{"url": "http://astrovanakam.blogspot.in/2016/08/blog-post_73.html", "date_download": "2018-04-24T10:32:05Z", "digest": "sha1:VVPTT747BM25CWAUKDKAIITR67KRLBNM", "length": 7457, "nlines": 175, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: கட்டண சேவை", "raw_content": "\nஜாதககதம்பத்தை நிறைய நண்பர்கள் படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். இந்த ஜாதககதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் இதில் எழுதப்பட்ட ஆன்மீக அனுபவங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் கட்டண சேவைக்கு வந்துவிடுங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்.\nஆன்மீகத்தை படித்துக்கொண்டே இருப்பதில் உங்களுக்கு எதுவும் நடந்துவிடபோவதில்லை. உங்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் ஆன்மீகம் இருந்தால் தான் நன்றாக இருக்கும். உங்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் பல நல்ல பயிற்சிகளை கட்டண சேவையில் கொடுத்து இருக்கிறேன்.\nஆன்மீகத்தில் சாதகம் செய்யவேண்டும் அதே நேரத்தில் வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் உடனே இதில் சேர்ந்துக்கொள்ளுங்கள். தினசரி வாழ்வில் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி இதனை செய்தாலே போதும்.\nஒரு முறை கட்டணத்தை செலுத்தினால் போதும் அதன் பிறகு இதனை விருப்ப சந்தாவாக மாற்றிவிட்டேன். அதன் பிறகு உங்களுக்கு இது பிடித்து இருந்தால் பணத்தை செலுத்தலாம். கட்டணத்தை உடனே செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.\nகட்டணம் செலுத்துவதில் தவணை முறை உண்டு. இரண்டு தவணையாக பணத்தை செலுத்தலாம். அனைவரும் படிக்கவேண்டும் என்பதற்க்காக இதனை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nநீண்ட ஆயுளுக்கு என்ன செய்ய வேண்டும்\nசுக்கிரனின் பலனை பெறுவதற்க்கு வழி\nசெவ்வாய் பலன் & பரிகாரம்\nஎட்டில் சந்திரன் திருமணவாழ்க்கை கேள்விகுறி\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/CMB/SOF", "date_download": "2018-04-24T10:58:38Z", "digest": "sha1:BDTSOZZYGO4MIX2NIWJG5DLL7CC4CIXH", "length": 8166, "nlines": 224, "source_domain": "aviobilet.com", "title": "கொழும்பு இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nகொழும்பு இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் கொழும்பு-சோபியா\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nகொழும்பு (CMB) → சோபியா (SOF)\nகொழும்பு (CMB) → சோபியா (SOF)\nகொழும்பு (CMB) → சோபியா (SOF)\nகொழும்பு (CMB) → சோபியா (SOF)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் கொழும்பு-சோபியா-கொழும்பு\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nகொழும்பு (CMB) → சோபியா (SOF) → கொழும்பு (CMB)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » கொழும்பு - சோபியா\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2012/02/blog-post_8395.html", "date_download": "2018-04-24T10:38:49Z", "digest": "sha1:WT45HGXEWU73O2ICIWTCXUNRT7HAGQX5", "length": 7728, "nlines": 80, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "ட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..? | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..\nஇணைய உலகில் எத்தனையோ சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் Twitter, Facebook, LinkedIn போன்றவைதான் புகழ் பெற்றது. சமிபத்தில் கூகிள் அறிமுகப்படுத்திய Google Plus இப்போதுதான் படிபடியாக வளர்ந்து வருகிறது.\nஇவற்றுள் ட்விட்டர் தான் தனிசிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இதில் நாம் சொல்ல விரும்பும் கருத்தை வெறும் 140 எழுத்துகளுக்குள் சொல்ல வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ட்விட்டரில் அதிக நேரம் இருப்பது, உடல்நலத்தை பாதிக்கும் என்று ஒரு திடு்க்கிடும் தகவலை முன் வைத்து இருக்கிறார் ட்விட்டர் இயக்குனர்களில் ஒருவரான திரு .பிஸ் ஸ்டோன்.\nஇந்த கருத்தை கனடாவில் உள்ள மான்ட்ரியல் என்ற இடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியா மட்டும் அல்லாது வலைதளங்களில் தகவல்களை தேடுபவர்கள் தகவல்கள் கிடைத்த பின்பு அதை விட்டு வெளி வருவது தான் நல்லது. இல்லாவிடில், வலைதளங்களிலேயே எந்த நேரம் இருப்பது உடல் ஆரோக்கியத்தினை பாதிப்பதாக திரு . பிஸ் ஸ்டோன் கூறி இருக்கிறார்.\nஅதிக நேரம் ட்விட்டரிலேயே இருக்கும் பல பேர் உணவு உட்கொள்ளும் நேரத்தையும் சேர்த்து டிவிட்டருக்காக செலவிடுகின்றனர். 140 கேரக்டர்களில் எதையும் சுருக்கமாக சொல்லும் இவர்களுக்கு கோர்வையான வாசகங்களை கொடுப்பது சிரமமாகிறது.\nசோஷியல் மீடியாவை பற்றி அவ்வப்போது சில திடுக்கிடும் தகவலகளும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. டிவிட்டரிலும் சரி, வலைத்தளங்களிலும் சரி அதிக நேரத்தினை செலவு செய்வது ஆரோக்கியத்தை பாதிப்பதாக பலத்த குரல்கள் எழும்பியுள்ளன. இது சம்பந்தமான ஆய்வுகளும் உலகின்கும் அவ்வப்போது நடந்தும் தான் வருகின்றன.இந்த ஆய்வின் முடிவுகளும் சமூக வலைதளங்களுக்கு எதிராகவே உள்ளன.\nமேலும் அவர் கூறும்போது, இதனால் டிவிட்டரில் இப்பொழுது பயன்படுத்தி வரும் 140 கேரக்டர்களை இதற்கு மேல் அதிகப்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் , ட்விட்டர் இந்த அளவு புகழ் பெற அதுதான் காரணமானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎது எப்படியோ நம்மை போன்று சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தங்களது உடல்நலத்தையும் பேணிக் காப்பது அவசியம். எனவே ட்விட்டர் பயன்படுத்தும் நண்பர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்த்து தாங்கள் அதற்காக சிலவிடும் நேரத்தை கொஞ்சம் குறைத்து கொண்டு வாழ்கையை வளமுடன் வாழவேண்டும்.\nநானும் ட்விட்டர் ரில் இருக்கேன் .... ஹி ஹி ...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nசாம்சங் கேலக்ஸி பீம் - புதிய புரொஜக்டர் மொபைல் போன...\nட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..\nசெல்போன் பாதுகாப்பிற்கு எளிய வழிமுறைகள்\nLG வழங்கும் 3 சிம் மொபைல்போன்\nசாம்சங் கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் - அறிமுகம் \nLG Mobile - வழங்கும் புதிய ஆப்டிமஸ் 3D மேக்ஸ் ஸ்மா...\nமுக்கிய அறிவிப்பு : வலைப்பூவில் சின்ன மாற்றம்\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://hummingbird-azee.blogspot.com/2009/04/blog-post_415.html", "date_download": "2018-04-24T10:38:17Z", "digest": "sha1:ZZTXXM57Q5FU5LCAFDOV3KGLBZOIP7R5", "length": 3261, "nlines": 85, "source_domain": "hummingbird-azee.blogspot.com", "title": "HUMMING BIRD: அமிலியா ....", "raw_content": "\nஎன்ன நண்பர்களே ...அது என்னவா இருக்கும்.. நானே சொல்லுறேன் ..\nஅவுங்களோட பிறந்த நாளைக்கு அங்கே உள்ள ஒரு ஏழை வீட்டுக்கு போய் அங்கேருந்த குழந்தைக்கு இனிப்பு வழங்கியது மட்டும் இல்லாம அந்த குழந்தையோட படிப்பு செலவையும் ஏத்துகிடாங்க. இது தான் அவுங்க பண்ணிய நல்ல காரியம்\nபிடித்த ராகம் இப்போது மனதில் பாடுவது\nசில இரத்த துளிகள் ...\nபாரதி ஒரு கேள்விகுறி (பகுதி நான்கு )\nபாரதி ஒரு கேள்விகுறி (பகுதி- மூன்று)\nபாரதி ஒரு கேள்விகுறி ( பகுதி - இரண்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://pudhiyabhoomi.blogspot.com/2011/03/blog-post_4143.html", "date_download": "2018-04-24T10:43:20Z", "digest": "sha1:5BLYRKBOKKQ2SLWRQJRAWJ4LYLTCG4FW", "length": 12621, "nlines": 213, "source_domain": "pudhiyabhoomi.blogspot.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம்...: கவிதைகள் இசை", "raw_content": "\nஎன் இருக்கைக்கு இழுத்துச் செல்லப்படுகிறேன்\nபலம் பொருந்திய ஒற்றைக் கை\nஅனாயாசமாக இழுத்துச் செல்வதைப் போல்\nகடலைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்\nஅது எழுந்து உடன் வராது எனும் போதும்\nகடல் முயன்று பார்க்கவே செய்தது\nபண்டகசாலைகள் பெரிய பெரிய கட்டிடங்கள்\nகடைசியாக ஒருமுறை கால் நனைத்துக்கொள்ள\nகண்ணீர் பெருக்கியபடி இருந்த ஆனந்தாவுக்கு\nதிடீரென தான் ஒரு புத்தன் என்பது\nஅழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக்கொண்டான்\nதன் முகத்தை நிலை நிறுத்த முயன்றானெனினும்\nமுகரேகைகளின் வழியே கண்ணீர் பீய்ச்சியது\nமறைவிடம் தேடி ஓடும் ஆனந்தா\nஎவ்விடம் போயினும் நீ ஒரு புத்தனே\nமரிக்க இருக்கிறான் உன் புத்தன்\nஅவனுடலெங்கும் சிந்தட்டும் உன் கேவல்கள்\nமயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி\nஎது உன்னை அவ்விடம் நோக்கி\nமயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி நீ\nவியர்வைப் பெருக்கில் ஆடைகள் நவநவத்து விட்டன\nநீ சலித்து ஓயும் ஒவ்வொரு வேளையிலும்\nஅது தன் வனப்பின் சின்னஞ்சிறு துளியை\nவேண்டாம் இவ்வலி என்று சொன்னால்\nசென்றது மீளாது ...சுப்ரமணிய பாரதி\nபட்டணத்தில் பாதி கவிஞர் வாலி\nபுதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள் பா.விஜய்\nவெண்டைக்காயில் ஒளிந்தவர்கள் நா முத்துக்குமார்\nகூட்ஸ் கார்டு நா முத்துக்குமார்\nபட்டாம்பூச்சி விற்பவன் நா முத்துக்குமார்\nமேல் வீட்டுக்காரன் நா முத்துக்குமார்\nஇது போதும் எனக்கு வைரமுத்து\nமெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து\nநண்பா உனக்கொரு வெண்பா வைரமுத்து\nமெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து\nகவிதைகள் எம். நவாஸ் சௌபி\nவண்ணத்துப்பூச்சியின் வாக்குமூலம் சு. துரைக்குமரன்\nகவிதைகள் கே. சி. செந்தில்குமார்\nகவிதைகள் எஸ். பிரசாந்தன் (கொழும்பு)\nஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி\nஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி\nஈழத்துக் கவிதைகள்- எம். நவாஸ் சௌபி\nஈழத்துக் கவிதைகள் - சலனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2016/04/blog-post_20.html", "date_download": "2018-04-24T10:14:51Z", "digest": "sha1:DUJZOSV6QJ5C7H2HXBSYENAYQZ6G4AL6", "length": 26941, "nlines": 222, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': கறுப்புப் பணம் [பனாமா] பேப்பர்ஸ்,", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 4 ஏப்ரல், 2016\nகறுப்புப் பணம் [பனாமா] பேப்பர்ஸ்,\nஇந்த ஆவணங்கள், முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது.\nஅதைத் தொடர்ந்து, சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.\nகடந்த, 40 ஆண்டுகளாக, உலகெங்கும், 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த விவரம்வெளியாகியுள்ளது.\n'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம், சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது. பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள் வெளியான தால், பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.\nமத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், மொஸாக் ஃபொன்செக' என்ற சட்ட நிறுவனம், இதுபோன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது.\nஇந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன.\nஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள, இந்த நிறுவனம் உதவி வருகிறது.\nஇந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. போலி நிறுவனங்களில், உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடியை, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில பத்திரிகை உட்பட, சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த, உலகெங்கும் உள்ள,100க்கும் மேற்பட்ட பத்திரிகைகளைச் சேர்ந்த நிருபர்கள் அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.\nஇந்த மோசடியை அம்பலப்படுத்திய முயற்சிக்கு, 'பனாமா பேப்பர்ஸ்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.\nஇந்த ஆவணங்கள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் தங்கள் நாட்டின் வரி ஏய்க்க பனாமா நாட்டை பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.\nஇதுவரை பொதுவாக உலகப் பிரபலங்கள்கணக்கில் வராத சொத்துக்களை ஸ்விஸ் வங்கியில் பதுக்குவது வழக்கம். அங்கு மட்டும்தான் கறுப்புப் பணம் பதுக்கல் உள்ளது என்று நம்பிக்கொண்டிருந்தோம்.\nஸ்விஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறி ,அதை கைப்பற்றி மக்களுக்கு பங்கு வைத்து தரப்போவதாகவும் ஆட்சிக்கு வந்தவர் மோடி .\nஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் ஸ்விஸ் நாட்டைப்பற்றி பேசுவதே இல்லை.\nஅதுகுறித்து செய்திகளில் சர்ச்சைகள் எழுந்துவந்தன.\nஇந்நிலையில் ஸ்விஸ் வங்கிகளையும் தாண்டி வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தைச் சேமிக்க பனாமா நாட்டில் வழியிருப்பது வெளியான ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nபுலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் என்னும் அமைப்பு சமீபத்தில் பனாமா ஆவணங்கள்\nஉலக அளவில் பிரபலங்கள் பணத்தை பனாமா நாட்டில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.\nபல நாடுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் தலைவர்கள் 72 பேர் தொடர்புடைய ஆவணங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.\nபல்வேறு உலக நாடுகளின் தற்போதைய மற்றும் முந்தைய அதிபர்கள், பிரதமர்கள், 12 பேர் உட்பட, 140 முக்கிய பிரமுகர்கள் சிக்கி உள்ளனர்.*விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர்*லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா கால்பந்து வீரர்*சிக்முண்டர் டேவிட் கன்லாக்சன் , ஐஸ்லாந்து பிரதமர் *நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமர்*பெட்ரோ போரோசென்கோ, உக்ரைன் அதிபர் *சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத்,சவுதி அரேபிய மன்னர் *ஜாக்கி சான், பிரபல நடிகர் *சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பம்*பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை ஆகியோர் முக்கிய தலைகளாகும்.\nஇந்திய திருநாட்டை பொறுத்தவரை வராக்கடன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பலர் பனாமா பட்டியலில் உள்ளனர்.\nஇந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவர் பாஜக வேட்பாளர் அமிதாப்பச்சன்,அவர் மருமகள் &நடிகை ஐஸ்வர்யா, டி.எல்.எப் உரிமையாளர் கே.சி.ராய், வினோத் அதானி மற்றும் பலர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\n*'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடி*'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர் ஓன்கார் கன்வர்*லோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்*மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே*முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மகனும், பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜி*தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்.\nபனாமா வங்கியில் கணக்கு தொடங்கி இப்படி பணத்தை கொண்டு சென்று மறைத்து வைக்க , ஒருவர் அந்நாட்டில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கவேண்டும்.\nஅந்நிறுவனம் துவக்கத்தொடு பெயரளவில் இருந்தால் போதும் தொடர்ந்து இயங்கவேண்டுமென்றுகூட கட்டாயமில்லை.\nஅந்நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கில் தொடர்ந்து கறுப்புப் பணம் சேமிக்கலாம்.\nஇந்த சலுகயின்படி அமிதாப் பச்சன் வெளிநாட்டில் இயங்கும் 4 கப்பல் நிறுவனங்களுக்கு இயக்குநராக இருப்பதாக கணக்கு தொடங்கப்பட்டு பல கோடிகள் பணம்போடப்பட்டு வருகிறது.\nஇதே போல் நடிகை ஐஸ்வர்யா ராய்,வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் இயுக்குனராக பொறுப்பு வகிப்பதாகவும் தற்போது அந்நிறுவனத்தின் பங்குதாரராக தனது பெயரை ஐஸ்வர்யா ராய் மாற்றிக் கொண்டதாக கூறி கொடிகளில் பணம் போடப்படுகிறது தெரியவந்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் சுரங்கத்தொழில் துவங்க இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 20000கோடிகள் கடன் கேட்ட அதானி ஏற்கனவே 1000 கோடிகள் வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு திரும்பச்செலுத்தாமல் உள்ளார்.\nஅதனால் இந்திய மாநில வங்கி[ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா]மேலும் அதானிக்கு கடன் தர மறுத்தப்போது பிரதம் மோடியே கடனை வழங்கச்சொல்லி வங்கியை வற்புறுத்தினார்.\nஇப்போது பனாமா வங்கியில் அவருக்கு பல்லாயிரக் கணக்கான கோடிகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.\nஏற்கனவே வாங்கிய திரும்பச் செலுத்தாத பணம் இருக்குமிடம் தற்போது தெரிந்து விட்டதால் மோடி ஸ்விசுக்குப்பதில் பனாமா வங்கியில் இருக்கும் அதானி உட்பட்ட இந்திய பண முதலைகள் பணத்தை மீட்டு வந்து தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றலாம்.\nகுடியரசுத்தலைவராக அமிதாப் பச்சனை முன்னிறுத்த பாஜக.முலாயம் சிங் என்று சிலர் முதற்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.\nஆனால் அமிதாப் அப்பதவிக்கு பொருந்துவாரா\nஉ.பி மாநிலத்தில் வறுமைக்கு உடபட்டோருக்கு கொடுத்த விவசாய நிலங்களை அம்பிதாப் பச்சன்,அபிஷேக் பச்சன்,ஐஸ்வர்யா பெற்று அனுபவித்து வந்தனர்.\nஅதேபோல் நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகையும் அமிதாப் பச்சனுக்கு கொடுக்கப்பட்டு வந்தது .பத்திரிகைகளில் வெளியான பின்னர் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் ,கல்யான் ஜுவல்லர்ஸ் உ ட்பட நிறைய விளம்பரப் படங்களில் கோடிகளை வாங்கிக் கொண்டு நடித்து வந்தாலும் வறுமையின் கோரப்பிடியில்தான் இன்னமும் இருப்பது வெளியுலகுக்கு தெரிய வந்தது.\nஅதுமட்டுமல்ல வீட்டு வசதி வாரிய வீட்டையும் முறைகேடாக பெற்று அமிதாப் குடும்பம் வாடைக்கு விட்டு வாழ்க்கை நடத்தி வந்த விவகாரமும் வெளியெ வந்தது.\nஇப்படி துன்பப்பட்டு சிறுக,சிறுக சேர்த்தப்பணத்தைத்தான் பனாமா நாட்டில் கறுப்புப்பணமா வைத்திருப்பதாகவும் தெரிகிறது.\nஇது மோடியின் கண்களுக்கு குடியரசுத்தலைவர் பதவியை அமிதாப்புக்கு கொடுக்கும் தகுதியாகக் கூட தெரியலாம்.\nஇந்திய தேசிய கடல்சார் தினம்\nஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)\nஜெயா தொலைக்காட்சி ,நமது எம்ஜிஆர் நாளிதழைத் திட்டிய சி.தா.செல்லப்பாண்டியனுக்கு மீண்டும் ச.ம.உ வேட்பாளர் அறிவிப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\n\"தி.மு.க,= அ.தி.மு.க\". சமம் என்பவர்களின் உள் நோக்க...\nகே.ந,கூ ட்டணி தேர்தல் அறிக்கை:ஒரு பார்வை.\nஒரு போராளி அரசியல் சீக்காளியான கதை.\n50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி\nபத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிப்பு\n100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை \nஅதிரடி சட்டமன்ற கலைப்பும், தேர்தலும்\nகச்சைக் கட்டும் கச்சத் தீவு.\n\"கழுத்துவலி\" , தடுப்பது எப்படி\nபெருகி வரும் கேரள நகைக்கடைகள்\nதிராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்.\nகனிமங்கள் காணாமல் போனது எப்படி\nதமிழ் நாட்டின் முதல் தேர்தலே இப்படித்தான்.\nசந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம்\nஅரசியல் வாதி வைகோ ஆதித்தொழில் தரகரான கானொளி.\nகறுப்புப் பணம் [பனாமா] பேப்பர்ஸ்,\n1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்...\nஆண் குழந்தையைத் தரும் லேகியம்\n\"புரட்சி அண்ணி '\" பிரேமலதா\nநீதியரசர் மகேந்திர பூபதி .\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-24T10:48:50Z", "digest": "sha1:C7KY6IM5O6JUK24CUHBJK5CBTZOCYLK2", "length": 4090, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மதிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மதிப்பு யின் அர்த்தம்\n(ஒரு பொருளுக்கு விலையாக) நிர்ணயிக்கப்பட்ட அளவு; பெறுமானம்.\n‘இந்த வீட்டின் மதிப்பு இருபது லட்சம் இருக்கும்’\nஉயர்வாகக் கருதப்படும் நிலை; மரியாதை.\n‘அவர் மேல் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்’\n‘எல்லோரும் அவருக்கு மதிப்புத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்’\n‘நீ இப்படிக் குடித்தால் உன் மதிப்பு மரியாதை எல்லாம் போய்விடும்’\n‘என் மதிப்பில் இது நல்ல படம்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamiltshirts.in/katradhu-tamil", "date_download": "2018-04-24T10:30:10Z", "digest": "sha1:AGI4HH4ILGNK2RZJJIVKJV6CXPMQOTY3", "length": 3874, "nlines": 132, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Katradhu Tamil Collar Tamil Tshirt | TamilTshirts.in", "raw_content": "\nகற்றது தமிழ் Tamil Tshirt\nகற்றது தமிழ் Tamil Tshirt\nகற்றது தமிழ் Tamil Tshirt\nஆனந்த வள்ளுவர் பால் &n..\nஆனந்த வள்ளுவர் - பிறப்பொக்கும் குறள்\nஆனந்த வள்ளுவர்பால் : பொருட்ப..\nஉழுதுண்டு வாழ்வாரே - PRE ORDER\nஉழுதுண்டு வாழ்வாரே திருக்குறள் Tshirtஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல..\nஉழவு - திருக்குறள் - Pre Book\nஉழவுப் பற்றிய வள்ளுவரின் திருக்குறள்: அதிகாரம் : உழவு குறள் ..\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/author/thamizhbooks/", "date_download": "2018-04-24T10:37:48Z", "digest": "sha1:IUQ33UEZCYHX2V5BLAEQCRQLT6AB63DM", "length": 9272, "nlines": 111, "source_domain": "bookday.co.in", "title": "thamizhbooks", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\nதமிழில்: கே. பாஸ்கர் சந்திப்பு: அண்டோனி டால்சிரோக்கா, கோகன் தெரிசியோக்லு தாமஸ் பிக்கட்டி, இன்று பொருளியல் அரங்கில் நடைபெறும்…\n” – குப்பு. வீரமணி\n1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nதங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம்…\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nசந்திப்பு: கிளாடியா ட்ரெய்ஃபஸ் தமிழில்: ஆயிஷா இரா.நடராசன் ஸ்டீபன் ஹாக்கிங் 21ம் நூற்றாண்டின் ஐன்ஸ்டீன் என வர்ணிக்கப்படும் வானியல் விஞ்ஞானி.…\nநிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nவளர்ச்சி, மேம்பாடு – இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும்…\nவளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்\n இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர்…\nசென்னை புத்தகக் காட்சி 2018\n41வது சென்னை புத்தகக்காட்சி 2018- புதிய வரவுகள்\n41வது சென்னை புத்தகக்காட்சியில் வெளியாகியுள்ள புதிய நூல்கள் மற்றும் அவற்றின் பதிப்பகங்களின் விவரம் பாரதி புத்தகாலயம் (கடை எண் 541)…\nமூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச்…\nவிவாதிக்க வேண்டிய கடித நூல்- மயிலை பாலு\nவன்முறைக்கு எதிராக நிறுத்தப்பட வேண்டியது அன்பு ஒன்றுதான் என்பதை வலியுறுத்தும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.ரஷ்யாவின் எழுத்தாளுமை லியோ டால்ஸ்டாய்…\nதுன்மார்க்கர்களின் வழி அழியும், நீதிமான்களின் வழி நிலை நிற்கும்\nப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய கரசேவை என்கிற சிறுகதை தொகுப்பு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப்பாடு…\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinesnacks.net/tamil/swathi-kolai-valaku-movie-official-trailer/53624/", "date_download": "2018-04-24T10:44:18Z", "digest": "sha1:TEJEJZI2ZLY6B5C5U6TOZ6A2X7B3VHWJ", "length": 3034, "nlines": 72, "source_domain": "cinesnacks.net", "title": "Swathi Kolai Valaku Movie Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nNext article பாதியிலேயே ஓடுவது ஸ்ருதிஹாசனுக்கு புதுசா என்ன..\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்\n6 அத்தியாயம் – விமர்சனம்\n'அருவாசண்ட' படத்திற்காக வைரமுத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை அழகி\n'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..\nஇணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..\nமது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல்\n'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் 'விஜய்சேதுபதி – அஞ்சலி'..\nகோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு...\nதேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் \n30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர்\nமன்சூர் அலிகான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://thamizhkadal.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-04-24T10:10:03Z", "digest": "sha1:75DURVEYG2VPD7IQ6PDD3WKL4EZZPFP3", "length": 7795, "nlines": 208, "source_domain": "thamizhkadal.blogspot.com", "title": "வாழ்க தமிழுடன் !: தாயருளால் என்னைக் காப்பாய்", "raw_content": "\nகுணமாக்கி எனைக் கொல்ல வேண்டும் அய்யா\nகோமகனே உன் பாதம் பணிந்தே நின்றேன்\nஇரணமாக்கிக் கொல்கின்றார் உற்றார் நண்பர்\nஇரவெனினும் பகலெனினும் உந்தன் துணை\nபிணமாக்கிப் பார்க்கின்றார் நிதமும் என்னை\nபேணி நிற்கும் அன்பாலே வந்த வினை\nகணமேனும் உனை மறவா அருளைத் தந்த\nகண்ணுதலே தாயருளால் என்னைக் காப்பாய்\nஎழுதியது நெல்லை கண்ணன் வகைகள் வேண்டுகோள்\nஆக்கி தன்ராஜ் பிள்ளை (1)\nஇசைப் பெரியான மைக்கேலஜாக்சன் (1)\nஎஸ்.ஆர்.வி.பெண்கள் மேனிலைப் பள்ளி விடுதி ஆண்டு விழாவில் 19thichampar 2010 (1)\nகண்ணதாசன் பிறந்த நாள் (3)\nதமிழ் நாட்டுக் காங்கிரஸ் (1)\nதா ரா பு ர ம் (14)\nதுபாய் புகைப் படங்கள் (3)\nநாஞ்சில் நாடன் பாராட்டு விழா (27)\nபழம் பாடல் புதுக்கவிதை (114)\nபொழிவின் பொன் விழா (59)\nமக்கள் சிந்தனைப் பேரவை (4)\nவா மீத முலை எறி நூல் (10)\nதிருமதி மதுமிதா திருமதி பரமேஸ்வரி திருமதி விஜயலட்ச...\nபாட்டையா என்று என மகன் சுகாவால் அன்போடு அழைக்கப்...\nதம்பி மகள் ஆம் என அன்பு மகளோடும் மருமகனோடும்\nதம்பி நாஞ்சில் நாடன் மகள் மருததுவர் சங்கீதா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.chenaitamilulaa.net/t42756-topic", "date_download": "2018-04-24T10:34:42Z", "digest": "sha1:5PCNLL2WWEDQE2QDNKQTUV5BRKUBUZN6", "length": 13373, "nlines": 122, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nமாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...\nமாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்,\nமுதல் ஐந்து நாட்கள் டாஸ்மாக்கில் துவங்கி,\nஅடுத்த ஐந்து நாட்கள் ரெஸ்டரன்ட்டிலும்,\nஅடுத்த ஐந்து நாட்கள் ஜூஸ்கடையிலும்\nஅடுத்த ஐந்து நாட்கள் கையேந்திபவனிலும்\nஅடுத்த ஐந்து நாட்கள் டீக்கடையிலும்,\nகடைசி ஐந்து நாட்கள் அடகுக்கடையில் முடிவடைகிறது.\nஅஞ்சு அஞ்சா இளைஞன் வாழ்வை பிரிச்சுக்கோ,நீ எந்த அஞ்சில் இப்போ இருக்க நினச்சுக்கோ\nRe: மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...\nRe: மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/films/06/149958?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-04-24T10:56:03Z", "digest": "sha1:3WGKWJ5JOEQ6AIALZ5QZUASJ2MWJXKHS", "length": 6153, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் இதோ - more-highlights-lankasrinews - Cineulagam", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nதினமும் சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள் தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nதானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் இதோ\nசூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.\nஇந்நிலையில் சூர்யாவிற்கு தமிழ், தெலுங்கு இரண்டிலும் நல்ல மார்க்கெட் உள்ளது, மேலும், அமெரிக்காவிலும் சூர்யா படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது.\nஇவரின் 24 படம் அங்கு 1.5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்தது, தற்போது தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் ப்ரீமியரில் ரூ 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/06/blog-post_91.html", "date_download": "2018-04-24T10:28:47Z", "digest": "sha1:55QUGQ37MOGWN6C6GSWDK6TPZ4UQZJTP", "length": 10661, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: நீட் தேர்வில், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு", "raw_content": "\nநீட் தேர்வில், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு\nநீட் தேர்வில், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு | நீட் தேர்வில் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்காக கடந்த மாதம் 7-ந்தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் திருச்சியை சேர்ந்த மாணவி சக்திமலர்கொடி, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபாகிளாட்வின், மதுரையை சேர்ந்த ஜொனிலா, சூர்யா உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் | DOWNLOAD\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_225.html", "date_download": "2018-04-24T10:11:17Z", "digest": "sha1:D66H7E6XVP5MS4FNPECU6BLIOOWQ64QS", "length": 4820, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்\nபதிந்தவர்: தம்பியன் 28 March 2017\nபயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி\nகூறியுள்ளார். தெலுங்குவருட பிறப்பான உகாதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி\nபேசுகையில்,பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது\nமனிதகுலத்திற்கு பெரும் சாவாலாக இருக்கிறது.மாநில மக்கள் இடையே கலாச்சார\nபரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும்.அரியானா மற்றும் தெலுங்கானா இடையே\nகலாச்சார பரிமாற்றம் தொடர்பாக ஒப்பந்தம் உருவாகி உள்ளது.என்று\n0 Responses to பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://maalaiexpress.lk/wordpress/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-24T10:44:35Z", "digest": "sha1:7TYTTGT3QU7NCNHBVFDNHTLZQUPIINFO", "length": 3017, "nlines": 55, "source_domain": "maalaiexpress.lk", "title": "தேங்காய்க்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு – Thianakkural", "raw_content": "\nTag archives for தேங்காய்க்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு\nதேங்காய்க்கான அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது. தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலை எதிர்வரும் திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெங்கு…\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/page/6/", "date_download": "2018-04-24T10:27:42Z", "digest": "sha1:LVUKFO52QNSOU5FACABQ44SSUJERETH7", "length": 3893, "nlines": 74, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 6", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதிருவரங்கம் தந்தை பெரியார் படிப்பகம் 5 -ஆம் ஆண்டு விழா\nகாந்தியார் நினைவு நாள் – கருத்துரிமைப் பாதுகாப்பு மதவெறி கண்டன மாநாடு\nகாந்தியார் நினைவு நாள் கருத்துரிமைப் பாதுகாப்பு மதவெறி கண்டன் மாநாடு- தொல்.திருமாவளவன்\nபெரியார் விருது 2018 – இரா. பார்த்திபன்\nபெரியார் விருது-2018 – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபுத்தக் காதலும் புத்தகக் காதலும்\nஅம்பேத்கர் புத்தக் காதலும் புத்தகக் காதலும் – தொல்.திருமாவளவன்\nஅம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும் -சுப. வீரபாண்டியன்\nகோயபல்சின் குருநாதர்களும் 2G வழக்குத் தீர்ப்பும்\nசர்வசக்தி வாய்ந்த கடவுள் சிலையில் தங்கம் திருட்டு\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம்\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – நாள் : 03-04-2018\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nமணியம்மையார் நூல் வெளியீடு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thankarbachan.blogspot.in/2015/08/", "date_download": "2018-04-24T10:43:25Z", "digest": "sha1:7ODZQVXQL3I652FKR7HC7VPJP4WFW4TD", "length": 83629, "nlines": 153, "source_domain": "thankarbachan.blogspot.in", "title": "செம்புலம்: August 2015", "raw_content": "\nசொல்லத் தோணுது 49: மக்கள் - குரல் - மன்றங்கள் - தங்கர் பச்சான்\nமக்களின் குரல் எழுப்புவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட மன் றங்கள்தான் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும். ஆனால், அந்த மன்றங்கள் எல்லாம் இப்போது மக்களின் குரலை எழுப்புவதற்கு பதிலாக நாடக மன்றங்களாக மாறிவிட்டன.\nகடமையை ஆற்றுவதற்குப் பதிலாக சடங்குகளைக் கடைபிடிப்பதில் மிக வல்லவர்கள் நம் ஆட்சியாளர்கள். மக் களைக் காப்பாற்றுவதற்கு உருவாக்கப் பட்ட அரசியல் சட்டங்களை தங்களுக் குத் தகுந்ததுபோல் எவ்வாறு வளைப் பது என்னும் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, அந்த அரசியல் சட்டத்தையே தங்களுக்கு அரணாக மாற்றிக் கொண் டவர்களில் உலகத்திலேயே முதலிடம் நம் அரசியல்வாதிகளுக்குத்தான்.\nசட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத் துக்கும் செல்லாமலே அவர்களால் ஐந்து ஆண்டுகள் அந்தத் தொகுதி மக்களின் உறுப்பினராக பதவியை அனுபவிக்க முடியும். பலர் எப்போதாவது ஒருமுறை கையெழுத்தை போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நம் நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nவாக்களித்த பலருக்கு தங்கள் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் தெரியாது; முகமும் தெரியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் முன் முகத்தைக் காட்டுவதோடு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பதவியில் இருக்கும் இந்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல; வாழ் நாள் முழுக்க மக்களின் வரிப் பணத் தில் அதற்கான ஊதியத்தையும், சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nமக்கள் மன்றங்களில் மக்களின் குரலை, மக்களின் சிக்கல்களை, மக் களின் தேவைகளை எடுத்துரைத்து கடமை ஆற்றாத பலரே மீண்டும் அடுத்தத் தேர்தலிலும் அதே தொகுதி யில் அதே மக்களிடத்தில் வந்து கூசாமல் ‘பெருவாக்கு வித்தியாசத்தில்’ வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்கு கேட் பார்கள். இந்த மக்களும் அவர்களைக் கேள்வி கேட்பது இல்லை. கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு அந்த வேட்பாளரின் தகுதியைப் பார்க்காமல் அவர் சார்ந்த கட்சியின் சின்னத்துக்கு வாக்களித்துவிடுகிறார்கள். இதனால் அந்த வேட்பாளர் மீண்டும் மக்களின் சார்பாக ஐந்தாண்டு காலங்களுக்குப் பதவியில் நீடிக்கிறார்.\nமக்களுக்காக குரல் எழுப்பாமல் புகழ் பாடுவதற்கு மட்டும் கற்றுக்கொண்டுள்ள சிலர், ஒரு கட்சியின் வாக்குகளைப் பெற்று உறுப்பினராகிவிட்டு பதவி ஏற்றவுடன் தனது சொந்த நலனுக்காக மாற்றுக் கொள்கையுடைய வேறொரு கட்சிக்குத் தாவிவிடும் போக்கும் பெருகிக்கொண்டு வருகிறது.\nநான் வாக்களித்த கட்சியில் இருந்து எதற்காக வேறொரு கட்சிக்குத் தாவினீர் கள் என அந்தத் தொகுதி மக்களும் கேட்பது இல்லை. எங்கேயாவது ஒரு தொகுதியில் அப்படிப்பட்டவர்களைத் தொகுதிக்குள் வரவிடாமல் விரட்டி அடித்திருந்தால் அவர்களுக்குத் தன்னை உறுப்பினராக்கிய மக்கள் மேல் பயம் இருந்திருக்கும்.\nஎந்தத் தகுதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் தங்களின் வேட் பாளர்களைத் தேர்வு செய்கின்றன என்பது புரியவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பல உறுப்பினர்கள் இன்னும் உணராததுபோல், மக்களும் உணரவில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் தங்களின் சிக்கல்களும், தேவைகளும் தீர்ந்துவிடுவதாக எண்ணி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துவிட்டு மக்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பொதுக் கூட்டங்களிலும், திருமண மேடைகளிலும் ஆவேசமாக முழங்கு பவர்கள், பேச வேண்டிய மன்றத்தில் பேசாமல் பெட்டிப் பாம்பாய் முடங்கிப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். தலை வரைப் போற்றுவதற்கே ஐந்தாண்டு களை வீணாக்கிவிட்டு அச்சமின்றி மீண்டும் அதே தொகுதியில் வேட்பாள ராக வந்து நிற்கிறார்கள்.\nமுன்பெல்லாம் சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ கூடப்போகிறது என்றால் மக்களிடத்திலும் ஊடகங் களிலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக் கும். எதிர்க்கட்சிகளாக எதிரணியில் இருப் பவர்கள் விவாதம் செய்து தங்களின் தேவையை நிறைவேற்றுவார்கள் என் கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. எப்போது ஒரே கட்சி பெரும்பான்மையான உறுப் பினர்களுடன் ஆட்சியைப் பிடிக்கிறதோ, அப்போதே எதிர்க்கட்சிகளுக்கும் மக் களின் குரலுக்கும் இடமில்லாமல் போய் விடுகிறது. பெரும்பான்மையாக இருப் பவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்றபடி எந்த சட்டத்தையும் உருவாக்கிக்கொள் ளும் இடமாக மக்களின் இரு மன்றங் களும் முடங்கிப்போகின்றன. அரசு என்பது ஆளும் கட்சிக்காகவும், சபை என்பது எதிர்கட்சிக்காகவும் இருந்த இடம், பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக் காக சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டுமே ஆளுங்கட்சியின் இடமாக மாறிப் போகிறது.\nமக்களுக்காகப் போராடுபவர்கள், குரல் எழுப்புபவர்கள் எதிரணியில் இருப் பவர்கள்தான். அவர்கள் மூலமாகத்தான் இந்நாட்டின், இம்மாநிலங்களின் தேவைகளும், சிக்கல்களும் விவாதித்து தீர்க்கப்படும். அவ்வாறு இல்லாமல் போகும்போது இரு சபைகளும் வெறும் சடங்குக்காகவே நடத்தி முடிக்கப்படும்.\nபெரும்பான்மை இல்லாததால் எதி ரணியில், எதிர்க்கட்சியில் இருப்பவர் களால் எதைப் பற்றியும் பேச முடிவ தில்லை. பேசினாலும் அந்தந்தக் கட்சித் தலைவர்கள் வரலாறுகளை, செயல் பாடுகளை, சீண்டல்களைப் பற்றிப் பேசியே ஐந்தாண்டுகளைக் கழித்துவிடு கிறார்கள். பேச மறுப்பதைக் காரணம் காட்டி மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் வெளியேறிவிடுவது, ஆளுங் கட்சியின ருக்கு வசதியாகிவிடுகிறது. மக்கள் பிரச் சினைகளை விவாதித்துத் தீர்க்கவேண் டிய மன்றங்கள் வெற்றுப் புகழ்பாடும் மன்றங்களாகவும், வசைபாடும் மன்றங்களாகவும் சிலர் அதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்வதற்காகவும் மட்டுமே கூடிக் கொண்டிருப்பது இந்த நாட்டுக்கும், அவர்களைத் தேர்ந் தெடுத்து அனுப்பிய மக்களுக்கும் எவ்வளவு பெரிய துரோகச் செயல்\nதமிழகத்தில் கடந்த சில ஆட்சி களில்தான் எதிர்க்கட்சித் தலைவர்களே வராமல் சட்டமன்றம் செயல்படுகிறது. பிற நாடுகளில் இருப்பதுபோல் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விழுக்காட்டு அடிப் படையில் இரு மன்றங்களிலும் மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கப்பட்டால் அப் போதுதான் அது உண்மையான மக்கள் மன்றம். பெரும்பான்மை மக்களால் வாக்களித்த கட்சிகள் மூன்றாவது இடத்துக்கும் நான்காவது இடத்துக்கும் போய்விடுவதும், குறைந்த அளவில் வாக்குகளைப் பெற்றக் கட்சி வெற்றி பெற்ற தொகுதி எண்ணிக்கையின் அடிப் படையில் இரண்டாவது இடத்துக்கு வந்து எதிக்கட்சியாக ஏற்கப்படுவதும் இனியும் தொடரத்தான் வேண்டுமா\n‘சட்டமன்றம் நடந்துகெண்டிருக் கிறதே, உங்களது தொகுதியின் சார்பாக என்னென்னவற்றைப் பேசுவதற்குத் தயார்ப்படுத்தியிருக்கிறீர்கள் என ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கேட்டேன். ‘‘அரசியலில் சேர்ந்து எதை யாவது மக் களுக்கு செய்யலாம் என்கிற எண்ணத் துடன் அரசியலுக்கு வருபவர்களுக்கு அதற்கான இடமில்லை இது’’ என அந்த உறுப்பினர் கூறினார்.\nமுதல் முறை சட்டமன்றத்துக்குச் சென் றவரின் மனமுடைந்த குரல் ஒரு செய்தியை எனக்கு அறிவுறுத்துகிறது. இந்திய அரசியலில் சில குடும்பங்கள் மட்டுமே அரசியலை ஒரு பரம்பரைத் தொழிலாக செய்துகொண்டு, பொறுப் புணர்வு வாய்ந்த இளைஞர்களுக்கு வழிவிடாமல் செய்து கொண்டிருப்பது, தொடர்ந்து தேர்தலை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா\nமக்களின் கணக்கற்ற சிக்கல்களுக் கும், வாழ்வாதார உரிமைகளுக்கும், தேவைகளுக்கும் இரு மன்றங்களும் விவாதிக்கப்படாமல் ஒரு சடங்காகவே நடந்து முடிவது போன்ற சோகத்தைக் காட்டிலும் இம்மக்களுக்கான சோகம் எதுவாக இருக்க முடியும்\nஎண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com\nசொல்லத் தோணுது 48 - குற்றமும் தண்டனையும் - தங்கர் பச்சான்\nமனிதனை அசைத்துப் பார்க்க அவ னது மனசாட்சியால் மட்டுமே முடியும். அரசாங்கம் வழி தவறும் பொழுது அதனை கேள்வி கேட்கவும், நெறிப்படுத்தவும் நீதிமன்றம் என்கின்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் எப்பொழுதோ இங்கு எல்லாமும் நடந்து முடிந்திருக்கும்.\nசெய்து கொண்டிருக்கின்ற குற்றத் தையே குற்றமென உணராமல் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல் வதாக நினைத்துக் கொண்டிருப்பவர் களை, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் நீதிமான் பிறப் பித்துள்ள தீர்ப்பு அனைவரின் மனசாட்சி யையும் பிடித்து உலுக்கியிருக்கிறது.\nஎதிர்காலத் தலைமுறையினரை உரு வாக்க ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் ஊற்றுக்கண் மூடப்பட்டு தூர்ந்துபோனதை நீதிமான் திறந்துவிட முயன்றிருக்கிறார். தன் னலத்தை மட்டுமே மதித்து பொதுநலன் குறித்த அக்கறையையே உணராத சமு தாயத்தை உருவாக்கித் தரும் தனியார் பள்ளிகள் பெருக்கெடுத்து, பொதுநல னையும், சமுதாய உணர்வையும், மக்கள் பற்றையும் போதிக்கிற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் இந்தத் தீர்ப்பு ஒவ்வொருவரின் மனசாட்சியையும் ஒரு நிமிடம் பிடித்து நிறுத்துகிறது.\nஅரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து சற்றும் சிந்திக்காமல், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மாதா மாதம் சம்பளத்தை பெறும் அத்துறை சார்ந்தவர்களும், அரசாங்கமும் இதனை சீர்திருத்துகிற எந்த நடவடிக்கை களிலும் இறங்காமல் போவதன் விளைவை இந்த இந்திய சமுதாயம் இனி அனுபவிக்கபோகிறது.\nவாழ்வதற்கு வழியில்லை, உடலில் தெம்பும் இல்லை. தான் படும் இன்னல் களை தாங்கள் பெற்ற பிள்ளைகள் படக்கூடாது என்பதால்தான் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கிறார்கள். வயிற்றுக்கே வழியில்லாத நிலையில் பிள்ளைகளின் படிப்புக்கும் சேர்த்து பொருளீட்ட ஒவ்வொரு பெற்றோரும் இங்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழகத்தில் மட்டும் 1,500 பள்ளி கள் மூடப்படுவதாக சொல்லிக்கொள் வதை எல்லோரும் காது குளிர கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இந்திய நாட்டின் மிகச் சிறந்த பொற்காலங்கள் அரசுப் பள்ளிகள் ஆலமரம் போல், அரச மரம்போல் தழைத்தோங்கியிருந்த காலங்கள்தான். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுத்தார்கள். அது தேவையில்லை என நினைத்தவர்கள் அதை தனியாரிடம் கொடுத்துவிட்டு கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். அதன் விளைவுதான் இப்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கூடங்களின் முன்னால் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகச் சொல்லி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅரசுப் பள்ளிகளை வளர்த்தெடுத் திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அரசுப் பள்ளிகளில் காற்றோட்டம் இருந்தது. இடவசதி இருந்தது. விளை யாட்டுத் திடல் இருந்தது. அறிவையும், நட்பையும், தோழமையும், பண்பையும், ஒழுக்கத்தையும் நேர்மையையும், தூய்மையையும் கற்றுக்கொடுத்த அந்த இடங்கள் இன்று மாட்டுக் கொட்டகைகள் போல் மாறிப் போனதன் விளைவுதான் இந்த தனியார் பள்ளிகளின் ஆதிக்கம்.\nஅரசுப் பள்ளிகளால் என்னதான் சிக்கல்\nதூய்மைக்கேட்டின் இருப்பிடமாக அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. கணக்குக்காகவே கட்டப்பட்ட பயன் படுத்தாத கழிப்பறைகள், பெரும்பாலும் மரத்தடிகளிலும், தரையிலும் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை. தொடர்ந்து நிரப்பப்படாத பணியிடங்களால் அல்லல் படும் ஆசிரியர்கள் என சீர்கேட்டின் பட்டியல்கள் நீள்கின்றன.\nபள்ளியை விட்டு வீட்டுக்குச் சென் றால் வீட்டில் படிப்பதற்கான சூழல் இல்லை. பல மாணவர்கள் மீதி நேரத் தில் ஏதாவதொரு வேலையைச் செய்து பொருளீட்டவும், குடும்பத்தின் வேலைகளைச் செய்யவும், தம்பி, தங்கைகளை கவனித்து பராமரிக்கவும், வீட்டு சமையலை செய்யவும், பயன் படுத்தப்படுகிறார்கள். பெற்றோர்களின் இடையறாத சண்டையில் மிச்சமிருக்கிற அமைதியும் கிடைப்பதில்லை.\nஇப்படிப்பட்ட மாணவர்களின் ஒரே ஆறுதல் அவர்களின் ஆசிரியர்கள்தான். அவர்களின் குறைகளையும், தேவை களையும் புரிந்துகொண்டு பொறுமை யுடன் நல்வழிப்படுத்தி வளர்த்தெடுக்கிற அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை வணங்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.\nமாதம் ஒன்றுக்கு ஐந்தாயிரத்துக்குக் குறைவாக வருமானம் உள்ள 85 விழுக்காடு மக்கள் உள்ள நாட்டில் கல்விக்காகவும், மருத்துவ செலவுக்காக வுமே இரவு, பகலாக உழைத்து தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nமக்களுக்கு, எதிர்காலத் தலை முறைக்கு கல்வியையும், மருத்துவத் தையும் தரவேண்டியதுதான் முதல் கடமையென உணர்ந்தால் அலகா பாத் நீதிமன்றத்தின் குரல் உரியவர் களின் காதுகளுக்கு இந்நேரம் கேட்டிருக்கும்.\nஅரசின் மொத்த செலவில் 40 விழுக்காடுத் தொகை அரசு ஊழியர் களுக்கே மாத ஊதியமாகவும், ஓய்வூதிய மாகவும் செலவிடப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தில் 40 விழுக்காட்டை எடுத்துக்கொள்கின்ற இவர்கள்தானே அரசுப் பள்ளிகளை சீர் செய்ய வேண்டும்.\nநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதுபோல் அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அரசாங்கத்தின் ஊதியமாக ஒரு ரூபாய் வாங்கும் ஊழியராகவும், மக்களின் பிரதிநிதியாக இருக்கும் எவராக இருந் தாலும் அரசுப் பள்ளிகளில்தான் தங் களின் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் எக்கேடு கெட்டால் என்ன என கண்டுகொள் ளாமல் இருந்தவர்கள் அரசுப் பள்ளி களை மாணவர்கள் பயிலும் தகுதி யுடைய இடமாக மாற்றுவார்கள். இதனால் கல்விச் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுபட்டு அரசாங்கப் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை ஒப்படைப்பார்கள். அனைத்து மாநில அரசுகளும் மனசு வைத்தால் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இது சாத்தியமானதுதான்.\nஎந்த பெற்றோர்களுக்கும் பணத்தைக் கொட்டி தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டுமென்கிற ஆசை யில்லை. அதே வசதிகளையும், தரத்தை யும் கொடுத்தால் அனைவரும் பாகு பாடில்லாமல் சேர்ந்து பயிலும், பழகும் சமூகக் கூடமாக அரசுப்பள்ளிகள் மாறும்.\nஇந்தத் தீர்ப்பு மனசாட்சியை அசைத் திருந்தால், உடனடியாக இந்தியாவி லுள்ள அனைத்து அரசியல் கட்சி களின் தலைவர்களும், அதன் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர் சங்கங்களும் அடுத்தக் கல்வி யாண்டிலிருந்து எங்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்போகிறோம் என அறிவியுங்கள். அத்துடன் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் செய்து கொள்வோம், தனியார் மருத்துவமனைகளுக்கு உயிரே போகும் நிலை வந்தாலும் போக மாட்டோம் என உடனடியாக அறிவியுங்கள். இதனைச் செய்தாலே போதும் எங்களின் வணக்கத்துக்குரியவர்களாக நீங்கள்தான் விளங்குவீர்கள்\nஎல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடிச் சொல்லும் அரசுகள் இவைகளைச் செய்ய பணம் தேவையில்லை. மனம் இருந்தாலே போதும்\nஎண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com\nசொல்லத் தோணுது 47 - விடுதலை எதற்காக\nஇந்த ஆண்டின் சுதந்திர தினத்தை முழுமனதோடு அனுபவிக்க முடியாததுதான் இந்திய மக்கள் பெரும் பாலானோரின் பெரும் கவலை. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் சுதந்திர தினம் அமையாமல், திங்கள்கிழமை அமைந்திருந்தால் சுதந்திர தினத்தை முழுமையாக அனுபவித்திருப்பார்களோ என்னவோ\n இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு சடங்காகவே கடைபிடிக்கப் பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப் போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.\nசுதந்திர தினத்தைக் குறிவைத்து எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்பதை தொலைக்காட்சிகள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன. சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளை, அதில் பங்கெடுத்த தியாகி களின் நேர்காணல்களை வெளி யிடுவது பற்றிய அக்கறை தொலைக் காட்சிகளுக்கு இல்லை. சுதந்திரப் போராட்டம் தொடர்பான படங்களின் உரிமை அவர்களிடம் இருந்தாலும்கூட அதனை அவர்கள் ஒளிபரப்பத் தயாரில்லை. நாள் முழுக்க பொழுது போக்கு என்கிற பெயரில் காண்பிக்கப் படுகிற நிகழ்ச்சிகளை வைத்தே ஊடகத்தினிரிடமும், நம் மக்களிடமும் உள்ள சுதந்திரம் குறித்த உணர்வினை மதிப்பிட்டுவிடலாம்.\nநெடுங்காலத் தொடர் போராட்டத் துக்குப் பின்புதான் நமக்கு ஆங்கிலேயர் களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. எதற்காக அவர்களிடம் இருந்து விடுதலை பெறப் போராடினோம் அந்த விடுதலையின் மூலம் என்னென்ன பலன்களை அடைந்திருக்கிறோம் அந்த விடுதலையின் மூலம் என்னென்ன பலன்களை அடைந்திருக்கிறோம் உண் மையிலேயே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோர்களின் கனவு நனவாகி இருக்கிறதா உண் மையிலேயே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோர்களின் கனவு நனவாகி இருக்கிறதா சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கு மானது. அப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா\nஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றதற்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகிறோமா ‘நாம் நினைத்த இந்தியா அமைந்துவிட்டது; ஒவ்வோர் இந்தியனும் வெள்ளைக்காரனிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நினைத்து பெருமைப்படுவதும் கொண்டாடுவதும் தேவைதான்’ என நினைக்கிறோமா\nஉண்மையான விடுதலையை இம்மக்களுக்குக் கிடைக்காமல் செய்து வருபவர்கள், அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும் சிலரின் கையிலேயே நமது தேசியக்கொடி சிக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசவே நாம் தயங்குகிறோம். இந்நாட்டுக்கும், இம்மக்களுக்கும், இம்மண்ணுக்கும், இம்மொழிகளுக்கும் துரோகம் இழைப்பவர்களாலும், அழிப்பவர் களாலும்தான் பெரும்பாலும் நம் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. வெள் ளைக்காரனிடம் இருந்து விடுதலையைப் பெற்று, கொள்ளைக்காரர்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு, சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண் டிருக்கிறோம்.\nஇன்று காந்தியடிகள் உயிரோடு மீண்டெழுந்து வந்து இந்த நாட்டைச் சுற்றிப் பார்த்தால் என்ன கூறுவார் நாம் கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தைப் பார்த்து என்ன சொல்வார் நாம் கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தைப் பார்த்து என்ன சொல்வார் நம் நாட்டை ஆண்டவர்களிடமும், இன்று ஆள்பவர்களிடமும் என்ன கேட்பார் நம் நாட்டை ஆண்டவர்களிடமும், இன்று ஆள்பவர்களிடமும் என்ன கேட்பார் அவர்கள் அவருக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்\nவெள்ளைக்காரனிடம் இருந்து நம் நாட்டை மீட்டெடுத்தபோது அந்த மகிழ்ச்சி இருந்தது. அப்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாடு விடுதலைப் பெற்ற நாளைக் கொண்டாடுவதைத் தவிர முதன்மையான மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்\nகொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிக் கலவரங்கள், பெண்ணடிமை போன்ற வற்றில் எது இங்கே குறைவு மதுவை எதிர்த்து காந்தியடிகள் நாடு முழுக்கப் பயணம் செய்து போராடினார். இன்று ஆட்சி செய்பவர்களே மக்களிடத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பதும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதெல்லாம் எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்\nஊழலிலும், லஞ்சத்திலும் திளைத் திருக்கும் நாட்டில், சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது சிறிதும் குற்றவுணர்வின்றி ஆண்டுதோறும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.\nஇத்தனை ஆண்டுகள் கடந்தும் நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு சொந்த வீடு கிடைக்க வழி யில்லை. கழிப்பிட வசதி கூட பெறாத மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் உலகிலேயே நம்நாட்டுக்குத்தான் முதலிடம். உணவுப் பண்டங்களை வீண டிப்பதிலும் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல், அதற்கு உத்திரவாதமும் இல்லாமல் அலைவதும் நம்நாட்டில் தான்.\nசொந்த நாட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவையைக் கூட 68 ஆண்டுகள் கடந்தும் செய்து தர முடியாத அவலத்துடன்தான் மக்கள் ஆட்சியின் மூலமாக உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் தொடர்ந்து சுதந்திரத் தைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டு வருகின்றன.\nநமக்கு விடுதலை கிடைத்த பின் நமது நாட்டின் உயிரான கிராமங்கள் அழியத் தொடங்கின. உள்ளூர் உற்பத்தி அழிந்து, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு காலங்காலமாக செய்து வந்த தொழில்களை விட்டுவிட்டு, தன் மண்ணை விட்டுவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்தோம்.\nவீணாகிற நீரினை கடலுக்கு அனுப்பினாலும் அனுப்புவோம்; அதைப் பயன்படுத்த உங்களுக்கு தர மாட்டோம் என ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்தின் மீது பகைமையை வளர்த்துக்கொண்டு வருகிறது. தண்ணீர் தேவை தீர்ந்தாலே நாட்டின் பெரும்பான்மையான சிக்கல்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிடும். உண்மையான முன்னேற்றம் உருவாகித் தன்னிறைவை அடைந்துவிடலாம். அதன் பின்தான் வல்லரசு கனவெல்லாம் சாத்தியமாகும். ஆனால், அதற்கான எந்தவித முன்னேற்பாடும் இங்கு நடக்கிற மாதிரி தெரியவில்லை.\n70 ஆயிரம் ராணுவத்தினரைப் பாது காப்புக்கு வைத்துக்கொண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதையே பெருமை யாக நினைக்கிறோம். சுதந்திரம் எதை கொடுத்ததோ, இல்லையோ நாட்டின் வளத்தை சுரண்டி, மக்களை ஏமாற்றி, சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்னும் தொழிலைக் கொடுத்திருக்கிறது.\nசேர்த்ததை,கொள்ளையடித்ததை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கி றார்கள். வாக்கு ஒன்று கையில் இருப்பதனாலேயே நம்நாட்டில் ஏழை எளியவர்களை உயிரோடு வைத் திருக்கிறார்கள். அது ஒன்றுதான் இந்த எளிய மக்களுக்கு இங்கேயிருக்கும் மதிப்பு. ஆட்சியை உருவாக்குபவர்கள் ஏழைகளாகவும், அதனை முழுமை யாக அனுபவிப்பவர்கள் பணக்காரர் களாகவும் இருக்கும் வரை இங்கே எந்த முன்னேற்றமும் உருவாகப் போவ தில்லை.\nஇனி எந்த ஒரு ஏழையும் தேர்தலில் போட்டியிட்டு மக்களாட்சியின் அதி காரத்தில் பங்கெடுக்க முடியாது. பணமுள்ளவர்கள் மூலமாகவே தேர்தல் போட்டிகள் நடக்கும். மீண்டும் மீண்டும் புதிய புதிய ஆட்சிகள் உருவாகும். எந்நாளும் எதுவும் இல்லாதவனுக்கு இனி எதுவும் கிடைக்கப் போவதில்லை.\nசொல்லத் தோணுது 46 - குடிமக்களும் குடி மக்களும்\nபணம் உள்ளவர்களுக்குத் தங்களின் குறையை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. வீதிக்கு வந்து சொல்வதைத் தவிர ஏழைகளுக்கு வேறு வழியே இல்லை. ஏழை மக்கள்தான் வீதிதோறும் அப்துல் கலாமின் படத்தை வைத்து நினைவிரங்கல் நிகழ்த்தினார்கள். யாரும் அழைக்காமலே எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு ராமேசுவரத்துக்குச் சென்று வழியனுப்பிவைத்தார்கள். எந்த ஆர்ப்பாட்டமோ, சிறு சலசலப்போ இன்றி நடந்து முடிந்த அந்த நிகழ்வுக்குப் பின், தமிழ்நாடு இன்று அந்த ஏழை மக்களாலேயே போராட்டக் களமாக மாறியிருக்கிறது.\nதமிழக காவல்துறையில் பணியாற்று பவர்களின் எண்ணிக்கையை இப்போது தான் கணிக்க முடிகிறது. எங்கு திரும் பினாலும், எந்த பத்திரிகையைத் தொட் டாலும், எந்த தொலைக்காட்சியைப் பார்த்தாலும், சமூக வலைதளங்களில் நுழைந்தாலும் அப்துல் கலாமின் உருவங் களாகவே காட்சியளித்த இடங்களில், மதுவுக்கு எதிரான போராட்டப் படங் களும், செய்திகளுமே நிரம்பி வழிகின் றன. மக்களுக்கு காவலர்களாக இருந்த காவல்துறையை எதிரிகளாக பார்க்கும் அளவுக்கு செய்திகள் அரங்கேறு கின்றன.\nஇளம்பருவத்தில் திரைப்படங்களில் நான் கண்ட காவல் துறையினர், தீயவர் களை தண்டித்து குற்றம் இழைத்தவர் களைத் தேடிப் பிடித்தார்கள். முதன்முத லாக அவர்களை நேரில் பார்த்தபோது மறைந்திருந்துதான் பார்க்க முடிந்தது. எங்கள் கிராமத்தில் மட்டும்தான் சுற்று வட்டாரத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சினார்கள். அதுவும் அண்ணன் தம்பிகளான இருவர் வீட்டில் மட்டும் தான், அதைத் தொழிலாகவே செய்தார் கள். அவர்களைப் பிடிக்க ஊருக்குள் திடீரென நுழையும் காவல்துறையின ரைக் கண்டு அந்தக் குடும்பத்தினர் தப் பித்துக்கொள்ள மறைவிடம் தேடி ஓடு வதும், பின் காவல்துறையிடம் பிடிபட்டு தலையில் சாராயப் பானையை வைத்து தெருத் தெருவாக விலங்கிட்டு அழைத் துப் போவதையும் பார்த்த காட்சிகள் உயிருள்ளவரை மறக்க முடியாதவை.\nசாராயம் காய்ச்சியவர்கள்தான் என் றில்லை. அதை குடித்த ஒன்றிரண்டு பேர்கள் அந்த நேரத்தில் ஓடி மறைய முயல்வதும், பின் மாட்டிக் கொள்வதும், அடித்து வாகனங்களில் ஏற்றப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாலும் மது பற்றிய எச்சரிக்கை உணர்வு என்னுள் குடிகொண்டன. அத்துடன் எனது அப்பா என்றைக்காவது ஒருநாள் குடித்துவிட்டு அம்மாவின் திட்டுக்கு பயந்து வீட்டுக்குள் வராமல், இருட்டில் வைக்கோல் போரில் மறைந்துகொண்டு கிடப்பதும், பின் அம்மாவிடம் அவர் கொடுக்கும் உறுதிமொழிகளும்தான் எம்.ஜி.ஆர் மேல் எனக்குப் பற்றை வளர்த்தன.\nஅரசுக்குப் பணம் தேவை என்கிற ஒரே காரணத்துக்காக, ஒரு தலைமுறை யையே குடிகாரர்களாக, குடி நோயாளி யாக மாற்றுவதும், அதன் மூலம் உடல் உறுப்புக்கள் கெட்டு, உழைப்பு கெட்டு, மனம் கெட்டு நாள்தோறும் அந்த மக்கள் ஆயிரக்கணக்கில் செத்தொழிவதும், மருத்துவமனைகளில் நோயாளிகளாகக் கிடப்பதும், தெருவெங்கும் வீழ்ந்து கிடப் பதும் மற்றவர்களால் கேலி செய்கிற சமூகமாக மாறி வருவதும் உரியவர் களின் கண்களுக்கும், செவிகளுக்கும் இப்போதாவது எட்ட வேண்டும்.\nஎந்த சிக்கல் வந்தாலும் அதற்காகப் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள், தமிழர்கள் மேல் அக் கறையுள்ள இயக்கத்தினர்கள் இருக் கிறார்கள் என ஒதுங்கியிருந்த மக்களெல் லாம், இனி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனப் போராட வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.\nபிறமொழித் திணிப்பும், ஈழத் தமிழ னின் சிக்கலும்தான் தமிழர்களின் பெரிய சிக்கல்களாக எண்ணியிருந்த கல்லூரி மாணவர்கள் தங்களின் குடும்பம், தங் களின் உறவுகள் சீரழிவதைப் பார்த்து இந்த சமுதாயத்தை இனி காப்பாற் றவே முடியாது என நினைத்து யாரை யும் எதிர்பார்க்காமல் போராடத் துணிந்து விட்டார்கள். குடியில் தனது தந்தையை இழந்த பிஞ்சுக் குழந்தைகளையும், இளம் பள்ளிப் பருவத்தினரையும் அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது வீதியில் காணும் காட்சிகளும், வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் காணும் காட்சிகளும் அவர்களை சிந்திக்க வைக் கின்றன. யாரிடம் இவர்கள் கெஞ்சு கிறார்கள் யாரை எதிர்த்துப் போராடு கிறார்கள் என்கிற கேள்வி உருவாகிறது.\nஉரிமைகளைக் கேட்டதற்காக காவல்துறையினரால் கண்மூடித்தன மாக தாக்கப்படும் மாணவர்கள் ஒன்று சேரத் தொடங்கியிருக்கிறார்கள். மதுக் கடைகள் மூடும்வரை இனி எங் களுக்கு பள்ளியும் வேண்டாம், கல்லூரி யும் வேண்டாம் என அனைவரும் ஒன்று கூடும் காலம் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. இவ்வளவு காலங் கள் இதை ஒரு பொருட்டாகவே நினைக் காமல் கண்டுகொள்ளாமல் இருந்த அரசியல் கட்சியினர் கூட, வரப் போகிற தேர்தலை மனதில்கொண்டு அவர்களும் போராட்டத்தில் பங்கெடுக் கின்றனர். சில கட்சிகள் மாணவர்களைப் போராடத் தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டுக் கள் எழுந்திருக்கின்றன. யார், யாருக்கு மதுவை ஒழிப்பதில் அக்கறை இருந்தது என்பதையெல்லாம் தொடக்கத்தில் இருந்தே கவனித்து வரும் மக்கள், யார் மூலமாக நடந்தாலும் நல்லது நடந்தால் போதும் என போராட்டத்தில் தங்களை யும் ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.\nஏற்கெனவே உடல் உழைப்பு வேலைக்கு ஆள் கிடைக்காத நம் மாநிலத் தில், வடமாநிலத்தவர் உள்ளே நுழைந்து அனைத்து வேலைவாய்ப்புகளிலும் ஊடுருவிவிட்டார்கள். உடல் நலத்தை சிதைக்கக் கூடிய குறைந்த விலை மதுவை குடித்துக் குடித்து அவர்களது உடலில் வலு இல்லாமல் போய்விட்டது. மதுக்கடைகளில் இருந்து வருபவர்களின் பஞ்சடைந்த கண்களையும் கைகள் ஒடுங்கிய உடலையும் பார்த்தால் அவர் கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருப் பதை உணரமுடியும். குடிப்பதால் மன மும் உடலும் சிதைந்து, புத்தி சிந்திக்க மறுக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற பொருளாதாரம் இன்றி குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது. குடியினால் நம் கலாச்சாரத்தை சிதைக்கும் அருவருக் கத்தக்க அனைத்து பாலியல் குற்றங் களும் பெருகிக்கொண்டே இருக்கின் றன. ஒரு கெட்ட பழக்கத்துக்கு ஆட்பட்ட மனிதர்களை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது என்பதே எதிர்காலத் தில் பெரும் சமுதாய சிக்கலாகிவிடும்.\nமது விற்பனையை நடைமுறைப் படுத்துவதற்கு முன் தமிழகத்தில் ஆண்டுதோறும் வெறும் 200 பேர் களுக்குள்தான் கள்ளச் சாராயத்தால் இறந்தார்கள். அந்த 200 பேரைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப் பட்டதாக சொல்லப்பட்ட இந்த மதுக் கடைகள் தினமும் 20 ஆயிரம் பேரின் உயிரைக் கொன்று, அத்தனை குடும்பத் தையும் நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.\nஅரசு எவ்வளவோ நலத் திட்டங் களைச் செய்தாலும்கூட அனைத்து சீரழிவுக்கும் காரணமாக இருக்கும் அரசாங்கமே மது விற்கும் திட்டத்தால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுகிறது.\nஏற்கெனவே மிகமிகச் சிறிய எழுத் தில் எழுதியிருக்கும் எச்சரிக்கை வாசகத் தைப் படிக்க முடியாதவர்கள் கண்கள் சுருங்கி, பஞ்சடைந்து பார்வையை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ் வொரு மது புட்டியிலும் எழுதியிருக்கும் எச்சரிக்கைக் குறிப்புகளை எவ்வளவு பலம் வாய்ந்த மூக்குக் கண்ணாடி களைக் கொண்டும் இனி யாராலும் படிக்க முடியாது. அதில் எழுதியிருப்பதெல்லாம் இதுதான்.\nஎப்போதுமே ஒரு கட்டம் வரை அரசாங்கம்தான் மக்களை வழிநடத்தும். தாங்கள் உருவாக்கிய தங்களுக்கான அந்த அரசாங்கம் வழி தவறும்போது… அந்த மக்களே அந்த அரசாங்கத்தை வழி நடத்தத் தொடங்கிவிடுவார்கள். அதன் பெயரும் ’மக்களாட்சி’தான்\nஎண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com\nசொல்லத் தோணுது 45 - வேலி \nநமக்கு எல்லாமே செய்திதான். அதைப் படிப்பது, பார்ப்பது, விவாதிப்பது, பின் அதை மறந்து போவது என்பதே நடைமுறையில் உள்ளது. மறுமுறை அது நிகழும்போது வெறும் செய்தியாக மட்டுமே மனதில் பதிந்துவிடுகிறது.\nஆணும், பெண்ணும் சேர்ந்து உருவாக்குவதுதான் இந்த மனித இனம்; இந்த சமுதாயம். ஆனால், இதில் பெண் மட்டும் எப்போதுமே அதிக பாதிப்புக்குள்ளாகிறாள். கேள்விக்கு உட்படுத்தப்படுகிறாள். எல்லாப் பொறுப்புகளும் அவளுக்கு மட்டுமே உண்டு. இதைத் தான் ஆணாதிக்க உலகம் நடைமுறைப்படுத்தி சாதித்துக்கொண்டு வருகிறது.\nசமுதாய வளர்ச்சி, தனிமனித வளர்ச்சி, உளவியல், மனித ஆளுமை இவற்றில் பாலியலின் பங்கு என்ன என்பதை அறிவுபூர்வமாக, அறிவியல்பூர்வமாக ஆராய்வது அவசியமாகிறது. பெண் ணுடல் சார்ந்து பார்க்கப்படும் பார்வைகளும், கேட்கப்படும் கேள்விகளும் விவாதத்துக்குரியவை. பெண்ணுடல் சார்ந்து மட்டுமே தங்களின் வணிகப் பார்வையை வளர்த்து, காலங்காலமாக அதைக் கொண்டு சந்தைப்படுத்திவரும் ஊடகங்களும் இதில் பங்குபெறுகின்றன.\nபாலியல் வன்கொடுமைகள் காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அடிமைச் சமுதாயத்தில் எவ்வாறு அது நியாயமாக்கப்பட்டதோ, அதுபோலவே ‘தாங்கள் அனுபவிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள் பெண்கள்’ எனும் மனநிலையோடு வாழும் பெரும்பான்மையான ஆண்கள்தான் இன்னமும் இருக்கிறார்கள்.\nபெண்கள் எப்போது பொருள் சேர்ப்பில் பங்கெடுக்கத் தொடங்கி வீட்டுக்கு வெளியே சென்று வருவாய் ஈட்டத் தொடங்கினார்களோ, அப்போது முதல் அவர்கள் தங்களின் உரிமைகளை அறியத் தொடங்கிவிட்டார்கள். இருப்பினும், அண்மைக்காலமாக பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. பெண்கள் வெளியில் சென்று பயில வேண்டிய, பொருளீட்டவேண்டிய கட்டாயம் காரணமாகவே அறிமுகமில்லாத மனிதர்களை அதிகம் சந்திக்க வேண்டியச் சூழல் உருவாகிறது.\nபாலியல் வன்கொடுமைகள் இன்று வெளியில் தெரிவதற்குக் காரணம் ஊடகங்களின் வளர்ச்சியும், பாதிக்கப்பட்டவர்கள் இதை துணிவோடு வெளியில் சொல்லத் தொடங்கி இருப்பதும்தான். பொதுவாகவே குழந்தைப் பருவத்தில் இருந்தே ஓர் ஆணின் மனதில் ‘பெண் என்பவள் ஆணால் அனுபவிக்க மட்டுமே பிறந்தவள்’ என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. புறச்சூழலில் அவன் பார்க்கும் திரைப்படங்கள், படிக்கும் பத்திரிகைகள், குறிப்பாக விளம்பரங்கள் எல்லாமே சேர்ந்து அந்த எண்ணத்தை அவனது மனதில் பதியவைத்துவிடுகின்றன. பெண்களின் ஆடையை குறைத்து ஊடகங்களில் உலவவிடுவதே, ஏற்கெனவே ஆண்களின் மனத்திரையில் பதிவாகியிருக்கிற பெண்களின் உடல்குறித்த ஆசையை அதிகரித்து பணம் பண்ணத்தான்.\nசமூகப் பின்னணி இல்லாத ஒரு பெண்ணைப் பார்க்கும் ஆணுக்கு அவள் மீதான அத்துமீறிய இச்சை அதிகமாக தலைதூக்குகிறது. தவிர, இது யாருக்கும் தெரியாது என நினைக்கும் எண்ணம் அவனை அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டுகிறது. தனிமையில் ஒரு பெண் அவனுக்கு கிடைக்கிற வாய்ப்பு வரும்போது சிறிது சிறிதாக ஏற்கெனவே மிருகத்தனமாக மனதில் உருவாகியிருந்த எண்ணம், அவனை மிருகமாக மாற்றுகிறது. எவ்வித சமூக உணர்வும் இன்றி மிருகமாகவே நடந்துகொள்கிறான்.\nஇப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாகும் பெண் சமுதாயத்தில் இருந்தே புறக்கணிக்கப்படுகிறாள். தற்போது இக் குற்றங்கள் குழந்தைகளிடமும் வாலாட்டுவது பெரும்கொடுமை. இக்குற்றத் தில் ஈடுபடுபவர்கள் இந்தக் குழந்தைகளின் குடும்பங்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என இவர்களுக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்.\nகுழந்தைகள் கல்வி கற்றுத் தரும் தங்கள் ஆசிரியர்களாலேயே சீரழிக்கபபடுகிற செய்திகளையும் அவ்வப்போது பார்க்கிறோம்.\nகற்பு என்பதை ஒரு பெண்ணுக்கானதாக மட்டுமே இங்கு பார்க்கப்படுவது பாரபட்சமானதாகும். ஒரு பெண் பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும்போது அதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எதிராளியின் உயிர் போனாலும் அவள் மீது தவறு இல்லை என சட்டம் சொல்கிறது. ஆனால், சில திரைப்படங்கள் அந்த நேரங்களில் அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை, கற்பை மட்டும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என போதிக்கின்றன.\nஇப்படியான சூழலில் தற்கொலை செய்து கொண்டவர்கள் கற்புக்கே இலக்கணம் படைத்தவர்களாக கருதப்பட்டு தெய்வமாக போற்றப்பட வேண்டியவர்கள் என இங்கே போதிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வது ஒரு தியாகச் செயல் அல்ல; குற்றம் இழைப்பவன் மீது புலியைப் போல தாக்குதல் நடத்தச் சொல்லி கற்றுக் கொடுப்பதுதான் திரைப்படங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.\nஆடைகளைக் குறைத்து பெண்ணுடலை திரையில் காட்டி, விதம் விதமாக அவர்களை ஆடவிட்டும் உலவவிட்டும் ஆண்களின் மனதைக் கிளறி, பணம் பார்க்கும் ஆசையில் பெண்களை அடிமைப்படுத்தும் படைப் பாளிகள் முதலில் இக்குற்றங்களை உணர வேண்டும். 50 வயதைக் கடந்தாலும் தனக்குத் துணையாக நடிக்கும் பெண்கள் 20 வயதுகளில் இருக்க வேண்டும் என நடிகர்கள் தேர்வு செய்வது பெண்ணுடலை சந்தைப்படுத்துவதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்\nஇதெல்லாம் போதாது என்று அண்மைக்காலமாக மது ஒவ்வொரு வரின் வீட்டுக்குள்ளும் புகுந்து மனித வாழ்கையையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. தான் பெற்ற மகளையே தீண்டிப் பார்க்கத் துடிக்கும் அப்பாக்களையும், தான் பிறந்த வயிற்றிலேயே பிறந்த அக்கா, தங்கை களை வக்ரக் கண்ணோடு அணுகும் சகோதரர்களையும் மதுக் கலாச்சாரம் அரக்கத்தனமாக உருவாக்கிவிடுவதை செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம்.\nசட்டங்கள் மட்டுமல்ல; கல்விமுறையும் சேர்ந்தே இதில் செயலாற்ற வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு செயல்திட்டம் உருவாக்கப் பட வேண்டும். இதுகுறித்த பாதுகாப்பான கல்வி வழிமுறைகளை உருவாக்கி, மாணவப் பருவத்திலேயே அவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லித் தந்து, விவாதிக்கப்பட வேண்டும்.\nஇவைகுறித்த விழிப்புணர்வு ஆசிரியர்களிடையேயும் குறைவாகவே உள்ளது. சமூகத்தின் பழமையான வாதங்களை முன்னிறுத்துவதுகூட பாலியல் கல்விகுறித்த புரிதலை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு முதல் காரணமாகும்.\nகுழந்தைகளுக்குத் தீங்கிழைக்கும் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதும், குற்றவாளிகளாக மாற வாய்ப்புள்ளவர்களைப் பற்றி அறிந்துகொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பதும் மிகமிக அவசியம். பாலியல் பாதிப்பு ஏற்படுத்துவோர் குறித்தும், குற்றவாளிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்தும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கிய தேவையாகிவிட்டது. குழந்தைகள் மீது தொடரும் தாக்குதல்களைத் தடுக்க, ஒரு விசாரணைக் குழு அமைத்து தடுப்பு செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும்.\nஇன்றைய நாட்களில் எல்லா குழந்தைகளின் கைகளிலும் கைப்பேசி கள் தவழத் தொடங்கிவிட்டன. விரல் நுனியில் நல்லவற்றையும், கெட்டவற்றையும் சில நொடிகளிலேயே பார்க்கக்கூடிய வசதியை அவர்களிடம் கொடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்களின் வலைதளங்களைத் தாண்டித்தான் நம் பிள்ளைகள் வளர வேண்டியிருக்கிறது. பாலியல்குறித்துப் பேசத் தயங்குகிற இந்தியச் சமூகம்தான் உலக மக்கள் தொகைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.\nகுற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நடந்ததற்குப் பின்னால், காவல்துறை பல அலைச் சல்களுக்கு இடையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும், நீதிமன்றங்கள் விசாரிப்பதும் தண்டிப்பதும், புள்ளியியல் துறையாளர்கள் புள்ளிவிவரங்களை வெளியிடுவதும் தொடர்ந்துகொண்டே தான் இருக்குமா\nஎண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com\nசொல்லத் தோணுது 49: மக்கள் - குரல் - மன்றங்கள் ...\nசொல்லத் தோணுது 48 - குற்றமும் தண்டனையும் - தங்கர்...\nசொல்லத் தோணுது 47 - விடுதலை எதற்காக\nசொல்லத் தோணுது 46 - குடிமக்களும் குடி மக்களும்\nசொல்லத் தோணுது 45 - வேலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/150610", "date_download": "2018-04-24T10:39:09Z", "digest": "sha1:GFBPZSIP5TGYNFZOJWIYTVJDNSJL2ZZL", "length": 3968, "nlines": 35, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை..! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை..\nஇலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. எனினும் சாரதிகள் 6 மாதங்களின் பின்னர் பொருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅந்த 6 மாத சந்தர்ப்பம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் ஒரு மாத கால சந்தர்ப்பம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபயணிகளின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது நாடு முழுவதும் 11,50,000 முச்சக்கரவண்டிகள் பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/01/02033831/1137961/Sushma-Swaraj-Says-No-Cricket-Series-Till-Pakistan.vpf", "date_download": "2018-04-24T10:45:40Z", "digest": "sha1:GBEVPGY7IP5T7UNHSRVPGRUAQOB4LRQM", "length": 13222, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: சுஷ்மா சுவராஜ் || Sushma Swaraj Says No Cricket Series Till Pakistan Stops Militants", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: சுஷ்மா சுவராஜ்\nபாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பில்லை என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #Pakistancricket #Sushmaswaraj\nபாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பில்லை என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #Pakistancricket #Sushmaswaraj\nபாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பில்லை என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nவெளியுறவு துறை விவகாரம் தொடர்பான பாராளுமன்ற ஆலோசனை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இணை மந்திரி எம்.ஜே.அக்பர், வெளியுறவு துறை செயலர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளாதவரை, அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nஆசாராம் பாபு கற்பழிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு - 3 மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு\n5 நட்சத்திர ஹோட்டல்களில் சைக்கிள்களுக்கு ஏன் அனுமதி இல்லை - நடிகை சோனாலி குல்கர்ணி ஆதங்கம்\nமேற்கு வங்காளம் தேர்தல் பஞ்சாயத்து - பாஜக, காங். மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகர்நாடக தேர்தல் - இரண்டாவது தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் சித்தராமையா\nகிராம சுயராஜ்ஜியத்தை காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்தார் - பிரதமர் மோடி\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://angusam.com/2016/08/19/chess-match-between-university-college-trichy/", "date_download": "2018-04-24T10:32:12Z", "digest": "sha1:T3YC526KV67SRPT2IPDL4NQM2YSKNSI5", "length": 15340, "nlines": 214, "source_domain": "angusam.com", "title": "திருச்சி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி – அங்குசம்", "raw_content": "\nதிருச்சி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி\nதிருச்சி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.\nபல்கலைக்கழக இணைவு பெற்ற 8 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் பங்கேற்ற செஸ் போட்டி புதன்கிழமை தொடங்கியது. 49 கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். 7 சுற்றுகளாக செஸ் போட்டி நடத்தப்பட்டது.\nஇதில் மாணவர்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரியின் எம். குணால் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் தொடர்ந்து 4 வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை இவர் வென்றார்.\n5.5 புள்ளிகளுடன் கரூர் வள்ளுவர் கல்லூரி கே. காளிதேவ், பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி கே. பிரகாஷ், அறந்தாங்கி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர் அஸ்ஷன், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி கஸ்தூப் ஆகியோர் 2 முதல் 5 இடங்களைப் பெற்றனர்.\nபெண்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவி பி.எல். சரசுவதி 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். 6 புள்ளிகளுடன் ஜமால் முகமது கல்லூரி சி.எஸ்.காருண்யா, 5.5 புள்ளிகளுடன் பிஷப் ஹீபர் கல்லூரி கே. வர்ஷினி, எஸ்.ஆர். கல்லூரி ராம்பிரியா, தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் கல்லூரி மாணவி பூங்குழலி ஆகியோர் 3 முதல் 5 வது இடங்களைப் பெற்றனர்.\nபல்கலைக்கழக செஸ் போட்டியில் முதலிடத்தை பெற்றதன் அடிப்படையில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவி தென்மண்டலப் பல்கலைக்கழக போட்டியில் பங்கேறகும் வாய்ப்பை பெற்றனர்.\nவெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் டி.பால்தயாபரன் பரிசுகளை வழங்கினார். பல்கலைக்கழக விளையாட்டுத் துறைச் செயலர் பழனிசாமி, ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பி.எஸ்.ஷாஇன்ஷா, உருமு தனலட்சுமி கல்லூரி சிவகுமார், பிஷப் ஹீபர் கல்லூரி உடற்கல்வித் துறைத் தலைவர் ஜான், உடற்கல்வி இயக்குநர் ஏ. பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nPosted in sports, Trichy, உள்ளூர் செய்திகள், திருச்சி, நம்மதிருச்சி, விளையாட்டு\nதிருச்சியில் திரைப்பட நடிகரை கடத்திய பெண்\nதிருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://enrenrum16.blogspot.com/2011/01/blog-post_24.html", "date_download": "2018-04-24T10:50:22Z", "digest": "sha1:5Z6BH447PF3EQD4IUMSW3BCBVVLHKU3K", "length": 23765, "nlines": 235, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: திறந்து பார்..", "raw_content": "\nஇந்த வலன்டைன்ஸ் வலன்டைன்ஸ் டே ஒண்ணு வருஷத்துக்கு ஒருநாள் வரும் பாருங்க.... அந்த நாளுக்கு கொஞ்ச முன்னாடியே பள்ளி, கல்லூரி மாணவிகள் (மாணவங்க என்ன பண்ணுவாங்க நிஜம்மா தெரியாது:( )ஒரு தினுசா நடக்க (நடக்கன்னா காலால நடக்கறதில்லீங்க... பிஹேவியர சொன்னேன்)ஆரம்பிப்பாங்க... அவங்களுக்குள்ளேயே கிசுகிசுன்னு ஏதாவது பேசி சிரிச்சுக்கறது... பல சமயங்கள்ல ஒண்ணும் பேசாமலேயே சிரிக்கிறது... கர்ர்ர்ர்ர்...இவங்க நடந்துக்கறத பார்த்தா நாம ஏதோ பேக்கு மாதிரி இருக்கோமோன்னு நமக்கே ஒரு ஃபீலிங்கா இருக்கும்... அவங்க சிரிக்கும்போது நாம சிரிக்காம பைத்தியக்காரி (நோட் பண்ணுங்க.. சிரிக்கிறவங்க நார்மலா தெரிவாங்க... சிரிக்காத நாம் பைத்தியக்காரி மாதிரி தெரிவோம்) மாதிரி ஒரு குற்றவுணர்ச்சியோட உக்காந்திருப்போம்.:(\nஅதுவும் அந்த வலன்டைன்ஸ் டே வந்துச்சு...அவ்வளவுதான்... உலகத்துல என்னமோ அவங்க மட்டுமே இருக்கிறா மாதிரி ஒரு நினப்புல மிதப்பாங்க... அன்னிக்கு அவங்ககிட்ட நாம பேசறதே வேஸ்ட்... என்ன சொன்னாலும் கேக்காது...கேட்டாலும் சம்பந்தா சம்பந்தமில்லாம எதையாவது உளர்றது...உதாரணத்துக்கு... 'எடி... இந்த ஆஸிட்ல எதை ஆட் பண்ணினா பச்ச கலர்ல மாறும்'னு கேட்டொம்னு வைங்க... 'இல்லடி..இந்த பச்ச ட்ரஸ் எங்க அப்பா வாங்கிக் கொடுத்தாங்க... அதான் இன்னிக்கு போட்டுட்டு வந்தேன்'னு சொல்வாங்க... நமக்குத் தலையும் புரியாது..வாலும் புரியாது... நாம என்ன கேட்டோம்னே மறந்துடும்....:(\nஇப்படித்தான் நான் கல்லுரியில படிக்கும்போது அதே வலன்டைன்ஸ் டே வந்துச்சு... நாமளும் அதே வெகுளித்தனத்தோடயே (நம்புங்க...:)) இருந்தோம். ஆனா நம்மள மாதிரி எல்லாரும் பேக்காவே இருப்பாங்களா எங்க குரூப்ல ஒரு பொண்ணுக்கு ஒரு ஸீனியர் பையன் கிஃப்ட் கொடுத்தான். எங்க காலேஜ் வாத்தியாரெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்டு... ஸ்ட்ரிக்டு... பசங்க கூட பொண்ணுங்க பேசவே கூடாது.... வகுப்பு முடியுற சமயம் பெண்களுக்கு 5 நிமிஷம் முன்னாடியே பெல் அடிச்சுடுவாங்க... பொண்ணுங்க ரெஸ்ட் ரூமுக்குபோனதுக்கப்புறம் லாங் பெல் அடிப்பாங்க... அப்பதான் பசங்க வகுப்பறையை விட்டு வெளிய வரணும்.\nஅவ்வளவு கண்டிப்புக்கு நடுவுலயும் இந்த பரிமாற்றமெல்லாம் நடக்குது...:() எவ்வளவு தெனாவட்டு... இவங்கெல்லாம் செய்றத பார்த்தா நமக்குத்தான் பகீர்னு இருக்கும்.அதுனால கிஃப்ட் கொடுத்த பையன்கிட்ட அவ ஒண்ணும் சொல்ல முடியாம கொடுத்த வேகத்தில அவளும் வாங்கிட்டு வந்துட்டா...\nமுதல்ல ஆங்கிலப்பாடம்..வாத்தியார் எங்களுக்கு முன்னாடியே வந்து காத்திட்டிருக்காங்க... இந்த வாத்தியாருக்கு ஒரு பழக்கம்... வகுப்பு எடுக்க ஆரம்பிக்குமுன்ன கொஞ்சம் வாழ்க்கை தத்துவ வகுப்பெடுப்பாங்க... நமக்கு அந்த நேரம் ஏதோ ஓய்வு நேரம் மாதிரி... அடுத்த வகுப்புக்கு படிக்க வேண்டியத அப்பதான் படிக்கத் தோணும்... இந்த மாதிரி வேலைய செய்றதுக்கு அந்த 10 நிமிஷத்த உபயோகப்படுத்திக்குவோம்.\nஅன்னிக்கு எங்க தோழிக்கு வந்த கிஃப்ட் கையில இருந்ததால அந்த பொன்னான நேரத்தை அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க உபயோகப்;)படுத்திக்கலாம்னு முடிவு செஞ்சாச்சு... கிஃப்ட் வாங்கினவ வேற பெஞ்ச்... மீதி நாங்க அஞ்சு பேரும் கிஃப்ட கையில வச்சுக்கிட்டு திறக்கவா வேண்டாமான்னு பட்டிமன்றமே நடத்திட்டுருக்கோம்... ஒருத்தி திறக்கக்கூடாது..வாத்தியார்கிட்ட மாடினோம் தொலஞ்சோம்னு பூச்சாண்டி காட்றா... நானும் இன்னொரு தோழியும் திறந்தேயாகணும்னு ஒத்தக்காலில் பெஞ்சில (ஹி..ஹி) உக்காந்துட்டிருக்கோம்... ரெண்டு நிமிஷமாயிடுச்சு... இன்னும் கிஃப்டைத் திறந்த பாடில்லை.\nதிடீர்னு வாத்தியார் \"திறந்து பார்..திறந்து பார்\" னு சொல்றாங்க... நிமிர்ந்து பார்த்தா எங்க அஞ்சு பேரையும் பாத்துட்டிருக்காங்க... அப்பா.... பகீர்னு ஆயிடுச்சு... ஆகா... மாட்டிக்கிட்டோம்... இன்னிக்கு அவ்வளவுதான்... அஞ்சு பேரும் எந்திரிக்க எத்தனிக்கிறோம்...அவங்க கேஷுவலா அடுத்த பக்கமும் பார்த்து அதே \"திறந்து பார்\" னு கன்டின்யு பண்றாங்க... அப்பதான் ந்ம்ம மண்டைக்கு புரியுது... அவர் ஏதோ மனசைத் திறந்து பார்னு ஏதோ தத்துவத்தை பொழிஞ்சுட்டு இருந்திருக்கார்னு... அப்பா... போன உசுரு திரும்பி வந்துது... அந்த பிப்ரவரி 14 மட்டும் எந்த தப்புமே பண்ணாம பேயறஞ்ச மாதிரி நாங்க அஞ்சு பேரும் திரிஞ்சது வேற கதை... (நாங்கெல்லாம் ரொம்ப வெகுளி... சின்ன அதிர்ச்சியைக் கூட தாங்க முடியாத இதயம் படச்சவங்க...:() ...)\n (எவ்வளவு பெரிய அருவாளை உங்க கழுத்துல போட்டாலும் சரி... நாம கஷ்டப்பட்டு டைப் பண்ணினத மொக்கைனு நம்ம வாயால சொல்லிடக்கூடாதுன்னு ஒரு தீர்மானத்தோட தான் ப்ளாகுலகத்துக்கே வந்தோம்ல..;)))அப்பாடா... இந்த பதிவைப் போட்டதுக்கப்புறந்தான் வலைப்பூல எழுதறதுக்கு எனக்கு தகுதி வந்தா மாதிரி ஒரு பீலிங்கு;)..நீங்க என்னா நினைக்கிறீங்க\n'திறந்து பார்' மட்டும் சொன்னதால் தப்பித்தார்.அதனோடு 'திரவியம் கிட்டும்'னு சொல்லியிருந்தால் ஏதாவதொரு 'ஆனந்தா'வாயிருப்பார். :)\n(சும்மா லுலுயாயிக்கு . ஏதாவது கமெண்டெனுமேன்னு கமெண்டியதால்)\nசரி சொ.க.நொ.கதைக்குப் பதிலாக 'என்றும் குறும்புடன்' அல்லது\n'என்றென்றும் அன்புடன்' என்று வைக்கலாமே.\nநல்ல இயல்பான எழுத்து நடை\nஆத்தீ... இந்த தலைப்புல இப்பூடி ஒரு வில்லங்கமிருக்கா... நமக்கு அப்படியெல்லாம் தோணலீங்க.... ;).... அந்த வாத்தியாரும் ரொம்ப நல்லவங்க.... எப்பவும் IAS,IPS பரீட்சை,அவற்றில் எப்படி பங்கு பெற்று வெற்றி கொள்வது பற்றியெல்லாம் அடிக்கடி மாணவர்களிடயே பேசுவார்... நாம தான் இந்த காதில் அந்த காதில் விட்டாச்சு... (அப்பாடா நாடு தப்பித்தது...அப்ப்டீங்கிறீங்க\nபெயரை உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது....;))\nஉங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி... பாராட்டைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சியெடுக்கிறேன்...\nசுவாரசியமான எழுத்து. நிறைய எழுதவும்.\nநீங்க பளீச்சுன்னு பல்பு வாங்குன மேட்டர...இப்டி ஈகோ இல்லாம பகிர்ந்துக்கிறதுக்கும் ஒரு பெரியமனசு வேணும்...\nஎன்ன நா சொல்ரது சரிதானே...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமு.. அடிக்கடி வாருங்கள்.\n//நீங்க பளீச்சுன்னு பல்பு வாங்குன மேட்டர...இப்டி ஈகோ இல்லாம பகிர்ந்துக்கிறதுக்கும் ஒரு பெரியமனசு வேணும்.../// இப்டியெல்லாம் பல்பை டப்புனு போட்டு உடச்சிடக்கூடாது... ஃப்யூஸ் போயிடும்ல அவ்வ்வ்வ்வ்...\n//பெயரை உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது....;))\n27 ஜனவரி, 2011 12:11 pm// ஓக்கை,சீக்கிரம் மாத்துங்கோ\nகடேசில கிப்ட் பாக்ஸைத் திறந்துபாத்தீங்களா இல்லையான்னு சொல்லவே இல்ல\n//இந்த பதிவைப் போட்டதுக்கப்புறந்தான் வலைப்பூல எழுதறதுக்கு எனக்கு தகுதி வந்தா மாதிரி ஒரு பீலிங்கு;).. நீங்க என்னா நினைக்கிறீங்க\nநான் நினைக்கிறது என்னன்னா... உங்க ஃபீலிங்கு தப்பு, செம தகுதியோடதான் சந்திர மண்டலத்துல.. ச்சே... வலைப்பூவுல காலடி எடுத்து வெச்சிருக்கீங்கன்னு (நினைக்கல), உறுதியா முடிவே பண்ணிட்டேன் :))\nஆமா... ரெஸ்ட்ரூமிற்குப் போனதுக்கப்புறம் திறந்து பார்த்ததாக ஞாபகம்.. என்ன இருந்துச்சுன்னு மறந்துடுச்சு...:(\nஅஸ்மா...நல்ல முடிவெடுத்திருக்கீங்க... இனி அந்த முடிவை நீங்களே நினச்சாலும் மாத்திடாதீங்க....;)\nமிக அருமையாக உள்ளது...பதிவு எழுதும் விதம் மிகவும் பிடிக்கும் வண்ணமாக உள்ளது....\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://news.lankasri.com/canada/03/134318?ref=category-feed", "date_download": "2018-04-24T10:43:19Z", "digest": "sha1:GT2XQ6ERLU4Y3UABHUZKUHCGC2LWTPLC", "length": 6757, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் 12,000 பணியாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம்! - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் 12,000 பணியாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம்\nகனடாவின் மிகச்சிறந்த சில்லறை விற்பனை தொகுதியான ‘சியர்ஸ் கனடா’ அதன் அனைத்து கிளைகளையும் மூடிவிட தீர்மானித்துள்ளது.\nநீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘சியர்ஸ் கனடா’ அதன் எஞ்சியிருக்கும் 130 கிளைகளையும் மூடிவிடும் பட்சத்தில் கிட்டத்தட்ட 12,000 பணியாளர்கள் வேலைகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என கூறப்படுகின்றது.\nஇந்த முடிவினால் ஏற்படும் வேலை இழப்புக்கள் மற்றும் கடைகள் மூடப்படுவது குறித்து நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளதாக இந்த விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.\nநீதிமன்ற ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நிறுவனம் அதன் கலைப்பு விற்பனையை அக்டோபர் 19ஆம் திகதி ஆரம்பிக்கும் எனவும், இந்த நடவடிக்கைகள் 10 முதல் 14வாரங்கள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/again-vimal-film-gives-voice-to-sivakarthikeyan-117020200047_1.html", "date_download": "2018-04-24T10:34:22Z", "digest": "sha1:X3I2NAVO6X7MAN43SU3RMUP27KEW37YL", "length": 10266, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் விமல் படத்துக்கு குரல் கொடுக்கும் சிவகார்த்திகேயன் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 24 ஏப்ரல் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமீண்டும் விமல் படத்துக்கு குரல் கொடுக்கும் சிவகார்த்திகேயன்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் போது சிவகார்த்திகேயன் விமலைவிட சின்ன ஸ்டார். இப்போது அஜித், விஜய்க்கு டஃப் கொடுக்கும் மெகா ஸ்டார். ஆனால், விமல் அதே இடத்தில்தான் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவர்கள் நட்பில் எந்த விரிசலுமில்லை.\nவிமலின் மாப்ள சிங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடினார். இப்போது விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்திலும் ஒரு பாடல் பாடவிருக்கிறார். விமல், கயல் ஆனந்தி நடித்துவரும் இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்கி வருகிறார்.\nஜோக்ஸ் பிஜோய் மன்னர் வகையறா படத்துக்கு இசையமைக்கிறார்.\nசென்னை சேரி பகுதியில் நடந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு\n2016 தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகர்கள்\n2016 தமிழ் சினிமா - சூப்பர் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன்\nதனுஷுக்கு டஃப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்\nஅட, இந்திக்குப் போகிறதாம் ரெமோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_58.html", "date_download": "2018-04-24T10:42:57Z", "digest": "sha1:JP6P3ZC574ZVELYJU3RZBOUYVDIHMF2M", "length": 6109, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பேச்சுக்களினூடு பிரச்சினைகளைத் தீர்ப்பதும் புரட்சியே: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபேச்சுக்களினூடு பிரச்சினைகளைத் தீர்ப்பதும் புரட்சியே: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 14 March 2017\nபேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும் ஒரு வகையில் புரட்சியே என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை ஊடாக நாட்டை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கு மக்களின் ஆதரவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற 1917ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் 100 வருட நிறைவாண்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு பற்றி சிந்தித்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல்வாதிகளே இன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றனர். இலங்கையில் கடந்த காலங்களில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்றன. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தமையும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து அரசாங்கம் அமைத்தமையும் அந்த இரண்டு புரட்சிகளாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to பேச்சுக்களினூடு பிரச்சினைகளைத் தீர்ப்பதும் புரட்சியே: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பேச்சுக்களினூடு பிரச்சினைகளைத் தீர்ப்பதும் புரட்சியே: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:55:36Z", "digest": "sha1:ED75GO3ZW55JBLKY24P6SOK7YTR7PQIV", "length": 10074, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ் ஓவியர் - பீட்டர் பவுல் ரூபென்ஸ்\nஎட்டாம் அர்பன்-ஆல் 1 அக்டோபர் 1625\nகப்புச்சின் திருவுடையில் குழந்தை இயேசுவை கைகளில் தாங்கி\nபுனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ் இத்தாலி நாட்டில் கேண்டலிஸ் என்ற நகரில் 1515 இல் ஒரு கூலி உழவுக் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையின் காரணமாக லியோனிசா நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் இடையராகவும் பணியாளாகவும் வேலைபார்த்தார். அங்கு வரும் கப்புச்சின் சபை துறவிகளின் வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டு பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தனது 28 வயதில் கப்புச்சின் துறவியானார். எழுதப் படிக்க தெரியாத பெலிக்ஸ் செபங்களை மனப்பாடம் செய்துக் கொண்டு செபத்தில் தன்னை இணைத்து இறைமனிதனாக வாழ்ந்தார். கப்புச்சின் சபை பணிகளில் ஒன்றான யாசகப் பணியை தன் துறவற தொடக்க நாள் முதல் தன் வாழ்வின் இறுதி நாள் வரை உரோமை நகரில் செய்து வந்தார். இந்த எளிய துறவியின் வாழ்வில் புனிதம் நிறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள் இவரின் செபங்களுக்காக, ஆசீர்க்காக ஒவ்வொரு நாளும் காத்துக்கிடந்தனர். இவர் தனது இனிய குரலால் பாடி சிறுவர் சிறுமிகளை தன்பால் ஈர்த்து அவர்களுக்கு ஞான அறிவை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பறிவு இல்லாத பெலிக்ஸ் தனது இறை ஞானத்தால் பெரும் அறிஞராக திகழ்ந்தார், பலவிதமான மக்களின் சிக்கல்களுக்கு நுண்ணறிவான முடிவை அள்ளித்தந்து உரோமை தெருக்களின் அறிஞர் எனப் போற்றப்பட்டார். புனித சார்லஸ் போரோமியோ, புனித பிலிப் நேரி மற்றும் சில கர்தினால்கள் பல முக்கிய முடிவுகளுக்கு இவரின் ஆலோசனையை நாடினர். புனித பதுவை அந்தோணியாரைப் போல இவரும் குழந்தை இயேசுவை கைகளில் ஏந்தும் பேற்றினை பெற்றார் என்பர். இவர் 1587 இல் இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார். பிரான்சிஸ்கன் சபையில் ஒரு கிளையாக 1528 இல் அங்கீகரிக்கப்பட்ட கப்புச்சின் சபையின் முதல் புனிதராக 1712 இல் பெலிக்ஸ் உயர்த்தப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2014, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-04-24T10:55:33Z", "digest": "sha1:DKL7TG4QUC5MOFOIIJ2YXDSW72UW2CEL", "length": 5616, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தும்பைத் திணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇருபெரும் வேந்தர்களும் நாள் குறித்து, பொதுவிடத்தில் போர் செய்தல் தும்பைத் திணை ஆகும். இவ்வீரர் இரு பக்கத்தவர்களும் தும்பைப் பூமாலை சூடிப் போர் செய்வர்.\nவெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்\nவட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது\nஎதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி\nஅது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்\nபொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்\nபுறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணையை அழகாக விளக்கலாம்.\nகரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1962_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:55:32Z", "digest": "sha1:KGYFS4E4ETQALNLYQPLP4CHCCI6MLZMC", "length": 6600, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1962 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"1962 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1962\nமங்கையர் உள்ளம் மங்காத செல்வம்\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/06/19/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-04-24T10:24:46Z", "digest": "sha1:XBNCVNPVXBAAKMVOERGUMPQNBIO5MWJH", "length": 17587, "nlines": 120, "source_domain": "lankasee.com", "title": "ஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்பக்கூடும்: திருமாவளவன் பேட்டி | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்பக்கூடும்: திருமாவளவன் பேட்டி\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nகேள்வி:- தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று எந்த அடிப்படையில் கூறினீர்கள்\nபதில் :- ஜெயலலிதா அம்மையார் காலமான பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் முதல்வர் பதவிக்கான வெற்றிடத்தை அவர்கள் நிரப்பி கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா என்கிற ஆளுமை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அ.தி.மு.க.வினரால் நிரப்ப முடியவில்லை. அதனால் பலரும் அந்த இடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ஒரு விவாதம் நடைபெறுகிறது. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியலில் சற்றே தாக்கம் ஏற்படுமா என்று அப்படிப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நான் பதில் அளித்தேன்.\nஅப்போது, ரஜினிகாந்த் திரைப்பட கதாநாயகர் என்னும் வகையில் அவருக்கென தமிழக மக்கள் இடையே ஒரு செல்வாக்கு உள்ளது அதனை பயன்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அவர் நிரப்பக்கூடும் என்றும் கூறினேன்.\nஅவர் அரசியலுக்கு வருவார் என்றும் வெற்றிடத்தை நிரப்புவார் என்றும் நான் அறுதியிட்டு கூறவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உளவியல் திரைப்பட கவர்ச்சியை அடிப்படையாக கொண்டே அரசியலை தீர்மானிக்கும் நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.\nகேள்வி:- தமிழுக்காக, தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நீங்கள் திடீரென தமிழர் அல்லாத நடிகர் ரஜினிகாந்த்தை வரவேற்கிறேன் என்ற குற்றச்சாட்டுள்ளதோ.\nபதில்:- ரஜினிகாந்த் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கதாநாயகராக விளங்குகிறார். அவரை கதாநாயகர் என்கிற வகையில் சூப்பர் ஸ்டாராக ஏற்று இருக்கிறார்கள். ஏறத்தாழ 45 ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பாக திரைப்பட உலகத்தின் மூலம் ஆளுமை செலுத்தி வருகிறார். அத்துடன் அவரும் இந்த தேசத்தின் ஒரு குடிமகன். அரசியலில் ஈடுபட யாருக்கும் உரிமை உள்ளது.\nயாரையும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தடுப்பது ஜனநாயக பண்பாகாது. ஆகவே அவர் வந்தால் வரட்டும் என்று கூறுகிறேன். அவ்வளவுதான்.\nஅவர் தமிழர் அல்லாதவர் என்பதையும் அவரை முதல்வராக்க கூடாது என்பதையும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் மக்களிடம் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. தமிழர் அல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே கூடாது என்பது அரசியல் நாகரீகமல்ல.\nகேள்வி:- தி.மு.க. கூட்டணியில் உங்களால் சேர முடியாது என்பதால்தான் நீங்கள் வலிந்து ரஜினியை வரவேற்பதாக கூறுகிறார்களே\nபதில்:- இது அரசியல் காழ்வுணர்வின் வெளிப்பாடாகும். தி.மு.க.வோடு எங்களுக்கு எந்த பிரச்சினையும்இல்லை. கலைஞரின் வைர விழா நிகழ்ச்சியில் என்னை அழைக்கவில்லை என்பதால் நான் இவ்வாறு பேசுவதாக சிலர் காரணத்தை வைத்து கொள்கிறார்கள். வேண்டும் என்றே தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு விரிசலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வதந்திகளை பரப்புகின்றனர்.\nகேள்வி:- கலைஞரை போல மு.க.ஸ்டாலின் ஒரு வசீகரமான தலைவர் இல்லை என்று நீங்கள் கூறியது ஏன்\nபதில்:- தமிழக அரசியலில் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்க கூடிய வசீகரத்தை பெற்று இருந்தார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அது போன்ற ஒரு வசீகரம் இன்றைய நிலையில் தமிழக அரசியலில் யாருக்கும் இல்லை.\nஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஒவ்வொரு தலைமைக்கும் உண்டு. ஆனால் அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல்தான் வசீகர தலைமைக்கான அடையாளமாகும். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் அவர்களின் தனித்திறமைகளை தாண்டி சினிமா கவர்ச்சி இருந்தது. அண்ணாவிற்கும் கலைஞருக்கும் அவர்களின் சினிமா கவர்ச்சிகளையும் தாண்டி கூடுதலான தனித்திறமைகள் இருந்தன.\nஇதனை நான் ஸ்டாலினோடு ஒப்பிட்டு சொன்னதால் அவரை குறைத்து மதிப்பிட்டதாக பொருள் ஆகாது. அவரும் இன்றைக்கு தி.மு.க.வை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக வலிமைப்படுத்தி அதனை வெற்றிகரமாக வழி நடத்தி கொண்டிருக்கிறார்.\nஆனாலும் அவருக்கு இந்த 4 பேருக்கும் இருந்த சினிமா கவர்ச்சி அல்லது சினிமா மூலமான ஆதரவு இல்லை என்பது உண்மையாகும். இதை சுட்டிகாட்டியதால் அவருக்கு எதிராக நான் சொன்னதாக சிலர் வேண்டும் என்றே திரித்து பேசுகின்றனர்.\nகேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி அமைப்பதற்கு இது அச்சாரமா\nபதில்:- அவர் இன்னும் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனது ரசிகர்களை போருக்கு தயாராகுங்கள் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார். ஆண்டவன் என்னை இதுவரை ஒரு நடிகனாக ஆட்டி வைக்கிறார். இனிமேல் என்னை எப்படி வழி நடத்துவார் என்று எனக்கு தெரியாது என சொல்லி இருக்கிறார்.\nரஜினியின் இந்த பேச்சை வைத்துக் கொண்டு சிலர் ஏன் அலறுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வருவது பற்றி எந்த கவலையும் இல்லை. அச்சமும் இல்லை. சினிமா கவர்ச்சிக்கு தமிழக மக்கள் முக்கியத்துவம் தருவதால் ரஜினியையும் இவர்கள் தூக்கி கொண்டாடுவார்கள் என்று மட்டும்தான் கருத்து சொல்லி இருக்கிறேன்.\nஅவரும் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அரசியலுக்கு வந்தால் வரட்டும். அவரை களத்தில் சந்திப்போம் என்கிற வகையில் எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.\nயாழ். கர்ப்பிணிப்பெண் படுகொலையில் சந்தேகநபர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஎடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்க தகுதி இல்லை: திருநாவுக்கரசர்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://minnumsol.blogspot.com/2010/02/blog-post_28.html", "date_download": "2018-04-24T10:22:52Z", "digest": "sha1:4L57ENUQYMRDBWUTKSKG4WDCR6XYVFP4", "length": 4573, "nlines": 117, "source_domain": "minnumsol.blogspot.com", "title": "மின்னும்சொல்: இயக்குநர் ஸ்ரீதர்", "raw_content": "\nகவிதைகள் மின்னும் களமாக கதை செய்தவர்.\nஅந்த கதை களத்தில் கவிஞரின் கவிதைகளை மின்னச் செய்தவர்.\n1959, கல்யாணப் பரிசு, விகடன் விமர்சனம்\n1960, மீண்ட சொர்க்கம் (நன்றி, பார்டிசன்\n1962, நெஞ்சில் ஓர் ஆலயம்\n1964, காதலிக்க நேரமில்லை1, 2, 3, 4\n1967, ஊட்டி வரை உறவு\n1971, அவளுக்கென்று ஒரு மனம்\n1979, அழகே உன்னை ஆராதிக்கிறேன்\n1983, ஒரு ஓடை நதியாகிறது\n1985, தென்றலே என்னை தொடு\n1986, நானும் ஒரு தொழிலாளி\n1986, யாரோ எழுதிய கவிதை\n1987, இனிய உறவு பூத்தது\nஇதை தவிர அவர் 1954-எதிர்பாராதது, 1956-அமர தீபம், 1961-புனர்ஜென்மம், 1959-உத்தம புத்திரன் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார்.\nஇளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://news.lankasri.com/astrology/03/127983?ref=category", "date_download": "2018-04-24T10:26:58Z", "digest": "sha1:4HYZFJTEKJ23MZSIL2LPGLQDYQHJSOFQ", "length": 66874, "nlines": 248, "source_domain": "news.lankasri.com", "title": "ஜூலை மாத ராசி பலன்கள் - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜூலை மாத ராசி பலன்கள்\n உங்களுடைய பூர்வ புண்யாதிபதியான சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும்.\nநீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். குழந்தை பாக்யம் சிலருக்கு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பல் வலி குறையும். பார்வைக் கோளாறும் சரியாகும்.\nபூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பழைய வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்டும் முயற்சியிலும் இறங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆனால் குரு 6-ல் மறைந்திருப்பதால் வீண் பழி வந்து செல்லும்.\nயாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். டி.வி., ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் குடி நீர் குழாய் பழுது வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சனி 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் எதிலும் போராட்டம், பயம், தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் வந்துச் செல்லும்.\nஆனால் ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.\nஇந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்திலும் மதிப்பு, மரியாதைக் கூடும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜிதமாக யோசித்து எந்த வேலையையும் செய்து முடிப்பீர்கள்.\nவாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போக வேண்டும் என்ற உண்மையை உணர்வீர்கள். மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள்.\n பழைய நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். காதல் விவகாரங்களில் இருந்த குழப்பம் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும்.\nபுது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறையினரே நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.\n உங்கள் தன பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன தைரியம் குறையாது.\nநண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.\nஇழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 14-ந் தேதி வரை சூரியனும், ஜுலை 11ம் தேதி வரை செவ்வாயும் 2-ல் நிற்பதால் லேசாக பார்வைக் கோளாறு வந்து நீங்கும். கண் வலி வரக்கூடும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வேகமாகப் பேசுவீர்கள்.\nசெய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். செலவினங்கள் கூடும். இடம், பொருள் அறிந்து பேசப்பாருங்கள். சகோதர வகையிலும் மனக்கசப்பு வரக்கூடும். 15-ந் தேதி முதல் சூரியனும், 12-ந் தேதி முதல் செவ்வாயும் சாதகமாவதால் தடைகளெல்லாம் உடைப்படும்.\nஅரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். 5-ல் குரு நிற்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளை பாக்யம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.\nராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்ததால் அழகு, இளமைக் கூடும். பழுதான வாகனத்தை சரி செய்வீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். 4-ம் இடத்தில் ராகு நிற்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். அடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள்.\nதாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் சிக்கலாகி நல்ல விதத்தில் முடிவடையும். கன்னிப் பெண்களே நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். காதல் கனியும். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.\nவேற்றுமதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். உத்யோகத்தில் ஆர்வம் பிறக்கும். மூத்த அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் கண்டகச் சனி நடைபெறுவதனால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும்.\n இந்த மாதம் முழுக்க சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்துவிடாதீர்கள்.\nவாயுத் தொந்தரவு தான். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பதார்த்தங்களையும் தவிர்த்துவிடுங்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தூக்கம் குறையும். உள்மனதிலே சின்ன சின்ன குழப்பங்களும், பயமும் வந்துச் செல்லும்.\nகட்டிக் காப்பாற்றிய கௌரவத்திற்கு களங்கம் வந்து விடுமோ என்றெல்லாம் களங்காதீர்கள். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள்.\nஆனால் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். 4-ல் குரு நிற்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் வீண் பழிக்கு ஆளாவீர்கள்.\n6-ல் சனி வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பால்ய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. மனக்கசப்புகள் நீங்கும். வீண் விவாதங்கள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.\nவீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். கன்னிப் பெண்களே உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து இந்த மாதத்தில் விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள்.\nவியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழம், காய்கறி, கட்டிட உதிரி பாகங்கள், வாகனம் மூலமாக லாபம் அதிகரிக்கும்.\nஉத்யோகத்தில் விரும்பத்தாக இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலைப் பார்க்க வேண்டி வரும். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். தன் பலவீனங்களை சரி செய்துக் கொள்ள வேண்டிய மாதமிது.\n சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதனால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. செல்வாக்குக் கூடும்.\nஆனால் குருபகவான் 3-ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்க வேண்டாம். யாரையும் யாருக்கும் பரிந்துரைச் செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். 5-ல் சனி நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும்.\nபூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து பராமரிக்க வேண்டி வரும். 11ம் தேதி வரை செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கமின்மை, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.\nஅக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதமாகப் பேசி பல வேலைகளையும் முடிப்பீர்கள். மனக்குழப்பம் விலகும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும்.\nநட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில், நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். கன்னிப் பெண்களே நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள்.\nஅரசு வேலைக்கு தீவிரமாக உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பங்குதாரர்கள், வேலையாட்களால் ஏமாற்றங்களும், அலைக்கழிப்புகளும் இருக்கும். உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.\nபல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோவாகப் பேச வேண்டாம். நேரடி மூத்த அதிகாரி தொந்தரவு தருவார். ஆனால் மேல்மட்டத்திலிருக்கும் மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக பேசுவார்.\n கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.\n 14-ந் தேதி வரை ராசிநாதன் சூரியனும், 11ம் தேதி வரை செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும்.\nஎங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். ஒதுங்கியிருந்த, பதுங்கியிருந்த நீங்கள் இனி எல்லா விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கைப் பிறக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களுக்கும் கௌரவப் பதவிகள் தேடி வரும்.\nஅரைக்குறையாக இருந்த வீடு கட்டும் பணியை முடிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். தீர்க்கமான, திடமான முடிவுகள் எடுப்பீர்கள். வேலைக் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். குரு 2-ல் தொடர்வதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாணம் கூடி வரும்.\nஎதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். ஆடை, அணிகலன் சேரும். ஆனால் 4-ல் சனி நீடிப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதரங்களால் நிம்மதி இழப்பீர்கள்.\nதாய்மாமன், அத்தை வழியில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பள்ளி, கல்லூரி கால நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் வீடு மாற முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.\nசுக்ரனும் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பணவரவு திருப்தி தரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே புது வேலைக் கிடைக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nவியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். வசதி, வாய்ப்பு, நல்ல பின்னனி உள்ள பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். உத்யோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள்.\nகேள்விக் கணைத் தொடுப்பதில் வல்லவர்களே ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.\nகுழம்பிக் கொண்டிருந்த நீங்கள், தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் இவற்றையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும்.\nஅரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசுப் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வேலைக் கிடைக்கும். அரசாங்கத்தால் சில சலுகைகளும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.\nசெவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வழக்கில் ஜாமீன் கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளை போராடி அவர்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.\nவருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். ஆனால் ஜன்ம குரு தொடர்வதால் உங்கள் மீது சிலர் சேற்றை வாரி பூச முயற்சிப்பார்கள். உங்கள் வாயை சீண்டிப் பார்ப்பார்கள்.\nஅநாவசியப் பேச்சையும், முன்கோபத்தையும் தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகளும், வீண் சந்தேகங்களால் பிரிவும் வரக்கூடும். விட்டுக் கொடுத்துப் போங்கள். தலைச் சுற்றல், நெஞ்சு வலி, தூக்கமின்மை, ஒருவித படபடப்பு வந்துப் போகும். கை, கால் அசதி அதிகமாகும்.\n3-ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு.\nவாகனத்தை சீர் செய்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கன்னிப் பெண்களே காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு\n சுக்ரன் 8ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். ஆனால் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டில் அமர்வதால் சச்சரவுகள் நீங்கி சமாதானம் உண்டாகும்.\nசகோதரியுடன் இருந்த மனக்கசப்பு மாறும். சகோதரரால் ஏற்பட்ட நட்டங்கள் சரியாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வாய்ப்பு வரும்.\nஅதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சவால்களில் வெற்றி கிட்டும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகான்கள், சாதுக்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.\nகுரு 12-ல் நிற்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வீண் சந்தேகம் வரும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.\n உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரம் செழிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nகடையை விரிவுப்படுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றியடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.\nசக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பள பாக்கி தொகையும் கைக்கு வரும்.\n பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.\n குரு 11-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி கிட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். திடீர் லாபம் உண்டு. வேலைக் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.\nவழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.\nஅரசியல்வாதிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரம் பரபரப்புடன் காணப்படும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் 11ம் தேதி வரை செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் டென்ஷன் குறையும். ஆனால் அலைச்சல், சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும்.\nசகோதர வகையில் மனத்தாங்கல் வந்துச் செல்லும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் சத்து குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.\nசுக்ரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் அழகு, இளமைக்கூடும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நண்பர்கள் சிலர் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.\nகலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் தியாக மனசைப் புரிந்துக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.\n உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உங்களுக்கிருந்த எதிர்ப்புகள் நீங்கும். இடமாற்றம் உண்டு.\nஅலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.\n 26-ந் தேதி வரை கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் மாற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.\nசெவ்வாய் சாதகமாக இல்லாததால் சகோதரருடன் மனக்கசப்புகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் தடைகள் வந்து நீங்கும். எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்று தெரியாமல் தவிர்த்தீர்களே\nஇனி சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பாகப்பிரிவினை விஷயத்தில் அவசரம் வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.\nவீட்டை விரிவுப்படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். மனைவிவழியில் உதவிகளுண்டு. புது நட்பு மலரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குரு 10-ல் நிற்பதால் சின்ன சின்ன வீண்பழி வந்துப் போகும். எதிலும் தடுமாற்றம், தயக்கம் வந்துப் போகும்.\nவாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கூடாபழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. சனி 12-ல் நிற்பதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும்.\nவீடு, மனை வாங்கும் போது, விற்கும் போது அலட்சியம் வேண்டாம். தங்க ஆபரணங்களை கவனமாகப் பயன்படுத்தவும். கன்னிப் பெண்களே நல்ல வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.\nசுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் சின்ன சின்ன வாகன விபத்துகள் வரக் கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை வரும். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு வரக்கூடும்.\nகழிவு நீர் குழாய் பழுது வந்து நீங்கும். அருந்துக் கிடக்கும் மின்கம்பியை மிதிக்க வேண்டாம். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலையாட்களையும் சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.\nசக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கலைத்துறையினரே பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் மாதமிது.\nவீரியத்தை விட காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே 14-ந் தேதி வரை சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். பெரிய பதவி கூடி வரும்.\nசொத்து வாங்குவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு.\nநீண்ட நாட்களாக தடைப்பட்ட வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். 11ம் தேதி வரை செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளிடம் இருந்து வந்த அலட்சியம், பிடிவாதம், முன்கோபம் பொறுப்பற்ற போக்கெல்லாம் விலகும்.\nபூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மூத்த சகோதரங்களால் பயனடைவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.\nநவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். குரு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடுவதால் மனக்குழப்பம் நீங்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள்.\nதந்தைவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சனி லாப வீட்டில் நிற்பதால் அயல்நாடு, அண்டை மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள்.\nராகுவும், கேதுவும் சரியில்லாததால் அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். அதிரடியாக செயல்படாமல் சில காரியங்களை யோசித்து செய்யப் பாருங்கள். கன்னிப் பெண்களே கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள்.\nவேலையாட்கள், பங்குதாரர்களின்தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.\n கௌரவிக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். வி.ஐ.பிகளின் ஆதரவால் வெற்றி பெறும் மாதமிது.\nகாக்காய் கழுகாகாது என்பதை அறிந்தவர்களே சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. வாகன வசதிப் பெருகும்.\nவீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். ஷேர் பணம் தரும். உங்கள் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதிர்ப்புகள் குறையும். குழந்தை பாக்யம் உண்டாகும். தாய்வழி உறவினர்கள் ஆதரிப்பார்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள்.\nபூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப மாற்றம் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். 14-ந் தேதி வரை 5-ல் சூரியன் நிற்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் சலசலப்பு வந்துப் போகும். மனைவிவழியில் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.\n15-ந் தேதி முதல் அரசால் அனுகூலம் உண்டாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 11ம் தேதி வரை 5-ல் செவ்வாயும் நிற்பதால் எதையும் யோசித்து முடிவெடுங்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பீர்கள்.\n12-ந் தேதி முதல் செவ்வாய் 6-ல் நுழைவதால் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். குரு 8ல் மறைந்திருப்பதனால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது.\nஇயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ராசிநாதன் சனி 10-ம் வீட்டில் தொடர்வதால் உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். ஆனால் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். சம்பள பாக்கி கைக்கு வரும். ஹிந்தி, கன்னட மொழியினரால் பயனடைவீர்கள்.\n சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்வீர்கள். பெற்றோர் நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.\nவேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே உங்களின் படைப்புத் திறன் வளரும். திடீர் திருப்பங்கள் ஏற்படும் மாதமிது.\n ராசிநாதன் குருபகவான் 7-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை வரத் தொடங்கும்.\nகுடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். இந்த மாதம் முழுக்க நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.\nவி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் தாயாருடன் மனத்தாங்கல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். வழக்கால் சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.\nசகோதரங்களால் செலவுகள் வரக்கூடும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும். புதன் சாதகமாக இருப்பதால் கல்யாணத் தடைகள் நீங்கும்.\nஷேர் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்தித்து மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரியும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் நல்ல விதத்தில் முடியும்.\nநவீன ரக வண்டி, அலைப்பேசி வாங்குவீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். சிலர் காற்றோட்டம், குடிநீர் வசதி உள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியனும் சாதகமாக இல்லாததால் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள்.\nகூடுதல் அறை அமைப்பது, கழிவு நீர், குடி நீர் குழாயை மாற்றி அமைப்பது, மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். சனி 9ல் நிற்பதால் புது வேலை அமையும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிட்டும்.\n சாதிக்க வேண்டுமென்ற துணிச்சல் வரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள்.\nபுது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் வேலைச்சுமையும், ஒருவித மனப்போராட்டமும் வந்துச் செல்லும்.\n கடின வேலைக்குத் தகுந்தாற்போல் பரிசு, பாராட்டுகள் வந்து சேரும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/radhakrishnan", "date_download": "2018-04-24T10:26:24Z", "digest": "sha1:FDJSRKZOA7SFE7PCITLD6YYV4BYRD736", "length": 20666, "nlines": 200, "source_domain": "onetune.in", "title": "சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nவீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று,\nநாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: செப்டம்பர் 5, 1888\nபிறப்பிடம்: சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: ஏப்ரல் 17, 1975\nதொழில்: அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.\nஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்\nதெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.\nராதாகிருஷ்ணன் அவர்கள், தனது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்தது.\nமுதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்கக் காரணமாக இருந்தார்.\n1918ல், மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார், ராதாகிருஷ்ணன் அவர்கள். 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்தப் படைப்பாகும்.\nஇந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்திய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.\n1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது. 1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார்.\nடாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.\n1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார்.\n1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1921: கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.\n1923: அவரின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது.\n1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1939: பெனாரஸ் இந்து மதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.\n1946: அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.\n1948: பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது.\n1949: சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.\n1954: ‘பாரத ரத்னா’ விருது பெற்றார்.\n1962: இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1967: ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றார்.\n1975: தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thiraiulagam.com/gowthami-pudhra-saathagarni-audio-launch-stills-gallery/", "date_download": "2018-04-24T10:55:50Z", "digest": "sha1:WYYYEDPKSANUVAY5TX3H6XH7GIOTBA4S", "length": 3154, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கௌதமிபுத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nகௌதமிபுத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nPrevious Postஇமைக்கா நொடிகள் படத்தில் ஹாலிவுட் சண்டை Next Postசென்னைக்கு வந்த பாலையா... கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா\nமெர்குரி படக்குழுவினர் ரஜினி சந்திப்பிலிருந்து…\nநடிகர் சங்கத்தின் அறவழி போராட்ட காட்சிகள்…\nநடிகை மீனாட்சி தீட்ஷித் – Stills Gallery\nகாட்டேரி படத்தில் 4 கதாநாயகிகள்\nஜூன் மாதத்துக்கு தள்ளிப்போன காலா – பின்னணி தகவல்கள்…\nகேரளாவுக்கு திரும்பிச் சென்ற துல்கர் படத்தின் தயாரிப்பாளர்\nஉச்சநீதிமன்றம் தடையை மீறி கரு படம் ரிலீஸ்…\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Teaser\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nசூர்யா அனுமதிக்க மறுத்த டைட்டில்…\nசேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக்…\nமெர்சலுக்கு பாஜக… காலாவுக்கு நாதக…\nபேத்தி வயது பெண்ணுடன் காதல் திருமணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/2017-12-20", "date_download": "2018-04-24T10:47:12Z", "digest": "sha1:A76K43NTWCTVGQVI7DMVJYFX36WGCNQ4", "length": 13214, "nlines": 155, "source_domain": "www.cineulagam.com", "title": "20 Dec 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\n41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரலாகும் புகைப்படம் இதோ\nஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் - இந்த கொடுமை எங்க தெரியுமா\nகோபிநாத்தையே கதற வைத்த நபர்... அரங்கத்தையே சிரிக்க வைத்த ஒரே ஒரு கேள்வி\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nடிடி விவாகரத்திற்கு இதுதான் காரணம், கீர்த்தி சுரேஸை கலாய்க்கும் நெட்டிசன்கள் - டாப் செய்திகள்\nதமிழ்ராக்கர்ஸ் தான் சிறந்த வேலைக்காரன்: இயக்குனர் மோகன்ராஜா\nநேரில் ஆஜராக விஷாலுக்கு கோர்ட் உத்தரவு\nஒரே படத்தில் 10 வருடம் நடிக்கவிருக்கும் அமீர்கான்\nநான் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன், ஆனால்... காதல் பற்றி ஓவியா கூறிய பதில்\nவிஜய்யின் மெர்சல் VFX காட்சிகள் உருவான விதம் - வீடியோ\nஉங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்\nஸ்பெஷல் பார்ட்டிக்கு தயாராகும் சமந்தா\nஒரே படத்திற்காக ஒன்று கூடிய கத்தி, விவேகம் வில்லன்கள்\nஅருவி அதிதி பாலன் சூப்பர் ஸ்டாரிடம் வைத்த கோரிக்கை\nபிரபல நடிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த அஜித் யார் அந்த அதிர்ஷ்டசாலி - போட்டோ உள்ளே\nகுழந்தைகள் விரும்பும் சங்கு சக்கரம் படத்தின் உலலா டாரு டமாரு பாடல்\nபல வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் மோதும் சூர்யா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமனைவி கொலை வழக்கில் இந்தியா மோஸ்ட் வாண்டட் தயாரிப்பாளர் கைது\nசந்தானம் மகனை அன்று காட்டியது ஏன் சிம்பு சந்தானம் மகனிடம் கொடுத்த வாக்கு- பல தகவல்கள் இதோ\nவிசுவாசத்தை தொடர்ந்து தமன்னா படத்திற்கு இசையமைக்கும் யுவன்\nபிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 நாயகிகள் இவர்கள்தானாம்\nசங்கு சக்கரம் படத்தின் கலக்கல் சிங்கிள் ட்ராக் இதோ\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடியின் விவாகரத்திற்கு இந்த சம்பவம் தான் காரணமா\nஜெயிலுக்கு சென்ற ஜிப்ரான், அவரே கூறிய தகவல்\nராதிகாவின் சித்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்- 2ம் பாகம் இல்லை இது வேற\nவிஜய் சாரே ஒன்றும் சொல்லவில்லை- சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறுகிறார் சந்தானம், வீடியோவுடன்\nஜெயலலிதா வீடியோ குறித்து பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nசந்தானத்திடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது இது தான் சக்க போடு போடு ராஜா Expectation\nவிக்ரம் பற்றி அவரது மனைவியிடமே தவறாக கூறிய பிரபல நடிகர்- அவரே கூறிய தகவல்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்திற்கு இதுதான் காரணமா\nஉலகம் முழுவதும் தமிழில் முதல் நாள் வசூலில் கலக்கிய 10 மாஸ் படங்களின் விவரம்\nபாராட்டுக்களை வாங்கிய அருவி படம் காப்பியடிக்கப்பட்டதா புதிய சர்ச்சை - இயக்குனர் சொல்லும் உண்மை\nஅடுத்த 10 வருடத்திற்கு ஒரே படம் தான், பிரமாண்ட கதையை கையில் எடுக்கும் அமீர் கான்\nதானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர்\nலட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் முழு வீடியோ\nஅப்செட் ஆக்கிய கீர்த்தி, அதிர்ச்சியாக்கிய அனு இமானுவேல் கவர்ச்சி உடை- புகைப்படங்கள் உள்ளே\nஅறம், தீரன் என வெற்றிப்படங்களின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இன்று 5 மணிக்கு தரும் ஸ்பெஷல்\n மிரட்டிய பாகமதி டீசர் இதோ\nசிவகார்த்திகேயன் அஜித்தை மட்டும் இவ்வளவு நம்ப இதுதான் காரணமாம்\nமருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ- முதன்முறையாக வெளியானது\nநயன்தாரா போல் திரிஷாவுக்கு இதில் வெற்றி கிடைக்குமா\nஅஜித் சார் வில்லன், விஜய் சார் கியூட்- பிரபல நடிகரின் ஹாட் டாக்\nஎங்களுக்கு இதுவே போதும் தல என கொண்டாடும் ரசிகர்கள்- என்ன விஷயம் தெரியுமா\nஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினி பாடுகிறார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/Cinema/SpecialInterview/2", "date_download": "2018-04-24T10:52:22Z", "digest": "sha1:MJXOI7CA36F2OIGBK2KU5L242LCXRVHQ", "length": 8846, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Latest tamil cinema | Tamil Actress Interview | Tamil Actor Interview | Tamil movies online - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nவிஜய்-அஜித் பற்றி மஞ்சிமா மோகன்\nதமிழ் பட உலகுக்கு வரும் பிற மொழி கதாநாயகிகள் அனைவருமே\nவிஜய்யின் அமைதி ரொம்ப பிடிக்கும்\n“விஜய், ரொம்ப அமைதியானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஜஸ்டீன் பைப்பர் இந்தியாவிற்கு வந்ததில் இருந்தே பாலிவுட் வட்டாரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.\n‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்\nஇந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான்.\nஇலியானா சொல்லும் புதுமுக ரகசியம்\n‘பர்பி’ படத்தில் நடித்து, இந்தி திரை உலகில் புகழ் பெற்றவர் இலியானா.\nலட்சுமி மேனன் தந்தையாக சித்ரா லட்சுமணன்\n‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன்,\n“வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்” நடிகை அக்ஷராஹாசன் பேட்டி\nநடிகர் கமல்ஹாசனின் மகாபாரதம் பற்றிய சர்ச்சை பேச்சு குறித்து அக்ஷராஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார்.\n“22 வயதில் அவ்வளவு தெளிவாக இருக்கிறார்\nபுதுமுக டைரக்டர்களை அனுபவம் மிகுந்த டைரக்டர்கள் பாராட்டுவது புதுசு அல்ல என்றாலும், ‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றி விழாவில்,\n‘‘திகில் கதைகளில் நடிக்க பிடிக்கும்’’ நடிகை சமந்தா சொல்கிறார்\n‘‘திகில், நகைச்சுவை கதைகளில் நடிக்க பிடிக்கும்’’ என்று நடிகை சமந்தா கூறினார்.\nபாலிவுட்டுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் ‘பளிச்’சென்று கட்டுடலும், கவர்ச்சியுமாக காணப்படுகிறார், பிபாஷா பாசு.\n2. நடிகராகும் நஸ்ரியா தம்பி\n3. நயன்தாராவின் மலையாள படம்\n4. அறிமுக நாயகன்.. ரூ.50 கோடி..\n5. ‘ரீமேக்’ ஆகும் கன்னடப் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/50768", "date_download": "2018-04-24T10:26:21Z", "digest": "sha1:DUFSE2VWBBE6WSG2R4I7467XGNXZMPDN", "length": 9961, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "நஜிப்பை நம்பத்தேவையில்லை! – SEMPARUTHI.COM", "raw_content": "\nமக்கள் கருத்துஜூன் 19, 2012\nகா. ஆறுமுகம் அவர்களின் ஆய்வுக் காணல் (நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்) அறிவர்ர்ந்த எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவான உண்மைகள். காலங் காலமாக இந்தியர்களின் (தமிழர்களின்) இன்னல்களுக்கு விடிவே இல்லாமல் இப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறது.\nவெள்ளைக்காரன் காலத்திலும் இதுதான் நடந்தது. கள்ளுக்கடையை கட்டிக்கொடுத்தான். மாதத்திற்க்கு ஒரு சினிமா போட்டான். கோயிலைக் கட்டிக் கொடுத்தான். தீமிதி திருவிழா கொண்டாடினான். அதே கோயில் கொட்டகையில் பள்ளிக்கூடத்தையும் உருவாக்கிக் கொடுத்து அந்தத் தோட்டத்துக்குள்ளேயே கட்டிப்போட்டான்.\nதுன் வீ. தி. சம்பந்தனார் காலத்தில், “குருவிக்கும் ஒரு கூடு உண்டு, நமக்கு ஒரு வீடு வேண்டாமா” என்ற சுலோகத்தை முழக்கம் செய்து கொஞ்சம் கண்ணைத் திறந்தார். அவரை நம்பி பணம் போட்டவர்கள் இன்றுவரையில் வீணாகிப் போய்விடவில்லை.\nஆனால், அந்தச் சமயத்திலும் அந்த மாபெரும் மனிதருக்கு வந்த இன்னல்கள்தான் எத்தனை எத்தனை\nநாம் அனைவரும் சீனமக்களிடம் ஆலமர விழுதுகளாய் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒற்றுமை என்ற மிகப் பெரிய சக்தியை நமக்கும் வேண்டும் என்ற் யாசகத்தை அவர்களை பார்த்து யாசிக்கவேண்டும். குறைகள் ஆட்சிபீடத்தில் இல்லை. நம்மிடம்தான் உள்ளது. அதை முதலில் களையவேண்டும். வெறுமனே ஒற்றுமை என்று முகத்துக்கு நேரே சொல்லிவிட்டு கொல்லைப்புறமாக ஆட்சியாளர்களிடம் மானியத்தை யாசகமாக வாங்கிக்கொள்ளக்கூடாது. அப்படியே யாசகம் பெற்றாலும் பொது நன்மைக்கு உரியதாக இருக்கவேண்டும்.\n அவரவர் இஷ்டத்துக்கு பட்டம் விட்டுக் கொண்டிருப்பதைத்தான் நாம் பார்துகொண்டிருக்கின்றோம். நாம் முதலில் மாறவேண்டும். மாற்றம் நம்மைத் தேடி வரும். ஒரே மலேசியாவின் கொள்கை என்ன அவரவர் இனத்தானிடம் அவரவர் கொடுக்கல் வாங்கல் வைத்துகொண்டால் சீனர்களைப் போல் நம்மை நம்பியே நாம் மென்மேலும் உயரலாம். அதைத்தானே சீனனும் மலாய்க்காரனும் வாழ்வியலாக்கிக்கொண்டான்.\nஒரு தமிழன் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போதே அவன் நம் இனத்தை நம்பித்தான் தொடங்குகின்றான். ஆனால், இந்தத் தமிழன் என்ன செய்கிறான் தமிழனைத் தாண்டிச் சென்று அடுத்தவனிடம்தானே வாங்குகிறான்.\nநம்முடைய பார்வையையும் கொள்கையையும் சரிப்படுத்துவோம். எல்லாம் சரியாகிவிடும். உங்கள் வீட்டுக் குழந்தை அழுதால் கொய்தியோ வெண்டுமா கொய்த்தியோ சூப் வேண்டுமா என்று கேட்காதீர்கள். வடை வேண்டுமா கொய்த்தியோ சூப் வேண்டுமா என்று கேட்காதீர்கள். வடை வேண்டுமா தோசை வேண்டுமா இட்லி வேண்டுமா என்று கேளுங்கள். நமக்குள் நாமே ஒரு பிணைப்பை ஏற்படுத்திகொடுக்க வகை செய்யும். நம்மவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும். நாம் என்றும் எவரிடமும் கை ஏந்தவேண்டியதில்லை.\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுமா\n14வது பொது தேர்தல் மலேசிய தனித்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய…\nதமிழர்களுக்கு ஆண்டுக் கணக்கு – பூனைக்கு…\nதமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா,…\nதமிழ் நாட்டுத் தமிழர் நமக்கு வழி…\nதே.மு. ஆட்சியில் இந்தியர்கள் புறக்கணிப்பு, மகாதீரும்…\nமகேசுவரியின் ‘வெற்றியின் விழுதுகள்’ – நூல்…\nஏப்ரல் பிற்பகுதியில் பொதுத் தேர்தல்\nதமிழ்ப்பள்ளிகளை வாரியம் வழி சொத்துடமை ஆக்குவீர்.…\nபொதுத் தேர்தல்: குறி சொல்லும் துணைப் பிரதமர்\nரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை…\nநீங்கள் யார் மலேசிய தமிழர்களின் தலைவர்…\nஇந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ…\nநீங்கள் தமிழர் என்றால், தமிழருக்குப் பிறந்த…\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில்…\nகடப்பிதழுக்கு இலக்கு வைக்கும் திருடர்கள் –…\nசுறவகாற்குள” தைப்பூச திருநாளை தமிழர்கள் தமிழர்…\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசெயேந்திரர் செயலை…\nகைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் கூட்டுப்…\nடான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 4-ஆவது…\nநீல வண்ண சீருடைக்குள் ஓர் இலக்கிய…\nமஇகா செனட்டர் நியமன தள்ளிவைப்பும் பொதுத்தேர்தலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/71459", "date_download": "2018-04-24T10:30:50Z", "digest": "sha1:NLHKUEU5OL3F3SZ2G4CINFWMU4VNBWIX", "length": 5768, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலிய சபாநாயகர் பதவி விலகல் – SEMPARUTHI.COM", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஅக்டோபர் 10, 2012\nபாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலிய சபாநாயகர் பதவி விலகல்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்பு ஊழியராக இருந்த ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் கொண்டுவந்த பாலியல் தொந்தரவு வழக்கில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் பீட்டர் ஸ்லிப்பர் பதவி விலகியுள்ளார்.\nஇந்த ஊழியருக்கு சபாநாயகர் ஸ்லிப்பர் அனுப்பிய கைத்தொலைபேசி குறுந்தகவல்களை நீதிமன்றம் வெளியிட்டதன் பின்னர் ஸ்லிப்பர் பணி துறப்பு செய்ய நேர்ந்துள்ளது.\nபெண்களை பாலியல் வக்கிரத்துடன் வர்ணிக்கும் வாசகங்கள் அந்த குறுந்தகவல்களில் உண்டு.\nசபாநாயகரின் பதவி விலகல் பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு பெரும் பின்னடைவாக வந்துள்ளது. ஏனென்றால் நாடாளுமன்றத்தில் ஒரு இடம் போனாலே அவரது அரசு பெரும்பான்மை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி…\nயேமெனில் திருமண நிகழ்வு கட்டடம் மீது…\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள்…\nஆர்மீனியா : அதிபர் பதவி விலகல்…\nசிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து…\nஅமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர்…\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை…\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில்,…\nசிரியா ‘ரசாயன’ தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு…\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள…\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்:…\nஜேர்மனின் மத்திய பேர்லினில் 2 ஆம்…\nவடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வ…\nசிரிய ராணுவத்துடன் இணைந்து ஐ.எஸ்க்கு எதிரான…\nபோர் அபாயத்தை கட்டுக்குள் கொண்டு வர…\n“கிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு…\nகியூபா: நீண்டகால காஸ்ட்ரோ குடும்ப ஆட்சிக்கு…\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு…\nஅமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த…\nபிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா –…\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை…\nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச…\nசிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில்…\nரஷியா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/121489-tamil-nadu-government-arts-colleges-get-good-ranking-in-the-nirf.html", "date_download": "2018-04-24T10:37:09Z", "digest": "sha1:NOGVZYJNTHKNK3OY2QPPS2WUMZ7GQKNW", "length": 30639, "nlines": 542, "source_domain": "www.vikatan.com", "title": "தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக்கல்லூரிகள் இடம்பிடித்த பின்னணி! | Tamil Nadu Government Arts Colleges get good ranking in the NIRF", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக்கல்லூரிகள் இடம்பிடித்த பின்னணி\nமத்திய மனிதவளத் துறை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 10 தமிழக அரசுக் கலைக் கல்லூரிகள் இடம்பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.\nமத்திய மனிதவளத்துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. கற்றலுக்கான வசதி வாய்ப்புகள், ஆராய்ச்சி நிலை, தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை, கல்வி நிறுவனத்தின் சமூகத் திட்டங்கள், கல்வி நிறுவனம் குறித்து பொதுமக்களின் அபிமானத்தை அளவீடாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு வெளியிடப்பட்ட கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் போட்டியிட்டன. இறுதியில் 150 கல்லூரிகள் மட்டும் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 57 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த 10 கல்லூரிகள், கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகள், திருச்சியைச் சேர்ந்த 7 கல்லூரிகள், மதுரையைச் சேர்ந்த 6 கல்லூரிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 கல்லூரிகள், திருப்பூரைச் சேர்ந்த 4 நான்கு கல்லூரிகள், ஈரோடு மாவட்டத்தில் 3 கல்லூரிகள் இடம்பிடித்திருக்கின்றன. இதில், பத்து அரசு கலைக்கல்லூரிகள் இடம்பிடித்திருப்பது கல்வியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்த தமிழகக் கல்லூரிகள்\nமாநிலக் கல்லூரி (பிரிசிடென்சி கல்லூரி)\nபி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nபி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி\nதூய வளனார் கல்லூரி (செயின்ட் ஜோசப் கல்லூரி)\nஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி\nஶ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை & அறிவியல் கல்லூரி\nஅய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி\nமெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க்ஸ் (ஒர்க்)\nவிருதுநகர் ஹிந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரி\nபுனித சவேரியார் (செயின்ட் சேவியர்) கல்லூரி\nஶ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி\nஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகொங்குநாடு கலை & அறிவியல் கல்லூரி\nசி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி\nகொங்கு கலை & அறிவியல் கல்லூரி\nடாக்டர் என்.ஜி பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஅண்ணா ஆதாஷ் மகளிர் கல்லூரி\nமகேந்திரா கலை & அறிவியல் கல்லூரி\nரத்னம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஏ.வி.வி.எம். ஶ்ரீ புஷ்பம் கல்லூரி\nசிக்கண்ணா நாயக்கர் அரசு கலைக்கல்லூரி\nஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி\nகோபி அரசு கலை & அறிவியல் கல்லூரி\nஜெயராஜ் அன்னபாக்யம் மகளிர் கல்லூரி\nஎல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரி\nநேசமணி நினைவு கிறித்துவக் கல்லூரி\nராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி\nஎஸ்.எஸ்.எஸ்.எஸ் ஜெயின் மகளிர் கல்லூரி\nஶ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி\nஶ்ரீ ஜி.வி.ஜி. விசலாக்ஷுமி மகளிர் கல்லூரி\nஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகல்லூரிகளின் தரவரிசையில், ஐந்தாவது இடம்பிடித்துள்ளது மாநிலக்கல்லூரி. எப்போதும் அடிதடி, ரகளை எனப் போராட்டமாக இருந்தாலும் தரவரிசையில் ஐந்தாவது இடத்தை எப்படிப் பிடிக்க முடிந்தது என்பது குறித்து, மாநிலக் கல்லூரி முதல்வர் பிரமானந்தா பெருமாளிடம் பேசினோம்.\n``மாநிலக் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில் நிறைய ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறோம். மேலும், கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களிடையே மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தி, அடிதடி பிரச்னை எதுவும் பெரிய அளவில் இல்லாமல் நிர்வகித்து வருகிறோம். இதனால் பொதுமக்களிடையே மாநிலக் கல்லூரியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் படித்துமுடித்து பட்டம் பெற்றுச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையையும் உயர்த்தி, அடுத்த ஆண்டில் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிப்போம்\" என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று\nதொடர்ந்து 3 முறை கப் அடிச்ச ஆஸ்திரேலியா பத்தி, வில்லாதி வில்லனா இருந்த அந்த பிளேயர்ஸ் பத்தி, அவங்க திறமையைப் பத்தி சொல்லலாம். அப்படிச் சொல்லும்போது... 90's kids grew by admiring Australian cricket team which is in a bad state now\nஏழை மாணவர்களின் புகலிடமாக விளங்கும் தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தப்போதிலும், இதரப் பிரிவுகளில் நிறைய மதிப்பெண்ணைப் பெற்று தேசிய அளவில் சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாராட்டுவோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nஅ.தி.மு.க. ஆட்சியில் 146 பொறியியல் கல்லூரிகள் விதி மீறல்: ராமதாஸ்\nகூடங்குளம்: உண்ணாவிரதத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை\nபள்ளி, கல்லூரி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇடஒதுக்கீட்டை கண்டுகொள்ளாத நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்: திருமாவளவன் பகீர்\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\nஎங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் திவாகரன்\n`நீர் ஆவியாதலை தடுக்கப் போராடிய `செல்லூர்’ ராஜு’ - வைகை அணை - தெர்மாகோல் சம்பவத்தன்று நடந்தது என்ன\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்\nமூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை\nதிருடன் என நினைத்து கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்\n`தற்போது சென்னையில் போட்டி வேண்டாம்’ - ஐ.பி.எல் சேர்மனுக்கு திருமாவளவன் கடிதம் #WeWantCMB\n``ஒரு வாய் சாப்பாடு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டா''- வளர்ப்பு மகள் இழப்பில் கலங்கும் சிவசங்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kirubai.org/Tamil-Songs/Anbil-Ennai-Parisuthanakka/51/English", "date_download": "2018-04-24T10:55:06Z", "digest": "sha1:6M5NMERJ34XTHEQW2VAS2QH7ALJC7DN3", "length": 3765, "nlines": 67, "source_domain": "kirubai.org", "title": "அன்பில் என்னை பரிசுத்தனாக்க|Anbil Ennai Parisuthanakka- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\n1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க\n2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்\nசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே\nஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை – என்\n3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே\nஉம் சாயலில் நான் வளர – என்\nநீர் இருக்க நாம் சோதரராய்\nஉம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி\nஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்\n5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே\nநான் எப்படி பதில் செய்குவேன்\nஉம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட\nஎன்னை தந்தேன் நடத்திடுமே – என்\nபிரகாஷ் அக்கூட்டத்தை முடித்து நாகர் கோவிலுக்குப் பேருந்தில் பயணம் செய்து (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://ponniyinselvan.in/category/book", "date_download": "2018-04-24T10:33:55Z", "digest": "sha1:BVQEOGUZR7LJLGLZMJVTZIYNOBMAQSDB", "length": 3577, "nlines": 39, "source_domain": "ponniyinselvan.in", "title": "Book | Ponniyin Selvan Varalaatru Peravai", "raw_content": "\n36வது புத்தகக் காட்சி – ஒரு பார்வை\nஇந்த வருட (2013) புத்தகக் காட்சி வழக்கம்போல் நிறைய கூட்டம், நந்தனம் YMCA பெரிய இடம் என்பதால் சிரமம் அவ்வளவாக இல்லை. முந்தய வருடங்கள் போல் பாரதி கவிதைகள், காந்தியின் புத்தகங்கள், சிறுவர்கள் புத்தகங்கள் குறிப்பாக பொன்னியின் செல்வன் புத்தகங்கள் எல்லா கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்ற வருட விகடன் பதிப்பு, மலிவு விலை, ஒரே தொகுதியாக பதிப்பு என நிறைய வகை. இந்த வருட புது வரவு, சிக்ஸ்த் …\nதென்னாட்டுச் செல்வங்கள் – இறையருள் ஓவியர் சில்பி படைப்பில்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் ஆடிப்பெருக்கு விழா – 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
{"url": "http://tnstcworkers.blogspot.in/2012/10/", "date_download": "2018-04-24T10:51:04Z", "digest": "sha1:KBYXMKCOMJG64SKHDQYUABOPNA4XMLCC", "length": 11692, "nlines": 120, "source_domain": "tnstcworkers.blogspot.in", "title": "போக்குவரத்துதொழிலாளி: October 2012", "raw_content": "\nSTRESS மன அழுத்தம் குறைய/குறைக்க\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொதுமக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே\nஓய்வூதியம் வயது முதிர்ந்த காலத்தில் வாழ்வின் ஆதாரமாகும். இதிலும் அன்னிய முதலீடு அனுமதி ஓய்வூதிய ஆதாரத்தையே சீர்குலைக்கும்.\nசில்லரை வர்த்தகத்தில் அந்நியரை அனுமதித்த மன் மோகன் சிங் அரசு தற்போது காப்பீட்டுத்துறை, பென்சன் துறைகளையும் அந்நியருக்குத் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் பென்சன் துறையில் 29 சதவீதம் அளவிற்குஅந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் வியாழனன்று புதுதில்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக கம்பெனிகள் சட்டத்தைத் திருத்தவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற நிலைக்குழுவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும் பென்சன் நிதியை அந்நியர்கள் சூறையாட அனுமதிக்கும் வகையில் அந்தத்துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.மக்களின் வாழ்வாதரங்களை சீர்குலைக்கும் முடிவை மைய அரசு கைவிடவிடுவது மிகவும் அவசியமாகும்.\n· ஓட்டுநர், நடத்துநர் பணிக்காக ஆள் எடுப்பதற்காக வேலைவாய்ப்பு\nஅலுவலகம் மூலம் 4 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்,\n1000 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளனர். இவர்களில் தேர்வு\nசெய்யப்பட்டவர்கள் சிலரும், பணியில் சேர விருப்பமில்லை என்று\nதெரிவித்து விட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.\nஆள் பற்றாக்குறை காரணமாக மாநகரப் போக்குவரத்து கழக (எம்.டி.சி.) பணிமனைகளில் தினமும் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவது தெரியவந்துள்ளது.\nஅத்துடன் டீசல் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதால் கடும் வருவாய் இழப்பை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,497 பஸ்கள் உள்ளன. இவற்றில் 275 பஸ்கள் உபரி பஸ்கள். மீதமுள்ள 3,222 பஸ்கள் 748 வழித் தடங்களில் தினமும் இயக்கப்பட வேண்டும்.\nஆனால், இப்போது ஆள் பற்றாக்குறை காரணமாக மொத்தமுள்ள 25 பணிமனைகளில் தினமும் 200 முதல் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன.\nகாமராசர் பற்றிய வீடியோ யூ டியூபில் பார்த்ததை உங்களுடன் பகிர்கிறேன்.\nகாமராசர் இறந்தபோது அவரிடம் இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே.இன்று...................................................\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\nSTRESS மன அழுத்தம் குறைய/குறைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/2017-12-21", "date_download": "2018-04-24T10:47:40Z", "digest": "sha1:KMWG5T4QFYTJC7GC7HLAOURVKSM54W76", "length": 12217, "nlines": 141, "source_domain": "www.cineulagam.com", "title": "21 Dec 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\n41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரலாகும் புகைப்படம் இதோ\nஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் - இந்த கொடுமை எங்க தெரியுமா\nகோபிநாத்தையே கதற வைத்த நபர்... அரங்கத்தையே சிரிக்க வைத்த ஒரே ஒரு கேள்வி\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nஅஜித் படத்தை பார்க்க பிடிக்காது, ஏன் என்றால்- இளம் நடிகர் பேச்சு\nஉள்குத்து படம் ரிலீசாக விஷால் தான் காரணம் - தயாரிப்பாளர் உருக்கம்\nசூப்பர்சிங்கர் ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு திருமணம் முடிந்தது- பெண் இவர்தான்\n ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய போட்டோ உள்ளே\nதற்கொலைக்கு தூண்டப்பட்டேன் - தமிழ் ராக்கர்ஸால் நொந்த இளம் இயக்குனர்\nஇளம் இயக்குநருக்காக தமிழ் ராக்கர்ஸ் செய்த அதிசய செயல் \nஉள்குத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஇந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்த விக்ரம் வேதா - விபரம் உள்ளே \nசங்குசக்கரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு \n2017ல் வெளியான படங்களில் கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியான படங்கள்\nநடிகை அமலா பால் இஸ்லாமிய மத பெண்ணாக மாறுகிறாரா\nபாராட்டுக்களை பெற்ற அருவி படத்தின் பேபி ட்ராக் வீடியோ பாடல்\nபிரபல திரையரங்கில் டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற படங்கள்\nகடும் எதிர்ப்புக்கு இடையில் ரசிகர்களுக்காக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புது திட்டம்\nஇந்த வெற்றி படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயனின் உறவினரா- வெளியான தகவல்\nநான்லாம் பேய் கூட பேஸ்கெட் பால் விளையாடுறவன் டா - திரிஷா நடிப்பில் மோகினி ட்ரைலர்\nதங்கல் நடிகையை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளி விடுவிக்கப்பட்டாரா\n2018ம் ஆண்டு பொங்கலும் தளபதி கொண்டாட்டம் தான்- உற்சாகத்தில் ரசிகர்கள்\n2017 ல் நடைபெற இருந்த நடிகை பாவனாவின் திருமணம் தள்ளிப்போனதா\nஉலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- அஜித், விஜய் படங்கள் பிடித்த இடம்\nவிஜய்யின் மெர்சல் பட வழியில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்\nவேலைக்காரன் படத்துக்கு போறவங்க இந்த விசயத்த நோட் பண்ணீங்களா\nவிஜய்-முருகதாஸ் இணையும் படத்தின் முக்கிய தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\n2017 ம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்திய படங்கள்\nதீர்ப்புக்கு முன்பே 2ஜி, ஜெயலலிதா வழக்கு பற்றி பிரபல நடிகரின் சர்ச்சை\n2017ல் வெளியான படங்களில் கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியான படங்கள் அஜித், விஜய் படங்களில் அதிகம் யார்\nபிரபல பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு திருமணம்- பெண் புகைப்படம் உள்ளே\nஅஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\nஅஜித் படத்தை பார்க்க பிடிக்காது, ஏன் என்றால்- இளம் நடிகர் பேச்சு\nபிரபல சீரியலில் அருவி பட இயக்குனர் அருண் புருஷோத்தமன்\nதொகுப்பாளினி டிடி தனது கணவர் ஸ்ரீகாந்துடன் இருக்கும் புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 எந்த கட்டத்தில் உள்ளது- கமல்ஹாசன் தரப்பில் வெளியான தகவல்\nவீதியில் அனாதையாக இருந்தவருக்கு ஆதரவு கொடுத்த பிரபல தொகுப்பாளினி- நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ\nவிஜய்யின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகர்- ஆசை நிறைவேறுமா\nகாஞ்சனா படத்தை தொடர்ந்து ஓவியா நடிக்கப்போகும் திரைப்படம்- அவரே கூறிய தகவல்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/kings-castle-13-ta", "date_download": "2018-04-24T10:53:31Z", "digest": "sha1:MIRXWQR2ZGR7OC2KMORFSO7SNLQQUNDT", "length": 5106, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "(Kings Castle 13) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nசூப்பர் Mario - Sonic சேமி\nஇந்த நகராட்சிகளில் Oddparents - மேஜிக் சாகச\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/06/19.html", "date_download": "2018-04-24T10:30:03Z", "digest": "sha1:NXNKODKRARBLNZXR5OP6SRIHFXZGULKO", "length": 13841, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: வேளாண் பல்கலைக்கழக பொது கலந்தாய்வு 19-ந்தேதி தொடக்கம்", "raw_content": "\nவேளாண் பல்கலைக்கழக பொது கலந்தாய்வு 19-ந்தேதி தொடக்கம்\nவேளாண் பல்கலைக்கழக பொது கலந்தாய்வு 19-ந்தேதி தொடங்குகிறது | கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் 6 மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பொது கலந்தாய்வு 19-ந்தேதி தொடங்குகிறது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் இளம்தொழில் நுட்பபடிப்புகளில் உயர் தொழில் நுட்பவியல், உயிர் தகவலியல் உள்பட 13 வேளாண் பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த படிப்பில் சேருவதற்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தம் உள்ள 2,860 காலி இடங்களில் சேர 57 ஆயிரத்து 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் மாணவர்கள் 21 ஆயிரத்து 15 பேர், மாணவிகள் 28 ஆயிரத்து 14 பேர், ஒரு திருநங்கை உள்பட மொத்தம் 49 ஆயிரத்து 30 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. பரிசீலனைக்கு பிறகு இந்த ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் மதிப்பெண் தரவரிசை பட்டியலை நேற்று வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி வெளியிட்டார். இதில் முதல் இடத்தை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கிருத்திகா, கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த கீர்த்தனாரவி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஷோபிலா, சவுமியா, சாக்ஷினி, ஆர்த்தி ஆகிய 6 மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். மேலும் 199 கட்-ஆப் மதிப்பெண்களை 100 பேரும், 198.5 கட்-ஆப் மதிப்பெண்களை 200 பேரும், 198.25 கட்-ஆப் மதிப்பெண்களை 300 பேரும், 194 கட்-ஆப் மதிப்பெண்களை 3,000 பேரும் பெற்றிருந்தனர். இதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ் என்ற திருநங்கையும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது:- இந்த கல்வியாண்டில் புதிதாக குடியாத்தம், திருவண்ணாமலை ஆகிய பகுதியில் மேலும் 2 வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வருகிற 16-ந்தேதியும், பொது கலந்தாய்வு 19-ந்தேதியும் தொடங்குகிறது. வேளாண் படிப்புகளுக்கு இந்த வருடம் அதிக அளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். பெண்களுக்கு உகந்த துறை என்பதாலும் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதாலும் மாணவிகள் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர். புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகள் மூலம் மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/1581", "date_download": "2018-04-24T10:28:02Z", "digest": "sha1:FDRO6T7ISN5Y4MOFCOMCVSPW5R2JYSUL", "length": 4418, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஏர்டெல்லின் புதிய அதிரடி டேட்டா சேவை | 9India", "raw_content": "\nஏர்டெல்லின் புதிய அதிரடி டேட்டா சேவை\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகின்றது. இந்த நிறுவனம் தற்போது டேட்டாவில் புதிய சேவைகளை வழங்கியுள்ளது.\nஇப்போது காலவரையற்று ப்ரிபெய்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் மூலம் நமது டேட்டாவை எந்த காலக்கெடுவும் இன்றி நிதானமாக தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். புதிதாக டேட்டா வேண்டுமென்றால் பழைய டேட்டாவின் மிச்சம் பயன்படுத்த முடியாது. ஆனால் நம் பழைய டேட்டா வீணாகிவிடும் என்று கவலைகள் இல்லை. முழுவதுமாக பயன்படுத்தலாம்.\nஇந்த சேவைகளின் மூலம் சிறிய டேட்டா பேக் செய்துவிட்டு நாட்கணக்கில் மெயில் செக் அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை தினமும் செய்யலாம்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tntam.in/2017/08/blog-post_98.html", "date_download": "2018-04-24T10:34:38Z", "digest": "sha1:OOALQZBNVQICHWR44FTHFGJI7R4BY7B6", "length": 9848, "nlines": 256, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலுத்த வேண்டும்?", "raw_content": "\nஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி\nரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான\nமுன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.\nஒரு வேளை ஜியோ ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், அருகில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ முகவர்களை நாடுங்கள். அல்லது ஜியோ.காம் (jio.com) என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது செல்போனில் இருக்கும் மை ஜியோ ஆப் மூலமாகவோக் கூட முன்பதிவு செய்யலாம்.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடடின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த ஜூலை 22ம் தேதி, நிர்வாகி முகேஷ் அம்பானி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதுதான், இந்தியர்கள் அனைவருக்கும் விலையில்லா 4ஜி ஸ்மார்ட்போன். இதன் விலை பூஜியம். இதற்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையும் 3 ஆண்டுகளில் திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த செல்போனில் இலவச தொலைபேசி அழைப்புகள் வழங்கப்படும். மாதத்துக்கு 153 செலுத்தி அளவில்லா டேட்டாக்களையும் பெறலாம். இதே போல, டேட்டாக்களுக்கு வார மற்றும் இரண்டு நாட்களுக்கான பேக்குகளும் உள்ளன.\n2 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பகுதியில் விஜிஏ கேமரா\n512 எம்பி ராம் மற்றும் 4 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் (128 ஜிபி அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம்)\nஇந்த செல்போனை முன்பதிவு செய்யும் போது, ரூ.500ஐ கட்டணமாகச் செலுத்தி, ஜியோ ஃபோனை பெறும்போது மீதத் தொகையான ரூ.1000ஐ செலுத்த வேண்டும்.\nஇந்த செல்போனை 36 மாதங்கள் பயன்படுத்திய பிறகு, திருப்பிக் கொடுத்தால், ரூ.1,500 காப்பீட்டுத் தொகை வாடிக்கையாளருக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_34.html", "date_download": "2018-04-24T10:41:00Z", "digest": "sha1:T6PLVYEHJ7TC4H6DKENUPQFVC55YAVDZ", "length": 7500, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா\nபதிந்தவர்: தம்பியன் 09 March 2017\nஇலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் எந்தவொரு தருணத்திலும் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பிரேரணைக்கு அப்பொழுது அனுசரணை வழங்கிய அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் காலஅவகாசம் வழங்குவதற்கு ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு தெரிவித்துள்ளன.\nஇலங்கைக்கான ஐக்கியநாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஜெனீவாவில் இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அதிகாரியின் அறிக்கையை பயன்படுத்தி குறுகிய நோக்கத்தை கொண்டு செயற்படும் சிலர் நாட்டு மக்களை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கு முயற்சிக்கின்றனர். மக்கள் இவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது. உண்மை நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n0 Responses to பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை: ஹர்ச டி சில்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/01/03035111/1138150/Sabarimala-will-again-be-known-as-Sree-Dharma-Shastha.vpf", "date_download": "2018-04-24T10:50:26Z", "digest": "sha1:EKJ5P3Z4WF2HWC6YV2LDAXHZI75EMYZZ", "length": 13100, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயரை மீண்டும் மாற்ற தேவசம் போர்டு முடிவு || Sabarimala will again be known as Sree Dharma Shastha temple", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயரை மீண்டும் மாற்ற தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயரை மீண்டும் தர்மசாஸ்தா கோவில் என மாற்ற தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaAyyappanTemple #DharmaShasthatemple\nசபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயரை மீண்டும் தர்மசாஸ்தா கோவில் என மாற்ற தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaAyyappanTemple #DharmaShasthatemple\nசபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயரை மீண்டும் தர்மசாஸ்தா கோவில் என மாற்ற தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவில் பல ஆண்டுகளாக ‘தர்மசாஸ்தா கோவில்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை கோவிலின் பெயரை ‘சபரிமலை ஐயப்பன் கோவில்’ என மாற்றியது.\nமாநிலத்தில் உள்ள பல கோவில்களுக்கு தர்மசாஸ்தா கோவில் என பெயரிடப்பட்டுள்ளது, ஆனால் ஐயப்பன் கோவில் சபரிமலையில் மட்டுமே உள்ளது என பெயர் மாற்றத்திற்கு காரணம் கூறப்பட்டது.\nஇந்நிலையில் சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு சபரிமலை கோவிலின் பெயரை மீண்டும் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ என மாற்ற தீர்மானித்துள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேவசம் போர்டு கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nஉ.பி.யில் தொடரும் கொடூரம் - கத்தி முனையில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\nஆசாராம் பாபு கற்பழிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு - 3 மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு\n5 நட்சத்திர ஹோட்டல்களில் சைக்கிள்களுக்கு ஏன் அனுமதி இல்லை - நடிகை சோனாலி குல்கர்ணி ஆதங்கம்\nமேற்கு வங்காளம் தேர்தல் பஞ்சாயத்து - பாஜக, காங். மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகர்நாடக தேர்தல் - இரண்டாவது தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் சித்தராமையா\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jan-31/story/114805-cute-story.html", "date_download": "2018-04-24T10:39:43Z", "digest": "sha1:EQTPQJHLWZTODDCYNT5UF3S446GP5FMV", "length": 19610, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "க்யூட் ஸ்டோரி - 2 | Cute Story - 2 - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-01-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nக்யூட் ஸ்டோரி - 1\nக்யூட் ஸ்டோரி - 2\nமனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்\nஅட்டைகளை இணைத்தால், கிடைக்கும் திருக்குறள்\nபலூனை ஊதினால் வண்டி நகரும்\nவகுப்பறைக்கு வந்த ஊராட்சி மன்றம்\nஉங்க டூத் பேஸ்ட்டில் சிரிப்பு இருக்கா\nதன்னம்பிக்கை தந்த கடல் பூதம்\nஜோரா வெச்சோம் ஜாலி பொங்கல்\nமூக்கால் பார்க்கலாம்... காதுகளால் படிக்கலாம்\nகார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்\nகற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்\nவகுப்புக்கு வரும் மிக்கி மவுஸ்\nமாற்றம் கொடுத்த சூப்பர் ஹீரோக்கள்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 5\nதேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை\nசுட்டி விகடன் - 31 Jan, 2016\nக்யூட் ஸ்டோரி - 2\nஅழகான தோட்டம் ஒன்றில், நிறையச் செடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. வண்ண வண்ணப் பூக்கள் பூத்திருந்தன.தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் பூக்களைச் சுற்றி வட்டம் அடித்து, தேனை உறிஞ்சின. வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஒரு வருத்தம். அவை கூட்டம் போட்டுப் பேசின.\n‘‘தேனீக்கள், பூக்களில் இருந்து அதிகமான தேனை எடுத்துவிடுவதால், நமக்கு தேன் கிடைக்காமல் போகிறது. அதனால், ராணித் தேனீயைச் சந்தித்து ஓர் ஒப்பந்தம் போட வேண்டியது கட்டாயம்’’ என்றது ஒரு வண்ணத்துப்பூச்சி.\nஅதன்படி, ராணித் தேனீயை சந்தித்த வண்ணத்துப்பூச்சியின் தலைவர், ‘‘ராணியாரே, நீங்கள் தேன்கூடு கட்ட பெரும் பகுதியான தேனை உறிஞ்சுவது சரியல்ல. பூக்களில் இருந்து இவ்வளவு தேனைத்தான் எடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்’’ என்றது.\nஇதைக் கேட்ட ராணித் தேனீ, ‘‘யாரும் யாருக்கும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்’’ எனச் சொல்லிவிட்டு கூட்டுக்குள் சென்றுவிட்டது.\nவருத்தத்துடன் திரும்பிய வண்ணத்துப்பூச்சி தலைவர், ஓர் இலையில் அமர்ந்தது. அங்கே வந்த வண்டு ஒன்று, ‘‘ஏன் சோகமாக இருக்கிறாய்\nவிஷயத்தைச் சொன்ன வண்ணத்துப்பூச்சி, ‘‘இந்த ராணித் தேனீ இவ்வளவு சுயநலமாக இருக்கும் என நினைக்கவில்லை” என்றது.\nஅதற்கு வண்டு, ‘‘நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். தேனீக்கள், தனக்காகத் தேனை எடுப்பது இல்லை. அவை சேகரிக்கும் தேன், பல லட்சம் மனிதர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தனக்காக அல்லாமல், பிறருக்காக வாழ்பவர்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றது.\nவண்டு சொன்ன விஷயத்தில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்ட வண்ணத்துப்பூச்சி, ராணித் தேனீயைச் சந்தித்து பாராட்டுவதற்காக, மீண்டும் தேன்கூட்டை நோக்கிப் பறந்தது.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nக்யூட் ஸ்டோரி - 1\nமனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://annamalai-subbu.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-04-24T10:52:55Z", "digest": "sha1:EDVFKO7URWWESYE2PZYUKXBPE4Y7USJX", "length": 4574, "nlines": 102, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: தமிழ் நாட்டில் உள்ள புதிய தொழில் முனைவோர்", "raw_content": "\nதமிழ் நாட்டில் உள்ள புதிய தொழில் முனைவோர்\nமெட்ஸ்பி-தொழில்நுட்பத்தின் மூலம் அறிவியல் படிப்புகளையும் ஆய்வுகளையும் எளிமையாக்கும் நிறுவனம். நோயாளிகள் அணிந்துக் கொள்ளக்கூடிய, தானியங்கி நோயாளி கண்காணிப்பு செயலி.\nபுதுச்சேரியில் கேரம் போர்டு தயாரிக்கும் தொழிலில் உள்ள முகமது உமரும்\nதுளசி இலை, வேப்பிலை இலை, கற்றாழை இந்த மூன்றையும் பயன்படுத்தி நாப்கின் தயாரிப்பதால அந்த வாசனை கர்ப்பைக்குள் போகும் போது, அத்தனை நோய்களும் குணமடைகிறது\nமூன்று சகோதரர்கள். சென்னை மறைமலை நகரில் நலா என்கிற பிராண்டில் இட்லி தயாரித்து வரும் இவர்களது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2012/11/blog-post_328.html", "date_download": "2018-04-24T10:53:26Z", "digest": "sha1:AQPM3MMWCSI6QHROX2G47NIAOG3LHBJM", "length": 22167, "nlines": 203, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: ஆண்கள் மனைவி இருக்க பிற பெண்களை நாடுவதேன்???", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஆண்கள் மனைவி இருக்க பிற பெண்களை நாடுவதேன்\nஆண்கள் மனைவி இருக்க பிற பெண்களை நாடுவதேன்\nமனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிற பெண்களை, நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை. திருமணமானவர்களுள் ஆண்கள் சிலர் தன் மனைவியைவிட்டு வேறு பெண்களை நாடி செல்லவது சர்வ சாதாரண விடயமாக போய் விட்டது . ஏனெனில் இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததாலும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்க பிற பெண்களை நாடுகிறார்கள். திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும்\nஆனால் அதிகளவானவர்களின் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆயிற்று'\nமுதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்...\nதிருமணமான புதிதில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிகொண்டசெல்லுகிறது.சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.\nஇருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக கதைப்பது இல்லை. ஆண்கள் வெளிபடையாக கதைப்பதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் கதைப்பதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது கதைத்தால் கணவன் என்ன நினைப்பரோ என்ற எண்ணம் மாறாக அதைப்பற்றி கணவன் கதைத்தால் விலகி செல்கிரார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி கதைபதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.\n உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து கதையுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து மேலும் உங்கள் கணவர் உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும் தனியாக மனைவிமட்டுமல்ல ஆண்களும் உங்களது விருப்பங்களை சொல்வது மட்டுமல்ல, பெண்களின் கருத்துக்களையும் நீங்கள் ஏற்க வேண்டும். அப்பொழுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.\nகணவர்மார்கள் எப்பொழுதும் தங்களது மனைவிமார் தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ மனைவி தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்கள் தங்களது மனைவி மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாறவே செய்கிறது. இது காலப் போக்கில் காதலாக மாறிவிடுகிறது குழந்தைகள் பிறந்ததும் மனைவிமார்கள் குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை வெறுப்பை ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.\nஇதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும்மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்...\nதகவல் தொழில் நுட்பம் (99)\nSandy Island என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தீவ...\nசிவசேனா தலைவரை விமர்சித்த மாணவிகள் மீதான வழக்கு தள...\nடிசம்பர் மாதத்தில் 5 சனி ஞாயிறு திங்கள் - 824 ஆண்ட...\nஅமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வி...\n10 லட்சம் ஊழியர்களின் 62 லட்சம் லீவு நாள் வீண்\nபார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ர...\nகத்தியை விழுங்கும் மனிதர் : உலக சாதனை \nயாழில் கள்ளச் சாமியார் செம்பில் செய்த வித்தை: 6.5 ...\nஉலகின் அதிநவீன சூப்பர் கணனியாக அமெரிக்காவின் Titan...\nஹைவே நடுவே தனியே ஒரு வீடு கையகப் படுத்த நிலம் கொட...\nஇஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தமது பிரதமருக்கு அடித்த கி...\nஇந்திய தேசிய பாதுகாப்பு மையம் உஷார் \nபால் தாக்கரே + அவரின் நிழல் போல் இருந்த ஆறு பேர்\nமனிதக் குரங்குகளுக்கும் இளமையைக் கடக்கும்போது 'மன ...\nஉலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வரு...\nஉடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தைக்கு அறுவ...\nநியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கிய...\nஉலக அழிவிலிருந்து தப்பிக்க பிரான்ஸ் கிராமத்திற்கு ...\nபிரிட்டனில் வெள்ள அபாய எச்சரிக்கை\nஇஸ்ரேல்-காசா யுத்தம் சற்று முன் நிறுத்தப்பட்டது\n“கசாப் உடலை நாம் கோரினாலும் ஆச்சரியப்பட வேண்டாம்\nபட்டு சேலை, வேட்டி எப்படி பாதுகாக்கணும்\nகுரான் எரிப்பு வழக்கு:பாகிஸ்தான் சிறுமி விடுதலை\nபுயல் காற்றை தாங்கும் குடை\nதீவிரவாதி கசாப் இன்று தூக்கில்\nலுப்தான்சா போயிங் 747: நடுவானில் நினைவு இழந்த பைலட...\nஆன்லைன் போர்னோகிராபி: பிஞ்சில் பழுக்கும் இங்கிலாந்...\nபெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள்\nஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொட...\nஇந்திய- சீனா எல்லைப்பகுதியில் பறக்கும் தட்டுகள்\nஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்.. நை...\nதொப்பையை குறைக்க சில வழிகள்\n12 ஆண்டு கருமுட்டை மூலம் குழந்தை பெற்றெடுத்த பெண்\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nஒபமாவின் கட்டிப்பிடிப்பு சங்கடத்தில் சிக்கி தவித்த...\nஆண்கள் மனைவி இருக்க பிற பெண்களை நாடுவதேன்\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூ...\nசீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்ட...\nசிக்கல் நிறைந்தது சீனா உறவு, வரலாற்றுப்பூர்வமானது ...\nஅமெரிக்க ராணுவ அதிகாரி ஜப்பானில் கைது\nலண்டனில் காந்தி எழுதிய இரு கடிதங்கள் ஏலத்தில்\nதமிழக கடலில் மிதக்கும் வெடிகுண்டு எச்சரிக்கை\nவங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாகிறது\nமிக மோசமான நிலையில் பிரான்சின் பொருளாதாரம்: The Ec...\n6 கோடி ரூபாய் அளித்தால் மரண தண்டனை ரத்தாகும்: சவுத...\nஇன்று யாசர் அராபத்தின் கல்லறை உடைப்பு\nமிக மெல்லியதாக காகிதம் போன்ற புல்லட் பருப் கண்டுபி...\nஅவுஸ்திரேலியாவில் எங்களை கேவலமாக நடத்துகின்றனர்: க...\nபூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ் திரும்பி ...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilayangudikural.blogspot.com/2009/07/blog-post_03.html", "date_download": "2018-04-24T10:56:03Z", "digest": "sha1:7HPPQVHHFCS6VLZBYMDJWBCHV5OZ76UX", "length": 90429, "nlines": 349, "source_domain": "ilayangudikural.blogspot.com", "title": "இளையான்குடி குரல்: தகவல்கள், செய்திகள்,", "raw_content": "\n\" ச ம ர ச ம் \"\nV.N. முஹம்மது மைதீன் & குடும்பத்தினர் வக்ஃப். **“மஸ்ஜிதே நூர்”.**\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார உண்மை வரலாறு.\nஎன்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nபலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://ilayangudikural.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத.... க்ளிக் செய்யுங்கள் இறைமறை குர்ஆன். *************** திருக்குரானில் சான்றுகள். க்ளிக் செய்யுங்கள் திருக்குரானில் அதிசயத்திக்க சான்றுகள்.\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\nI.N.P.T. மெட்ரிக் பள்ளி (1)\nV.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் (1)\nஇளையான்குடி கல்வி ஸ்தாபனங்களில் (2)\nஇளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி (4)\nவாஞ்ஜூர் பீர் முஹம்மது (2)\n1.இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்\n2.மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம சேனா\n3.ரத்தன் டாடா: உலக முதலாளியா\n4'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு.\n5..யாஹூ மெசஞ்சர் சாட் நல்லதா\n1.இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்\nஇஸ்ரேல் இந்த பூமிப்பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு.\nமண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது.\nஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது.\nநரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.\nஅதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர்.\nஅரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.\nஇந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது.\nமத்திய அரசின் உயர் அதிகாரிகளையும் இந்நிறுவனம் உரிய() விதத்தில் அணுகி வருகிறது. Israel International Co-operation Institute (IICI) என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.\n100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.\nஇந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர்.\n14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.\nசொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் பதிவு செய்யப்படும்.\nஇதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் இஸ்ரேல் பார்வையிட முடியும்.\nபயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.\nஇந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம். SOURCE: TMMK.\n2.மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம சேனா\nமைசூரிலிலுள்ள கைதாமரநஹள்ளியில் இந்த மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் மரணிப்பதற்கு காரணமான பள்ளிவாசலில் பன்றியின் மாமிசத்தை எறிந்த சம்பவத்திற்கு பின்னால் ஸ்ரீராம சேனா தான் காரணம் என கைதுச்செய்யப்பட்ட அதன் உறுப்பினர்கள் சம்மதித்துள்ளனர்.\nஹிந்துத்தீவிரவாத இயக்கமான ஸ்ரீராமசேனாவின் தீவிரத்தொண்டர்களாகிய கிருஷ்ணா, ராஜு ஆகியோர்தான் பன்றியின் மாமிசத்தை பள்ளிவாசலில் போட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில்தான் 3 பேர் மரணமடையவும் ஏராளமானோர் காயமடையவும் காரணமான கலவரம் ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து கைதுச் செய்யப்பட்ட கிருஷ்ணா(வயது30) குற்றத்தை ஒப்புக்கொண்டதை உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவனுடைய கூட்டாளியான தலைமறைவாக இருக்கும் ராஜுவை கைதுச்செய்வதற்கு காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இரண்டுமுறை கைதாமரநஹள்ளியில் ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக் நடத்திய ஆவேசகரமான உணர்ச்சியைத்தூண்டும் உரைதான் பன்றியின் மாமிசத்தை ஹலீமா பள்ளிவாசலில் எறிய காரணமானது என கைதுச்செய்யப்பட்ட கிருஷ்ணா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளான்.\nமுன்பே ஸ்ரீராமசேனாதான் பள்ளிவாசலில் பன்றியின் மாமிசத்தை போட்டது என பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்டத்தலைவர் செய்யத் கலீம் உட்பட 14 மாவட்ட பாப்புலர்ஃப்ரண்ட் பொறுப்பாளர்களை கைதுச்செய்து ஜாமீன் வழங்கமுடியாத வழக்குகளை பதிவுச்செய்து சிறையில் அடைத்தது\nகர்நாடகா காவல்துறை. ஸ்ரீரங்கப்பட்டினத்திலிலுள்ள ஒரு இறைச்சி வியாபாரியிடமிருந்து 1500 ரூபாய்க்கொடுத்து பூஜைக்காக என்றுச்சொல்லி பன்றி இறைச்சியை வாங்கி பள்ளிவாசலில் கொண்டு போட்டதாக கிருஷ்ணா கூறியுள்ளான். மேலும் இவனுக்கு கைதாமரநஹள்ளியிலிலுள்ள ஒரு நபருடைய உதவியும் கிடைத்துள்ளது.\nமைசூர் கலவரத்தில் கைதுச்செய்யப்பட்டு பல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்கள் 300க்கு மேற்ப்பட்டோர்களை விடுதலைச்செய்ய கோரி மைசூரில் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாத்தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தில்தான் காவல்துறை அராஜகமாக அடிதடி நடத்தி கண்ணீர் புகை உபயோகித்தது.\nமுஸ்லிம்களை ஆவேசம் அடையச்செய்து கலவரத்தை ஏற்படுத்த ஸ்ரீராமசேனாவும் அதனுடைய தலைவன் பிரமோத் முத்தலிக்கும் நடத்திய சதித்திட்டம் வெளிப்படுத்தப்படுள்ளதைத்தொடர்ந்து கர்நாடகா அரசும், காவல்துறையும் சிக்கலில் மாட்டியுள்ளன.\nபஜ்ரங்தள் மற்றும் ஸ்ரீராமசேனா ஆகியவற்றை தடைச்செய்து பிரமோத் முத்தலிக்கை கைதுச்செய்யவேண்டும் என கர்நாடகா சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்\n3.ரத்தன் டாடா: உலக முதலாளியா\n‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா.\nபன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்\nடாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது.\nமுதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை.\nசர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.\nரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள்.\nஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.\nரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\n2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.\nஇத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார்.\nபட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.\nடாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.\n“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார்.\nடாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.\nஇந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.\nஇங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார்.\nகடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது.\nஇந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.\nமேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.\nடாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும்.\nஅந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500 கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.\n‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம்.\nஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.\nஇந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.\nஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.\nஇந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும்.\nடாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார்.\nநடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.\nடாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாகஇருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர்.\nவெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே - புதிய ஜனநாயகம், ஜூலை-2009\n4.'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு.\nசான்பிரான்ஸிஸ்கோ: முன்பு எதற்கெடுத்தாலும் மைக்ரோசாப்டையே நிறுவனங்கள் நம்பிக் கொண்டிருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது போட்டிக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.\nஇதன் விளைவு, விஸ்டாவுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் புதிதாக அறிமுகப்படுத்திய 'விண்டோஸ் 7' ஆபரேடிங் சிஸ்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன.\n10க்கு 7 நிறுவனங்கள் விண்டோஸ் 7 வேண்டவே வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.\nஅதிக செலவு, மேம்படுத்த நேரமின்மை போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த சிஸ்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளன.\nவிஸ்டாவுக்கு மாறிய பல நிறுவனங்கள் அதையும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பிக்கே திரும்பிவிட்டதும் நடக்கிறது.\nமைக்ரோசாப்டின் நீண்ட நாள் வர்த்தக பங்காளியான இன்டல் நிறுவனம் கூட விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 நிலையற்றதன்மை கொண்டிருப்பதாகக் கூறி, மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பிவிட்டது.\nஇன்னொரு பக்கம் கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்கு மென்பொருளான ஓ.எஸ். பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் பயனாளர்கள்.\n5.யாஹூ மெசஞ்சர் சாட் நல்லதா\nஇரண்டு நாட்களுக்கு முன்பு, காலையில் லேசாக தலை வலிப்பது போல் இருந்ததால் அலுவகத்துக்கு விடுப்பு சொல்லி விட்டு படுத்து இருந்தேன் ( அன்று நெறய வேலை இருந்ததால் என்று கூட சொல்லலாம்). நமக்குதான் விடுமுறை கிடைத்தால் உடல்நிலை சரியாகி விடுமே காலை உணவை 11 மணிக்கு முடித்து, பதிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தேன்.\nமிகவும் போர் அடிப்பதால், நண்பர்களுடன் அரட்டை அடித்தால் தேவலாம் போல இருந்தது, இல்லையென்றால் தூக்கம் வந்து விடுமே என்ற கவலை() வேறு.அன்னிக்கின்னு பாத்து, எல்லாருமே பிஸியாக இருந்தனர்.\nஎவனுக்கு ஃபோன் பண்ணாலும், \"மச்சி, கொஞ்ச நேரம் கழிச்சு பண்றா, ஈவ்னிங் பேசுவோமே\" னு பதில் வந்துச்சு. கடுப்பா இருந்ததால, சரி கொஞ்சம் தெரியாத முகங்களுடன் சாட் பண்ணுவோமேனு இந்த யாஹூ மெசஞ்சர்ல லாகின் பண்ணிட்டு தமிழ் நாட்டு ரூம்க்கு கனெக்ட் பண்ணேன் (சத்தியமா, அந்த ஜெனெரல் ரூம்லாம் கனெக்ட் பண்றது, அப்பதாங்க என்னோட முதல் தடவை,தனியா நண்பர்கள் கூட பேசி இருக்கேன் தனி chat room). எல்லாமே கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சுது.\nஎல்லா ரூம்லயும் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துட ஆரம்பிச்சப்போ, ஒரு ரூம்ல கொஞ்சம், இல்லைங்க நெரயவே அசிங்கத்த பாத்தேன்.இப்போ மேட்டருக்கு வருவோம்( ஒரு வழியா இட்டானு வந்துட்டேன்).நான் என்டெர் ஆன உடனே சும்மா பொது மெசேஜ் தான் கொடுத்தேன். \"நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்\" னு தான் நான் எப்பவுமே தெரியாத இடத்துல ஸ்டார்ட் பண்ணுவேன்.\nஒரு பத்து நிமிஷத்துல ஒரு நாலஞ்சு தனி அழைப்பு வந்துடுச்சி.\"hi, how are you\"\"asl\"\"xx m xxxxx\"எல்லாம் சொல்லி வச்சா மாதிரி ஒரே கேள்விய கேட்டு குடைஞ்சாங்க.சரி, சாதரணமா தான பேசுராங்கனு நானும்,hi, my name is Tamil.I am looking for good friends to chat and spend my time xx male Chennai னு (ASLனு கேட்டதால தான்)reply பண்ணேன்.அதுவரைக்கும், எனக்கு ஒண்ணும் வித்தியாசமா தெரில.\nஅடுத்த reply எதிர்முனைல இருந்து வந்தது என்னை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\"I too want a friend to pass my time, xxx xxx\"இந்த ரெண்டு xxx உம் சென்சார்டு வொர்ட்ஸ். சுருக்கமாகச் சொன்னால், ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பு என்று சொல்லலாம்.எனக்கு தூக்கி வாரிப் போட்டது.\nஒருவர் மட்டும் அல்ல, அங்கு இருந்த பலபேர் அதற்கு தான் அழைப்பு விடுத்த படி இருந்தனர்.நான் கூறிய வணக்கத்தை பொருட்படுத்தாதவர்கள், மற்ற அழைப்புகளுக்கு தவறாமல் பதிலளித்த வண்ணம் இருந்தனர்.இதிலும், ஒரு சின்ன பையன், 17 male want to xxxx, any hard xxxx னு தொடர்ச்சியாக பொது இடத்தில் மெசேஜ் அனுப்பிய வண்ணம் இருந்தான்.\nசரி, நமக்கு தெரியாத மாதிரி காட்டிக் கொண்டால் விட்டு விடுவார்கள் என்று நினைத்து, எனக்கு வந்த ஒரு சில அழைப்புகளுக்கு sorry, I don't know what are you speaking. bye னு reply பண்ணேன்.அப்பவும் ஒரு தளரா தமிழர்,xxx means .............. னுஒரு பெரிய லெக்சர ஸ்டார்ட் பண்ணார்.\n வேணாம் நமக்கு இந்த விளையாட்டு oh sorry I am not like that. Bye னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.அதுக்கு அப்புறம் வர்ற மாதிரி இருந்த தூக்கமும் போய்டுச்சு.படுத்துக் கிட்டே யொசிச்சேன்.\nவெளிநாட்டுல தான் இப்படி கலாச்சாரம் சொல்லித் தர ஆள் இல்லாம எல்லாரும் இப்பிடி ஆயிட்டாங்கனா, நம்ம நாட்டுல எங்க தப்புனு.அதிலும் அந்த 17 வயசுப் பையன் கொடுத்த மெசேஜ் எல்லாமே ஒரு பொண்ணு கூட கேட்க வெக்கப் படுவா.அவனுக்கு எங்க இருந்து இந்த ஆசை வந்துச்சு.\nவீட்ல அவன கவனிக்க ஆள் இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்கு இந்த மாதிரி தவறான வழிக்கு இட்டுச் சென்றது கண்டிப்பாக ஏதெனும் website or இந்த மாதிரி சாட்களுமே என்று நான் அடித்து சொல்லுவேன்.இது பற்றி நான் நண்பர்களிடம் கூறிய போது, இன்னும் பல தகவல்கள் வந்தன.\nஅவற்றில் சில chat with couple - ஒரு couple இன்னொரு couple பாத்துக்கிட்டே அனுபவிக்கறது.chat with cam - வீடியோ சாட், இது நல்ல தொழில் நுட்பமாகக் கருதினேன். இதுவும் இங்கு அழிவுக்கு பயன் படுத்தப்படுகிறது.xxx - ஆண் ஆண் உறவுக்கு அழைப்புxxx xxx - ஆண் ஆண் உறவு + வீடியோ இருந்தால் மட்டுமே தொடர்ச்சி.எல்லாவற்றிற்கும் மேலாக, நெருங்கிய உறவுகளுக்குள், குடும்பத்திற்குள் நடக்கும் காமம் பற்றி கொச்சையாக அரட்டை.இது 24 மணி நேரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று பின்குறிப்பு வேறு.\nஇதை யாராவது கேட்டால், \"உனக்கென்ன, வேலையைப் பார்த்துக் கொண்டு போ\" என்று தான் பதில் வந்ததே ஒழிய, யாரும் கேட்பார் இல்லை.\nஎன்னுடைய கவலை:வயதுவந்தவர்களுக்கு என்று தளங்களைப் பிரிப்பது போல் இந்த அரட்டை அரங்கத்தை பிரிக்க இயலாது, சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை யஹூ ID இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நுழையலாம்.இதற்கு எந்த தடையும் இல்லை. அந்த இடத்தில் கொஞ்சம் நாகரிகம் கருதி, பொது இடத்தில் தனது இச்சையை வெளிப்படுத்தாமல் இருந்தாலே, இது போன்ற தவறான பழக்கம் கட்டுப்படுத்தப்படும்.\nநம்மைப் போன்ற வயது வந்தவர்களுக்கு எது தவறான பாதை, எது சரியான பாதை என்று முடிவெடுக்க கொஞ்சமாவது தெரியும், atleast அதிலிருந்து நம்மால் மீள முடியும்.ஆனால் சிறு வயது விடலைகளுக்கு இது புதிய பழக்கத்தை தோற்றுவிப்பது மட்டும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி விடும் அபாயம் உள்ளது.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உங்கள் சகோதரரோ, சகோதரியோ நீங்கள் சாட் செய்வதைப் பார்த்து கொண்டு இருந்தால், உங்களுக்கு அது போல் பேசத் தோன்றுமாபல விதமான கருத்துகளைப் பரப்பவும், தொலை தூரத்தில் பிரிந்து இருக்கும் உறவுகளை இணைக்கவும் பயன்படும் இந்த யாஹூ மெசஞ்சர் சேவை, இது போல் தவறான வழிக்குப் பயன்படுத்தக் கூடாது.\nதமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். படித்த, சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள பலரும் இந்த மாதிரி கூட்டத்தில் அடங்குவர் என்பது நண்பரின் தகவல்.சமுதாயத்தைத் திருத்த முன் வரவில்லையென்றாலும், அழிவுக்கு வழிவகுக்காதீர்\nPosted by இளையான்குடி குரல் at 10:53 AM\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n**இளையங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ.\nவிடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக \nநாம் மற்றும் நம் குழந்தைகள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக\nCLICK--> அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் 99 ம் தமிழ் & அரபியில் <-- CLICK\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\n>>> இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார பூர்வமான உண்மை வரலாறு. <<<<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/01/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:24:27Z", "digest": "sha1:LOLIHGTZJ3SXUTDPR2RMJYAFPCFXQV2Y", "length": 8303, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "வானில் இருந்து விரைவில் பூமிக்கு வரும் ஆபத்து! பேராசிரியர் ஹோகிங் எச்சரிக்கை | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nவானில் இருந்து விரைவில் பூமிக்கு வரும் ஆபத்து\nபூமி ஆபத்தொன்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக உலகின் மிகவும் அறிவாளியாக கருதப்படுகின்ற பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் (stephen hawking) மீண்டும் தெரிவித்துள்ளார்.\nஆசாதாரணமாக சூரியன் தொடர்பில் விஞ்ஞானிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇந்த சூரியன் அசாதாரண தோற்றத்தை கொண்டுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், அதிலிருந்து வெளியாகும் ஒளிக் கதிர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்.\nசூரியன் வேற்றுகிரகவாசிகளினால் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசூரிய சக்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அந்த சூரியனை சுற்றி நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த வளர்ச்சியடைந்த உயிரினம் வாழ கூடிய பூமியை கைப்பற்றிக் கொள்வதற்காக அந்த சக்தியை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசூரியன் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளமையால் பூமிக்கு அது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஸ்டீவன் ஹோக்கிங் மேலும் தெரிவித்துள்ளார்.\nமக்களுக்காக கவனமாக தயாரிக்கப்பட்ட ஒபாமாவின் இறுதி உரை..\nமட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nகேன்சர் (CANCER) என்பது நோயல்ல அது ஒரு வியாபாரம்…\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thiraiulagam.com/actress-sana-rangoon-stills-gallery/", "date_download": "2018-04-24T11:10:06Z", "digest": "sha1:B4KQNX5QT6IJ5NIQBPTI7L4QEKYTVWNL", "length": 2660, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகை சனா ரங்கூன் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nநடிகை சனா ரங்கூன் – Stills Gallery\nமெர்குரி படக்குழுவினர் ரஜினி சந்திப்பிலிருந்து…\nநடிகர் சங்கத்தின் அறவழி போராட்ட காட்சிகள்…\nநடிகை மீனாட்சி தீட்ஷித் – Stills Gallery\nகாட்டேரி படத்தில் 4 கதாநாயகிகள்\nஜூன் மாதத்துக்கு தள்ளிப்போன காலா – பின்னணி தகவல்கள்…\nகேரளாவுக்கு திரும்பிச் சென்ற துல்கர் படத்தின் தயாரிப்பாளர்\nஉச்சநீதிமன்றம் தடையை மீறி கரு படம் ரிலீஸ்…\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Teaser\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nசூர்யா அனுமதிக்க மறுத்த டைட்டில்…\nசேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக்…\nமெர்சலுக்கு பாஜக… காலாவுக்கு நாதக…\nபேத்தி வயது பெண்ணுடன் காதல் திருமணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2009/04/blog-post_6782.html", "date_download": "2018-04-24T10:53:48Z", "digest": "sha1:WMCOGDTOINQVDWACO2UIWOQH4HK44XIX", "length": 9931, "nlines": 118, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: வாழும் தத்துவத்தை!", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவின் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் கடமை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஎல்லாமும் பெற நீயும் போராட\nஉலக நாடெல்லாம் புரட்சிகர இயக்கத்தின்\nஇரும்பைப் பொன்னாக்கும் பச்சிலையே உள்ளதென்பாரே அடு...\n காலையிலே பூத்தபூ காட்டுமல்லி நானிருக்க ...\nபோராலே தீர்வுகள் இல்லை,அரசியல் தீர்வொன்றே தீர்வாகு...\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vivasayam.org/", "date_download": "2018-04-24T10:28:03Z", "digest": "sha1:BWRUY3J2JTNOIRCEQSEQNHBBBFT6GF3H", "length": 14185, "nlines": 138, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயம், இயற்கை வேளாண்மை, இயற்கை விவசாயம், நஞ்சில்லா வேளாண்மை", "raw_content": "\nகடல் வளம் அழியாமல் பாதுகாக்க உதவும், அரிய பொக்கிஷமான பவளப்பாறைகள், சமீபகாலமாக, அதிகமாக கடத்தப்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, கவலையடைய செய்துள்ளது. பவளப்பாறைகள் கடத்தலுக்கு, தென்மண்டல அளவில், சென்னை தலைநகராக செயல்படுவதாகவும்...\nகாவேரி பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு – சிவனப்பன்\nவிவசாயியாக யாசிக்கிறேன் .. போராட்டங்கள் மட்டுமே நிரந்தர விடியலை தராது … அரசியல் அமைப்புகள் தயவு செய்து யோசியுங்கள் … . அனைவரும் பகிர்வோம் … ஐந்து மாநிலங்கள் பயனடையும்...\nதமிழக விவசாயிகளை காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதுமா\nகாவிரி மேலாண்மை வாரியம் கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ‘முழு கடைஅடைப்பு’ நடத்த எதிர்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் தமிழக அரசு பஸ் ஊழியர்கள் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.. இந்த...\nதேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா\nதேசிய வேளாண் சந்தை திட்டம் ஏப்ரல் 2016 ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு...\nபானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில்...\nவேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா\n இதுவரையில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் மட்டும் அதிர்ந்த அந்த நகரம், முதன்முறையாக விவசாயிகளின் நீண்ட பேரணியால் அதிர்ந்திருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள்...\nவறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்\nவறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப்...\nஅரசர்காலங்களில் இருந்த விவசாயம் சார்ந்த வாரியங்கள்\n1.சம்வத்சர வாரியம் – பொது வாரியம் 2.தோட்ட வாரியம் – தோட்டப் பயிர்களைப் பற்றியது 3.ஏரிவாரியம் – ஏரிகள் பாரமரிப்பு,ஏரிப் பாசனம் 4.கழனி வாரியம் – மருத நில வயல்களைப்...\nஅரிசிக்கு மற்ற நாடுகளில் பெயர் தெரியுமா\nஅரபி மொழியில் அல்ருஸ் ஸ்பானிய மொழியில் அராஸ் இலத்தின் மொழியில் ரைசே பிரெஞ்சு மொழியில் ரிஸ் ஜெர்மனியில் ரெய்ஸ் ஆங்கிலத்தில் ரைஸ்\nமனிதர்களுக்கு வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இருக்கும்போது , நாட்டுக்குரிய நரம்பு வைத்தியர் மரங்கள் என்று முதுமொழிகள் உண்டு சங்க காலத்திற்கு முன்பு குரு குலக்கல்வி காடுகளில் நடைபெற்றது. மரங்கள் அடர்ந்த...\nசதீஷ் வேளாண் முறைகள் சாகுபடி iyarkai agriculture in tamil வேளாண்மை agriculture பஞ்சகவ்யா agriculture for beginners மகசூல் vivasayam in tamil விளைச்சல் agriculture farming Nam Vivasayam மேலாண்மை சாமை வளர்ப்பு vivasayam இயற்கை விவசாயம் இயற்கை தமிழ் விவசாயம் விவசாயம் இயற்கை உரம் காயத்ரி தேவயானி செல்வ முரளி சத்யா கால்நடைகள் கோழி வளர்ப்பு தண்ணீர் கோழி வான்கோழி பாக்கியா பூச்சி உரம் விதை செந்தில் தென்னை கீரை வறட்சி நிலக்கடலை பப்பாளி நெல் சாகுபடி கிருஷ்ணகிரி கோவை தென்னை கண்காட்சி 2018 நாற்றுகள் பச்சை மிளகாய் தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் கேரளா மஞ்சள் அக்ரிசக்தி கந்தகம் தழைச்சத்து மா உழவு அரசமரம் கோடை உழவு வைக்கோல் நா.சாத்தப்பன் வெண்டை காய்கறிகள் செடி கீரைச் சாகுபடி வாழை தக்காளி குதிரைவாலி பூச்சிவிரட்டி மரங்கள் மீன் வளர்ப்பு மென்மையாக உழவு மழை நீர் வெள்ளரி நெற்பயிர் நாற்றங்கால் சோற்றுக்கற்றாழை பசுமாடு வளர்ப்பு கொய்யா காளாஞ்சகப்படை சந்தனம் வில்வம் புண்ணாக்கு தொழு உரம் தினை சங்குப்பூ மாவுப்பூச்சி கரியமிலவாயு தேங்காய் கற்றாழை யூரியா கரும்பு மண் முள்ளங்கி அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி வேர் சாத்தனூர் மரவள்ளிக்கிழங்கு அகத்தி அவுரி சணப்பை தண்டு மணிலா சொறி சிரங்கு தானியங்கள் அரிசி மறுசுழற்சி ஏரி வீணாகும் பி திராட்சை டைபாய்டு கோடை உழவின் கொள்ளைப் பயன்கள் மூலிகைகள் மாமரம் தண்டுத் துளைப்பான் கால்நடை ஆடு பந்தல் இயற்கை முறை சுற்றுச்சூழல் மாடு வேம்பு பூச்சி விரட்டி தாகம் பேரிச்சை இ.எம் நீட்டிக்கப்பட்ட திரமி ஜீவாமிர்தம் செம்பருத்தி இரும்பு கால்சியம் சாம்பல் சத்து கம்பு -மு.ஜெயராஜ் கொழிஞ்சி தக்கைபூண்டு நிலத்தடி நீர் ஆலமரம் மிளகு செல்வமுரளி இயந்திரம் தீவனம் வாத்து வளர்ப்பு கறுப்பு அரிசி கவுனி அரிசி விவசாயம் கணக்கெடுப்பு முலாம்பழம் சாகுபடி சதிஷ் நியாண்டர் செல்வன் planting\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1653089", "date_download": "2018-04-24T10:47:29Z", "digest": "sha1:BF6OFOHGYVYUC4PPUA3RAPALIAVEVBOD", "length": 26539, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? | 'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார் Dinamalar", "raw_content": "\nகறுப்பு பண முதலைகளிடம் ஏமாறாதீங்க\nஜி.எஸ்.டி., அதிகார பகிர்வில் இழுபறி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016,22:00 IST\nகருத்துகள் (64) கருத்தை பதிவு செய்ய\n'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்\nஅடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார்\n500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என,\nஅறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த அதிரடி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை அளிக்க உள்ளது.\nகறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என, சமீபத்தில், பிரதமர் மோடி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு, வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.,களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.\nஇந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; பல்வேறு\nகட்டுப்பாடுகளால் மக்களும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசுக்கு\nஎதிரான விமர்சனங்களை தவிடு பொடியாக்க வும், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகை யிலும், புதிய அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதாவது, கணக்கில் எந்த இருப்பும் இல்லாத, ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவங்கியுள்ளவர்களுக்கு, தலா 10 ஆயிரம்\nரூபாய் டிபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளது; அடுத்த சில நாட்களில், இதற்கான அறிவிப்பு வெளி யாகும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜன்தன் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டது. அவ்வாறு துவக் கப்பட்ட, 25 கோடி கணக்குகளில், 5.8 கோடி கணக் குகள், ஒரு ரூபாய் கூட கணக்கில் இருப்பில் இல்லாத கணக்குகளாக துவக்கப்பட்டன.\nஇந்த, 5.8 கோடி கணக்குகளில், தலா, 10 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்கும் வகையில், மத்திய அரசு டிபாசிட் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தற்போதைய அறிவிப்பால், நாட்டில் மக்களி டையே ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், எதிர்க்கட்சி களின் விமர்சனத்தையும் சமாளிக்க முடியும்.\nகடந்த லோக்சபா தேர்தலின் போது, வெளிநாடு\nகளில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வந்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என, மோடி அறிவித் திருந்தார்.\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. இந் நிலையில், கறுப்புபணத்தை ஒடுக்கும் நட வடிக்கை யாக, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஜன்தன் வங்கிகணக்கில், பணத்தை டிபாசிட் செய்வதன் மூலம், தன் தேர்தல் வாக்குறுதி களை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்பதை மக்களிடையே கொண்டு செல்ல முடியும்.\nஜன்தன் வங்கி கணக்குகளில், தலா, 10 ஆயிரம்\nரூபாய் டிபாசிட் செய்யும் திட்டத்துக்கு, 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இருப்பி னும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளியே வரும் என, மத்திய அரசு எதிர்பார்க் கிறது. அதில் இருந்து, இந்த பணம் டிபாசிட் செய்யப்படலாம்.\nஇதன் மூலம், மேல்தட்டு மக்களுக்கான கட்சி என்பதில் இருந்து விலகி, சாமானிய, ஏழை, எளிய, விவசாயிகளுக்கான கட்சியாக, பா.ஜ., தன்னை முன்னிலைப்படுத்த முடியும்.\nமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும், தன் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடரவும், இந்த திட்டம் வெகுவாக உதவும் என, மோடி உறுதியாக நம்புகிறார்.\nஅதன்படி, ஜன்தன் வங்கிக் கணக்கில், தலா, 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என்ற ஆனந்த அதிர்ச்சி திட்டம் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nRelated Tags 'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது பதிலளிக்க பிரதமர் ... ஏப்ரல் 23,2018 49\nகூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: கைவிரிக்கிறது நிதி ... ஏப்ரல் 23,2018 23\nசசி குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்\n'மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம்': ... ஏப்ரல் 23,2018 82\nஏழை என்றவுடன் ரூபாய் 10000 கணக்கில் வரவு வைப்பது என்பது மூடத்தனம். இந்த உலகில் எதுவுமே சும்மா வராது என்பது உண்மை. இவர்களுக்கு சும்மா ரூபாய் 10000 கொடுப்பதாய் இருந்தால் அதை வேறுஒருவர் அரசாங்கத்துக்கு ஈடு கட்டுகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும். காரணமே இல்லாமல் சும்மா ஒருவரிடம் இருந்து எடுத்து அடுத்தவரிடம் கொடுப்பது தப்பு. இதன்பிறகு வாங்கினவர்களின் எதிர்பார்ப்பு கூடும்.பின் அவர்களை சமாளிப்பது சிரமம். அதனால் ஒரு அரசாங்கம் இந்த மாதிரி ஒரு திட்டத்தை அமுல் படுத்துவது தவறு.\nபெற்றவர்கள் மகிழ்வதை விட .... பெறாதவர் எரிச்சல் \nடோல் கேட் அனைத்தையும் இலவசம் ஆக்கலாம்\nடோல் கேட்டை இலவசமாய் ஆக்கினால் மட்டும் போதாது நல்லமுறையில் பராமரிக்க வேண்டும்....\nஐந்நூறு, ஆயிரம் வாபஸ் என்ற முடிவை அறிவிக்க வேண்டியது ரிசர்வ் வங்கி நிர்வாகம் .... பணம் மாற்றுதல் அல்லது அபராதம் கட்டி வெள்ளையாக்குதல் இதையெல்லாம் முறையாகச் செய்யாமல் தகிடுதத்தம் செய்பவர்களைக் கண்காணித்துப் பிடிக்க வேண்டியது / விசாரித்து அபராதம் போட வேண்டியது வ.வ.துறை, வங்கி அதிகாரிகள், காவல்துறை கூட்டணி .... இதில் பிரதமருக்கே வேலை இல்லை (அப்ரூவல் வேண்டுமானால் அவரது பணியாக இருக்கலாம்) ..... மக்களிடம் \"கருப்புப்பண ஒழிப்பில் என்னை அர்பணித்துக்கொண்டேன்\" என்ற நல்ல பெயரும் எடுக்கணும் .... \"அதனால என்னைக் கொல்லப்பாக்குறாங்க\" என்று இரக்கத்தைச் சம்பாதிக்க புலம்பவும் செய்யணும் .... எதிர்க்கட்சிகள் போராட்டம் என்று இறங்கி மக்களை சந்தித்துவிட்டாலும் கோபம் வருது என்ற நிலைப்பாடு நோகாம நொங்கு தின்கிற ஆசையைத்தான் காட்டுது ....\nஅரசே மக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்போகிறது வழிக்கு வரவைக்கவா அல்லது வழிக்கு வந்ததற்கா நிதி குவிந்ததால் நாட்டில் செய்யவேண்டிய எண்ணற்ற அடிப்படை வேலைகள் பாக்கியுள்ளன,, அடைக்கப்படவேண்டிய கடன்கள் ஏராளம்\nவட்டார செய்தி என்வதே கற்பனை செய்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் மக்களை இது பிகிச்சைக்காரன் ஆக்குகின்ற செயல் இல்லியா மோடி ஜாலராக்கள் தான் மூளையைக் கழட்டி வெச்சு பல வருஷம் ஆறாதே அதான், நல்ல திட்டம், வந்தேமாத்தரம் - வந்து ஏமாத்தறோம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nமிக்சி கிரைண்டர் இலவசமா குடுத்ததுக்கே, ஆஹா மக்களை பிச்சைக்காரன் ஆக்குறாங்க, சோம்பேறி ஆக்குறாங்க என்று கூவிய கூட்டம் எப்படித் தான் மனசாட்சியை யில்லாமல், இப்படி மக்களுக்கு லவசமா பணத்தையே கொடுத்து நிஜமாகவே பிச்சை போடுவதை நல்ல திட்டம் என்று எழுதுகிறார்கள் படிப்பறிவுடன் தான் ஜீவிக்கிறார்களா //தைரியம் இருந்தால் இந்தக் கருத்தைப் போடுங்களேன், வாசக ஜாலராக்கள் என்ன தான் சொல்லுதுன்னு பார்ப்போம்.\nகெட்டிக்க்காரன் சமைத்து எட்டுநாள் என்று சொன்னது உண்மையாகும்... மனிதர்களில் வெகு சிலர் தனது சாவை நினைப்பதில்லை ஆனால் பெரும்பாலோர் தமது இறப்பை marappathillai.. இறப்பை மறந்தவன் ஆடும் ஆட்டம் வெகு விரைவில் அடங்கும்\nநாட்டில் எத்துணையோ பிரச்சனைகள் இருக்கிறது. நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. நதிநீர் இணைப்பிற்கு பயன் படுத்தினால். மக்கள் அரசுக்கு பணம் டெபாசிட் செய்வார்கள். அரசு மக்களுக்கு பணம் டெபாசிட் செய்யவேண்டிய அவசியம் இல்லை, தமிழ் நாட்டில் திராவிடக்கட்சிகள் செய்யும் தப்பான விஷயத்தை, தற்பொழுது மத்திய அரசு செய்வது தான் வேதனைக்குரிய விஷயம். கருப்புப்பணத்தை மீது முன்னேற்றப்பணிகளுக்கு பயன்படுத்தாமல், அதை மறுபடியம் கறுப்பாகவே மக்களிடம் கொடுக்கிறார்கள். அணைகட்டவேண்டிய இடத்தில ஆணை கட்டுவதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு மக்களுக்கு பிச்சை போட்டு மக்களை கையேந்தி நிற்கவைத்துவிடாதீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tntam.in/2017/08/emis.html", "date_download": "2018-04-24T10:35:50Z", "digest": "sha1:ST3Y6SGAUH3TNKWY4JKI7IBZAFBBA522", "length": 11511, "nlines": 253, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்", "raw_content": "\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்\nகல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி\nஉருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.\nஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.\nகுறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.\nமேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.\nஇதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.\nஇதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.\nகல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nபத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_76.html", "date_download": "2018-04-24T10:25:09Z", "digest": "sha1:OWAY5D6WESC5M5DQ2XPGOHHGSF4RNAMB", "length": 8376, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது; சுதந்திர தின செய்தியில் சம்பந்தன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது; சுதந்திர தின செய்தியில் சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 04 February 2017\nகருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவன்முறை முரண்பாடு ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாயினும், அந்த வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் 69வது சுதந்திர தினம் இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எமது 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்கக் கிடைத்துள்ளமையையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.\nகருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எமது நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கூட்டு முயற்சிக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.\nமக்கள் சனநாயகத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பதற்கு உதவும் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கததைக் கொண்டு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இது எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களதும் நன்மைக்கு மிக இன்றியமையாததாகும். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் ஏற்பட வாழ்த்துகிறேன்.” என்றுள்ளார்.\n0 Responses to இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது; சுதந்திர தின செய்தியில் சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது; சுதந்திர தின செய்தியில் சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-vasantha-raaja-song-lyrics/", "date_download": "2018-04-24T10:21:59Z", "digest": "sha1:5U57EWDS5AWQ72OFCI2ZZHRUC2REVF6Z", "length": 5432, "nlines": 201, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Vasantha Raaja Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nபெண் : ஓ வசந்த ராஜா\nஉன் தேகம் என் தேசம்\nநீ பிறந்தாயே ஓ வசந்த\nஆண் : மென் பஞ்சு\nஆண் : விண் சொர்க்கமே\nபொய் பொய் என் சொர்க்கம்\nநீ பெண்ணே விண் சொர்க்கமே\nபொய் பொய் என் சொர்க்கம்\nநீ பெண்ணே சூடிய பூச்சரம்\nபெண் : ஓ வசந்த ராஜா\nஆண் : தேன் சுமந்த ரோஜா\nஉன் தேகம் என் தேசம்\nபெண் : ஓ வசந்த ராஜா\nஆண் : தேன் சுமந்த\nபெண் : என் மேகமே\nவா வா இதழ் நீரைத்\nவா வா இதழ் நீரைத்\nபெண் : ஓ வசந்த ராஜா\nஆண் : தேன் சுமந்த ரோஜா\nபெண் : உன் தேகம் என் தேசம்\nஆண் : என் தாகங்கள்\nபெண் : ஓ வசந்த ராஜா\nஆண் : தேன் சுமந்த\nஆண் & பெண் : ஓஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
{"url": "https://www.tamiltshirts.in/ulavu-kural-tshirt", "date_download": "2018-04-24T10:34:27Z", "digest": "sha1:36D56PTC5GWUXY56J24OSZ27QQ2NS2JY", "length": 3721, "nlines": 112, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Uzhudhuntu Vaazhvaare Kural Tamil Tshirt | Tamiltshirts.com", "raw_content": "\nஉழுதுண்டு வாழ்வாரே - PRE ORDER\nஉழுதுண்டு வாழ்வாரே திருக்குறள் Tshirt\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nஉழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.\nஉழுதுண்டு வாழ்வாரே - PRE ORDER\nகல்வித்தந்தை காமராசர் - PreBook\nகற்றது தமிழ் Tamil Tshirt\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/01/06/bar-4-you-bairavaa/", "date_download": "2018-04-24T10:43:27Z", "digest": "sha1:6RBJOFQYX5HFK4JTUKANOHOQBVB77VIL", "length": 4369, "nlines": 89, "source_domain": "lankasee.com", "title": "Bar 4 You- Bairavaa | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஸ்ரீதரன் எம்.பியால் தடுத்து நிறுத்தப்பட்ட, கிளிநொச்சி மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி\nஇன்றைய ராசி பலன்கள் 06.01.2017\nபிரித்திகா மூவிஸ் & டிராவல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamil.jesusredeems.com/Aboutmcl.php", "date_download": "2018-04-24T10:13:19Z", "digest": "sha1:MZDEH7NRU6PGDBBT2NBZDADRY7LUBA6R", "length": 17030, "nlines": 78, "source_domain": "tamil.jesusredeems.com", "title": "இயேசு விடுவிக்கிறார்", "raw_content": "\nகர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)\nசகோ. மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி...\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி...\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலுமாவடி என்னும் அழகிய கிராமத்தில் பக்தி வைராக்கியமுள்ள இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்தான் நம் அன்பு சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்கள். சிறுவயதிலேயே தனது பாட்டியின் மூலம் இராமாயாணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை அதிகமதிகமாய் கேட்டறிந்தபடியால் தெய்வத்தின் மீதும், தான் சார்ந்திருந்த மதத்தின் மீதும் அளவற்ற பக்திவைராக்கியம் எற்பட்டது. இயேசுவைக் குறித்து அறிவித்தபொழுது அவர் தெய்வமல்ல என்று வாதாடியதோடு மாத்திரமல்ல அவரைக் குறித்து எவ்வளவு கேவலமாக பேசமுடியுமோ அவ்வளவு கேவலமாக பேசிய அவரைதான் அன்புள்ள நேசர் இயேசு தேடிவந்து தனக்கென்று வல்லமையுள்ள சாட்சியாக நிறுத்த சித்தம்கொண்டார்.\n1968ம் ஆண்டு சகோதரருடைய 14வது வயதில் ஒரு கொடிய வியாதி அவருடைய வலது காலைத் தாக்கிற்று. எத்தனையோ சிறப்பு மருத்துவர்களிடம் கொண்டு சென்று காண்பித்த பொழுதும் என்னவியாதியென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. வலது கால் முற்றிலும் செயலிழந்துவிட்டது. இருதயமும் வீங்கியது, எலும்பும் தோலுமாய் மரணப் படுக்கைக்குள்ளானார்கள். மருத்துவர்கள் கைவிட்டார்கள். வேண்டிய தெய்வங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நேரத்தில்தான் இயேசு தேடி வந்தார். குடும்ப நண்பராகிய ஒரு கர்த்தருடைய பிள்ளை சகோதரரை பார்க்க வந்தபொழுது அவரிடம் சகோரதரின் தாயார் என் மகனை எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். நீ என் மகனுக்காக இயேசுவிடம் வேண்டுதல் செய்வாயா. . . . என்று கேட்டார். உடனே அவர் சகோதரரின் படுக்கை அருகில் முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்த அந்த நேரத்தில்தானே அதிசயம் நிகழ்ந்தது திடீரென்று ஒரு தேவ வல்லமை சகோதரரின் சரீரத்தில் இறங்கியது. கால்களை அசைக்க முடியாதபடி படுத்திருந்த சகோதரன் நொடிப்பொழுதில் குணமாகி படுக்கையில் எழுந்து அமர்ந்துவிட்டார். அப்பொழுதுதான் இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை அறிந்து கொண்டார்.\nஇயேசு தன்னை சுகமாக்கிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் சென்னை பாடி CSI ஆலய ஆராதனைக்கு சென்றாலும், வேதம் வாசித்து பக்தியோடிருந்தாலும் வாழ்க்கை மாறவில்லை.\n1972 ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி இரவில் இயேசு என்னோடு பேசவேண்டும் என் பாவங்களை மன்னிக்க வேண்டும், அதுவரை என் முழங்காலைவிட்டு எழுந்திருப்பதில்லை என்ற தீர்மானத்தோடு ஜெபிக்க ஆரம்பித்தார். இரவு முழுவதும் அதுவரை தான் செய்த பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டு ஜெபித்தார். இரக்கமுள்ள தேவன் மார்ச் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நீ சாகாதபடிக்கு நான் உன் பாவங்களை மன்னித்தேன் என்று பேசினார் இரட்சிப்பின் நிச்சயத்தை கொடுத்தார். வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றங்கள் உண்டாயின.\nபரிசுத்தமுள்ள வாழ்க்கைக்காக ஒரு நாள் சகோதரர் தன் அறையில் ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது தேவன் தமது வல்லமையால் சகோதரரை அபிஷேகித்தார் 1974ம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற ஆசீர்வாத முகாமில் (BLESSO 74) பரிசுத்த ஆவியானவரைக் குறித்து தெளிவாக அறிந்து கொண்டு ஜெபித்த பொழுது தேவன் பல மணி நேரம் பரிசுத்த ஆவியால் நிறைந்து பற்பல பாஷைகளை பேசும் கிருபையை கொடுத்தார்.\nஆவியானவரால் நிரப்பப்பட்ட பிறகு அழிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தினால் தேவன் நிரப்பினார். பலமணி நேரங்கள் ஆத்துமாக்களுக்காக கதறி ஜெபித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் கர்த்தர் தமது கனமான ஊழியத்திற்கு அழைத்தார். தேவனுடைய ஊழியத்தை எப்படி செய்வது என்று திகைத்து நின்ற பொழுது 1975ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் தேவன் முகமுகமாய் தரிசனமாகி சுமார் அரைமணி நேரம் பேசினார். சகோதரன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார். முடிவாக என் பெலத்தினால் ஊழியம் செய்ய முடியாது, நான் உம்முடைய கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் ஒரு வேளை உலக ஆசைகள், பாடுகளைக் கண்டு உம்மை விட்டுவிடக்கூடும். நீர் என் கையைப் பிடித்துக் கொண்டால் ஊழியத்திற்கு வருகிறேன் என்று கண்ணீரோடு வேண்டிக் கொண்டபொழுது ஏசாயா 41:13 ன்படி உன் தேவனாகிய, கர்த்தராகிய நான் உன் வலதுகையை பிடித்து, பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன் என்று வாக்குபண்ணினார்.\nஆண்டவரின் அழைப்பிற்கு கீழ்ப்படிந்து ஊழியத்திற்கு அர்ப்பணித்த பொழுது விசுவாச பயிற்ச்சிக்காக வேதாகம கல்லூரியில் சில வருடங்கள் கல்வி கற்க தேவன் அனுமதித்தார். இயேசுவையே முற்றிலும் சார்ந்து நிற்கும் கிருபையை தேவன் இங்குதான் கற்றுக் கொடுத்தார். தெருப்பிரசங்கங்களில் பயன்படுத்தினார். இந்நிலையில் 1977ம் ஆண்டு சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலையிலுள்ள ஆதிவாசி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஒரு ழுகுவாக சென்ற பொழுது தேவன் இவ்வூழியத்தைக் குறித்த தரிசனத்தைக் கொடுத்தார். ஒரு நாள் அதிகாலைநேரம் மலையுச்சியில் தனித்து தேவ சமூகத்தில் காத்திருந்த பொழுது இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரைக் கர்த்தர் கொடுத்தார்.\nவேதாகமக் கல்லூரிப்படிப்பை முழுவதுமாக படித்து முடிக்க ஆண்டவர் அனுமதிக் கொடுக்கவில்லை. முழு நேரமாக ஊழியம் செய்ய வேண்டும் என்ற அழைப்பு வந்த உடன் சென்னையை மையமாக வைத்து ஊழியம் செய்ய பெற்றோர்கள் ஆலோசனை கொடுத்தனர் அப்பொழுது உன் சொந்த கிராமத்திற்கு போ, அங்கிருந்துதான் என் ஊழியத்தை நீ நிறைவேற்ற வேண்டும் என்று ஆவியானவர் திருவுளம்பற்றினார்.\nஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சொந்த கிராமமாகிய நாலுமாவடியில் இருந்து கொண்டு அழைக்கிற சபைகளில் சென்று ஊழியம் செய்து வந்தார்கள். மீதியான நேரங்களில் வனாந்திரபகுதிக்கு சென்று பலமணி நேரங்கள் தேவசமூகத்தில் காத்திருப்பார்கள்.\n1978ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி திங்கட்கிழமை இந்த வனாந்திரத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். ஆண்டவருக்காக செய்து முடிக்க வேண்டிய அநேக ஊழியங்களைக் காண்பித்தார். அன்று காண்பித்த தரிசனங்கள்தான் இதுவரை இவ்வூழியத்தில் காலா காலங்களில் நிறைவேறி வருகிறது. அழைத்தவர் உண்மையுள்ளவர். இதுவரை நடத்தினார். இனிமேலும் நடத்துவார் என்று விசுவாசிக்கிறோம்.\nஇடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் 1.தெச. 5:13\nசிறுவர்கள் - ஜாலி டைம்\n24 மணி நேர ஜெப உதவிக்கு\n2014 - வாக்குத்தத்த செய்தி\nவேதாகம தேசங்களில், சகோ.மோகன் சி லாசரஸ் உடன்(Holy Land - DVD)\nஇந்த மாதம் : 18568\nஎங்களிடம் 1 விருந்தினர் இணைப்பு நிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-24T10:49:12Z", "digest": "sha1:W6HSYBVDFELSIUJ2T5YVIDR6LQKPIF7V", "length": 3884, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "படப்பிடிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் படப்பிடிப்பு யின் அர்த்தம்\nதிரைப்படத்துக்காகக் காட்சிகளை அல்லது தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்தல்.\n‘அந்த வீட்டில் தொலைக்காட்சித் தொடருக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது’\n‘படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் தீபாவளியன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-04-24T10:49:15Z", "digest": "sha1:HNIPR5L34IULHWGIG6ZAS5EGBHBBMUES", "length": 3345, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூங்கா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூங்கா யின் அர்த்தம்\n(பெரும்பாலும் நகரத்தில்) பூச்செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு புல்வெளியும் இருக்கும்படி அமைந்த பொது இடம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-04-24T10:26:41Z", "digest": "sha1:5FH2LFGEPN4HDR6O4PTXDDZQ6QGVMO5I", "length": 12547, "nlines": 153, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் மறை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதிருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்\nதிருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:\nசீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்\nசம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.\nஇங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்\nஐயாறு நூறு மதிகார மூன்றுமா\nமெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது\nஅதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம், உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.\nபிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.\nசெய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த\nபொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா\nவதற்குரியா ரந்தணரே யாராயி னேனை\nஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால் செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.\nநாடா முதனான் மறைநான் முகனாவிற்\nபாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை\nயெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்\nபகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று\nஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.\nவேதம் = மஹா பாரதம் = திருக்குறள்\nமஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.\nதிருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி\nTags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்\nPosted in குறள் உவமை, சமயம், திருவள்ளுவன் குறள்\nTagged தமிழ் மறை, தமிழ் வேதம், திருக்குறள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/06/19/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-04-24T10:24:04Z", "digest": "sha1:MLKC5NKDTG2BCCZUZEZ7GXEFOAAZ5ZNS", "length": 8214, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "ரஜினியின் 2.ஓ படத்தின் ஆடியோ வெளியீடு ரிலீஸ் தேதி, இடம் அறிவிப்பு!! | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nரஜினியின் 2.ஓ படத்தின் ஆடியோ வெளியீடு ரிலீஸ் தேதி, இடம் அறிவிப்பு\nரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் புதிய படம் ‘2.ஓ’. எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.\nஏற்கெனவே, ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘2.ஓ’ படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் குடியரசு தினத்தையொட்டி அடுத்த வருடம் ஜனவரி 25-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.\nநீடிக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகும் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு\nமீண்டும் சரித்திரப் படத்தில் நடிக்கும் ராணா\nஎதற்காக ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தேன் தெரியுமா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், பின்னணி உண்மை….\nபிரபல நடிகருக்கு நடந்த உண்மை சம்பவம்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=649573", "date_download": "2018-04-24T10:41:04Z", "digest": "sha1:WN6KKBXPKPPD5WHRP76RH6RZEQBME6XR", "length": 23121, "nlines": 337, "source_domain": "www.dinamalar.com", "title": "Art teacher thank to TN CM | நாக்கில் முதல்வர் படம் வரைந்து நன்றி செலுத்திய ஓவிய ஆசிரியர்| Dinamalar", "raw_content": "\nநாக்கில் முதல்வர் படம் வரைந்து நன்றி செலுத்திய ஓவிய ஆசிரியர்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 207\nவிழுப்புரம் : நாக்கில் முதல்வர் ஜெ., படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் ஒருவர், முதல்வருக்கு நன்றி செலுத்தி வியப்பில் ஆழ்த்தினார். விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 33; ஓவியர். இவர், சிவனார்தாங்கல் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக உள்ளார்.\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த செல்வம், மக்கள் முன்னிலையில் நாக்கில் ஓவியம் வரைந்து வியப்பை ஏற்படுத்தினார்.கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்கிய, முதல்வர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அவரது பிறந்த நாளையொட்டியும், முதல்வரின் படத்தை நாக்கில் வரைந்து காட்டியதாக கூறினார். நாக்கை நீட்டியபடி, அதில் தூரிகையால் வாட்டர் கலர் மூலம் முதல்வரின் உருவப்படத்தை வரைந்து அசத்தினார். 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட அவர், கண்ணாடியைப் பார்த்தபடி முதல்வர் ஜெ., உருவத்தை நாக்கில் வரைந்து காட்டினார்.\nநாக்கில் படம் வரைந்த, ஓவியர் செல்வம், ஏற்கனவே இதே போன்று பாரதியார், அப்துல்கலாம் உள்ளிட்டோரின் படங்களை வரைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். தன் ஓவிய கலைத்திறனுக்கு அங்கீகாரம் அளித்ததோடு, வேலை வாய்ப்பையும் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதத்தில், முதல்வர் பிறந்த நாளையொட்டி, அவரது ஓவியம் வரைந்து காட்டியதாக ஓவியர் பெருமிதப்பட்டார். நாக்கில் ஓவியம் வரைந்த செல்வத்திற்கு, அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nRelated Tags நாக்கில் முதல்வர் படம் ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது பதிலளிக்க பிரதமர் ... ஏப்ரல் 23,2018 48\nகூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: கைவிரிக்கிறது நிதி ... ஏப்ரல் 23,2018 23\nசசி குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்\n'மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம்': ... ஏப்ரல் 23,2018 81\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாக்கு-ல தானே ஓவியத்தை போட்டிருக்காக ..வேற பாடி-பார்ட்ஸ்-ல எதிலும் போடலியே\nநாக்கோட வரையறதை நிறுத்திக்க ராசா..\nஆ.தவமணி, - சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா\nவென்றிடுவேன் நான் வென்றிடுவேன் என்ற அகத்தியர் சினிமா பட பாடலில், சீர்காழி கோவிந்தராஜன் (அகத்தியர்) , \"சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்\" என்று பாடுவார். இன்று, , சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட மாணவ மாணவியருக்கு உதவிடும் பல்வேறு அத்யாவசிய பொருட்களை விலையின்றி வழங்குவதன் வாயிலாகவும், ஆசிரியர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவதாலும் அந்த ஓவியர் நமது மாண்புமிகு.முதலவர் அவர்களை சரவச்தியாகும், தம்மை அகத்தியர் போன்றும் உருவகித்துள்ளார். கடவுளே இல்லை எனக் கூறித் திரியும் பகுத்தறிவு பகலவனின் அடியார்களுக்கு இதெல்லாம் விளங்காததால் தான் காட்டுக்கூச்சலிடுகிரார்கள்.\nஆளும் நிர்வாகிகள்/அமைச்சர்கள் தங்களுடைய கடமையைச் செய்கிறார்கள். அதற்கு ஏன் நாக்கை அறுப்பது, ஓவியம் வரைவது, காவடி தூக்குவது, பால்குடம் எடுப்பது போன்ற செயல்கள் என்பது மட்டும் விளங்கவே மாட்டேன்கிறது. அனேகமாக இந்த மனிதர் தனது பணியில் சேரும் அதேனாளன்று இவருக்கு பதவி உயர்வு கிடைத்தால் கூட வியப்படைய முடியாது.\nதவறான முன்னுதாரணம் நன்றி சொல்ல எத்தனையோ வழிகள் உண்டு இதை பெரிதுபடுத்தி விளம்பரம் செய்தால் வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்திக்கும் மாக்கள் நிறைந்த இடம் தமிழகம் (நாக்கை அறுத்து காணிக்கை செய்த பூமி அல்லவா )\nஅடுத்து கருணா ஆட்சி வந்தால் அதே நாக்கில் அலகு குத்தி விடவேண்டியதுதான்.\nJeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\n இல்ல நாக்கே சனியா .............\nJeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nநமது சேகர் சேகரையும் மிஞ்சிவிட்டார் இந்த ஆ(சிரியர்)...............\nநாக்கில் உள்ள படத்தை பார்த்தால் எல் ஆர் ஈஸ்வரி படம் போல் அல்லவே உள்ளது. இவர் எதுக்கு ஈஸ்வரி அம்மாக்கு நன்றி சொல்லணும்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nவாயால வாடா சுடுரவருக்கு இது ரொம்ப பிடுச்சு போயிருக்கு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:52:38Z", "digest": "sha1:UXKNZZQ5XJGRIOHQS6CZ4SHFAA5GRT7Y", "length": 7540, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெவின் கோஸ்ட்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகெவின் கோஸ்ட்னர் (ஆங்கிலம்:Kevin Costner) (பிறப்பு: ஜனவரி 18, 1955) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் சூப்பர் மேன், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகெவின் கோஸ்ட்னர் at People.com\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கெவின் கோஸ்ட்னர்\nசிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2018-04-24T10:52:13Z", "digest": "sha1:QTDVH6E47OXWY7ALYZ5LDE4UBOOGO7GU", "length": 9112, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரக்காணசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ\nமரக்காணசோ (Maracanazo, போர்த்துக்கீசம்: Maracanaço) என்று பரவலாக 1950 உலகக்கோப்பையின் இறுதிக் குழுநிலை வெற்றியாளரை முடிவு செய்த உருகுவை எதிர் பிரேசில் ஆட்டம் குறிப்பிடப்படுகிறது. போர்த்துக்கேய மொழியில் இதன் பொருள் ஏறத்தாழ மரக்கானா அடி என்பதாகும். இந்த காற்பந்தாட்டம் பிரேசிலின் இரியோ டி செனீரோ நகரில் உள்ள மரக்கானா விளையாட்டரங்கில் சூலை 16, 1950இல் நடந்தது. மற்ற உலகக்கோப்பைகளைப் போலன்றி, 1950 உலகக்கோப்பையின் வெற்றியாளரை நான்கு அணிகள் பங்கேற்ற தொடர் சுழல்முறையில் ஆடப்பட்ட இறுதிநிலை குழு ஆட்டங்களிலிருந்து தேர்ந்தெடுப்பதாயிருந்தது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் உருகுவையை விட ஒரு புள்ளி முன்னணியில் இருந்ததால் உலகக்கோப்பையை வெல்ல பிரேசில் ஆட்டத்தை சமன் செய்தால் போதுமானதாக இருந்தது. உருகுவைக்கு ஆட்டத்தை வெல்ல வேண்டிய தேவை இருந்தது. மேலும் பிரேசில் போட்டியை நடத்தும் நாடாகவும் முன்னதாக பலராலும் வலிமையான அணியாக மதிப்பிடப்பட்டும் இருந்ததால் பிரேசிலே கோப்பையை எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆட்டத்தின் இரண்டாவது அரைப்பகுதி துவங்கிய சிறிது நேரத்தில் பிரியாகா மூலம் பிரேசில் முதல் இலக்கை (கோல்) அடித்தது. இதனை இரண்டாவது அரைப்பகுதியின் நடுவில் உருகுவையின் யுவான் ஆல்பெர்ட்டோ சியாஃபினோ சமன் செய்தார். ஆட்டம் முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும்போது உருகுவையின் ஆல்சிடெசு கிக்கியா வெற்றிதரும் இலக்கை அடித்தார். இது காற்பந்தாட்ட வரலாற்றிலேயே மிகவும் ஏமாற்றம் தரும் தோல்வியாக அமைந்தது. [2] இந்த ஆட்டமும் மரக்காணசோ என அழைக்கப்படலாயிற்று.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2014, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_50.html", "date_download": "2018-04-24T10:28:03Z", "digest": "sha1:TGMH4RTDW24BBEAEPIRCY7KWX5MOSZSW", "length": 9111, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 11 January 2017\nஇதற்கான அன்னவாரி சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும் என்றும் கூறினார்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:\nதமிழகத்தில் 32 மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்படும். வறட்சி கோரிக்கை நிவாரண மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விவசாய வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். நிலவரி முழமையாக ரத்து செய்யப்படும்.\nநெற்பயிரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5, 645 வழங்கப்படும். இதர பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ..5,465 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மானாவரி பயிர்கள் ஏக்கர் ஒன்ற்கு ரூ.3 ஆயிரமும், சோள வகைகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரமும் மஞ்சளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். காப்பீடு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படும். பயிர்கடனை மத்திய கால கடனாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n100 சதவீத பயிர்கள் மகசூலில் பாதிப்பு இருந்தால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் பெற இயலும். 80 சதவீத மகசூல் பாதிப்பிற்கு ரூ.20 ஆயிரமும், 60 சதவீத மகசூல் பாதிப்பிற்கு ரூ.15 ஆயிரமும், 33 சதவீத மகசூல் பாதிப்பிற்கு ரூ.8.250 ம் பெற இயலும். விவசாயிகள் 2 மாதத்தில் 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். விவசாயிகள் தற்கொலை தொடர்பாக அறிக்கை கலெக்டர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும். நீர் செறிவூட்டும் பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படும். குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த ரூ.350 கோடியில் பணிகள் செய்யப்படும். நீராதாரங்களை மேம்படுத்தும் பணிகள் ரூ.160 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். ஏரி குளம் பாசனவாழ்க்கால்களை தூர்வார ரூ.3,400 கோடி ஒதுக்கப்படும். வறட்சியில் இருந்து வன உயிரிகளை பாதுகாக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1970", "date_download": "2018-04-24T10:54:20Z", "digest": "sha1:TEEVIONHVMFVDE2UEOPJZ4AGORSYWOFL", "length": 13342, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇலங்கையின் 7வது நாடாளுமன்றத் தேர்தல், 1970\nஇலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 151 இடங்கள்\nபெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை\nசிறிமாவோ பண்டாரநாயக்கா என். எம். பெரேரா டட்லி சேனநாயக்கா\nஇலங்கை சுதந்திரக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி\nஇலங்கையின் 7வது நாடாளுமன்றத் தேர்தல் 1970 மே 27 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.\nமுக்கிய எதிர்க்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மார்க்சிய இடதுசாரிகளுடன் நீண்டகால கூட்டணியை ஏற்படுத்துவதே சரியானதாகும் எனத் தீர்மானித்தார்.. இதற்கமைய அவர் திரொக்சியவாதிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினார். பொதுத் திட்டம் என அழைக்கப்பட்ட இவர்களின் கூட்டுத் திட்டத்தில், பரவலான தேசியமயமாக்கல், சோவியத் சார்பு வெளியுறவுக் கொள்கை, சோல்பரி அரசியலமைப்பை ஒழித்தல் போன்றவை முக்கிய அம்சங்களாக இருந்தன.\nமாறாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு முதலாளித்துவப் போக்கைக் கடைப்பிடித்து வந்தது. அது பணக்காரர்களின் கட்சி என்ற பெயரைப் பெற்றது. இதனால் சாதாரண மக்களிடையே ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசாரங்கள் எளிதில் செல்வாக்கைப் பெற்றது.\nஐக்கிய முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தம் 151 இடங்களில் ஐக்கிய முன்னணி 116 இடங்களைக் கைப்பற்றியது. தமிழ் பேசும் பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் பின்னர் ஐக்கிய முன்னணியில் இணைந்தனர்.\nசோல்பரி அரசியலமைப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தல்களில் 1970 தேர்தல்களே கடைசித் தேர்தல்களாகும். 1972, மே 22 ஆம் நாள் காலனித்துவ டொமினியன் ஆதிக்கத்தில் இருந்த இலங்கை அதனைக் கைவிட்டு குடியரசானது.\nபிரித்தானியர் வசம் இருந்த தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டன. அத்துடன் வறிய கிராம மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇலங்கை சுதந்திரக் கட்சி 108 1,839,979 36.86 91\nலங்கா சமசமாஜக் கட்சி 23 433,224 8.68 19\nஐக்கிய தேசியக் கட்சி 130 1,892,525 37.91 17\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 19 245,727 4.92 13\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 9 169,199 3.39 6\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 12 115,567 2.32 3\nமகாஜன எக்சத் பெரமுன 4 46,571 0.93 0\nசெல்லுபடியான வாக்குகள் 441 4,991,798 100.00 151\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 5,505,028\n1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.\n2. வெலிமடைத் தேர்தல் தொகுதியில் ஆர். எம். பண்டார (ஐமு) போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.\nஇலங்கையில் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://thiral.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-04-24T10:32:18Z", "digest": "sha1:G43UUZYPQKAIVSZSFG6Z3XINHFS7GBGX", "length": 7285, "nlines": 55, "source_domain": "thiral.blogspot.com", "title": "நினைவு வெளி: மரணமே நின்னை காதல் கொள்வேன்", "raw_content": "\nமரணமே நின்னை காதல் கொள்வேன்\n“மரணம்” - இந்த வார்த்தை எந்த நிலையில் இருக்கும் மனிதனையும் ஒரு வினாடியேனும் நிலை பிறழ செய்யும்.அதன் ஆளுமை மனித அறிவிக்கு அகப்படாமல் அவனை நகையாடித் திரியும் தன்மையைக் கொண்டது.பூமிக்கு அப்பாலும் தன் அறிவினை செலுத்தி அண்டங்களின் புதிர்களை எதிர்த்து நிற்கும் மனிதனின் ஒரே எஜமானன் மரணம் மட்டுமே.ஒரு சிறு பிள்ளையின் கையில் இருக்கும் விளையாட்டு பொம்மையை ஒத்தே மனிதன் மரணத்தின் பிடியில் இருக்கிறான்.மரணம் எனும் அந்த குழந்தை,மனிதன் எனும் இந்த பொம்மையை வைத்து சலிக்கும் வரை விளையாடி விட்ட பின் வீசி எறிந்து உடைக்கின்றது.\nஆனாலும் மரணத்தைப் பற்றிய புரிதலில் மனிதன் சிறு குழந்தையின் நிலையில் தான் இருக்கிறான்.மரணத்தின் ஆளுமையை அவன் உணரும் தருணங்கள் மிக குறைவே.சமூகம் என்னும் மனிதக் கடலில் ஒரு துளியாக விளங்கும் ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் தன் நெருங்கிய,அயல் உறவுகளும்,தான் பழகிய மனிதர்களும்,அண்டை வீட்டினரும் என்று வகைப்பட்ட மனித உயிர்கள் இறக்கும் போது அதன் ஆளுமையை புரிந்து வியக்கிறான்.புரிந்து கொள்ள முயல்கிறான்.பீதி அடைந்து வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்கிறான்.ஆனால் இந்த உணர்வு அந்த மரண நிகழ்வின் போதும் அதன் பிறகு அந்த மரணத்தின் நிமித்தமாக செய்யும் காரியங்களின் போதும் மட்டுமே மனிதனிடம் தங்குகிறது.பிறகு வாழ்வின் நிலையற்ற தன்மையை மறந்து தனக்காக,புலன்களால் செலுத்தப்பட்டு கீழ்நிலை இன்பத்திலே நிலை கொள்கிறான்.\nதன் வாழ்வின் முழு அதிகாரமும் தன்னிடம் இல்லை என்பதை மறந்து வாழும் வாழ்க்கையே சராசரி மனிதனின் வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.கனவுகளும் அதன் பயன்களும்,புலன்களின் இன்பங்களுமே அந்த வாழ்க்கையின் அம்சங்களாக முந்தி நிற்கின்றன.தான் மரணத்தை நோக்கிப் பயனிக்கிறோம் என்பது ஒரு மரண நிகழ்வின் போது மட்டுமே அவன் மனதில் வந்து மறைகிறது.அவன் வாழ்வின் எச்சங்களாக எஞ்சி நிற்பவை காமம்,அச்சம்,குரோதம்,பொறாமை.அவன் வாழ்வு முழுதும் தனக்காக தன் ஆசைகளின் விளைவுகளையே முன்னிறுத்தி ஓடுகிறான்.\nதன் வட்டத்துக்குள்ளேயே வாழ விரும்பும்,தன் ஆசைகளையே தீர்த்துக் கொள்ள வாழும் வாழ்க்கை மரணத்தோடு பழகும் போது,அதனோடு அந்நியோன்யம் கொள்ளும் போது,அதனையே நினைத்து வாழும் போது விலகிச் சென்று விடும்.மரணத்தின் நித்தியத்தையும்,அதன் ஆளுமையையும் புரிந்து கொள்ளும் போது மட்டுமே இந்த சமூகத்தின் பிரச்சனைகள் தீரும்.சூன்யத்தில் நிலைக்கும் இன்பத்தை மனிதன் உண்ர்ந்து வாழ வேண்டும்.மரணத்தோடு காதல் கொண்டு அது தரும் சுகத்தில் நிலைக்க முயலும் போது,மனித வாழ்க்கை ஒரு புதிய பரிமாணம் கொள்ளும்.மரணமே..நீ வாழ்க\nநான் கடவுள் - கருத்துப் பதிவு\nஓம் சிவோஹம் - நான் கடவுள் பாடல் தமிழாக்கம்\nமரணமே நின்னை காதல் கொள்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://paarkkadal.blogspot.com/2009/03/blog-post_23.html", "date_download": "2018-04-24T10:35:55Z", "digest": "sha1:FT4A4H2Y6XNGBTZYMMFYFNZE5JCOF6MV", "length": 11192, "nlines": 98, "source_domain": "paarkkadal.blogspot.com", "title": "பாற்கடல்...: கேப்டன் போடும் டாஸ்", "raw_content": "\nபச்சையான சந்தர்ப்பவாதம். வேறென்ன சொல்ல. வழக்கமான அரசியல்வாதிகளைப் போலத்தான் தானும்;திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் வெறும் பாவ்லா என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் தே.மு.தி.க.,\nதலைவர் விஜயகாந்த்.தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தன்னை\n). இளைஞர்களை கவரும் விதத்திலான எளிமையான பேச்சு; இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாத போதும்,\nதிராவிடக்கட்சிகளுக்கு மாற்று என தன்னைக் காட்டிக் கொண்ட விதம் என்பன போன்றவற்றாலும்; இதுவரை வாக்களிக்கச்\nசென்றிடாத சில சதவீத வாக்குகள் பதிவான போது, அது தே.மு.தி.க.,வுக்கு என மாற்றிக் கொண்டதும் அரசியலில் விஜயகாந்தின்\nவளர்ச்சிக்கு காரணங்கள்.உண்மையில் இவையெல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதான். லோக்சபா தேர்தல் என்பதால், தமிழகத்தில்\nபுறம்தள்ளி விட முடியாத ஒரு கட்சி போல் தெரிந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அவர் மக்கள் தன் மீது வைத்த\nநம்பிக்கையை இழக்கச் செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னும்(நான்கு ஆண்டுகள்) அதே முறையிலான அரசியல் பேச்சுகள் மக்களை சலிப்படையச்\nசெய்துள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, குட்டிக் கோடம்பாக்கத்தில்(பொள்ளாச்சி) \"மரியாதை' பட\nஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். சட்டசபை கூட்டத்தொடருக்கு செல்லவில்லையா என்ற நிருபர்களின் கேள்விக்கு \"இப்போது\nதொழிலுக்காக வந்துள்ளேன். அதைத்தான் பார்க்கப் போகிறேன்' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.தொழில் முக்கியம் என்பவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்கோவை விமான நிலையத்தில் வழிமறித்த செய்தியாளர்கள் , இலங்கைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் எதுவும்\nசொல்லாமல், \"தொழிலை கவனிக்கவே வந்தேன் வேறேதுவும் கேட்க வேண்டாம்' என மழுப்பினார்.எல்லோரையும் போல அவருக்கும் திடீரென விழிப்பு வந்தது. ஈழத்தமிழர்களுக்காக மத்திய மாநில அரசுகள் எதுவும்\nசெய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என அழைப்பு விடுத்தார்(யாருக்கு).தமிழினத்தலைவர் என அழைத்துக் கொள்ளும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் எனத்துவங்கி, அப்பா\n) அழைத்து வந்த கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.இறுதி வரை தனியாகத்தான் போட்டியிடுவேன்; மக்களை மட்டுமே நம்புகிறேன் என்று கூறி வந்தவர்; டெல்லியில்\nகாங்.,மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதை நீங்கள் படிக்கும் போது அனேகமாக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கலாம். பா.ம.க., மட்டுமே இப்போது விஜயகாந்த்\nகூட்டணியில் சேர்வதற்கான \"செக்'.பா.ம.க.,வுக்கு எதிரணியில் சேர்வதுதான் கேப்டனின் திட்டம். இரட்டை இலக்கத்தில் சீட் கோரி வரும் விஜயகாந்த் தனியாக\nபோட்டியிடுவேன் என்ற வார்த்தை தர்மத்தை மீறி விட்டார். மற்ற கட்சியினரை ஒண்டிக்கு ஒண்டி அழைத்தவர், அரசியல்\nசதுரங்கத்தில் தானும் மக்களை வெட்டுக் கொடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சாதாரண அரசியல்வாதி என்பதை\nநிரூபித்து விட்டார்.ஒரு திரைப்படத்தில், \"நான் வருவேன், வரமாட்டேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வந்தா உறுதியா வருவேன்' என பிரபல\nநடிகரை தாக்கி \"பஞ்ச்' டயலாக் பேசியவர், இப்போது, கூட்டணி இல்லை; நான் தெளிவா இருக்கேன்; கூட்டணி பத்தி மூன்று\nநாட்களில் சொல்வேன்' என விளக்கெண்ணை வாதம் பேசி வருகிறார்.கேப்டன் எடுக்கும் முடிவை பொருத்தே அவர் கட்சியின் எதிர்காலம்() அமையும் கூட்டணியா இல்லையா என்பதை டாஸ் போட்டு பார்ப்பாரா கேப்டன்\nஉங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது ... :)\nபோதாது. வெறும் பக்கம் மட்டுமே இது என்று நினைக்கிறேன். செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்; எழுதப்பட்டவைகளின்\nகோணங்கள் குறித்த விமர்சனம்தான் தேவை.\nமுதன்முதலில் செல்லும் பாதை கரடுமுரடாக செப்பனிடப்படாமல்தான் இருக்கும். சில நாட்கள் சென்றால் சீராகும். பாதை\nதிருத்தப்படவேண்டியவை குறித்த வார்த்தைகளுடன் அடுத்த முறை சந்தியுங்கள்\nபெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.\nஅழிவின் விளிம்பில் ஒரு நதி (1)\nகொங்கு வட்டார வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/02/04/65372.html", "date_download": "2018-04-24T10:48:06Z", "digest": "sha1:ODLO5FBMIKQPUPJW3RQ2MTUVEELN2X7Y", "length": 22167, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில் மகிமைகள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில் மகிமைகள்\nசனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017 ஆன்மிகம்\nதமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில். பாரத தேசத்தின் தென்திசையில் காவிரி பாய்ந்தோடும் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும் கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் வீற்றிருக்கும் ஆயிரம் கண்ணுடையாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு மாரியம்மன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்து கருணை மழை பொழிந்து பூவின் மணமாகவும் பழத்தின் சுவையாகவும் கருணை கடலாகவும் யாவராலும் துதித்து தீராத நோய்களையும் தீவினைகளையும் தீர்த்து அருளும் கருணை உள்ள கொண்டு திகழ்ந்து வருகிறாள். தேவீ மஹாத்மியத்தில் 'சைவகாலே மஹா காளி மஹாமாரி ஸ்வரூபையா\" என்று சொன்னவாறு பிரபஞ்சத்தை தோற்றுவித்து ரட்சித்து லயப்படுத்திக் கொண்டுள்ளாள். இந்த பராசக்தியே மாராசூரனை சம்ஹரிக்க மஹாமாரி வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி வேண்டுவோர்க்கு வேண்டிய வரும் தரும் சக்தி வாய்ந்த தளமாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிமல் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். சபரி மலை, பழனி, வேளாங்கன்னி, மேல்மருவத்தூர், திருப்பதி போன்ற ஆலயங்களுக்கு சுற்றுலா செல்வோர் இங்கும் வந்து செல்கின்றனர். மேலும் கருர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கிளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஞ்கள் உடையணிந்து மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வேப்பிலை கையிலேந்தி பாதயாத்திரையாக வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொறிதல் விழா, சித்திரை மாதம் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.\nபங்குனி மாதம் பிறந்தவுடன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பூச்சொறிதல் விழா நடைபெறும் அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் அம்மனை பூக்களால் அலங்கரித்து மேள தாளம், வாணவேடிக்கை, பாரம்பரிய தப்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வருவர். 5வாரம் பூச்சொறிதல் விழா முடிந்து சித்திரை பிறந்து முதல் செவ்வாய் கிழமை சித்திரை தேரோட்டம் நடப்பது வழக்கம். தேரோட்ட காலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து மேள தாளத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து இரவு கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், பெரம்பலூர், துறையூர், திருச்சி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்;துகள் இயக்கப்பட்டு வருகிறது. அம்மை போன்ற தீராத நோய்களால் பாதித்தவர்கள் இங்கு வந்து தங்கி சென்றால் பூரண குணமாகும் என்பது ஐதீகம். எனவே பலர் வந்து தங்கி செல்கின்றனர்.ம எனவே சமயபுரம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.\nஇப்படி சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. சம்பிராதாயப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிN~கம் நடத்தப்படவேண்டும். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நன்கொடையாளர்கள் கொடுத்த நிதி உதவியுடன் பலகோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த கோவில் வளாகம் தற்போது நன்கொடையாளர்களால் கிரயம் பெற்று ஒப்படைக்கப்பட்ட சுமார் 22 ஏக்கர் நில பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு அங்கு முடி மண்டபம், குளியல் வசதிகள் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் மிகவும் பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அங்கிருந்த பெருவளை வாய்க்காலையே அப்புறப்படுத்தி திருப்பி விடப்பட்டுள்ளது.\nகோவிலின் கிழக்கு பகுதியில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. கோவில் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாலாலயம் நடந்து 6 மாதங்கள் முடிந்து விட்டதாலும் பக்தர்களின் வழிபாட்டு நலன் கருதி கோவில் கும்பாபிசேகத்தை விரைவில் முடிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையின் விளைவாக வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கும்பாபிசேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே கிழக்கு வாசல் ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்கள், மூலஸ்தான விமானம மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வருகிற 6ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கும்பாபிN~கம் நடைபெறுகிறது.\nஇதற்காக யாகசாலை பூஜைகள் 3ஆம் தேதி தொடங்கியது. கும்பாபிசேகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிக்காக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் படி சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக 4 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை இணைஆணையர் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஸ்ரீமாரியம்மன் மகிமைகள் srimariyamman temple\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/150618", "date_download": "2018-04-24T10:37:13Z", "digest": "sha1:2XJRSJGUURGQBGAUHU4GH4B6QBFC4ZPT", "length": 3606, "nlines": 31, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழ் மக்களின் உரித்தை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதமிழ் மக்களின் உரித்தை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன்\nதமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் முல்லைத்தீவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிர்க்கட்சி பதவியினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோருகின்ற சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவியினை இழக்க நேரிடுமா ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று சொல்லப்படுகின்ற அமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இன்றுவரை ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி தொடரும் நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilflowers.blogspot.com/2006/05/2.html", "date_download": "2018-04-24T10:11:28Z", "digest": "sha1:H2HQTOATI4X6Y7V32PDPGVE2IFX7YCRZ", "length": 3336, "nlines": 98, "source_domain": "tamilflowers.blogspot.com", "title": "தமிழ் பூக்கள்: +2 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள்", "raw_content": "\nதமிழ் நாடு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.\n+2 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள்\n+2 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள் மேலும் பல சாதனைகள் புரிய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nஇணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க\n+2 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள்\nதோல்வியை சந்தித்த ஒன்பது அமைச்சர்கள்\nதேர்தல் முடிவுகள் in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
{"url": "http://vanakamindia.com/guyana-tamils-celebrated-maiamman-festival-in-new-york/", "date_download": "2018-04-24T10:27:11Z", "digest": "sha1:IZ426EWR3VR5KUCZJNLZJ25UUXSNB4ZW", "length": 25446, "nlines": 290, "source_domain": "vanakamindia.com", "title": "அமெரிக்காவில் மாரியம்மன் திருவிழா….179 வருட பாரம்பரியத்துடன் கொண்டாடும் கயானா தமிழர்கள்! – VanakamIndia", "raw_content": "\nஅமெரிக்காவில் மாரியம்மன் திருவிழா….179 வருட பாரம்பரியத்துடன் கொண்டாடும் கயானா தமிழர்கள்\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nஐபிஎல் 2018: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது பஞ்சாப்\nபொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி\nநிர்மலா தேவியிடம் சிபிசிஐடி சரமாரி கேள்வி…. சிக்கும் பல முக்கிய புள்ளிகள்.. பேராசிரியர் முருகன் கைது\nஅமெரிக்கா செல்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nகாவிரிக்காக மீண்டும் களமிறங்கியது திமுக… இன்று தமிழகம் முழுக்க மனி்தச் சங்கிலி ஆர்ப்பாட்டம்\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம்.. நிராகரித்தார் வெங்கையா நாயுடு\n‘தமிழகத்தைக் காப்பாத்துங்க…’ – ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nபார்பரா புஷ் இறுதிச் சடங்கு ..நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர்கள் அஞ்சலி\n‘காளையை அடக்கிய தமிழனுக்கு காவிரியை பாய வைக்கத் தெரியாதா’- புனே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு\nஐபிஎல் 2018: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை\nஓடி ஓடி பேருந்து பயணிகளின் தாகம் தணித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nலாபத்தை பொறுத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nஎஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nநீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது\nஅமெரிக்காவில் மாரியம்மன் திருவிழா….179 வருட பாரம்பரியத்துடன் கொண்டாடும் கயானா தமிழர்கள்\nநியூயார்க்(யு.எஸ்): 1838ம் ஆண்டு மே மாதம் 5 ம் தேதி தமிழர்களை ஏற்றி வந்த முதல் கப்பல் கயானா கடற்கரையை தொட்டது. அன்று முதல் அங்கு குடியேறிய தமிழர்கள், வழி வழியாக மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.\nகயானாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற நெருக்கடியான நேரத்தில் அங்கிருந்து தமிழர்கள் அமெரிக்காவுக்கு புலம் பெயரத் தொடங்கியுள்ளார்கள். புலம் பெயர்ந்து வந்த அமெரிக்காவிலும், நியூயார்க் நகரில் கோவில் அமைத்து ஆண்டு தோறும் மே மாத இறுதியில் திருவிழா நடத்துகிறார்கள்.\nநியூயார்க் நகரில் மட்டும் சுமார் 5 ஆயிரம் கயானா தமிழர்கள் வசித்து வருகிறார்களாம். நியூயார்க் குயின்ஸ் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.\nகோவிலில் மூலவராக மிகப்பெரிய மாரியம்மன் திருவுருச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உடன் பரிவார தெய்வங்களாக, மதுரை வீரன் சாமி, கருப்பண்ண சாமி, முனீஸ்வரன், கங்கை அம்மன் உருவச்சிலைகளும் உள்ளன.\nஉருவம் இல்லாமல் பச்சை சாத்தி, நாகூர் மீரானுக்கும் ஒரு சன்னதி அமைத்துள்ளார்கள். தங்கள் மூதாதையர் வழிபட்டு வந்த முறையிலேயே தாங்களும் வழிப்பட்டு வருவதாக அந்த தமிழர்கள் தெரிவித்தனர்.\n180 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்து முஸ்லீம் வேறுபாடில்லாமல் மத ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.\nபதினைந்தாவது ஆண்டாக, மாரியம்மன் திருவிழா, தமிழக கிராமப்புறங்களில் போலவே, நியூயார்க்கின் முக்கியப் பகுதியான குயின்ஸில் அமைந்துள்ள கோவிலில் நடைபெற்றது.\nவாழை இலை, இளநீர், தென்னம்பாளை, வேப்பிலை, பிரம்பு, வெற்றிலை பாக்கு, மஞ்சத் தண்ணீர் என அத்தனையும் தமிழக கிராமப்புற வழிபாட்டு முறையில் இருந்தது.\nகோவில் பூசாரியும், தமிழகத்தில் உள்ள வழக்கத்தைப் போல் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே வழி வழியாக தொடர்கிறார்கள்.\nஅம்மன் அருள் ஏற்றுவதற்கு உடுக்கை, தப்பு அடித்து, தமிழில் பாடி வரவழைக்கின்றனர். அருள் வந்த பூசாரி, கோவிலை வலம் வந்து ஆடி, குறி சொல்கிறார். வந்திருந்த பெருவாரியான மக்கள் தங்கள் குறைகளைக் கூறி அருள் பெற்றுச் செல்கின்றனர்.வேப்பிலை அடித்து பரிகாரம் சொல்லப்பட்டது.\nஅருள் வந்து ஆடிய சாமி தமிழிலேயே குறி சொன்னது. அருகில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார்.நெருப்புடன் சூடத்தை, எடுத்து எடுத்து வாயில் போட்டபடியே ஆடினார்.\nமதுரைவீரனுக்கு சாராயப் படையலும்( கயானாவிலிருந்து தருவிக்கப்பட்ட ரம்) உண்டு. சேவல் பலியிடுதலும் நடைபெற்றது. ஒவ்வொரு வகை வழிபாட்டின் போதும் மஞ்சத் தண்ணீரை வாரி இறைக்கிறார்கள்.\nகோவில் பூசாரியுடன் மதுரை வீரன், கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் என ஒவ்வொரு சாமிக்கும் ஒருவர் அருள் வந்து ஆடினார்கள். அவர்களில் மிகவும் வயது குறந்த இளைஞரும் ஒருவர் ஆவார். சில பெண்களுக்கும் அருள் வந்து சாமி ஆடினார்கள்.\nவிழா முடிவுற்றதும் நம்ம ஊரில் ஊற்றுவதை போல் கூழ் ஊற்றினார்கள். மாலையில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படையலில் பல்வேறு விதமான இனிப்பு வகைகள், பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டன.\nகோவில் உள்ளே நுழைந்ததும் தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்திற்குள் வந்தது போல்வவே இருந்தது. அங்கு பார்த்த அனைவரும் நம் பக்கத்து ஊர்க்காரர்கள் போலவே தெரிந்தார்கள்.\n180 ஆண்டுகள் ஆனாலும் தலைமுறை தலைமுறையாக தமிழ் பெயர்களை இன்னும் சூட்டி வருகிரார்கள். கோவிலில் பார்த்த தமிழர்களின் பெயர்கள் வீராசாமி, வீரப்பன், பெருமாள் என கிராமத்துப் பெயர்களாகவே இருந்தது.\nமதுரை வீரன் என்ற பெயரிலே இரண்டு பேரைக் காண முடிந்தது. இந்தத் தமிழர்களுக்கு தமிழில் சரளமாக பேசத் தெரியாது என்பதை நம்பவே முடியவில்லை..\nகயானாவில் மாரியம்மன் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறதாம். அங்கு கிடா பலியிடுதல் உண்டாம்.\nநியூயார்க் நகரில் தமிழக கிராமத்து மாரியம்மன் திருவிழா நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமாகத் தான் உள்ளது. கோவில் பற்றிய மேலதிக விவரங்களை http://madrasi.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.\nஎங்கள் முன்னோர்கள் வழிகாட்டிய படி மாரியம்மன் திருவிழாவை மட்டும் விட்டு விடாமல் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம் என்று விழாக் கமிட்டியினர் தெரிவித்தனர்.\nநியூயார்க்கிலேயே இப்படி என்றால், கயானாவில் மூன்று நாட்கள் திருவிழா எப்படி இருக்கும் என்று வியப்படைய வைக்கிறது.\n180 வருடங்களுக்கு முன்னால் தமிழக கிராமப்புறமும், திருவிழாக்களும் எப்படி இருந்திருக்கும் என்பதை கயானா தமிழர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\n‘எஞ்சினை உடனே செக் பண்ணுங்க’ – விமானசேவைத் துறை… கொஞ்சம் டைம் வேணும்னு கேட்கும் ஏர்லைன்ஸ் நிறுவனம்\nவரும் ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டாவில் விருந்து… ‘பூமி நாளில்’ கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நிதி திரட்டுகிறார்கள்\nகனடாவை போல் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடுங்கள்… மைனஸ் டிகிரி கடும்குளிரிலும் தூத்துக்குடி மக்களுக்காக ஆர்ப்பரித்த தமிழர்கள்\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nவன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு லாரன்ஸ் ரூ 10 லட்சம் உதவி\nதமிழகத்தை தமிழன் ஆள வேண்டுமா அல்லது தான் மட்டுமே ஆள வேண்டும் என்கிறாரா சீமான்\nஐபிஎல் 2018: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nசிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்களுக்காக ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஒன்று ...\nபுரட்சி கலைஞர் விஜயகாந்த் 40 ஆண்டுகால திரைத்துறை பயண சாதனை நிகழ்ச்சி – படங்கள்\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா… ரஜினி மக்கள் மன்றத்தினர் நலத்திட்ட உதவிகள் – படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vanakamindia.com/rajini-meeting-with-media-personnel/", "date_download": "2018-04-24T10:30:11Z", "digest": "sha1:A5POMNGVCIXSECXW5YTU3RWDLSFKZRGA", "length": 19298, "nlines": 267, "source_domain": "vanakamindia.com", "title": "அரசியல் தலைவர் ரஜினிகாந்த்.. தமிழகத்திற்கு நல்ல மாற்றம் வரட்டும்! – VanakamIndia", "raw_content": "\nஅரசியல் தலைவர் ரஜினிகாந்த்.. தமிழகத்திற்கு நல்ல மாற்றம் வரட்டும்\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nஐபிஎல் 2018: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது பஞ்சாப்\nபொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி\nநிர்மலா தேவியிடம் சிபிசிஐடி சரமாரி கேள்வி…. சிக்கும் பல முக்கிய புள்ளிகள்.. பேராசிரியர் முருகன் கைது\nஅமெரிக்கா செல்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nகாவிரிக்காக மீண்டும் களமிறங்கியது திமுக… இன்று தமிழகம் முழுக்க மனி்தச் சங்கிலி ஆர்ப்பாட்டம்\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம்.. நிராகரித்தார் வெங்கையா நாயுடு\n‘தமிழகத்தைக் காப்பாத்துங்க…’ – ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nபார்பரா புஷ் இறுதிச் சடங்கு ..நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர்கள் அஞ்சலி\n‘காளையை அடக்கிய தமிழனுக்கு காவிரியை பாய வைக்கத் தெரியாதா’- புனே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு\nஐபிஎல் 2018: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை\nஓடி ஓடி பேருந்து பயணிகளின் தாகம் தணித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nலாபத்தை பொறுத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nஎஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nநீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது\nஅரசியல் தலைவர் ரஜினிகாந்த்.. தமிழகத்திற்கு நல்ல மாற்றம் வரட்டும்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் தலைவர் ரஜினிகாந்த் ஆக அவதாரம் எடுத்த நாளில் நானும் நேரில் காணும் பாக்கியம் பெற்றேன். என்ன ஒரு மாஸ். என்ன ஒரு எனர்ஜி. சான்ஸே இல்லே..\nஒரு தலைவருக்கு முதலில் இப்படிப்பட்ட எனர்ஜி தானே முதல் தேவை. தினம் 1000 பேருடன், அதே புன்னகையுடன் புகைப்படம் எடுக்க யாராலும் முடியுமா “இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பென்சில் மாதிரி எப்படி நேரா நிக்கிறாரு பாருங்க.”ன்னு நண்பர் சொன்னார். உண்மைதானே, ஒரு வளைவு இல்லை, நெளிவு இல்லை, சுளிப்பு இல்லை.\nஇன்றைய நாளில், இப்படி ஒரு புன்னகையுடன், மணிக்கணிக்கில் மக்களை சந்திக்கும் அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. ரசிகர்களைப் போல் பொதுமக்களையும் சந்திக்கத் தானே அரசியலுக்கு வருகிறார்.\nஇந்த மனிதரைப் போய் ‘ரஜினிக்கு உடம்புக்கு முடியவில்லை. கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிச்சிகிட்டு ஒதுங்கிடனும்ன்னு ஒரு பிரபல ஊடகத்தில் எழுதினாங்களே’ மனசாட்சியே இல்லையா\nஎன்ன ஒரு பேச்சு. அப்படியே ஊடகக்காரங்களை லைட்டா ஒரு போடு போட்டாரு பாருங்க.. நியாயமா கேள்வி கேக்குறவங்க, எழுதுறவங்க, விமர்சனம் பண்ணுறவங்க யாருக்கும் எந்த ஃபீலிங்கும் இருக்கப் போவதில்லை. அவரு சொன்னதுலே தப்பும் ஏதும் இல்லையே. என்னதான் இருந்தாலும், முதலாளிங்களும், மேல்மட்ட ஆசிரியர்களும் செய்யற முடிவுக்கு கீழே வேலை பாக்கும் செய்தியாளர்கள் பொறுப்பு இல்லையே\nஅதான் செய்தியாளர்களுக்கான தனிச் சந்திப்பு ஏற்பாடு பண்ணி கலந்துரையாடி இருக்காரு. ஒவ்வொருத்தரா கூப்பிட்டு பேசினாராம். எங்க எடிட்டரு மட்டும் போயிட்டு, என்ன கழட்டி வுட்டுட்டாருங்க.. அடுத்த சான்ஸ் வாங்கித் தர்றாராம்.. அட, பத்திரிக்கைக்காரங்களும் மனுசங்க தானே.. தமிழ்நாடு நல்லா இருக்கனும்னு நினைக்கிறவங்க தானே.அதான் ஒட்டு மொத்தமாக சீனியர் செய்தியாளர்கள்,ஆசிரியர்கள்ன்னு போய் பாத்துட்டு வாழ்த்து தெரிவிச்சுட்டு வந்துருக்காங்க.\nநீங்க வாங்க ரஜினி சார். தமிழ்நாட்டுலே மாற்றம் கொண்டு வாங்க. தமிழ்நாடு நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிற செய்தியாளார்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலார்கள் எல்லாம் உங்க கூட இருப்பாங்க..\nபோலாம் ரைட்…. வாழ்த்துகள் ரஜினி சார்…\nஅமெரிக்கா செல்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி\nதமிழக மக்களை மிகவும் நேசிக்கும் மனிதராக ரஜினி உள்ளார் – ஆனந்தராஜ்\nமுதலில் காந்திக்கு.. இன்று டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nமொத்த தமிழர்களின் மன உணர்வையும் பிரதிபலித்த ரஜினிகாந்தின் 8 நிமிடப் பேச்சு\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nவன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு லாரன்ஸ் ரூ 10 லட்சம் உதவி\nதமிழகத்தை தமிழன் ஆள வேண்டுமா அல்லது தான் மட்டுமே ஆள வேண்டும் என்கிறாரா சீமான்\nஐபிஎல் 2018: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nசிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்களுக்காக ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஒன்று ...\nபுரட்சி கலைஞர் விஜயகாந்த் 40 ஆண்டுகால திரைத்துறை பயண சாதனை நிகழ்ச்சி – படங்கள்\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா… ரஜினி மக்கள் மன்றத்தினர் நலத்திட்ட உதவிகள் – படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/product/?pid=307", "date_download": "2018-04-24T10:44:46Z", "digest": "sha1:HLDCZPF5OOKF6WWP4VOFHGL5TUIK566X", "length": 10923, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Kovanandi Kadithangal - கோவணாண்டி கடிதங்கள் » Buy tamil book Kovanandi Kadithangal online", "raw_content": "\nகோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : கோவணாண்டி (Kovanandi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: விஷயங்கள், தகவல்கள், பொக்கிஷம், சிந்தனைக்கதைகள்\nநம் நாட்டில் மக்களுக்கு ஆதாரமானதாக இருக்கும் விவசாயத் துறை மட்டும் மன்னர் ஆட்சிகளுக்குப் பிறகு, ஏறெடுத்தும் பார்க்கப்படாத பரிதாப நிலையில்தான் இருக்கிறது. அதிலும், மக்களாட்சி என்ற பெயரில் அரசியல்வாதிகள் வந்து அமர்ந்த பிறகு, நவீனத்துவம் என்ற பெயரில் தொழில் துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிட்ட விவசாயத்துறை, கிட்டத்தட்ட சீரழிந்தே போய்விட்டது. அதன் பலனைத்தான் 'உணவுப் பொருள் பஞ்சம்' என்ற பெயரில் தற்போது உலகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 'பசி, பட்டினி போன்ற கேவலமான சூழலுக்கு இந்த உலகம் தள்ளப்பட்டுவிடும் அபாயம் காத்திருக்கிறது' என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அபாய மணி அடிக்க ஆரம்பித்துவிட்டவர் கோவணாண்டி. ஜோசியமாகவோ ஹேஷ்யமாகவோ அல்ல... உலகத்தின் நாடியைப் பிடித்துப் பார்த்து அந்த ஓசையை எழுப்பினார். விவசாயம், கிராமப்புறம், சுற்றுச்சூழல் என்று பலதரப்பட்ட விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆவேசம், கிண்டல், கேலி, அறிவுரை என்று பல ரசம் ததும்ப, அரசியல்வாதிகள் மற்றும் மக்களுக்கு 'பசுமை விகடன்' இதழ் மூலம் கோவணாண்டி முன் வைத்த முறையீடுகள்... கடிதங்கள்... சாமானியப்பட்டவையல்ல.. தனி வெடியாக வந்த அந்தக் கடிதங்கள் இப்போது சரவெடியாக உங்கள் கைகளில்... 'பசுமை விகடன்' சார்பாகத் தமிழக அளவில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மற்றும் கூட்டங்களின் போது, 'யார் இந்தக் கோவணாண்டி தனி வெடியாக வந்த அந்தக் கடிதங்கள் இப்போது சரவெடியாக உங்கள் கைகளில்... 'பசுமை விகடன்' சார்பாகத் தமிழக அளவில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மற்றும் கூட்டங்களின் போது, 'யார் இந்தக் கோவணாண்டி' என்றபடி அவரைத் தேடி அலைமோதும் மக்களே அதற்குச் சாட்சி' என்றபடி அவரைத் தேடி அலைமோதும் மக்களே அதற்குச் சாட்சி 'யார் இந்தக் கோவணாண்டி' என்று அரசியல்வாதிகள் வட்டாரத்திலும் தேடுகிறார்கள். அதுமட்டுமா... கோவணாண்டியின் வருகைக்குப் பிறகு, பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல தளங்களிலும் அவரைப் போலவே ஆவேச அவதாரங்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன. இதுவே, கோவணாண்டியின் ஆவேச எழுத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இந்த நூலில் இடம் பெற்றுள்ள கோவணாண்டியின் ஒவ்வொரு கடிதத்தையும் படித்தால், அவருடைய கோபத்தில் இருக்கும் நியாயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்த நூல் கோவணாண்டி கடிதங்கள், கோவணாண்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nசிறுதானியத் தாவரங்கள் தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம்\nபதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)\nமண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\n275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்\nவீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள் - Veetileye kaaikari thottam amaikkum muraikal\nபால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன் அண்ணா - En Anna\nயூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi\nசிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam\nசமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal\nகாசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/150619", "date_download": "2018-04-24T10:41:13Z", "digest": "sha1:XMIYHQO4KNYWDF62NHPCMNOR7Q76UREE", "length": 3532, "nlines": 33, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "யாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை…திகைத்துபோன மக்கள்! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை…திகைத்துபோன மக்கள்\nயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தனத தலைமுடியினால் கட்டி இழுத்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nபுன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் கலாசாரப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.\nஇதன் ஒருகட்டமாக சாகச நிகழ்வு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் மாலை இடம்பெற்றது.\nதையிட்டியைச் சொந்தவிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர், ஹைஏஸ் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கயிற்றைத் தனது பின்னம் தலைமுடியில் முடிச்சுப் போட்டுத் தொடர்ச்சியாக ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/93125", "date_download": "2018-04-24T10:49:31Z", "digest": "sha1:I2TDUELE5WYGIKTFB5UER2C5CA2ADXHS", "length": 3273, "nlines": 33, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அட்டனில் போராட்டத்திற்கு ஆதரவு நல்கக்கோரி இரு குழுக்களுக்கிடையில் முறுகல் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஅட்டனில் போராட்டத்திற்கு ஆதரவு நல்கக்கோரி இரு குழுக்களுக்கிடையில் முறுகல்\nஅட்டன் நகரில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் இரு குழுக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாடளாவிய ரீதீயில் முச்சக்கர வண்டியாளர்கள் தண்டப்பணம் அறவீடு தொடர்பில் சேவை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், போராட்டத்திற்கு ஆதவு நல்கும் வகையில் அட்டன் நகரிலும் சேவையிலீடுபடும் ஒரு குழுவினர் சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் சேவையிலீடுபட்ட மற்றொரு முச்சக்கரவண்டி குழுக்களுக்கு இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனக் கோரிய நிலையிலே முறுகல் நிலையேற்பட்டது. எனினும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று தலையிட்ட நிலையில் முறுகல் நிலை சுமூக நிலைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nநோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%2B", "date_download": "2018-04-24T10:53:23Z", "digest": "sha1:2RJM5XYOGETESJE47TI5ZBCVLSSRCQ2M", "length": 8326, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜிடிகே+ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n(19 ஆண்டுகள் முன்னர்) (1998-04-14)\nஜிடிகே+ - ஜிம்ப் டூல்கிட் (GTK+ - GIMP Toolkit) வரைகலை பயனர் இடைமுகப்பை உருவாக்க உதவும் ஒரு விட்ஜட் (widget) டூல்கிட் ஆகும். X விண்டோ(window) அமைப்பில் பயன்படுத்தப்படும் டூல்கிட் வகைகளில் இது மிக முக்கியமானதாகும். இது 1997-ம் ஆண்டு ஸ்பென்சர் கிம்பல்(Spencer Kimball) மற்றும் பீட்டர் மாட்டிஸ்(Peter Mattis)ஆகியோரால் குனூ பட கையாலல் நிரலுக்காக(ஜிம்ப்)(GIMP-GNU Image manipulation Program) உருவாக்கப்பட்டது.\nஜிடிகே+ சி மொழியில் எழுதப்பட்ட ஒரு பொருள்நோக்கு விட்ஜட் டூல்கிட் ஆகும். ஜிடிகே+, சி மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் பிற நிரலாக்கல் மொழிகளுடன் இணைக்கும் வண்ணம் இணைப்பிகளைக்(language bindings) கொண்டுள்ளது. அவற்றுல் சில\nசி மொழியில் அமைந்த விண்டோ(window) உருவாக்கதிற்கான ஒரு எளிய ஜிடிகே+ நிரல்:\ngtk_window_set_title(GTK_WINDOW(window),\"வணக்கம்\"); /* தமிழில் தலைப்பு வர ஒருங்குறி(Unicode) எழுத்துருக்கள் இருக்கவேண்டும் */\nமற்ற சில டூல்கிட் வகைகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2017/12/22133438/1136074/risk-of-sleeping-in-the-closed-room.vpf", "date_download": "2018-04-24T10:49:25Z", "digest": "sha1:OJ6VRO52OILDGUCEQRB27BBVWBNEBXH4", "length": 18006, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து || risk of sleeping in the closed room", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து\nபதிவு: டிசம்பர் 22, 2017 13:34\nதூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.\nதூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.\nஇந்தக் குளிர் காலத்தில், காற்றுப் புகாமல் மூடிய அறைக்குள் தூங்க விரும்புவது இயல்பு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது.\nதூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.\nகுளிர் காலத்தில் சிலர் மூடிய அறைக்குள் உறங்குவது மட்டுமல்ல, சூட்டை உண்டாக்குவதற்காக கரி, மரத்துண்டு போன்றவற்றை எரிக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அவற்றில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, அறையை விட்டு வெளியேற வசதியின்றி, தூங்குபவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும்.\nஒரு காரில் எஞ்சினை மட்டும் ஓடவிட்டு, கண்ணாடியை ஏற்றிவிட்டு உள்ளே உட்கார்ந்திருந்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படும். மூடிய அறைக்குள் வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்துகொள்வது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும்.\nகுளிர்காலத்தில், புளோயர், ஹீட்டர் மற்றும் கரி அடுப்பு போன்றவற்றின் முன் அமர்ந்து குளிர் காய்வதால் தோலில் வறட்சித்தன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு இது அதிக பாதிப்பை அதிகப்படுத்தும்.\nஇதைத்தவிர, தலையில் பொடுகுத்தொல்லையும் ஏற்படும், ஏற்கனவே பொடுகுப் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது மிகவும் அதிகமாகும். உஷ்ணம் ஏற்படுத்தும் உபகரணங்கள், சருமத்தின் இயற்கை ஈரத்தன்மையை இழக்கச்செய்கின்றன.\nகரி அல்லது மரத்துண்டுகள் எரியும் இடத்தில் காற்றோட்டத்துக்குத் தேவையான வசதிகள் இல்லையென்றால், அங்கு இருப்பவர்கள் பிராணவாயுவுடன் சேர்த்து கார்பன் மோனோக்சைடையும் சுவாசிக்கின்றனர்.\nகார்பன் மோனோக்சைடு, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் சேர்ந்து, கார்பாக்சிஹீமோகுளோபினாக மாறிவிடுகிறது.\nஉண்மையில், ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த செல்கள், பிராணவாயுவை உட்கிரகிப்பதற்கு முன்னரே கார்பன் மோனாக்சைடுடன் இணைகின்றன. பொதுவாகவே, கார்பன் மோனாக்சைடு மிகவும் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒருவர் இருந்தால், அவரின் ரத்தத்தில் பிராணவாயுவைவிட கார்பன் மோனாக்சைடு விரைவாகச் சேரும்.\nஇதனால் உடலின் பிற பாகங்களுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயுவின் அளவு குறைகிறது. இதனால் ஹைபோக்சியா என்ற நிலைமை உருவாகி, திசுக்கள் அழிக்கப்படுவதோடு, மரண அபாய அளவும் அதிகரிக்கிறது.\nபொதுவாக நாம் இருக்கின்ற இடத்திலும், சுவாசிக்கின்ற காற்றிலும் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதை அறிவது மிகவும் முக்கியம். காற்றில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகமாக இருந்தால், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். இவற்றைத்தவிர, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதோடு கண்களில் எரிச்சலும் தோன்றும்.\nஆக மொத்தம், குளிர்காலத்தில் வெப்பத்தைக் கொடுக்கும் சாதனங்களைப் பயன்படுத்தினால், அந்த இடத்தில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். மூடப்பட்ட அறைகளில் நிலக்கரி அல்லது மரத்துண்டுகளை எரிக்கக் கூடாது. ஹீட்டர் அல்லது புளோயர் பயன்படுத்தினாலும் கவனம் தேவை. அவற்றை அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்துதான்.\nசமீபத்தில் டெல்லியில், மூடிய வேனுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். வேனுக்குள் குளிரை ஏற்படுத்துவதற்காக அவர்கள் தந்தூரி அடுப்பைப் பயன்படுத்தியதுதான் இந்தப் பரிதாபத்துக்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு அவர்கள் கதவுகளை திறந்துவைத்திருந்தால், உயிர் பிழைத்திருக்க முடியும்.\nகுளிர் வேளையில் வெப்பமூட்டும் வசதிகளை நாடுவதில் பிழையில்லை, ஆனால் அதில் எச்சரிக்கை தேவை என்பதே நிபுணர்கள் கூறும் கருத்து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nகோடைகால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி\nவாதம் - மூட்டு வலிக்கான காரணங்கள்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2016/12/blog-post_5.html", "date_download": "2018-04-24T10:22:55Z", "digest": "sha1:O4KW76NY6YE4KNJILY3D2EMEYREKTPMB", "length": 13927, "nlines": 214, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': படங்களில் மட்டுமே புன்னகைப்பார்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 5 டிசம்பர், 2016\nபொய்யாக கண்ணீர் கதை சொல்ல மனதுவரவில்லை.\nகாலமானவர்களின் நல்லவற்றை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதும்,\nசொல்வதும் காலகாலமாக வந்த ,வரும் பொய்மையான மரபு.\nசக மனித மரணம் தரும் வருத்தம் மட்டுமே.\nஆகா.ஓகோ என்று கூற .ஒன்றும் இல்லை.\nஅப்படி புகழும் அளவுக்கு நான் பிரமுகனும் அல்ல.\n2000க்கு வங்கி முன் காத்திருப்பவர்களில் ஒருவன்.\nமுதல்வராக இருக்கையில் போட்ட கையெழுத்தினால்\nபாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒரு துளி.\nஅவரால் வாழ்க்கையே ஆனது கேள்விக்குறி.\nஇருந்து போன எதிர்காலத்தை சகிக்கமுடியாமல்,\nஎதிர் கொள்ள பயந்து என் சகாக்கள் வாழ்க்கையை\nசெயற்கையாக முடித்துக்கொண்டதில் சிந்திய கண்ணீர்\nகோபம்,இயலாமையால் எரிந்து சாம்பலாய் போன\nமனதில் இருந்து வர மறுக்கிறது.\nகை உணரவே இல்லாமல் பிறர் மூலம்\nஇவைகளே மனதில் இருந்து வரும்\nநம்முடன் வாழ்ந்து,நம்மை ஆண்ட வர்களின்\nஇதில் அழுது என்ன பயன்.\nஅவரால் கோடிகளில் திளைக்கும் கூட்டமே\nகண்ணீரின்றி பதவிகளில் அமர்ந்து கொண்டது.\nஅவர்கள் கண்ணீர் விடுவதை பார்க்க\nஅவர் உயிரற்ற உடலை ஒரு பக்கம் வைத்துக்கொண்டே\nஆளும் உரிமைகோரி நாற்காலிகளில் இடம் பிடிக்கிறது.\nஅவர் வாகன சக்கரங்களை கும்பிட்ட கூட்டம்\nஅவரையே புதைக்க இடம் ஆய்வு செய்கிறது.\nபுதைக்கப்படுவது அவர் உடல் மட்டுமல்ல ,,,\nஇனி அவர் படங்களில் மட்டுமே புன்னகைப்பார்.\nஅரசு கூட்டங்களில் அவர் படம் முன் வைப்பதும்\nவாழ்க்கை உண்மையை உணர்த்தும் கூட்டமே இதுதானே.\nஅமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)\nஉலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)\nஇந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம்(1956)\nஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிதாக பதவியேற்ற தமிழக அமைச்சரவை.\nமோடி அரசிடம் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்வதெல்லாம்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற\nமோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...\nஇது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.\nகருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா \nரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்\nஉங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும்\nமஞ்சள் பை மைனர் கோடீஸ்வரன் ஆனது எப்படி\nகருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் ச...\nபேஸ்புக் தரும் இலவச இணைய இணைப்பு\nஇந்திய தேசத்தின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nசுவிஸ் வங்கிக் கேடிகளும் வக்கற்ற மோடிகளும்...,\nகலங்க வைத்த இறுதி ஊர்வலம்...\n\"'ந மோ\" வின் கொடுங்கோன்மை\nமக்களிடம் உள்ள பணத்தை பறித்து\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilan24.com/notice/notice2766.html", "date_download": "2018-04-24T10:44:24Z", "digest": "sha1:CTMHBTGIMYXH6XCH7GW5SCDGJ62FZUNZ", "length": 4353, "nlines": 33, "source_domain": "www.tamilan24.com", "title": "திரு வேலாயுதம் ஜெயசீலன் (ஜெயா) - மரண அறிவித்தல்", "raw_content": "\nதிரு வேலாயுதம் ஜெயசீலன் (ஜெயா)\nதாய் மடியில் : 25, Oct 1966 — இறைவன் அடியில் : 12, Jul 2017வெளியீட்ட நாள் : 14, Jul 2017\nயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bützberg Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஜெயசீலன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nரசிகலா(ரஜி) அவர்களின் அன்புக் கணவரும்,\nநவீனா, காலஞ்சென்ற சாயினா, நர்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஇரஞ்சனாதேவி(லண்டன்) சிறிமுருகன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகஜீபரன் அவர்களின் அன்பு மாமனாரும்,\nகுணராஜா(லண்டன்), ஜெயபாலன்(நெதர்லாந்து), ஜெயசந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nராகினி(வவுனியா), ஜெயமங்களசிரோன்மணி(ஜெர்மனி), லீலாதேவி(கனடா), லலிதாதேவி(லண்டன்), விமலாதேவி(ஜெர்மனி), விஜிகலா(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nயதீசன், யனுசா, தஷாங்கனி, சானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகம்ஷாயினி, பிரஷாயினி ஆகியோரின் பெரிய தகப்பனாரும்,\nமதுமிதா, நிரோஜன், நிவாகர், நிதர்சன், டாலினி, கஜிபன், மீரா ஆகியோரின் சிறிய தகப்பனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idugai.blogspot.com/2009/", "date_download": "2018-04-24T10:35:04Z", "digest": "sha1:2Q3GJ66HUBAWNYJ7X3NLXSS3HJPLGRHV", "length": 37719, "nlines": 146, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": 2009", "raw_content": "\nதிங்கள், 16 நவம்பர், 2009\nஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்த விஷயம் திடீரெனத் தோன்றியது\nசாமிப் பாட்டு, அதாங்க பக்திப் பாடல்கள்…..வினாயகர் பாட்டு,முருகன் பாட்டு,சிவன் பாட்டுன்னு பாத்தீங்கன்னா ஒரு குறிப்பிட்ட குரல் தான் அந்தந்த சாமிக்கு மேட்ச் ஆகுது.\nஎ.கா.வினாயகர் பாட்டுன்னா சீர்காழி,முருகன் பாட்டுன்னா TMS,அம்மன் பாட்டுன்னா L.R.ஈஸ்வரி.இதே சாமிக்குப் பலரும் பாடியிருக்காங்க ஆனாலும் ஏனோ இவங்க பாடுன பாட்டு தான் பயங்கர ஃபேமஸா இருக்கு......இன்னிக்கும் பாருங்க ஊர்க் கோயில்ல,தெருவுல,கம்பெனியிலன்னு எங்க கல்யாணம், திருவிழா,பூஜைன்னு எந்த நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் வினாயகனே......இன்னிக்கும் பாருங்க ஊர்க் கோயில்ல,தெருவுல,கம்பெனியிலன்னு எங்க கல்யாணம், திருவிழா,பூஜைன்னு எந்த நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் வினாயகனே\nசீர்காழி தான் ஆரம்பிப்பாரு,அழகென்ற சொல்லுக்கு முருகான்னு TMS அடுத்து வருவாரு அது முடிய உடனே செல்லாத்தான்னு……..ஈஸ்வரி அம்மா அப்படியே சாமியாட வச்சிருவாங்க\nசீனியர்ஸ் எல்லாம் மெதுவாப் போனதும் பணிவா வருவாரு நமசிவாயா……. நமசிவாயா……… ஓம்நமசிவாயான்னு……..நம்ம SPB.\nஇப்பவும் சுப்ரபாதம்,விஷ்ணு சஹஷ்ரநாமம்னா எம்.எஸ்.அம்மா தான்.........சஷ்டி கவசமா சூலமங்கலம் சகோதரிகள் மட்டும் தான்.........சஷ்டி கவசமா சூலமங்கலம் சகோதரிகள் மட்டும் தான்\nஎவ்வளவோ பேர் இந்த கடவுள்களைப் பத்திப் பாடியிருந்தாலும் ஏன் அவங்கள்ளாம் பாப்புலராகலை........அவங்க குரல் ஏன் மக்களுக்குப் பிடிக்காமப் போச்சு........அவங்க குரல் ஏன் மக்களுக்குப் பிடிக்காமப் போச்சு\nபுதன், 14 அக்டோபர், 2009\nதமது குடும்பத்தோடும்,உற்றார் உறவினர்களோடும் கொண்டாடும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்......................\nகுடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே அயல் தேசங்களில் வருந்திக் கொண்டாடும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கு\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2009\nஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு Ignorance is bliss என.அது மிகச் சரி என அடிக்கடி நான் உணர்கிறேன்.\nநிறைய்யப் படித்து,நிறைய்ய யோசித்துக் கஷ்டப்பட்டு,கஷ்டப்படுத்தி கொண்டு இருப்பவர்களை விட படிக்கவே படிக்காத குறிப்பிட்ட எல்ல்லையை தாண்டி யோசிக்காத மனிதர்கள் தான் மிக மிக சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.\nஇவர்கள் எல்லாம் ஒரு படம் பார்த்தோமா,விசில் அடித்தோமா,ஆடினோமா,வீட்டுக்கு வந்தோமா,அடுத்த வேலையைப் பார்த்தோமா என ஒழுங்காக இருக்கிறார்கள்.என்னைக் கேட்டால் இவர்கள் தான் உண்மையான ரசிகர்கள்.இவர்களால் தான் இன்னமும் திரையுலகம் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.திரையுலகமும் இவர்களை நம்பித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஅறிவுஜீவிகள் என நம்புபவர்கள்,தான் சினிமாவுக்குப் போகும்போது டிக்கெட்டோடு பெரிய பூதக்கண்ணாடியும் கொண்டு சென்று எத்தனை ஓட்டை இருக்கிறது,ஒடிசல் இருக்கிறது எனக் கணக்கிட்டு வீட்டிற்கு வந்ததும் அதை வெளியே ஊர் பூராவும் சொல்லி \" பாத்தியா எனக்கு எவ்வளோ அறிவு இருக்கு \" எனக் காண்பித்து சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.இவர்கள் எல்லாம் எப்படி சாப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை.சாப்பாட்டில் கூட இந்த மிளகு கம்யுனிசம் பேசும் கேரளா,இந்தப் பருப்பு ஆந்திரா என ரிஷிமூலம்,நதிமூலம் எல்லாம் பார்த்து நோண்டி நுங்கடுத்துத்தான் சாப்பிடுவார்களோ\nஇப்படி சாப்பிட்டால் அந்த உணவின் ருசியை எப்படி உணர முடியும் அனுபவிக்க முடியும்..........சாப்பிட்டு முடித்ததும் உப்போ,புளிப்போ,காரமோ எது சரி இல்லையோ அதை சரியாய் சொல்வதை விட்டு விட்டு சமையல்காரரின் பூர்வீகம்,மளிகை வாங்கிய கடையின் நிலை,என ஏதேதோ உளறி..........அடப் போங்கய்யா என ஆகிவிடுகிறது.\nஒரு படத்தில் சொல்வதை போல.........\"பழமொழி சொன்னா ரசிக்கணும் ஆராயக் கூடாது\"..............அதே தான் ஒரு திரைப்படத்திற்கும்.\nபுதன், 10 ஜூன், 2009\nஉங்கள் ஆன்மீக ஞாபக சக்திக்கு ஒரு சிறிய சோதனை.....( கொஞ்சம்........ இல்ல ரொம்ப ஓவரா இருக்கோ )\nராமாயணத்தில்,தசரதர் இளம் வயதில் காட்டுக்கு வேட்டையாடப் போய்,அங்கே தன் பெற்றோரை தோளில் சுமந்து செல்லும் சிரவ்ணனை தண்ணீர் குடிக்க வந்த யானை என நினைத்து அம்பு எய்திக் கொன்றான் இல்லையா\nஅந்த அம்பின் பெயர் என்ன\nவிடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா................\n( உஸ்ஸ் ஹப்பா ஒரு பதிவு போட எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...)\nதிங்கள், 8 ஜூன், 2009\nசென்ற வாரம் விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சியில் நம் பதிவுலக நண்பர் திரு.செல்வேந்திரன் அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்.நாம் நம் தலைமுறையைப் பற்றிய வரலாறைத் தெரிந்து கொள்வதில்லை என.அது எனக்கு மிக சரி எனப் படவே என் தலைமுறையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பி என் அம்மாவிடம் கேட்டேன்.பின்னர் என் அப்பாவிடமும்.அவர் நீண்ட யோசனைக்குப் பின் சில தகவல்கள் சொன்னார்.என் அம்மாவுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.பின் என் தூரத்து உறவினர் ஒருவரிடமும் கேட்டு சில தகவல்கள் பெற்றேன்.மூன்று தலைமுறை பற்றி தெரிந்து கொள்ளவே அதுவும் என் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே நாக்கு தள்ளி விட்டது.கொஞ்சம் செலவும் ஆகியது.எனக்கு இப்போது தான் வரலாற்றின் மீதும்,வரலாற்று ஆய்வாளர்கள் மீதும் பெரிய மதிப்பே வந்தது.உண்மையில் அவர்களுக்குத் தலை வணங்குகிறேன்.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள்,நாயன் மார்கள்,ஆழ்வார்கள் என எத்தனை விதமான வரலாற்றையும் அவர்களை பற்றிய பாடல்களையும்,கல்வெட்டுக்களையும் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடி இருப்பார்கள் என நினைக்கும் போதே மிகப் பிரமிப்பாய் இருக்கிறது.ஆர்வம்,தேடல் என்கிற இரண்டு விஷயங்கள் தான் அவர்களை வழி நடத்திஇருக்கிறதுஅவைகள் தாம் எத்தனை சோதனை வந்தாலும் தாங்கச் செய்திருக்கிறது.\nஇனி என் தலைமுறையைப் பார்ப்போம்.......\nஇவர் பெயர் குப்பய்யர்....நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள வீரவநல்லூர் என்னும் கிராமத்தில் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.குருகுலம் என்னும் பள்ளிக்குப் போகாதவர்.என்ன காரணம் எனத் தெரியவில்லை.அருகிலிருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார். மனைவி பெயர் தெரியவில்லை.இவருக்கு ஒரே மகன் என் பாட்டனார்.\nபெயர் ராமசுப்ரமணியம்.பிறந்தது வீரவநல்லூரில்.மனைவி பெயர் தேவகி.தன் தந்தையைப் போலவே அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார்.பின்னர் வருமானம் போதாமலும் மனைவியின் சொல் கேட்டும் மதுரைக்குக் குடி பெயர்ந்தார்.இங்கேயும் அதே தொழில்.உபரியாக கும்பாபிஷேகம்,திருமணம்,கிரஹப்பிரவேசம் போன்ற சுபகாரியங்களை நடத்தி வைப்பவராகவும் இருந்தார்.பின்னர் நெசவுத் தொழிலை முற்றிலும் விட்டு விட்டு இதை மட்டுமே செய்தார்.வார இறுதிகளிலும்,மதிய நேரங்களிலும் ஜோதிடத் தொழிலும் செய்தார்.இவர் சொன்ன பரிகாரங்கள் மிக சரியாக இருந்தன என்று என்னிடமே பலர் சொல்லி இருக்கிறார்கள்.தன் 64 வயதில் காலமானார்.\nபல முயற்சிக்குப் பின்னும் என்னால் இவ்வளவு தகவல்களே திரட்ட முடிந்தது.என் மகனுக்குக் கட்டாயம் இவற்றை சொல்வேன்.இன்னும் தேடுவேன்.\nவெள்ளி, 5 ஜூன், 2009\nகலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை வி. பி.எல்., என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நான்கு பேர் அமர்ந்து கொண்டு போடும் மொக்கை இருக்கிறதே........அடேயப்பா.......அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரமார்த்த குருவும் சீடர்களும் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.இதில் ஒரு மிகப் பெரிய கொடுமை சில புண்ணியவான்கள் வேறு போன் போட்டு கருத்துக் குத்தைக் குத்துகிறார்கள்.\nபாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.\nநாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......\nபெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................\nநீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................\nகடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.\nகலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா\nபுதன், 3 ஜூன், 2009\nஎப்போடா நாம இதை சாப்பிடப் போறோம்\nஆரஞ்சுக் கலரில் கூரையிலிருந்து சொட்டு சொட்டாய் ஒழுகும் மழை நீரைப் போல பாகு ஒழுகிக் கொண்டிருந்த ஜாங்கிரியை பார்க்கும் போதெல்லாம் இதே எண்ணம் தான் மணிக்கு.\nமணி..........ஆந்திராவில் ஊருக்கு ஒதுங்கிய ஒரு தொழிற்பேட்டையில் இருக்கும் தொழிற்சாலையில் எடுபிடி வேலை செய்யும் அடிமை......ஆம் அடிமை தான்.அவன் செய்யும் வேலைக்கு மூன்று வேளை கஞ்சியும் படுத்துக் கொள்ள எலிப் பொந்தும் தான்சம்பளம் எல்லாம் இல்லை.அங்கிருந்து தப்பித்தும் போக முடியாது.அப்போது அது அடிமை வேலை தானே\nஅது ஒரு பெரிய இரும்புத் தொழிற்சாலை.இவனை ஒத்த சிறுவர்கள் இன்னும் நிறைய்ய பேர் இருந்தார்கள்.காலை 7 மணிக்கு துவங்கும் வேலை முடிய இரவு எட்டாகி விடும்.இடையில் டீ எனப்படும் வெந்நீர் கிடைக்கும்.அதுவும் இரு முறை மட்டுமே.மதியம் மஞ்சள் கலர் சோறு ஒரு தட்டு,ஒரு கப் கீரை மட்டும் கிடைக்கும்.அதையும் அதைப் பழகியவர்களால் மட்டுமே சாப்பிட முடியும்.\nமணி எப்படி இங்கே வந்தான்.............நீங்கள் அடிக்கடி சினிமா பார்ப்பவரா.............நீங்கள் அடிக்கடி சினிமா பார்ப்பவராஅதுவும் தமிழ் சினிமா.....அப்படிஎன்றால் இவன் பிளாஷ்பாக் கூட உங்களுக்கு மிகப் பரிச்சயமான ஒன்று தான்.பணக்கார வீட்டுப் பிள்ளை......தாய் இல்லை.....தந்தைக்கு எப்போதும் பிசினஸ் தான்............எனவே கவனிப்பு,பாசம்,கண்டிப்பு இத்யாதி இத்யாதி எதுவுமில்லை.So,வெறுத்துப் போன பிள்ளை வீட்டை விட்டு வெளியேறி............ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புரிந்திருக்கும்.............\nஇரவு எட்டு மணி,வேலை முடிந்து கொட்டடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் மணி.காலையில் சுட்டு வைத்த ஜாங்கிரி பீச்சில் காத்திருக்கும் காதலன் போலக் காத்துக் கொண்டிருந்தது வெறுமையாய்.அதைப் பார்த்தவுடன் மணியின் கால்கள் தன்னால் ப்ரேக்கிட்டு நின்றது.\nஒன்னு எவ்வளோ என்றான் சைகையில்.\nகடைக்காரனும் புரிந்து கொண்டவனாய் இரண்டு ரூவா என்றான் மோசமான தமிழில்.\n2 ரூபாய் என்பது மிகப் பெரிய பணம் மணிக்கு.ஜாங்கிரி ஆசை கனவாய் கலைந்து போய் விடும் போலிருந்தது.தளர்வாய் நடை போடத் தொடங்கினான்.\nராத்திரி கனவெல்லாம் ஜாங்கிரி தான்.இவனுக்குப் பிறந்த நாள் விழா.தட்டு நிறைய்ய ஜாங்கிரிகள்.இரண்டு கைகளிலும் அள்ளி அள்ளி எடுத்துத் தின்றான்.முகமெல்லாம்,சட்டையெல்லாம்,உடலெல்லாம் ஜாங்கிரியும் பாகும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.பட்டென்று முழிப்பு வந்தது.ச்சே எல்லாம் கனவு.வேறு கனவு.கனவு கலைந்து அழுகையாய் மாறியது.மெதுவாய் மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அழத் துவங்கினான்.அவனால் அப்போதைக்கு செய்ய முடிந்தது அது ஒன்று தான்.எனவே அதை நன்றாகவே செய்தான்.\nஅழுகை முடிந்த போது விடிந்து விட்டிருந்தது.மனம் மட்டும் இன்னும் இருட்டாய்.\nகதைகள் சினிமாக்களில் எல்லாம் நடக்குமே அதே போல நடந்தது மணிக்கு.ஆம் அவன் காலை வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது வழியில் ரோட்டில் சிறிய வட்ட வடிவ ஐந்து ரூபாய் நாணயம் பூமிக்குள்ளிருந்து லேசாக எட்டிப் பார்த்து சிரித்தது.இவனால் நம்பவே முடியவில்லை.பர பரவென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.நல்ல வேலை யாருமில்லை.அவன் குனிந்தும்,காசை எடுத்துப் பையில் போட்டதும் சீதையை மணக்க ராமன் வில்லை ஒடித்த வேகத்தில் நடந்தது.\nமணிக்கு இருப்புக் கொள்ளவில்லை.அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான் தன் ட்ரௌசெர் பையை.எப்போடா இரவு ஆகுமென்றிருந்தது.அது மட்டுமல்ல இவன் போகும் நேரத்தில் ஜாங்கிரி தீர்ந்து போய் விட்டது என்று கூறி விடுவனோ என கவலை வேறு.\nஒரு valiyaai வேலை முடிந்து எல்லோரும் கொட்டடிக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.மணி மெதுவாய் வெளியே வந்தான்.எல்லாரும் முன்னே நடக்க விட்டு இவன் கடைசியாய் நடந்தான்.பின்னே இவன் ஜாங்கிரி சாப்பிடுவதை வேறு யாரும் பார்த்து விட்டால் ஏதடா காசு என்று அடிப்பார்கள்.எனவே கர்ப்பிணிப் பெண்ணாய் மெல்ல நடை போட்டான்.\nகடைக்காரனைப் பார்த்து காது வரை பல்லிளுத்து டௌசெர் பைக்குள்ளிருந்து மெதுவாய் அந்த 5 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தான்.கடைக்காரன் நம்ப முடியாதவனாய் காசை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு மூன்று ஜாங்கிரிகளை பேப்பரில் சுற்றிக் கொடுத்தான்.\nவாங்கிய மணி ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்து மெதுவாய் பிரிக்கத் தொடங்கி அதை ஆசை ஆசையைப் பார்த்தான்.ஒன்றை எடுத்துக் கடிக்கத் தொடங்கிய படியே சுற்றி இருந்த பேப்பரை உன்னித்துப் பார்த்தான்.\nவாய் அசைவதை நிறுத்தியது.கண்கள் அந்தப் பேப்பெரையே பார்த்துக் கொண்டிருந்தது.மெதுவாய் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கன்னத்தில் வழிந்து வாய்க்குள் விழுந்தது இப்போது ஜாங்கிரி கொஞ்சம் உப்புக் கரிக்கத் துவங்கியது.\nபேப்பரில், தெலுங்கில் என்னமோ எழுதி கீழே இவன் சிரிக்கும் போது எடுத்த போட்டோ இருந்தது.\nடிஸ்க்கி: சிறுகதைப் போட்டிக்கான எனது கன்னி முயற்சி.\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2009\nமிக நல்ல திறமை இருக்கிறது.........லட்சக்கணக்கானோர் பாராட்டி விட்டார்கள், பாராட்டுகிறார்கள், பாராட்டுவார்கள்\nஇவர் படம் தாங்கிய எல்லாவற்றுக்கும்/எவற்றுக்கும் ஒரு சிறப்பு மரியாதை இருக்கும்\nஇவர் தயவால் புகழும் பணமும் அடைந்தவர்கள் ஏராளம்\nஇருபது வருட காலம் ஒரு சாம்ராஜ்யமே நடத்தியவர்.................\nஎல்லாம் இருக்கிறது.........ஆனால்..............இன்னும் இவருக்கு ஏனோ உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை\nஇவருக்கு சமமான இவருக்குப் பின் வந்த ஒருவருக்கு அந்த உலக அங்கீகாரம் கிடைக்கும் போது இவர் மனம் என்ன நினைத்திருக்கும்...........\nஉள்ளம் நிச்சயம் கொஞ்சமாவது பொறாமைப் பட்டிருக்கும்.......கண்ணீர் சிந்தியிருக்கும் ..... \nஅப்படி செய்வது நிச்சயம் சரியே........அந்த நிலையில் இருப்பவருக்கே அந்த வலியும் வேதனையும் புரியும்\nவேடிக்கை பார்க்கும் நமக்கு தான் அது செய்தியே தவிர அந்த இதயத்துக்கு அல்ல\nதுன்பம் வரும் வேளைகளில் வள்ளுவன் சொன்னதை போல் நாங்கள் சிரித்ததில்லை ஆனால் உன் பாட்டைக் கேட்டிருக்கிறோம்..உனக்கே அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது..உனக்கே அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது\nஉன் இசையை உச்சரிக்கும் உதடுகள் இருக்கும் வரையில் உனக்கு மரணமில்லை....வெள்ளைக்காரன் தராவிட்டால் என்ன........உன் தமிழன் நாங்கள் தருகிறோம் 1000 ஆஸ்கார்கள்......\nஇசை ஞானியே..................ஓங்கட்டும் உனது புகழ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=607", "date_download": "2018-04-24T10:49:51Z", "digest": "sha1:7EG7VTU5LREVZHWGMVICJRIF5USYRNZC", "length": 12679, "nlines": 84, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர் நிலைக்குழு ஆலோசனை கூட்டம்", "raw_content": "\nYou are here : Lalpet.Net » சமுதாய செய்திகள் » கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர் நிலைக்குழு ஆலோசனை கூட்டம்\nகடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர் நிலைக்குழு ஆலோசனை கூட்டம்\nஎல்லா வல்ல அல்லாஹ்வின் பேரருளால் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர் நிலைக்குழு ஆலோசனை கூட்டம்\n14/10/2017 சனிக்கிழமை அன்று வடலூர் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில்\nமாவட்ட தலைவர் மவ்லானா மவ்லவி A.சபியுல்லாஹ் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது\nஆரம்பமாக மவ்லானா மவ்லவி காரீ முஹம்மது அஹ்மது ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்\nமாவட்ட செயலாளர் மவ்லானா மவ்லவி அப்துர்ரஜ்ஜாக் உலவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்\nஇக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது\n1.மாவட்ட தேர்தல் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் 31/10/2017 செவ்வாய்க்கிழமை அன்று லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் மத்ரஸாவில் நடைபெறும்\nதேர்தல் அதிகாரிகளாக ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மவ்லானா மவ்லவி A.நுருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களும் மற்றும் பேராசிரியர் மவ்லானா மவ்லவி J.ஜாஹிர் ஹுசைன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும் செயல்படுவார்கள்\nஅனைத்து வட்டாரத்தின் செயளாலர்கள் தேர்தல் பணிக்குழுவினர்களாக செயல்படுவார்கள்\n2. ஒவ்வொரு வட்டாரமும் பொதுக்குழுவை கூட்டி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கான வேட்பாளரை முடிவு செய்து இன்ஷா அல்லாஹ் வரும் 25/10/2017 புதன்கிழமைக்குள் வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்\n(தனிப்பட்ட முறையில் யாரும் வேட்பாளரை முன் மொழியக்கூடாது.)\n3. வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 29/10/2017 ஞாயிற்றுக்கிழமை\n4. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகளுக்கு பணி சிறக்க வாழ்த்தி துஆ செய்யப்பட்டது\n5. மாநில தேர்தலை மிக சிறப்பாக நடத்திய திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து துஆ செய்யப்பட்டது\n6.இக்கூட்டம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பையும் தந்துஉணவு மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தவடலூர் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல்நிர்வாகிகளுக்கும்\nநெய்வேலி குறிஞ்சிப்பாடிவட்டார உலமாக்களுக்கும்நன்றி தெரிவித்து துஆ செய்யப்பட்டது\nஇறுதியாக மாவட்ட பொருளாளர் மவ்லானா மவ்லவி ஸலாஹுத்தீன் மன்பயீ நன்றிகூறினார்.\n« லால்பேட்டை,வ.குளக்குடி பகுதியில் ஹிதாயா சேவை மையம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது\nM.I.முஹம்மது நாசர் – பாத்திமா பேகம் திருமணம், M.I.சாதிக் – அஃப்ரா ஃபாத்திமா திருமணம் »\nஆஷிபாவிற்கு நீதி கேட்டு காட்டுமன்னார் குடியில் தமுமுக ஆர்ப்பாட்டம்\nலால்பேட்டை : ஏப்ரல் 15, கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார் குடியில் காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து காவல்துறை அதிகாரிகளும் RSS பயங்கரவாதிகளும் மூன்று நாட்கள் கற்பழித்து ...\nஅபுதாபியில் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ; தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன் பங்கேற்பு அய்மான் சங்க 37-ம் ஆண்டு விழா , அமீரக ...\nஅய்மான் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி அய்மான் சங்கம் 37-ம் ஆண்டு விழா, அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா, அய்மான் ஆவணப்பட வெளியீடு என முப்பெரும் விழா வரும் வெள்ளி கிழமை 23.02.2018 மாலை ...\nசிதம்பரத்தில் நடைபெற்ற ஜமாத்துல் உலாமாவின் முத்தலாக் சட்ட எதிர்ப்பு கண்டன கூட்டம்…\nசிதம்பரம், ஜனவரி 6- மத்திய அரசு கொண்டு வரும் முத்தலாக் தடை மசோதாவை வேறொடு ஒழிக்க போராடுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ...\nமுத்தலாக்கை குற்றமாகக் கருதி 3 ஆண்டு சிறைத் தண்டன விதிக்க வகை செய்யும் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்\nஉடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=805", "date_download": "2018-04-24T10:56:18Z", "digest": "sha1:GKHHQ7RSOQL32NXDOGB6ZVNCW4ZVOTKR", "length": 10447, "nlines": 71, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - கடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்", "raw_content": "\nYou are here : Lalpet.Net » அரசியல் செய்திகள் » கடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nகடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nலால்பேட்டை : ஜனவரி 24 ,\nகடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கந்தகுமாரன் கிளை பள்ளிவாசலில் எழுச்சியுடன் (23-01-2017) அன்று நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட பொருப்பாளரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் M.யாக்கூப் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்\nதலைமை செயற்குழு உறுப்பினர் நூரூல் அமீன் A.V.அப்துல் நாசர் மற்றும் தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் முஹம்மது அய்யூப் தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது அஸ்லம் மமக மாவட்ட செயலாளர் முஹம்மது நுஃமான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் மற்றும் தமுமுக மமக மாவட்ட துணை நிர்வாகிகள் மற்றும் பகுதி நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.\n« லால்பேட்டையில் மத்திய அரசின் தொடர் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nரெட்டியூர் ஜாவித் தந்தை ஹசனுத்தீன் மறைவு »\nலால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 71 ம் ஆண்டு நிறுவன தின கொடியேற்று விழா மற்றும் பேரணி \nலால்பேட்டை : மார்ச் 10, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 71 ஆம் ஆண்டு நிறுவன தின கொடியேற்று விழா மற்றும் பேரணி நிகழ்ச்சி லால்பேட்டை நகரில் 10/3/2018 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. லால்பேட்டை நகர தலைவர் ...\nலால்பேட்டையில் மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாள் அன்று கொடி ஏற்றும் நிகழ்ச்சி – அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nலால்பேட்டை : மார்ச் 03, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளான மார்ச் 10 அன்று அனைத்து பிரைமரிகளிலும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி ஏற்ற நிகழ்ச்சியினை நடத்திடுமாறு மாநில தலைமை ...\n‘நஞ்சை விதைக்கும் செயல்’ – ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள்\nசாரண-சாரணியர் அமைப்புக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவை தலைவராக்கும் தமிழக அரசு முயற்சிக்கு ஆளும்கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைத் தேர்ந்தெடுக்க தமிழக ...\nமியான்மருடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்\nமியான்மரில் முஸ்லிம்கள் இனப் படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மியான்மருடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டுகோள் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மியான்மர் (பர்மா) நாட்டில் ரோஹிங்கிய பகுதியில் கி.பி. ...\nஎடப்பாடி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் ஆளுநர் அவர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்\nஇன்று மாண்புமிகு தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்: மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramaniecuvellore.blogspot.in/2017/07/blog-post_5.html", "date_download": "2018-04-24T10:39:18Z", "digest": "sha1:PB6I4JY35NXB4BJQP77K37354I2Q2V75", "length": 36810, "nlines": 766, "source_domain": "ramaniecuvellore.blogspot.in", "title": "ஒரு ஊழியனின் குரல்: இஸ்ரேல் – மோடி – வரலாற்றுப் பிழை", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇஸ்ரேல் – மோடி – வரலாற்றுப் பிழை\nமோடியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவும் “தீவிரவாதத்தை ஒழிப்போம்” என்று கூட்டாக அறிவித்துள்ளனர்.\nஇந்தியாவையும் மோடியையும் நேசிப்பதாக நெதன்யாஹூ சொல்லியுள்ளார். எழுபது ஆண்டுகளாக இத்தருணத்திற்காகவே காத்துக் கொண்டு இருந்ததாகவும் அவர் சொல்லியுள்ளார்.\nஇந்தியா இஸ்ரேல் உறவு பல நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்டது என்று மோடி புகழ்ந்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு இஸ்ரேல். தீவிரவாதச் செயல்கள் மூலமே உருவான இஸ்ரேல் இன்றளவும் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்திக் கொண்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் இயற்கையாக இறந்து போகிறவர்களை விட பல மடங்கு மக்கள் இஸ்ரேலினால்தான் இறந்து போகிறார்கள்.\nமோடி எப்பேற்பட்ட பயங்கரவாதி என்பது நாமெல்லாம் அறிந்ததே நெதன்யாஹூ மோடியைக் காட்டிலும் மோசம். இவர்கள் இணைந்து தீவிரவாதத்தை ஒழிப்பதென்று சொல்வது ஒரு குரூரமான நகைச்சுவை.\nஇஸ்ரேல் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை வாங்கும் பிரதானமான நாடாக இந்தியா மாறுகையில் நெத்ன்யாஹூ இந்தியாவையும் மோடியையும் நேசிப்பதில் வியப்பென்ன இருக்கிறது எல்லா வணிகர்களுமே அவர்களின் முக்கிய கஸ்டமர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்தால்தானே தொழில் சுமுகமாக நடக்கும்\nஎழுபதாண்டுகளாக காத்திருந்தோம் என்று சொல்வதன் அர்த்தம் புரிகிறதா\nஇஸ்ரேல் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தலை கீழாக மாறிப் போனதைத்தான் துள்ளிக் குதிக்காத குறையாக சுட்டிக் காட்டுகிறார். இஸ்ரேல் எனும் தேசத்தின் உருவாக்கத்தை ஏற்காத நாடு இந்தியா. பாலஸ்தீன மக்களுக்கு பாரம்பரியமாக துணை நின்ற நாடு இஸ்ரேலுடன் எந்த வித உறவும் பல்லாண்டுகளாக வைத்துக் கொள்ளாத நாடு.\nவாஜ்பாய் காலத்தில் மாறியது இந்த நிலை. இதற்கு முன்பாக பிரணாப் முகர்ஜியும் ஹமீது அன்சாரியும் இஸ்ரேல் சென்றிருந்தாலும் அவர்கள் அந்த பயணத்தில் பாலஸ்தீனத்திற்கும் சென்றுள்ளார்கள். இப்போது மோடியின் பயணம் இஸ்ரேலோடு முடிந்து போகிறது. பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறோம் என்று இந்தியா சொன்னாலும் அது சும்மா ஒரு பேச்சுக்குத்தான் என்று நெதன்யாஹூவிற்கு தெரியும். அதனால்தான் எழுபது ஆண்டுகளாக காத்திருக்கிறோம் என்று சொல்கிறார்.\nபல நூற்றாண்டு கால பாரம்பரிய நட்பு என்று மோடி சொல்கிறார். எத்தனை நூற்றாண்டுகளாக இஸ்ரேல் எனும் நாடு இருக்கிறது என்று சொல்வாரா யூத வெறியை அடிப்படையாகக் கொண்ட ஜியோனிஸம்) (Zionism என்ற தத்துவம் முன்னுக்கு வந்ததே 1890 ம் வருடம்தான்.\nஅப்படி இருக்கையில் எங்கிருந்து வந்து பல நூற்றாண்டு கால பாரம்பரிய நட்பு\nமோடி இஸ்ரேலுக்குச் சென்றதும் வரலாற்றுப் பிழை.\nஇஸ்ரேல் பற்றி மோடி சொன்ன வரலாற்றிலும் பிழை.\nஇந்தியப் பால் குடத்தில் விழுந்த நச்சுத்துளி இஸ்ரேலுடனான நட்பு. இரண்டு வெறியர்கள் இணைவது உலக அமைதிக்கு அபாயம்\nஇன்னொரு பெரிய முரண்பாடு இருக்கிறது. நாளை எழுதுகிறேன்\nதீவிரவாதத்தை ஒழிக்க நினைப்பது நல்ல விஷயம்தானே. எந்த யாருடைய தீவிரவாதம் என்பதில் பிரசனை இருக்கிறது . கண்ணுக்கு கண் என்பதே தீவிரவாதத்தின் அடிப்படை. தன்மதமே பெரியது என்கிறான் யூதன். இந்துவும் அதைத்தான் சொல்கிறான். அதை ஏற்றுக்கொள்ளாதவனின் கண்ணை பல்லை உடை என்கிறார்கள் இருவரும். இந்த அற்புதக் கொள்கையை உலகம் முழுவதும் பின்பற்றட்டும். உயிரோடு எவனும் இருக்க முடியாது. கண்ணுக்கு கண் என்ற இஸ்ரவேலின் கொள்கையை மோடி புகழ்கிறார் தன் கொள்கையும் அதுவே என்று. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.\n//தன்மதமே பெரியது என்கிறான் யூதன். இந்துவும் அதைத்தான் சொல்கிறான்.//\nஇதர மதங்கள் என்ன தான் சொல்கின்றன நாங்க எல்லாம் சிறியவர்கள், அடக்கமானவர்கள் என்கின்றனவா\nஉலகத்திலே என்னை தவிர வேறு கடவுள்கள் எவருமே கிடையாது, என்னை வணங்குவதற்காகவே மனிதர்களை படைத்தேன் என்று இஸ்லாமிய மதகடவுள் சொல்கிறாரே\n//தன்மதமே பெரியது என்கிறான் யூதன். இந்துவும் அதைத்தான் சொல்கிறான். அதை ஏற்றுக்கொள்ளாதவனின் கண்ணை பல்லை உடை என்கிறார்கள் இருவரும்.//\nதன்மதமே பெரியது என்பதை ஏற்றுக்கொள்ளாதவனின் கண்ணை பல்லை உடை என்று யூதர்களும்,இந்துக்களும் சொன்னார்களா\n//கண்ணுக்கு கண் என்பதே தீவிரவாதத்தின் அடிப்படை. ..\nஇந்த அற்புதக் கொள்கையை உலகம் முழுவதும் பின்பற்றட்டும். உயிரோடு எவனும் இருக்க முடியாது. கண்ணுக்கு கண் என்ற இஸ்ரவேலின் கொள்கையை மோடி புகழ்கிறார் தன் கொள்கையும் அதுவே என்று.//\nகண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது.. இது எல்லாம் இஸ்ரவேலின் கொள்கையே கிடையாது. இந்த அற்புதக் கொள்கை என்பது அல்லாஹ்வால் எழுதபட்ட இஸ்லாமிய மதத்தின் ஷரியா சட்டங்களாகும்.\nநீ ஒளிந்து கொண்டு அசிங்கமாய் எழுதுவாய். அதை நான் பிரசுரிக்க வேண்டுமா மறுபடியும் சொல்கிறேன். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பிக்க நான் யேசுநாதர் இல்லை. அடித்தால் திருப்பி அடி என்று தைரியம் கொடுத்த தோழர் சீனிவாசராவ் அவர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன்.\nநாகரீகமான எதிர்க்கருத்துக்களை நான் என்றும் பிரசுரிக்காமல் இருந்தது. அந்த நாகரீகத்தை உன்னை மாதிரியான அநாகரீகப் பேர்வழியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.\nஉன்னால் ஏன் உன் அடையாளத்தோடு வர முடியவில்லை. மீண்டும் சொல்கிறேன். நீ ஒரு மோசடிப் பேர்வழி. உன் பொய் முகம் கலைந்து விடும் என்ற பயம் காரணம்.\nஇனி உனக்கு பதில் கிடையாது\nஉ.பி யோ, ராஜஸ்தானோ - கேவலம்தானே\nசிரிப்பே வரவில்லை ஜெமோ . . .உம் வெறுப்பே . . .\nஒல்லியான உருவம் . . .வலிமையான ஒலி\nநித்தியை விட கேவலமாய் அவரின் . . . .\nராஜினாமா செய்யும் முன் - நிதிஷீடம் . . .\nகூமுட்டை விருது - நிறுத்துங்கப்பா, முடியல\nஉத்தம அடிமை வேடத்தின் பேரம் என்ன\nஜெமோ . . .உடலே கொழுப்பாக . . .\nநீயும் அப்பவே செத்து தொலைச்சிருக்கலாம்\nநீயும் சாவு. உன் ஜாதியும் கூட . . .\nகாந்தி சொன்னதுதான் - ஒன்னுமில்ல\nம.பு நக்சலைட் கவிதை - நெருடலோடு\nமாட்டிறைச்சியை உறுதி செய்யும் பாஜக சி.எம்\nஎஸ்.வி.சேகர் எடுத்ததன் பெயர் என்னவாம்\nமீரா குமார் வென்றால் நல்லது\nகாத்திருந்து காத்திருந்து எடுத்த படம்\nஇவரே எங்கள் தலைவர் . . .\nஆமாம், அகமதாபாத் சரிப்பட்டு வருமா\nஜெயமோகனின் புதிய அயோக்கியத்தனம் . . .\nவேலூர் மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க\nஅமர்நாத் - கோழைகளும் ஒரு வீரனும்\nமோடி மோசடி இம்முறை மூன்றுதான்\nபுதிதாய் என்ன கலவரம் பொராகி\nக்ளவுஸ் கூட தர முடியாதா\nஒரு தேச விரோதக் கவிதை\nஇஸ்ரேல் – மோடி – வரலாற்றுப் பிழை\nஇது அசிங்கம் கிரண் பேடி\nவெட்டி உதார் பேசாம ஒழுங்கா போயிடு\nஅமித் ஷா அப்பன் வீட்டு சொத்தல்ல . . . .\nபாஜக தலைவரே சொன்னா சரியாதான் இருக்கும்\nஜி.எஸ்.டி - பேராசியர் என்ன சொல்கிறார்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://skselvi.blogspot.com/2015/04/blog-post_23.html", "date_download": "2018-04-24T10:22:35Z", "digest": "sha1:WSHGEKDVTDIBCWPATW5PAZQOROKL7FKQ", "length": 7898, "nlines": 111, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: (அ)நாகரீகமா?", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nநாங்கள் வளரும்போதும் சரி ,எங்களைச் சுற்றியுள்ள அண்டைவீட்டுத் தோழிகளும் சரி, அந்த காலத்தில் பெண்பிள்ளைகள் உள்ளே அணியும் ஆடைகளை ,துவைத்த பிறகும்,வெளியே உலரப்போடவிடாமல் ,வீட்டின் உள்ளேயே மறைத்து உலரச் செய்ய சொன்ன அம்மாக்கள் இருந்த இதே பூமியில்தான், உள்ளே அணிந்திருக்கும் ஆடைகளை ,வெளியே காட்டிக்கொள்ளும் பெண்பிள்ளைகளின் பழக்கத்தையும் பார்த்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்களை என்னச் சொல்லகிராம வாழ்க்கை போய்விட்டால் ,கற்றுக்கொடுக்கும் பழக்கமும்,கற்றுக்கொள்ளும் பாடமும் அப்படியே போய்விடுமா என்னகிராம வாழ்க்கை போய்விட்டால் ,கற்றுக்கொடுக்கும் பழக்கமும்,கற்றுக்கொள்ளும் பாடமும் அப்படியே போய்விடுமா என்ன ஆடைகுறைப்புதான் கற்பழிப்புக்கு காரணம் என சொல்லும் ரகம் அடியேன் இல்லை ஆடைகுறைப்புதான் கற்பழிப்புக்கு காரணம் என சொல்லும் ரகம் அடியேன் இல்லைஇதையெல்லாம் பெற்றோர்கள் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறார்கள்இதையெல்லாம் பெற்றோர்கள் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறார்கள்அல்லது கற்றுக்கொடுத்தும், கேக்காமல் திரியும் டீன் ஏஜ் பசங்களா\nஒரு கூட்டுக்குடும்பத்தில் கணவன் மனைவியாக ஒரு தம்பதி இருந்தால், அவர்கள் கணவன் மனைவி என்பது யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் உண்டு.அப்படி காட்டிக்கொள்ளாமல் பண்புடன் வாழ்ந்த காலம் போய்,இப்போ காதல் செய்ய தொடங்கியவுடன் ,அனைத்து செயல்களையும் செல்ஃபி அல்லது வீடியோவில் பதிவு செய்து உலகமே பார்க்கும் வண்ணம் செய்கின்றனர்இறுதியில் எதிர்பார்க்காத விபரீதங்களை மட்டுமே கேட்கவும் காணவும் முடிகிறது\nஇதையெல்லாம் கேட்டால்,’பத்து வயசுல போட்ட சட்டையை ,இப்ப்போ போட முடியுமான்னு 'கேட்கறாங்கள். 'மாற்றம் வரும்போது மாறிக்கொள்ளுங்கள்' என்றும் விவாதம் பண்ணுகிறார்கள்.சரிதான் பத்து வயசு போட்ட சட்டையை இப்போ போடத்தான் முடியாது ஆனால் பத்து வயசுல 'அம்மான்னு' கூப்பிட்ட அன்னையை இப்போ 'அத்தைன்னா' அழைக்கிறோம்\nநம்ம வீட்டில் எல்லாத்தையும் சரியாக நடத்துவோமே\nPosted by செல்விகாளிமுத்து at 07:51\n புரிந்துகொள்ள வேண்டியவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள் என்ன செய்வது\n//நம்ம வீட்டில் எல்லாத்தையும் சரியாக நடத்துவோமே\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/Aanmeega_Calendar/Aanmeegacalendar.asp?month=1&year=2017", "date_download": "2018-04-24T10:42:37Z", "digest": "sha1:A55AJFJ77Z3XGC6I44TZB24FWO2DDUMP", "length": 19005, "nlines": 380, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Spiritual and Devotional Monthly Calendar | Aanmeegam Calendar Details", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் ஆன்மிக காலண்டர்\nசித்திரை 1, ஏப். 14\nசிறப்பு: தமிழ் புத்தாண்டு, சித்திரை விஷு புண்ணியகாலம், சங்கடஹரசதுர்த்தி, புனிதவெள்ளி\nவழிபாடு: புனித தீர்த்தங்களில் நீராடுதல், கனி காணுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், லட்சுமி பூஜை செய்தல்\nசித்திரை 2, ஏப். 15\nசிறப்பு: சனீஸ்வரர் வழிபாட்டு நாள், நகை வாங்க, செடி, கொடி பயிரிட நல்லநாள்\nவழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்\nசித்திரை 3, ஏப். 16\nசிறப்பு: ஈஸ்டர், திருஷ்டி கழிக்க நல்லநாள்\nவழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்\nசித்திரை 4, ஏப். 17\nசிறப்பு: சஷ்டி விரதம், முகூர்த்தநாள், பூப்புனித நீராட்டு, நிச்சயதார்த்தம், காதுகுத்த நல்லநாள்\nவழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்\nசித்திரை 5, ஏப். 18\nசிறப்பு: செவ்வாய் வழிபாட்டுநாள், கிணறு வெட்ட நல்லநாள்\nவழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்\nவழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்\nசிறப்பு: நடராஜர் அபிஷேகநாள் திருவோண விரதம், வராக ஜெயந்தி, நவமி\nவழிபாடு: பெருமாள், ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்\nசிறப்பு: லட்சுமி வழிபாட்டு நாள், முகூர்த்தநாள், இசைப்பள்ளியில் சேர நல்லநாள்\nவழிபாடு: அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுதல்\nசிறப்பு: ஏகாதசி விரதம், திருநாவுக்கரசர் குருபூஜை\nவழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்\nசிறப்பு: வாஸ்துநாள், பம்ப்செட் அமைக்க நல்லநாள்\nவழிபாடு: மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்லநேரம் காலை 8.54-9.30 மணி\nசிறப்பு: மச்ச ஜெயந்தி, பிரதோஷம், மாதசிவராத்திரி, புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்\nவழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்\nவழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்\nசிறப்பு: அமாவாசை, வடுகநம்பி திருநட்சத்திரம், பதவியேற்க, மரம் நட நல்லநாள்\nவழிபாடு: தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்\nசிறப்பு: சந்திர தரிசனம், சிறுத்தொண்டர்நாயனார் குருபூஜை\nவழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்\nசிறப்பு: பரசுராமர் ஜெயந்தி, கார்த்திகை விரதம், ஷாபான் மாதப்பிறப்பு\nவழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தியும், முருகனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுதல்\nசிறப்பு: அட்சயதிரிதியை, சதுர்த்தி விரதம், மங்கையர்க்கரசியார் குருபூஜை, நகைவாங்க நல்லநாள்\nவழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்\nசிறப்பு: விரல்மீண்டநாயனார் குருபூஜை, முகூர்த்தநாள், சங்கர ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி\nவழிபாடு: சூரியபகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்\nசித்திரை 18, மே 1\nசிறப்பு: சஷ்டி விரதம், கச்சியப்ப சிவாச்சாரியார் குருபூஜை\nவழிபாடு: முருகன் கோவில்களில் விரதமிருந்து வழிபடுதல்\nசித்திரை 19, மே 2\nவழிபாடு: அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுதல்\nசித்திரை 20, மே 3\nசிறப்பு: அஷ்டமி விரதம், சிவஞானசுவாமி குருபூஜை\nவழிபாடு:பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்\nசித்திரை 21, மே 4\nசிறப்பு: நவமி, இசைமேதை தியாகராஜர் பிறந்தநாள்\nவழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்\nசித்திரை 22, மே 5\nவழிபாடு: அம்பாளுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுதல்\nசித்திரை 23, மே 6\nவழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்\nசித்திரை 24, மே 7\nசிறப்பு: உமாபதிசிவாச்சாரியர் குருபூஜை, முகூர்த்தநாள், நிச்சயதார்த்தம், வளைகாப்பு நடத்த நல்லநாள்\nவழிபாடு: மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் தரிசித்தல்\nசித்திரை 25, மே 8\nசிறப்பு: பிரதோஷம், இசைஞானியார் குருபூஜை\nவழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30- 6:00 மணிக்குள் நந்தீஸ்வரரை வழிபடுதல்\nசித்திரை 26, மே 9\nசிறப்பு: நரசிம்ம ஜெயந்தி, நயினார் நோன்பு, திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை\nவழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்,காலையில் எண்ணெய் நீராடல், சித்ரகுப்த நயினாரை வழிபடுதல்\nசித்திரை 27, மே 10\nவழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 3:27 மணிவரை கிரிவலம் வருதல், மதுரை வைகையில் அழகர் வைபவம் தரிசித்தல்\nசித்திரை 28, மே 11\nவழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்\nசித்திரை 29, மே 12\nசிறப்பு: அம்பாள் வழிபாட்டுநாள், பதவியேற்க, வாகனம் வாங்க நல்லநாள்\nவழிபாடு:அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்\nசித்திரை 30, மே 13\nசிறப்பு: சனீஸ்வரர் வழிபாட்டு நாள்\nவழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்\nசித்திரை 31, மே 14\nவழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/News_detail.asp?Id=529447", "date_download": "2018-04-24T10:42:15Z", "digest": "sha1:PLX4J4F5IZJ3HJEEPC25WJT2FEVVPT7Z", "length": 26663, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "Story of our flag | நமது கொடியின் கதை: ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு| Dinamalar", "raw_content": "\nநமது கொடியின் கதை: ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 207\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n காஷ்மீர் போலீசார் ... 53\nசுதந்திர தின விழாவைக் கொண்டாடும் நாளில், கொடியின் தோற்றத்தை தெரிந்துக் கொள்வது, நம் கடமை.\nசச்சிந்திரநாத் போசும், சில நண்பர்களும் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில், கொடி அமைத்தனர். மஞ்சள் பகுதியில், தேவநாகரியில் எழுதப்பட்ட வந்தே மாதரமும், கீழே இருந்த பச்சை நிறத்தில் இந்து, முஸ்லிம் மதங்களின் சின்னங்களாக சூரியனும், சந்திரனும் இடம் பெற்றிருந்தன. ஏழு தாமரைப் பூக்களையும் கொடியில் அமைத்தனர். ஆகஸ்ட் 7, 1906ல், \"பகிஷ்கார தினமாக'க் கொண்டாடப்பட்ட போது, கோல்கட்டாவில் உள்ள கிரீன் பார்க்கில் ,முதன்முறையாக இந்தக் கொடி ஏற்பட்டது.ஆகஸ்ட் 7, 1907ல், ஜெர்மனியிலுள்ள ஸ்டட்கார்ட்டில், 2வது சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் மாநாடு நடந்தநது. இதில், இந்தியப் புரட்சியாளர் மேடம் பிகாஜி ருஸ்டம் காமா, இந்திய தேசியத்தின் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.\nஹோம் ரூம்ல் இயக்கம் துவங்கியதும், அன்னிபெசன்ட் அம்மையார், புதிய கொடி ஒன்றை உருவாக்கினார்.அதில், ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும், அடுத்தடுத்து இடம் பெற்றிருந்தன. அவற்றின் மேல், ஏழு நட்சத்திரங்கள் சப்தரிஷியைப் போல் அச்சிடப்பட்டிருந்தன. இடது மேல் மூலையில் யூனியன் ஜாக்; இன்னொரு மூலையில் வெள்ளைப் பிறையும், நட்சத்திரமும் இருந்தன. பின், 1921ல், பி. வெங்கையா என்பவர், ராட்டையைச் சிவப்பு, பச்சை வண்ணத்தில் இடம்பெறச் செய்த ஒரு கொடி தயாரித்தார். இதில், வெள்ளை நிறத்தை சேர்க்க, காந்திஜி விரும்பினார். ஜனவரி, 26ம் தேதியைச் சுதந்திரத் தினமாகக் கொண்டாடும் படி, காந்திஜி அறிவித்தார். ஜனவரி 26, 1930ல், காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை உள்ள மக்கள், பொது இடத்தில் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திர சபதம் எடுத்துக் கொண்டனர்.\nகொடி வளர்ச்சியில், 1931ம் ஆண்டு மிக முக்கிய காலகட்டம். இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, பட்டாபி சீதாராமையாவின் தலைமையிலான தேசியக் கொடிக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்தது. கொடி முழுவதும் வெளிர் மஞ்சள் வண்ணத்தில், மேலே இடதுபுறத்தில் ராட்டை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கமிட்டி நிராகரித்தது. சில மாறுதலை ஏற்றுக் கொள்ளுமாறு, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு சிபாரிசு செய்தது. தேசியக் கொடி குழுவின் அறிக்கையை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ந்து, அறிக்கையை ஏற்றுக் கொண்டது. டிசம்பர் 1929, ஆகஸ்ட் 9ம் நாள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து, இந்தியாவின் விடுதலைக்காக, நம் சரித்திரத்திலேயே ஈடு இணையற்ற ஓர் இயக்கம் துவங்கியது. ஆதலால், ஆகஸ்ட் 9, கொடியேற்றப்படும் புனித நாள்களுள் ஒன்றானது\nஜூலை 22, 1947அன்று, இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில், மூவண்ணக்கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அறிமுகம் செய்து, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உரையாற்றும் போது கூறியதாவது:இந்தியாவின் தேசியக் கொடி, கேசரி வண்ணம், வெள்ளை, கரும்பச்சை ஆகிய வண்ணங்களை ஒன்றன்கீழ் ஒன்றாகச் சம அளவில் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளை நிறத்தின் மத்தியில், நமது ராட்டையை நினைவு கூறும் வகையில், வெளிர் நீல நிறத்தில், சக்கரம் ஒன்று இடம் பெற்றிருக்கும். அசோகரின் சாரநாத் சிங்க உருவத்தில் இடம்பெற்றிருக்கும் சக்கரத்தின் வடிவத்திலேயே இந்தச் சக்கரமும் இருக்கும். இந்தக் சக்கரத்தின் விட்டம், கிட்டத்தட்ட வெள்ளை நிறப் பட்டையின் உயரத்திற்கு இணையானதாக இருக்கும். தேசியக் கொடியின் அகலமும், நீளமும் (உயரமும்) முறையே, 2:3 என்ற விகிதத்தில் இருக்கும்.\nசில நேரங்களில், கட்டடத்தின் மீது தேசியக் கொடியைப் பறக்கவிடும் போது, 2:1 என்பது சரியான அளவாக இருக்கலாம். எனவே, கொடியின் நீளம், அகலம் தொடர்பான விகிதாச்சாரம் முக்கியமல்ல. அதன் வடிவமைப்பு தான் முக்கியம்.ஏறத்தாழ, 60 ஆண்டுகளுக்கு மேலாகக் காந்தியடிகளின் தலைமையில், எந்த மூவண்ணக்கொடியின் கீழ் போராட்டம் நடைபெற்றதோ, அதே கொடி தான், சில மாறுதலுடன் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.ஆகஸ்ட், 14, 1947 அன்று, நடுநிசியில், 12 மணி அடித்ததும், ஆகஸ்ட், 15 பிறந்ததும், முறைப்படி சுதந்திர இந்தியாவும் பிறந்தது அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்\nRelated Tags நமது கொடியின் ... தேசிய முரசு\nஇதையும் தவறாமல் படிங்க ...\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது பதிலளிக்க பிரதமர் ... ஏப்ரல் 23,2018 48\nகூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: கைவிரிக்கிறது நிதி ... ஏப்ரல் 23,2018 23\nசசி குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்\n'மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம்': ... ஏப்ரல் 23,2018 81\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்......இந்நேரத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போது ஒரு ஊக்கமாக இருந்த சில வார்த்தைகளை நினைவு படுத்த வேண்டியது நம் கடமை......வந்தே மாதரம்........ஜெய் ஹிந்த் .....சத்ய மேவ ஜெயதே......\nஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே .....\nஇந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த நாளில் நமது நாட்டு கொடியின் பெருமையை தெரிந்து கொண்டு அதனை மதிப்போமாக.\nஅப்போ, காங்கிரஸ் கொடியில் சில மாற்றம் செய்து தேசியக் கொடியாக மாற்றிவிட்டோம். அதானே சொல்ல வரீங்க. கொள்ளை அடிக்க உங்களுக்கு சுதந்திரம் இருக்குன்னு சொல்ல வரீங்க\nஅறிவாலயம் c / o போயஸ் கார்டன் - Chennai,இந்தியா\nகாங்கிரஸ் கொடியும் தேசியக் கொடிபோல தொற்றமளிப்பதால் பல ஊர்களில் காங்கிரஸ் காரர்கள் தேசீயக் கொடிக்கு பதிலாக கட்சிக் கொடியை ஏற்றி அவமானப் படுத்துகின்றனர். காங்கிரசையே மகாத்மா கலைக்கச் சொன்னபோது, இந்தக் கொடியையும் பயன்படுத்த யார் அனுமதித்தது காங்கிரஸ் ஒரு தேசீய அவமானம்.\nதாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=1930", "date_download": "2018-04-24T10:42:50Z", "digest": "sha1:26RHHCFGAFZZPRN5YTMRTY7YLA6TEWHF", "length": 12473, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டப்\nபழகுங்கள். ஆண்டவன் உங்களிடம் எதிர்பார்க்கும் பக்தியின் அடிப்படை இதுதான்.\n* தன்னடக்கம், தன்னம்பிக்கை, தொண்டு செய்யும் பணிவு இவற்றை முதலில்\nவீட்டிலும், தொடர்ந்து தெரு, ஊர்,\n* வாழ்க்கையில் பிறருக்கு நீங்கள் செய்த உதவியையும், பிறர் உங்களுக்குச் செய்த தீங்கையும் மறந்துவிடுங்கள்.\n* செடி, மரம், புழு, பூச்சி, மீன்கள் தர்மத்தை மீறுவதில்லை. விதிக்கப்பட்ட கடமையை செய்யத் தவறுவதில்லை. மனிதன் தனக்குரிய தர்மத்தை மீறுவதுடன், தீங்கு\nஅத்தகையவர்கள் இறைவனைச் சிந்தித்து பண்பட வேண்டும்.\n* வாய்க்கு உணவை எடுத்துச் செல்ல கைகள் வழங்கப்படவில்லை, மாறாக மலர்களால் இறைவனைப் பூஜிப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளன. உணவு தேடி வாழ்வை நடத்துவதற்காக வாழ்வு வழங்கப்படவில்லை,\nகடவுளைத் தேடுவதற்காகவும், பிறருக்கு உதவி\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n'மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம்': மொபைல் போனில் மிரட்டிய கோவை நபர் கைது ஏப்ரல் 24,2018\nஅடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி ஏப்ரல் 24,2018\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு ஏப்ரல் 24,2018\n கூற முடியாது என்கிறார் ரஜினி ஏப்ரல் 24,2018\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு ஏப்ரல் 24,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puduvaisiththargal.com/2015/03/", "date_download": "2018-04-24T10:09:44Z", "digest": "sha1:DITKOMI3WGOQEBIM3FCV5FKQLA5OZFRQ", "length": 62753, "nlines": 262, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: March 2015", "raw_content": "\nகாசியை, ‘ஒளிப் பிழம்பு’ என்பார்கள். அதோடு காசி என்பது தரையில் இல்லை, அது சற்றே உயரத்தில், சிவனின் திரிசூலத்தின் மீது இருக்கிறது என்றும் சொல்வர். இதற்குக் காரணம், ‘காசி’ என்பதற்கு நிலத்தில் ஒரு பொருள் உருவமும், அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய சக்தி உருவம் இம்மண்ணை விட்டு சற்றே உயரத்தில் இருக்குமாறும் அமைத்தார்கள். இந்த சக்தி உருவம் தரையில் இல்லாமல், மேலே நிறுவப்பட்டிருப்பதால், காசி தரையில் இல்லை, சற்று மேலே உள்ளது என்றார்கள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர். இதை எந்த அளவிற்கு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்வீர்கள் என சொல்ல முடியாது. இருப்பினும், அமெரிக்காவில் இருந்து வந்த சிலரும், சில ருஷிய விஞ்ஞானிகளும் ‘கிர்லியன் ஃபோடோகிரஃபி’ என்ற தொழில்நுட்பம் வாயிலாக காசியைப் படம் பிடித்தார்கள். அந்தப் படங்களில், விண்வெளியில் இருந்து காசிக்கு பல அணுத்துகள்கள் வருவதாகத் தெரிகிறது. இதை வெளிச்சத்தின் தூறல்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதுவே நம் அனுபவத்தில், நாம் உணர்ந்து அறிந்த உண்மை. காசி என்பது 168 மைல் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைத்தற்கே அரிய சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சக்திநிலை. இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை.\nசிவன் வடிவமைத்த காசியின் வடிவியல்\n468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்கள்\nகாசி நகரின் வெளி வட்டம், ‘சௌராசிக்ரோஷி யாத்ரா’ 168 மைல் சுற்றளவு, 144 சக்திமையங்கள் இந்த வெளிவட்டத்துள் இன்னும் 4 சிறிய வட்டங்களாக, ‘பஞ்சக்ரோஷி யாத்ரா’ 55 மைல் சுற்றளவு, 108 சக்தி மையங்கள் ‘நகரப் பிரதிக்ஷனா’, 16 மைல் சுற்றளவு, 72 சக்தி மையங்கள் ‘அவிமுக்த’, நகரைச் சுற்றி 4 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் ‘அந்த்த க்ருஹ’ காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றி 7 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் என ஐந்து வட்டங்களில் 468 சக்தி மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு வட்டத்திலும், வெவ்வேறு அளவிலான சக்தி தீவிரம் இருக்கும். உள்ளே செல்லச் செல்ல, சக்தியின் தீவிரம் அதிகரிக்கும். இது உடலின் பஞ்சகோஷ அமைப்பை குறிப்பதாகவும் இருக்கிறது. காசி விஸ்வநாதர் கோவிலும் இதே அமைப்பில் ஆனால் சிறிய அளவில் அமைக்கப்பட்டது. அது மிக மிக நுணுக்கமாக, பலவற்றைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் இது தகர்க்கப்பட்டு, இன்று அவ்விடத்தில் மசூதி அமைந்து, இன்றைய கோவில் ஒரு ஓரமாக சின்ன இடத்தில் நிற்கிறது. நம் உடலில் மொத்தம் 72000 நாடிகள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர். கோவிலும் சரி, நகரமும் சரி இதை ஒத்தே இருந்தன.\nஏன் 5: பஞ்சபூதங்கள் 5 என்பதாலும், சிவன் பூதேஷ்வரா என்பதாலும், இந்நகரை 5 இன் அடிப்படையில் அமைத்தார்கள்.\nஏன் 468: நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468 சக்தி ஸ்தலங்கள். பஞ்ச பூதங்களில் ஆகாஷைத் தவிர்த்ததற்குக் காரணம், நம் உடலின் அமைப்பில், நீர் 72%, நிலம் 12%, காற்று 6%, நெருப்பு (உடல் சூடு) 4%, ஆகாஷ 6%. இதில் மற்ற நான்கையும் நாம் சரியான வழியில் பார்த்துக் கொண்டால் போதும். ஆகாஷ பற்றி நாம் ஏதும் செய்வதிற்கில்லை.\nஏன் 108: நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் அமைக்கப்பட்டன. இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் காசியை உருவாக்கினார்கள். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார் 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப் பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம்\nஏன் காசி: இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியைப் போற்றி வந்தனர். இதை மதம் சம்பந்தப்பட்ட இடமாக நினைப்பது மிகக் குறுகிய கண்ணோட்டம். இது மதம் சம்பந்தமட்ட இடமல்ல. ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கும் ஏக்கத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி, அதை நிறைவேற்றுவதற்காக, முறையான தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட சக்தி யந்திரம், இந்த காசி. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் இன்றளவும் ஆன்மீக வாய்ப்பை அள்ளி வழங்கும் இடமாக அறியப்பட்டாலும், இசை, கலை, கல்வி, கைவினைப்பொருட்கள், பட்டு நெசவு என பல்வேறு துறைகளிலும் காசி புகழ் பெற்றிருக்கிறது. ஆயுர்வேதம் கூட காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான். இசையில் தலைசிறந்த பாடகர்களும், கணிதத்தில் புகழ்பெற்றவர்களும் வாழ்ந்த இடம் காசி. இந்தியாவின் தலைசிறந்த சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் உஸ்ஸாத் பிஸ்மிலாகான் போன்ற பெருமைக்குரிய கலைஞர்களை உலகுக்கு வழங்கியதும் காசியே. ஆர்யபட்டா போல் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய மேதைகள் எல்லாம் இப்பகுதியிலிருந்து வந்தவர்கள்தான். இவர்கள் எல்லாம், உயிரோட்டம் நிறைந்திருந்த காசியின் கலாச்சாரத்தில் உருவானவர்கள். காசி என்னும் கருவியால், இத்தனை புத்திசாலித்தனமும், திறனும் இங்கு தோன்றியது. இதன் மூலம், சாதாரணமாக ஒரு மனிதன் அணுகமுடியாத பரிமாணங்களை எல்லாம் இவ்விடத்தில் வாழ்பவர்களால் அணுக முடிந்தது. இவை அத்தனையும் பிரபஞ்சத்தை தர்க்கரீதியாக பார்த்து, உருவாக்கப்பட்டவை அல்ல. இப்பிரபஞ்சத்தை, அது எப்படி இருக்கிறதோ அதை அவ்வாறே பார்த்தனர். இப்படி படைப்பின் தன்மையை, அது இருக்கும் நிலையிலேயே பார்ப்பவர்களின் புத்திசாலித்தனம், நம்பமுடியா அளவிற்கு பண்பட்டு முதிர்ச்சி அடைகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “இந்தியக் கணிதவியலின் துணை இன்றி, இன்றைய விஞ்ஞானம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”. இப்படிப்பட்ட கணிதம் தோன்றியது உயிரோட்டம் நிறைந்த காசியிலே, காசி எனும் மகத்தான யந்திரத்தின் துணையிலே\nசிவனின் ஏக்கம்: காசி நகரம் உருவானபின், அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒரு அரசனின் கையில் அந்நகரை ஒப்படைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கான நிபந்தனை, தேவர்களும், முக்கியமாக சிவனும் காசிக்கு வரக்கூடாது என்பது தானாம். சிவன் காசிக்கு வந்துவிட்டால், பிறகு எல்லோரும் அவரையே பின்பற்றுவர். அரசனிற்கு அப்புறம் என்ன மரியாதை இருக்கப் போகிறது இதற்கு ஒப்புதல் கொடுத்ததும், ஆட்சி கைமாறியது. சிவனும் கைலாயத்தில் இருந்தார். ஆனால் பார்வதியை மணந்தபின், பார்வதியால் கடுங்குளிர் தாங்க முடியாது என்பதால், மலையை விட்டு கீழிறங்க வேண்டிய கட்டாயம் சிவனிற்கு ஏற்பட்டது. தங்குவதற்கு சரியான இடம் தேடியவர், காசியைப் பார்த்ததும், அவருக்கு வேறு எங்கு தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லையாம். ஆனால் அவர் காசிக்குள் வருவதற்குத் தடை இருக்கிறதே இதற்கு ஒப்புதல் கொடுத்ததும், ஆட்சி கைமாறியது. சிவனும் கைலாயத்தில் இருந்தார். ஆனால் பார்வதியை மணந்தபின், பார்வதியால் கடுங்குளிர் தாங்க முடியாது என்பதால், மலையை விட்டு கீழிறங்க வேண்டிய கட்டாயம் சிவனிற்கு ஏற்பட்டது. தங்குவதற்கு சரியான இடம் தேடியவர், காசியைப் பார்த்ததும், அவருக்கு வேறு எங்கு தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லையாம். ஆனால் அவர் காசிக்குள் வருவதற்குத் தடை இருக்கிறதே அதனால் காசிக்குள் வருவதற்கு அவர் பல தந்திரங்களையும் கையாண்டு, ஒன்றும் பலிக்காமல், கடைசியாக காசி மன்னன் திவோதாசனுக்கு முக்தி ஆசை காட்டி, அவருக்கு முக்தி வழங்கி அதன் பின்னே தான் அவர் காசிக்குள் வரமுடிந்ததாம். உள்ளே வந்தவர், இனி காசியை விட்டுப் பிரியேன் என்று சொன்னாராம். அதனால் அங்கு ‘அவிமுக்தேஷ்வரா’ எனும் கோவிலும் உண்டு. இக்கதைகள் அனைத்தும் காசியில் வாழ ஒவ்வொருவரும் எவ்வளவு ஏங்குவர் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டது.\nஒ என்ற உயிர்எழுத்தானது தெய்வீகத்தன்மை\nவாய்ந்தது. உள் உறுப்புக்களின் வடிவம், மூளைக்கருக்கள் போன்றவற்றை ஒப்பிடும்போது காணலாம். இவை பக்கச்சார்பான வரலாற்றை காட்டுவதாக உள்ளது\n'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.\nகாரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\nகுருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்\nகுருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்\nகுருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்\nகுருடும் குருடும் குழிவிழு மாறே.\nஎந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.\nஅத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.\nகாலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும்போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளவேண்டும்.\nமெஞ்ஞான காரணக்குரு இன்றி சிவத்தை அடைய முடியாது.\nகுருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு\nசிவத்தை அடைய முற்றுப்பெற்ற மெஞ்ஞானக் குருவாகிய ஞானிகளை/ சித்தர்களை வழிபடுதலே முறை என்கின்றது தமிழ்மறையான திருமந்திரம்.\nசிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்\nஅவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை\nஅவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்\nகுருவை வழிபடின் கூடலும் ஆமே.\nஅருட்பெரும்சோதி, அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்சோதி...\nதிருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே\nதிருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ\nஉருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்\nஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ\nகருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே\nகங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ\nசெருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.\nசாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்\nநீதியும் நிலையும் சத்தியப் பொருளும்\nஆதியும் நடுவும் அந்தமும் இல்லா\nஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nபடித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.\nஉலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.\nமுதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு\nஅகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.\nபட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி.11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டிணத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்.\nபொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு புத்தருக்கு இணையாக தமிழகத்தில் கருதப்படுகின்றது. அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கவுரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை.\nஅந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு \"தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்` என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.\nபட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங் களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள்.\nஅவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.\nஅவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட மனம் கசிந்து அழுது விடுவார்கள்.\nஅந்தப் பாடல்கள் பின் வருமாறு..\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே\nஅந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள\nதேனே திரவியமே செல்வத் திரவியப்பூ\nஅள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தே என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புறத்திலே\nபின்னை இட்ட தீ தென்இலங்கையில்\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nவேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்\nகுருவி பறவாமல் கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்\nஉன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்\nவீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க\nஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\nபிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nபிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.\n13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.\nஎலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.\nஇந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.\nஅணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.\nஅணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.\nஇதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.\nஇதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.\nஇந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.\nஇது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.\nசெர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,\"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்\"என்றார்.\nமகான் படே சாஹிப் ஆலய மஹா குரு பூஜை (03-03-2015)\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nஅருட்பெரும்சோதி, அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை...\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nமகான் படே சாஹிப் ஆலய மஹா குரு பூஜை (03-03-2015)\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-04-24T10:45:56Z", "digest": "sha1:SV2OVEUHDKYQ6SQPTSTCGBOADA56IYUB", "length": 3489, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரயோசனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிரயோசனம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு விளையும் அல்லது உற்பத்திசெய்யப்படும் பொருள்.\n‘தோட்டக்காரனே தோட்டத்துப் பிரயோசனங்களை அனுபவிக்கலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-24T10:46:27Z", "digest": "sha1:O2HNJBXRFPM6BSWOTCZRB6LOALHGLOTQ", "length": 3433, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெரும்போகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெரும்போகம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு நீண்ட காலப் பயிர்.\n‘பாசன வசதி இருந்தால்தான் பெரும்போகம் பயிரிடலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/ilakkiyam-paarambariyam-kalaiyum/", "date_download": "2018-04-24T10:43:33Z", "digest": "sha1:UC2GPE33XBGL4FJDDFT44FT6U6GQJQOO", "length": 8703, "nlines": 82, "source_domain": "airworldservice.org", "title": "LITERATURE/ HERITAGE/ ARTS & CRAFTS | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nகவிமணி தேசிக வினாயகம் பிள்ளை...\nஎம்.சாய்தரணி கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, குமரி மாவட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர். பள்ளியில் முதலில் மலையாளம் பயின்றவர். பின்னர்தான் தமிழ் பயின்றார். பக்திப் பாடல்கள், வரலாற்று நோக்குடைய பாடல்க...\nகவிஞர் திருமதி வானதி ஆங்கிலம் விரும்பிய தந்தைக்குத் தெரியாமல் தமிழ் படித்தவன். தமிழ் வயலை ஆழ உழுத உழவன். கடைக்காலத் தமிழுக்குக் கிடைத்த கற்பக விருக்ஷம்....\nஇந்திய ஒப்பிலக்கிய வரலாறு – ஓர் அறிமுகம்...\nDr. S. ஸ்ரீனிவாசன் இலக்கியத் துறையில் ஒப்பிடுதல் என்ற சிந்தனையை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் ஃப்ரெஞ்சுக்காரர்கள் தான். இரண்டு அல்லது அதற்கதிகமான இலக்கியங்களின் இடைத்தொடர்பு பற்றிய கல்வியே ஒப்பிலக்க...\nதமிழ்ச் சங்க இலக்கியச் சித்திரங்கள் – முனைவர் ஜி. ராஜகோபால் உரை....\nஅகம் என்பது காதல்வயப்பட்ட பருவப் பெண்ணின் உணர்வுகளும் நடத்தைகளும். புறம் என்பது கடமை உணர்வு கொண்ட ஆண்களின் கொடைத் திறனும் நடத்தைகளும்....\nஉரை : பேராசிரியர் அறவேந்தன் Prof. Dr. Thamotharan இலக்கணத்தைவிட கடினமான புரிதல் தன்மை வாய்ந்தவை கணிதம் மற்றும் அறிவியல் துறை சார்ந்த கருத்துக்கள். ஆனால், நாம் விரும்பிப் படிக்கின்றோம், கற்கின்றோம். இ...\nசுதந்திர தாகம் படைப்பிற்காக சாகித்ய அகாதெமி விருதை 2001 இல் பெற்ற மூத்...\nஅந்த பெண்ணின் ஆசை, அபிலாஷைகள் எல்லாம், நனவோடை உத்தியில் சொல்லப்பட்டுள்ளன. சிறுகதை, நாவல் என படைப்புத் தொழிலில் ஈடுபட்டாலும், இப்புனை கதைப் பற்றிய திறனாய்வின் இன்றியமையாமை, இதுப் பற்றிய அணுகுமுறை எல்ல...\nகவிஞர் திருலோக சீதாராம் -கவிஞர் ரவி சுப்ரமணியன் உரை....\nதமிழ்க் கவிதை உலகின் ஓர் அபூர்வக் கவி ஆளுமை திருலோக சீதாராம். சௌந்தர்ய ஒலி உலகில் வாழ்ந்து பாடித் திளைத்தவர். அந்த இசை தந்த நுண்ணுணர்வில் வழியாகவே அவர், இலக்கியத்தை, மனிதர்களைப் பார்த்தார். அந்தப் பா...\nசுவாமி விவேகானந்தர் கவிதை – எழுதி வழங்குபவர் கவிஞர் சென்னிமலை தண...\nசுவாமி சிவானந்தர் கவிதை – எழுதி வழங்குபவர் கவிஞர் சென்னிமலை தண்ட...\nவிருதுகள் சிறுகதை – எழுதி வழங்குபவர் ஆட்டனத்தி...\nஅடுத்த மூன்றாண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை இரு மடங்காக்க மத்திய அரசு திட்டம் – அமைச்சர் கே ஜே அல்ஃபோன்ஸ்\nவிடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாதம் 15 கிலோ உணவு தானியம் மானிய விலையில் வழங்கத் திட்டம்\nஏமனின் வடக்கு மாகாணத்தில் சவுதி கூட்டணி விமானத் தாக்குதல்\nசிரியா குறித்த மாநாடு இன்று பிரசல்ஸில் தொடங்குகிறது\nகூடங்குளம் அணு உலை அதி நவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது – இந்திய அணு சக்திக் கழகம்.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச செலாவணி நிதியம் பாராட்டு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2012/04/iphone_18.html", "date_download": "2018-04-24T10:26:36Z", "digest": "sha1:HK7DUZZJGXHKJYN26C3B4DNSL3K4BFFO", "length": 4759, "nlines": 76, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "iPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....! | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வாங் ஆகும். இவர் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவர் ஆவார்.\nஇந்த செய்தியை சீனாவின் சிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த மாணவர் ஆப்பிளின் எந்த மாடல்களை வாங்கினார் என்று அந்த செய்தி குறிப்பிடவில்லை.\nவாங் தனது கிட்னியை விற்றதன் மூலம் அவருக்கு 3500 அமெரிக்க டாலர்கள் (175000 ரூபாய்) கிடைத்துள்ளது. அதை வைத்து அவர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடை வாங்கி இருக்கிறார்.\nதனது மகனின் கைகளில் ஐபேட் மற்றும் ஐபோன் இருப்பதைப் பார்த்த வாங்கின் அம்மா அவை வந்ததன் காரணத்தை வற்புறுத்தி கேட்டதன் விளைவாக தனது கிட்னியை விற்றதை வாங் ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஇந்த சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் இதில் ஈடுபட்ட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் ஒரு டாக்டரும் அடக்கம். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nபுதிய ஆப்பிள் iPad - 3 இந்தியாவில் இன்று அறிமுகம்\nபுதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் Curve - 9220 - இந்...\nமைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஆன்ட்ராய்டு ட...\nசெல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீ...\nசச்சின் பயன்படுத்தும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் .....\nநோக்கியாவை பின்னுக்கு தள்ளி சாம்சங் சாதனை..\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/06/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-04-24T10:21:54Z", "digest": "sha1:PEX3TGSKUMAAFSDT33D7HR6NHQKYRCTI", "length": 6632, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "விமல், டளஸ், பீரிஸுடன் பாகிஸ்தான் பறந்தார் மஹிந்த | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nவிமல், டளஸ், பீரிஸுடன் பாகிஸ்தான் பறந்தார் மஹிந்த\nநான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் சென்றுள்ளார்.\nஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் அவர் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார்.\nஇவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, டளஸ் அழகப்பெரும ஆகியோரும், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.\nமுதலமைச்சரின் ஆதரவாளர் சாந்தி சிறீஸ்கந்தராசாவை சந்திக்க முயற்சி\nவிக்கிக்கு காட்டமான கடிதத்தை அனுப்பினார் சம்பந்தன்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://skselvi.blogspot.com/2013/10/blog-post_30.html", "date_download": "2018-04-24T10:34:00Z", "digest": "sha1:2QAR5FGKRNXGNVLYRL7KFV5GVYVMLZAF", "length": 19311, "nlines": 131, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: அசுரர்களும் வதங்களும்!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nபொதுவாக நம் இந்துக்களின் பண்டிகை மற்றும் பெருநாட்கள் அனைத்திலும் ஏதாவது ஓர் அசுரனைக் கொல்லும் விழா இருக்கும்நவராத்திரியில் மஹிசாசுரன் வதம், கந்த சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்யும் படலம் ,தீபாவளியில் நரகாசுரன் வதம், விநாயக சதுர்த்தியில் கஜாமுக அசுரன் வதம் என்று இன்னும் பல உண்டு\nஅசுரன் என்பவன் மனிதன் தான் ,அவனைக்கொன்று அது ஒரு விழாவாஎன்று ஒரு சாரார் கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்லலாம் என்று ஒரு சாரார் கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்லலாம் தீய குணங்களான அசுர குணத்தை, நம் உள்ளத்தில் இருந்து அழித்தால், நீக்கினால் ,அந்த தினம் யாவுமே நமக்கு திருநாள் ,பெருநாள் ,பண்டிகை நாள் என்பதுதான் அவைகளின் நீதி\nதீபாவளிக்கு பட்பல கதைகள் உண்டு.தாமோதரனை அன்னை யசோதா கயிற்றில் கட்டிய நாள், இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள், கண்ணன் நரகாசுரனை கொன்ற நாள் என்று இன்னும் எத்தனையோ புராணங்கள் சொல்வதுண்டு.எது எப்படியோ இருள் நீங்கி,தீமைகள் விலகி, அசுர குணம் கொண்ட உள்ளத்தை தெளிய வைக்கும் திருநாள்தான் தீப ஒளி திருநாள். பட்டாசு கொளுத்தும் பழக்கம் சீனர்களிடம் இருந்து நாங்கள்(மலேசியாவில்)’காப்பி பேஸ்ட்’ பண்ணிக்கொண்டோம்அதுதான் உண்மை,அதுக்கும் விளக்கம் கேட்டால்,பின்னே எங்கே போவது\nஒன்பது நாட்கள், ஊசி முனையில் அம்பாள் தவம் இருந்து பலம் பெற்று மகிசாசுரனை வதம் செய்ய புறப்படுகிறாள் என்று கதையாக சொன்னால், அந்த காலத்தில் பயபக்தியாக அம்பாளை விரதமிருந்து வழிபடுவார்கள்.அந்த ஒன்பது நாட்கள் பெண்கள், பெண் தெய்வமான அம்பாளை வழிபட ஒரு ஐடியா. பெண்குலத்தை மதிக்கவும் மரியாதை செய்யவும் அந்த கதை சொல்லப்பட்டிருக்கலாம்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல பெண் பொங்கி எழுந்தால் அவளுக்கும் கோபம் வரும் ,அசுரனையே வெல்லும் பலமும் வரும்,வரலாம் என்பதுக்காக ஓர் உதாரணம்அதுக்காக பெண்களெல்லாம் ஊசி மேல் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமாஅதுக்காக பெண்களெல்லாம் ஊசி மேல் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமா\nராமாயணத்தில் பத்து தலை இராவணன் வருவான். அவனை இராமன் வதம் செய்வதாக புராணம்பத்து தலை உள்ள மனிதனுக்கு சளிப்பிடித்தால் ,அவன் முகத்தில் உள்ள பத்து மூக்குகளையும் ஒரே நேரத்தில் எப்படி ‘கர்சீப்’கொண்டு துடைப்பான் பத்து தலை உள்ள மனிதனுக்கு சளிப்பிடித்தால் ,அவன் முகத்தில் உள்ள பத்து மூக்குகளையும் ஒரே நேரத்தில் எப்படி ‘கர்சீப்’கொண்டு துடைப்பான் ’என்று யாரோ ஓர் அறிஞர் கிண்டலாய் கேட்டதாக எங்கோ படித்த ஞாபகம்’என்று யாரோ ஓர் அறிஞர் கிண்டலாய் கேட்டதாக எங்கோ படித்த ஞாபகம் பத்து தலை என்பதை பத்து தீய குணங்களாக வர்ணிக்கின்றனர் . அதை வென்று வெற்றியடைகிறான் இராமன்.அதுமட்டுமின்றி (சில)தவிர்க்க முடியாதபிரச்சனைக் களைய உற்றார் உறவுகள் ,உடன்பிறப்புகள் நட்புகள் அனைவரும் அவசியம் என்பதை உணர்த்தவே இலட்சுமணன்,சுக்ரீவன் ,ஜடாயு,வாலி, மற்றும் குகன் போன்ற பாத்திரங்கள்.அனைத்தையும் நம்ப வேண்டாம் ,வேண்டிய விசயங்களை எடுத்துக்கொள்வோமே\nகந்த சஷ்டி ஆறு நாட்கள் விரதம்.ஆறாவது நாள் சூரனை வதம் செய்ய முருகன் புறப்படுகிறார் என்பது புராணம். ’சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பது சஷ்டி எனும் நாளில் விரதம் இருப்பது,இடைவிடாது இறைவனை தியானிப்பது போன்றவை அகம் என்னும் உள்ளத்தில்(பையில்) நன்மைகளைக் கொண்டு வரும் என்பதனை விளக்குவதை நாம் அறிவோம் எப்படி இந்த பழமொழி மாறிவிட்டதோ,அதுபோலத்தான் புராணங்கள் சொல்லும் உட்கருத்து அல்லது நீதியும் தற்போது மாறி வருகின்றன\nகஜாமுக அசுரனை அழிக்க ‘ஓம்’என்ற பிரணவ மந்திரத்தில் இருந்து உருவான விநாகயபெருமான், அதே முகம் கொண்டு உருவெடுக்கிறார். அசுரனை அழிக்க தன் தந்தத்தை உடைக்கிறார்(மஹாபாரதம் வியாசர் கூற ,விநாயகர் எழுத தன் தந்தத்தை உடைத்த கதையும் சொல்லக்கேட்டுள்ளேன்). அசுரன் சினிமாவில் வரும் வில்லனைப்போல உடனடியாக மாறி ,உன் காலடியில் ‘எலியாக’கிடக்கிறேன்’என்று சொல்வதாக விநாயக சதூர்த்திக்கு ஒரு புராணம் உண்டு. என்னை அழிக்க கூடியவன் மனிதனாக இருக்ககூடாது ,மிருகமாக இருக்ககூடாது,என்னைப்போல அசுரனாக இருக்ககூடாது’என்று சிவபெருமானிடம் அசுரன் தவம் கேட்கிறான்.கொடுத்த சிவபெருமான் , முழிக்கிறாராம்(பரம்பொருளுக்கே சோதனையா/) உடனே விநாயகர் இப்படி உருவெடுக்கிறார்,அதாவது முகம் மிருகமாக, உடல் அசுரனைப்போல, கால்கள் மனிதனைப்போல (மனிதன் பாதி ,மிருகம் பாதி கலந்து செய்த கலவைப்போல)\nபண்டிகைகள் என்பது நாம் இறைவனை வழிபடவும் ,உறவுகளோடு கூடி இருக்கவே என்பதைத்தான் உணர்த்திச் செல்கிறதே ஒழிய, அசுரன் இறந்ததை ஒரு பெருநாளாக ,மகிழ்ச்சியாக கொண்டாடுகிறீர்களாஎன்ற கேள்விகளெல்லாம் வீண் விதண்டாவாதம்\nவேற்று மதத்தைச் சார்ந்த என் தோழி ஒருமுறை என்னிடம்’உங்கள் (சைவ சமயத்தில்) 365 நாட்களும் பண்டிகையாஅந்த ராத்தி ,இந்த ராத்திரி,அந்த பூசம் ,இந்த நட்சத்திரம் ‘என்று கிண்டலாய்ச் சொன்னாள்.(பாவம் விசயம் புரியாதவள்அந்த ராத்தி ,இந்த ராத்திரி,அந்த பூசம் ,இந்த நட்சத்திரம் ‘என்று கிண்டலாய்ச் சொன்னாள்.(பாவம் விசயம் புரியாதவள் )விளக்குவது நம் கடமைநாம் கற்றைதைச் சொல்வோமே,என்று சொன்னேன். ‘கண்டதையும் தின்பதுவும் ,வெந்ததையெல்லாம் தின்பதுவும் என்றில்லாமல் ‘ஒரு சில விதிமுறைகளை வரையறுத்து ,குறிப்பிட்ட காலத்தில் இப்படி செய்ய வேண்டும் .மேலும் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைக்கவும் பிரார்த்திக்கவும்தான் இத்தனை விழாக்கள்,பண்டிகைகள்’என்றேன்.மன்னிப்புக் கேட்டாள். மன்னித்தேன்.மறந்தேன்\n**உண்மையில் இப்படி ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நினைக்கவே இல்லை.நண்பரின் முகநூலில் ‘நரகாசுரன் தமிழன்,ஆகவே அவனை அழித்த தினமாக தீபாவளியை வடநாட்டினர் கொண்டாடுவதாக படித்தேன்.உடனே எழுதினேன்.இதனால் பல இலக்கியவாதிகளும் புரட்சியாளர்களும் ‘உங்களுக்கு புராணம் ,இதிகாசமெல்லாம்’என்ன தெரியும் ,ஏது தெரியும்\nஎன் அறிவுக்கு எட்டிய ஒரு சில விசயங்களைப் பகிர்ந்துள்ளேன். என் மாணவ செல்வங்களுக்கும் இதைத்தான் ஓவ்வொரு விழா கொண்டாடும்வேளையில் கதையாக கூறி இறுதியில் உட்கருத்தை புகுத்துவோம்.ஆகவே விசயம் தெரிந்தவர்கள் அமைதி காக்கலாம்,தெரியாதவர்கள் உட்கருத்துக்களையும் ,விசயங்களையும் பிறரோடு பகிரலாமே எதோ ரொம்ப 'அறிவாளித்தனமாய்' எழுதியதாக கருதவேண்டாம் நட்புக்களே\nPosted by செல்விகாளிமுத்து at 08:01\nஹிஹி... எனக்கு இந்த அளவுக்குக் கூட தெரியாது... தெரிஞ்சதை பகிருங்கள்.... தெரியாதவங்க தெரிஞ்சிக்கட்டும்....\nதமிழ் நாட்டிலிருந்து தான் இவ்வாறான விதண்டா வாதங்கள் வருகின்றனகேட்டால்,கடவுளே இல்லை என்னும் கூட்டம்.எப்படி வந்தீர்கள்,உங்கள் வாழ்க்கை எப்படி என்று கேட்டாலும்.............சரி,விடுங்கள்.இந்து சமயம் புராதனமானது,போற்றுதற்குரியது என்று வேற்று மதத்தினர்&நாட்டினர் சொல்வதும்,ஆராய்ச்சிகள் செய்வதும்,கடைப் பிடிப்பதும்..........ஹூம்கேட்டால்,கடவுளே இல்லை என்னும் கூட்டம்.எப்படி வந்தீர்கள்,உங்கள் வாழ்க்கை எப்படி என்று கேட்டாலும்.............சரி,விடுங்கள்.இந்து சமயம் புராதனமானது,போற்றுதற்குரியது என்று வேற்று மதத்தினர்&நாட்டினர் சொல்வதும்,ஆராய்ச்சிகள் செய்வதும்,கடைப் பிடிப்பதும்..........ஹூம்எங்களவர்களுக்குப் பொழுது போக்கே இவை தான்எங்களவர்களுக்குப் பொழுது போக்கே இவை தான்இதற்குச் செலவிடும் நேரத்தை ஆக்க பூர்வமாக சிந்திக்க மக்களை விட்டிருந்தால் நாம் எப்போதோ வல்லரசாயிருந்திருப்போம்\nஆஹா அருமையான விசயங்களைச் சொல்லி இருக்கின்றீர்கள் டீச்சர் நானே அறியாத பலதகவல் இது பகிர்வுக்கு நன்றி\nஅருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி...\nஇதற்குச் செலவிடும் நேரத்தை ஆக்க பூர்வமாக சிந்திக்க மக்களை விட்டிருந்தால் நாம் எப்போதோ வல்லரசாயிருந்திருப்போம்\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nதிருச்சியை நோக்கி எங்கள் பயணம்\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t140305-topic", "date_download": "2018-04-24T10:15:41Z", "digest": "sha1:XBUZCP5A2RDBC7F4STDMQWVA32OE42E7", "length": 10792, "nlines": 188, "source_domain": "www.eegarai.net", "title": "முடி வெட்டிக்க நைட்டி போட்டு விடுறாரே…!", "raw_content": "\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\nமுடி வெட்டிக்க நைட்டி போட்டு விடுறாரே…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமுடி வெட்டிக்க நைட்டி போட்டு விடுறாரே…\nRe: முடி வெட்டிக்க நைட்டி போட்டு விடுறாரே…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2018-04-24T10:44:31Z", "digest": "sha1:IAKUPDAOAFPMPU6PEKX67RTIXJVZDKHH", "length": 25051, "nlines": 347, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வியபாரம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வியபாரம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai\n'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.\nமிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nலாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam\nபிரிட்டன் நமக்குப் பக்கத்து வீடு. அமெரிக்கா அடுத்த தெரு. சீனா தெருக்கோடியில். வீட்டு முனையில் இருக்கும் பெட்டிக்கடையில்கூட குறைந்தது பத்து வெளிநாட்டுப் பொருள்களைப் பார்க்கமுடிகிறது. பரந்துபட்ட இந்த உலகம், திடீரென்று ஒரு நெல்லிக்கனி அளவுக்குச் சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. எதை வேண்டுமானாலும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : பா. பிரபாகரன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,000 கோடி வருமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு, யாராவது ஒருவரைக் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஒரு ஃபோர்ட் வாங்குங்கள், மீதியைச் சேமியுங்கள் என்று எழுதப்பட்டிருந்த தன் நிறுவனத்துக்கான விளம்பர வாசகம் ஹென்றி ஃபோர்டுக்குத் திருப்தி தரவில்லை. தன் மேஜையிலிருந்த பென்சிலை எடுத்தார். ஒரே ஒரு சொல்லை மாற்றினார். ஒரு ஃபோர்ட் வாங்குங்கள். மீதியைச் செலவழியுங்கள்.\nஅவருக்கு மக்கள் மனம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபில் கேட்ஸ் - Bill Gates\nபில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை. தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார். தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக்கொண்டது. கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் வந்தது.\nபள்ளிப் படிப்பின்போதே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்\nவாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம் காண்பதிலெல்லாம் விருப்பம் கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா குறிக்கோள் இருந்தால் போதுமா அது நிறைவேறத்தகுதிகளும், முன்னடைவுகளும் வேண்டாமா தகுதியில்லாமல் கிடைப்பதெது படிப்பு, வேலை, மணவாழ்க்கை, ம்..ம்...ஹூம்... [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவநாதன் (C.S. Devanathan)\nபதிப்பகம் : சின்ன கண்ணன் பதிப்பகம் (Chinna Kannan Pathippagam)\nபில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan\nபில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.\nபில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஉங்களுக்குப் பொருத்தமான காரைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nஎந்தக் காரை எங்கு வாங்கலாம்\nகார் லோன் வாங்குவது எப்படி\nடெஸ்ட் டிரைவின்போது எவற்றில் கவனமாக இருக்கவேண்டும்\nவாங்கிய காரைப் பக்குவமாகப் பராமரிப்பது எப்படி\nசெகண்ட் ஹேண்ட் காரை சோதித்து வாங்குவது எப்படி\nவகை : வர்த்தகம் (Varthagam)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nM.சதீஷ் குமார் புக் வாங்குவது எப்படி\nmega moganam எப்படி ப ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபதார்த்த குண சிந்தாமணி, பொன் மழை, திரை உலக, இரத்தத்தில், ஓஷோ கதைகள், திரு வரை, உரையாடல், ஆளுக்கொரு, படையெடுப்பு, மார்கழி ரோஜா, இ. எஸ். லலிதாமதி, கெளதம நீலாம்பரன், villai, சோம. வள்ளிய%, Kesavan\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Vazhigal\nபுல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)\nஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)\nஉங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi\nசெய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம் - Seithu Parungal Vignyani Aagalaam\nஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் தடுப்பு முறைகள் -\n சொல்லாததையும் செய் பாகம் 2 - Ivvalavuthaana Nee\nரசாயனத்துறை வளர்ச்சி - Rasaayanathurai Valarchi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://angusam.com/2017/03/15/internet-tamil-conference-in-trichy/", "date_download": "2018-04-24T10:20:34Z", "digest": "sha1:X5CV4CEYZMBAR5XNCKZY3A5V5XFXN2ZR", "length": 14438, "nlines": 206, "source_domain": "angusam.com", "title": "திருச்சியில் இணையத் தமிழ் கருத்தரங்கு ! – அங்குசம்", "raw_content": "\nதிருச்சியில் இணையத் தமிழ் கருத்தரங்கு \nதிருச்சியில் இணையத் தமிழ் கருத்தரங்கு \nஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல்தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை இணையத் தமிழ் பயிலரங்கை கல்லூரியில் நடத்தியது.\nகல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம் தலைமையுரையாற்றினார்முதல்வர் முனைவர் ராதிகா துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, அறிவியல் புல முதன்மையர் முனைவர் ஜோதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இணையத் தமிழ் குறித்து பேசுகையில், மொழி, இனம், பாகுபாடு இன்றி கணிப் பொறியும், இணையமும் பயன்படுத்தப் படுகின்றன.\nதமிழ் இலக்கியம், மொழி, மொழியியல் வரலாறு, மொழியின் தன்மை, பண்பாட்டுக் கூறுகள் இன்று இணையத்தில் பல்வேறுப்பட்ட நிலைகளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இணையத்தின் வளர்ச்சியில் இயந்திர மொழி பெயர்ப்பு, குறுஞ்செயலிகளின் பயன்பாடுகள் மற்றும் உருவாக்கம், மின் நூல் உருவாக்கம், தமிழ் எழுத்துரு மாற்றிகளின் இன்றையப் பங்களிப்பு குறித்து விளக்கினார்.\nமேலும் தமிழ் மென்பொருள்களான யாப்புனரி, சந்திப்பிழைத்திருத்தி, ஒளி, ஒலி, எழுத்துணரி, சொற் பிழைத்திருத்தி போன்றவைகளின் பயன்பாடுகளையும், சமூக ஊடகங்கள், வலைப்பதிவுகள் , இணையத் தளங்கள், யூ டியுப், குறுஞ்செயலிகள் உள்ளிட்ட புதிய தொழிற் நுட்பங்கள் குறித்தும் பயிலரங்கில் விளக்கினார். முன்னதாக தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் சுந்தரமூர்த்தி வரவேற்க, முனைவர் சண்முகம் நன்றிக் கூறினார்.\nPosted in உள்ளூர் செய்திகள், காலேஜ் கேம்பஸ், தமிழக செய்திகள்Tagged இணைய தமிழ், ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி\nரேசனில் இனி அரிசிக்கு பதில் கோதுமை – அதிர்ச்சி தகவல்\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க கூட்டம் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/category/uncategorized/", "date_download": "2018-04-24T10:37:14Z", "digest": "sha1:7QTE4VBNWEQ52G3RRRVHFWPVJB4XDJUX", "length": 4514, "nlines": 77, "source_domain": "bookday.co.in", "title": "Uncategorized", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nஇரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தார்த்தன் என்ற பிராமண இளைஞன் வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் காண பெற்றோர்களைத் துறந்து…\nகல்விச் சிந்தனைகள்: பெட்ரண்ட் ரஸல்\n19, 20-ம் நூற்றாண்டுகளிடையே கல்விக் கோட்பாடுகளில் பல மாற்றங்கள் உருவானதில் பெட்ரண்ட் ரஸலின் சிந்தனைகள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. ‘‘முன்னுரிமை…\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/7112", "date_download": "2018-04-24T11:58:50Z", "digest": "sha1:Q55V5D3QNO5FSBY7F4U6ER3OCWAMADF6", "length": 5289, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Judeo-Yemeni: Habban மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7112\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Judeo-Yemeni: Habban\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nArabic, Judeo-Yemeni: Habban க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic, Judeo-Yemeni: Habban எங்கே பேசப்படுகின்றது\nArabic, Judeo-Yemeni: Habban க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, Judeo-Yemeni: Habban தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/8003", "date_download": "2018-04-24T11:57:56Z", "digest": "sha1:XJSGFD375J6MU3KSIQH5LTSGJBRHBRFS", "length": 5352, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Berta: Undu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Berta: Undu\nGRN மொழியின் எண்: 8003\nISO மொழியின் பெயர்: Berta [wti]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Berta: Undu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBerta: Undu க்கான மாற்றுப் பெயர்கள்\nBerta: Undu எங்கே பேசப்படுகின்றது\nBerta: Undu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Berta: Undu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Berta: Undu\nBerta: Undu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/k-m-cariappa", "date_download": "2018-04-24T10:26:42Z", "digest": "sha1:5RATQWMG62JUC6EGCQ5DEDS6NLGESO4X", "length": 30214, "nlines": 203, "source_domain": "onetune.in", "title": "ஜெனரல் கே. எம். கரியப்பா - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » ஜெனரல் கே. எம். கரியப்பா\nஜெனரல் கே. எம். கரியப்பா\nஇந்திய கிரிக்கெட்டிற்கு சச்சின் டெண்டுல்கர் என்றால், இந்திய இராணுவத்திற்கு கொடந்தேரா மாடப்பா கரியப்பா என்று சொன்னால் அது மிகையாகாது.\nஇந்தியர்களும், வெளிநாட்டு பிரஜைகளும் வணங்கப்படும் மனிதனாக திகழ்ந்த கே.எம்.கரியப்பா அவர்கள், மீளும் திறனும், நித்திய தேசப்பற்றும் கொண்ட நபர். இதனாலேயே அவரை மக்கள், ‘கிப்பர்’ என்று அன்போடு அழைத்தனர். அவர் நல்லமைதிக்கும், திட்பத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர். மூன்று தசாப்தங்களாக பரவியிருந்த அவரது இராணுவ வாழ்க்கையில், தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தார். அவர் “பார்த்ததை எல்லாம், செய்து பார்த்த மனிதர்”. அவரது உறுதிகுலையாத அணுகுமுறையும், அழிவற்ற உணர்வும் உலக போர்களின் குழப்பம், நாட்டின் பகிர்வு, 1965 & 1971 போர்கள், மற்றும் நாட்டிற்கு வெளியே பல திட்டங்கள் போன்ற தேசிய பிரச்சனைகளை அனைத்தையும் எளிதாக கையாள உதவியது. பல விளம்பரங்களாலும், பாராட்டுதல்களாலும் கௌவுரவிக்கப்பட்டாலும், அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்து, கடைசி மூச்சு இருக்கும் வரை அவரது கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் தேசப்பற்றில் மிகவும் உறுதியாக இருந்தார். இந்திய ராணுவத்தில் மிக முக்கிய பங்கு வகித்த கே.எம்.கரியப்பா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஜனவரி 28, 1899\nபிறந்த இடம்: கொடகு, மைசூர்\nஇறப்பு: மே 15, 1993\nதொழில்: இந்திய இராணுவ வீரர்\n‘கொடந்தேரா மாடப்பா கரியப்பா’ என்றும், ‘சிம்மா’ என்றும் அழைக்கப்பட்ட கே.எம்.கரியப்பா அவர்கள், ஜனவரி 28, 1899ல் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த கூர்கிலுள்ள (கர்நாடகாவிலுள்ள தற்போதைய கொடகு) ஷனிவர்சந்தே என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை கொடந்தேரா மாடப்பா, ஒரு வருவாய் அதிகாரியாக பணிபுரிந்து வந்ததால், சிம்மாவையும், அவரது மூன்று சகோதரர்களையும், இரண்டு சகோதரிகளையும் மிகவும் கண்டிப்போடும், பாசத்தோடும் வளர்த்தார்.\nகே.எம்.கரியப்பா அவர்கள், அவரது பெற்றோரை இளம் வயதிலேயே இழந்தாலும், தனது வாழ்க்கையில், அவரது வலுவான மற்றும் உறுதியான அணுகுமுறையை இழக்கவில்லை. அவரது தந்தையிடம் இருந்து அவர் கற்றுக்கொண்ட கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் மதிகேரியிலுள்ள மத்திய உயர்நிலை பள்ளியில் படிக்கும் காலத்தில் முன்னெடுத்து சென்றார். மேலும், அதிர்ஷ்டவசமாக தகுதிவாய்ந்த நிபுணத்துவ ஆங்கிலேய ஆசிரியர்களிடமிருந்து அவர் கல்வியும் கற்றார். அவர் சரியான நடத்தை மற்றும் எதிர்ப்பில்லாத ஆடை அணிவதன் மதிப்பையும் கற்றுக் கொண்டார். அவர் சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். ஒரு மாணவராக, கிரிக்கெட்டிலும், ஹாக்கியிலும் சிறந்து விளங்கிய அவருக்கு, இசை மீது பற்றும், சாமர்த்தியமாகவும், அழகாகவும் கை தந்திரங்கள் செய்யும் கலையும் இருந்தது. அவர் பிரசிடென்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, அவர் இராணுவ அதிகாரி வகுப்பு ஒன்றிற்கான (Class I) நேர்காணலில் பிரிட்டிஷ் அதிகாரிகளையும், ஆணையரையும் சாமர்த்தியமாகவும், அவரது புத்தி கூர்மையாலும் கவர்ந்து தேர்வு செய்யப்பட்டார். தேசிய சேவை செய்ய வேண்டும், நாட்டிற்காக தன்னை அர்ப்பணிப்பணிக்க வேண்டுமென்ற அவரது எண்ணம் அப்போதே மிகத் தெளிவாக இருந்தது.\nஇந்தியா சுதந்திரம் அடையாமல் இருந்ததால், கரியப்பா அவர்களின் ராணுவ பணிகளை, இராணுவத்தில் சேர்ந்தவுடனே தொடங்க முடியவில்லை. 1919ல், மும்பையிலுள்ள கர்நாடிக் இன்ஃபான்ட்ரி ஆஃப் தி கிங்’ஸ் கமிஷன்ட் ஆஃபிசர்ஸின் ஒரு தற்காலிக இரண்டாம் லெஃப்டினன்டாக அவரை நியமித்த போது, அவர் ராணுவத்தில் தனது பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார். பின்னர், 1922ல், அவர் ஒரு நிரந்தர இரண்டாம் லெஃப்டினன்ட்டாக மாற்றப்பட்டு, 1923ல் லெஃப்டினன்ட் நிலையில் உயர்த்தப்பட்டார். 1927ல் ஒரு கேப்டனாக இருந்த அவர், மிக விரைவிலேயே அதாவது 1938ல் மேஜராகவும், அடுத்த வருடத்தில் ஊழியர்களின் கேப்டனாகவும் பணிபுரிந்தார். இதற்கிடையில், மெசபடோமியாவிலுள்ள 37 டோக்ராவின் (தற்போதைய ஈராக்) தீவிர சேவையைப் பார்த்த அவர், இரண்டாவது விக்டோரியா ராணிக்கு சொந்தமான ராஜ்புத் லைட் காலாட்படையை அனுப்புமாறு கேட்டு அவருக்கு ஒரு கடிதம் வரைந்தார். மேலும், 1933ல் குவெட்டாவிலுள்ள பணியாளர்கள் கல்லூரியில் கல்வி மேற்கொண்டு, ‘முதல் இந்திய அதிகாரி’ என்ற பெருமையையும் தட்டிச் சென்றார்.\nஇந்திய சுதந்திரத்தின் போது, கரியப்பா அவர்கள், ஈராக், ஈரான், சிரியா, பர்மா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உத்தரவின் கீழும், தானாக முன்வந்தும் பணியாற்றினார். மேலும் அவர், பிரிட்டிஷ் பேரரசின் அரசு அலுவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1946ல், அவர் எல்லை படை குழுவின் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்ற போது, கர்னல் அயூப் கான் என்பவர் (பின்னர் ஃபீல்ட் மார்ஷல் மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆனார்) கரியப்பாவின் கீழ் பணியாற்றினார். 1947ல், இங்கிலாந்திலுள்ள காம்பெர்லியில் இருக்கும் இம்பீரியல் பாதுகாப்பு கல்லூரியில் ‘போருக்கான அதிகமான வழிகள்’ (Higher Directions of Wars) என்ற பயிற்சிப் பாடத்தை மேற்கொண்டார். இந்த பாடத்திட்டத்தில் தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் என்றும் கூட சொல்லலாம். இந்தியா இரண்டு நாடுகளாக பகிர்வான ஒரு பதட்டமான சூழ்நிலையில், ஒரு பொறுப்பான இந்திய அதிகாரியாக இருந்து இரண்டு நாடுகளுக்கான சொத்துக்களை பகிர்வு செய்யும் போது, அவர் ஒரு முறையான, அமைதியான, மற்றும் கலக்கமுறாத வழியில் பகிர்வைக் கையாண்டார்.\n1948ல் சுதந்திரத்திற்கு பின், கரியப்பா அவர்கள் ‘மேஜர் ஜெனரல்’ என்ற அந்தஸ்தை கொண்ட ‘பொது பணியாளர்களின் துணைத் தலைவராக’ நியமிக்கப்பட்டார். ‘லெஃப்டினன்ட் ஜெனரல்’ என்ற பதவி உயர்வோடு, அவர் ‘கிழக்கு இராணுவ தளபதி’ ஆனார். எனினும், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர் நிகழ்வின் மூலம், மேற்கத்திய கட்டளையின் படி கரியப்பா அவர்கள், கமாண்டிங் தலைமை பொது அதிகாரியாக மாற்றப்பட்டார். லேவுடன் இணைந்த பகுதிகளான ஜோசிலா, ட்ராஸ், மற்றும் கார்கில் ஆகியவற்றை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜனவரி 15, 1949 ஆம் ஆண்டு, கரியப்பா அவர்கள், இந்திய ராணுவத்தின் ‘முதல் தலைமை கமாண்டராகப்’ பொறுப்பேற்று, ஏகாதிபத்திய இந்திய இராணுவத்தை, தேசிய இந்திய இராணுவமாக மாற்றும் முக்கிய பணியில் ஈடுபட்டார். ஜனவரி 14, 1953 ஆம் ஆண்டு, இராணுவ தலைமை கமாண்டர் கடமைகளை துறந்து, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜிந்திரா சிங் என்பவரிடம் தனது பதவியை ஒப்படைத்தார்.\nஉயர் கட்டளைகள் மற்றும் அலுவலகங்கள்\nஇந்திய இராணுவத்திலிருந்து (29 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட ஒரு சங்கம்) ஓய்வு பெற்ற கரியப்பாவை ‘இந்திய உயர் ஆணையராக’ பதவியேற்க ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் வரவழைத்தது. மேலும், அவர் ஜூலை 1953 லிருந்து ஏப்ரல் 1956 வரை அந்நாடுகளில் பணிபுரிந்தார். பல வெளிநாடுகளின் ஆயுத படைகள் மறுசீரமைப்பில் அவர் சுறுசுறுப்பாக பங்கேற்றார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஹாரி எஸ். ட்ரூமன் அவர்கள், அவருக்கு மெரிட் ஆஃப் ஹானர் தளபதி “தலைமை ஆணை” (Order of the Chief) என்ற தலைப்பை வழங்கினார். கரியப்பா அவர்கள், தனது 87வது வயதில், ஜனவரி 14, 1986 ஆம் ஆண்டு, இந்திய ஜனாதிபதியான ஜெயில் சிங் மூலமாக ‘ஃபீல்ட் மார்ஷல்’ என்ற பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டார்.\n“ஒரு மனிதன் இந்துவாகவோ, முஸ்லீமாகவோ, சீக்கியராகவோ, பார்சியாகவோ, அல்லது கிறிஸ்துவராகவோ இருந்து நாட்டுக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேவை செய்யும் வரை என்னால் சூளுரை தர முடியாது. இவை எல்லாம் தான் எனக்கு முக்கிய விஷயங்களாகும். ஒரு இந்தியன், தனது இறுதி மூச்சு வரை இந்தியனாகவே இருப்பான். என்னை பொறுத்த வரை, இரண்டே இரண்டு ‘ஸ்தான்’ களே உள்ளது – ஒன்று இந்துஸ்தான், மற்றொன்று ஃபௌஜிஸ்தான்.” கரியப்பாவின் இந்த தெளிவான வார்த்தைகளே, அவர் தனது நாட்டின் மீது கொண்ட இடையறா தேசப்பற்றும், மதச்சார்பற்ற நம்பிக்கைகளையும் அவரது இறுதி மூச்சு வரை உறுதியாக கடைப்பிடித்ததை பிரதிபலிக்கின்றன. அனைத்து பதவி உயர்வுகள், நாட்டின் அரசியல் மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வுகள் மத்தியில், கரியப்பா அவர்கள் ஒரு சாதாரண மனிதராக தனது நம்பிக்கைகளை இழக்காமல் இருந்தார். அவர் அதற்கு பதிலாக, மிகுந்த கட்டுப்பாடுடனும், கவனத்துடனும் அயராது உழைத்து குழப்பங்களிலிருந்து வெளிவரும் வழியைக் கையாண்டார் எனலாம்.\nஎதிரிகளை எதிர்கொள்ள சிறிதளவும் கூட பயப்படாமல் இருந்த கரியப்பா, அவர்களை நேருக்கு நேர், கண்ணுக்குக் கண் சந்திக்கும் மனோதைரியம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவரது மூத்த அதிகாரிகள் கூட அவரது இந்த தைரியத்தைக் கண்டு வியந்துள்ளனர். ஒரு கடினமான பணியின் முதன்மை பொறுப்பை ஏற்றாலும், அவர் தனது மூத்த மற்றும் இளைய அதிகரிகாரிகளிடம் மிகவும் பிரபலமாகவும், நேசத்துடனும், மரியாதையுடனும் போற்றப்பட்டார். அவர் நடுவில் வரும் சமரசத்தை வெறுத்ததோடு மட்டுமல்லாமல், தனது கடமைகளை முழுமனதோடு செய்ய வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். மேலும், 1965ல் பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தின் போது, ஒரு இந்திய விமானப்படை விமானியான அவரது மகன் சுடப்பட்டு, ஒரு கைதியாக அழைத்து சென்ற போதும், அவர் அயூப் கானின் (நாடுகளின் பகிர்வுக்கு முன் இருவரும் சேர்ந்து பணியாற்றினர்) எந்தவொரு சலுகைகளையும் ஏற்க மறுத்தார். மேலும், அவர் ‘தனது மகன் போரில் கைது செய்யப்பட்டு மற்ற இந்திய கைதிகளைப் போலவே நடத்தப்படுகிறான் என்றும், ஒவ்வொரு இராணுவம் வீரனும் எனது மகன் என்றும்’ கூறினார்.\nபொது சேவை கடமைகளை முடித்த பின்னர், கரியப்பா அவர்கள் இயற்கை அமைதி மற்றும் பசுமை சூழல் ததும்பிய கொடகுவிலுள்ள மதிகேரியிலிருக்கும் ரோஷனாராவிலுள்ள அவரது அமைதியான வீட்டில் குடியேறி, பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு பயிற்றுவித்தார். இந்திய வரலாற்றில் மிக பெரிய அத்தியாயங்களில் ஒன்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக மே 15, 1993 ஆம் ஆண்டு, தனது 94 வயதில், கரியப்பா அவர்கள் காலமானார்.\n1899: ‘கொடந்தேரா மாடப்பா கரியப்பா’ கூர்கிலுள்ள (கர்நாடகாவிலுள்ள தற்போதைய கொடகு) ஷனிவர்சந்தே என்ற இடத்தில் பிறந்தார்.\n1919: பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் தற்காலிக இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பதவியேற்றார்.\n1921: தற்காலிக லெஃப்டினன்ட்டாக பொறுப்பேற்றார்.\n1922: ஒரு நிரந்தர இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.\n1923: மீண்டும் லெஃப்டினன்ட் நிலையை அடைந்தார்.\n1938: மேஜர் என்ற நிலையைத் தட்டிச் சென்றார்.\n1942: தற்காலிக லெஃப்டினன்ட் கர்னலாக மாறினார்.\n1944: தற்காலிக பிரிகேடியராக மாறினார்.\n1946: லெஃப்டினன்ட் கர்னலாக மாறி, பின்னர் பிரிகேடியராகவும் பொறுப்பேற்றார்.\n1947: இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரலாக பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\n1948: லெஃப்டினன்ட் ஜெனரலாக மாறினார்.\n1949: தலைமை கமாண்டராக பணியில் அமர்த்தப்பட்டார்.\n1953: தனது அலுவலகத்தில், தலைமை கமாண்டர் என்ற பதவியை அதிகாரப்பூர்வமாக துறந்தார்.\n1953: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் இந்திய உயர் ஆணையராக பதவியேற்றார்.\n1983: அப்போதைய இந்திய ஜனாதிபதியால், ‘ஃபீல்ட் மார்ஷல்’ என்ற தலைப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.\n1993: தனது 94வது வயதில் இயற்கை எய்தினார்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nஆர். கே. சண்முகம் செட்டியார்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/news/nunc-posuere-porttitor-nulla", "date_download": "2018-04-24T10:14:27Z", "digest": "sha1:X3FCJTQVZEOF7ZVYEZQDPPQ77EMV5VPY", "length": 10757, "nlines": 234, "source_domain": "onetune.in", "title": "நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை\nநான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை\n[dropcap]ஒ[/dropcap]ரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.\nபல வருடங்களாக ஒரே இடத்தில்\nமழையில் ஊறி, வெய்யிலில் வாடிக்\nகிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச்\nசலிப்பாக இருந்தது. ‘ நாம்\nஅந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம்.\nசேர்ந்து ஒரு கோவில் கட்டத்\nபுதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர்,\nஅவர்களில் ஒரு சிற்பி இந்தப்\n‘ இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான\nசிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல்\n‘ ஹையா ஜாலி ஜாலி\nசீறியது. ‘ அட மக்குப் பயலே\nஉன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி\n‘ அதுக்கு என்ன பண்றது\nஎன்றது முதல் பாறை. ‘நான் வலியைப்\n‘ என்னால அது முடியாது\nவரும்போது நான் இன்னும் ஆழமாப்\nமறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும்\nவந்தார்கள். முதல் பாறையைக் கட்டித்\n‘ சரி விடுங்க. அதான்\nஅதுவே போதும். ’ அவர்கள் வந்த\nபாறை அற்புதமான கடவுள் சிலையாக\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nபலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்கள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://pesaathavaarthaikall.blogspot.com/2010/08/blog-post_20.html", "date_download": "2018-04-24T10:15:33Z", "digest": "sha1:425FNOQZERUVUZABEYLEQKXEIN4UKJGN", "length": 4290, "nlines": 63, "source_domain": "pesaathavaarthaikall.blogspot.com", "title": "பேசாத வார்த்தைகள் ( கவிதை): சிறை கிடக்கும் சொற்கள்...", "raw_content": "பேசாத வார்த்தைகள் ( கவிதை)\nபொருளை தந்தது சிறைகிடந்த ஒரு சொல்\nஎமக்கான கவிதையை நீங்கள் எழுதுவீர்களானால் ....\nஅந்த கவிதை தேவையே இல்லை சகோதரனே\nமௌனம் எமக்கான வழக்கை பேசி முடிக்கட்டும்.\nவிதிக்கப்பட்டது குறித்து, விதி வருந்தட்டும்\nகவிதையின் அடைப்புள் ஒரு சொல் கிடக்குமெனில்\nசொல்லின் சிறை குறித்து ...\nஎனக்கென்னவோ அந்தச் சொல்லின் சிறையில்\nமற்றச் சொற்கள் மகிழ்வதாய் தோன்றுகிறது.\nஅந்தச் சிறு சொல்லுக்கு - எதுவும் தெரியாது\nகவிதை குறித்தும் கவிதைக்கு அதன் உபயோகம் குறித்தும்.\nஉனக்கு எப்படி எடுத்துச் சொல்வேன்\nகுழலை யாழை மேவும் பெருஞ்சொல்\n(..மானுட, தேசிய, சமூக, பொருளாதார மீட்சிக்காய் உலகம் முழுதும் சிறை வைக்கப்படும் சிறு சொல்பேசிகளுக்கு..)\nஒரு சிறகுதிர்த்த ஈசலின் உடல் வரியில் எழுதப்பட்டிருக்கிறது எனது பாடல் திசை மறந்த ஈசலை தலை நசுக்கும் போதொன்றில் கொல்லப்படும் அவை குறிப்பிழந்து...\nதிருமண வரவேற்பு தின வாழ்த்துக் கவிதை - சுதன் மதனிக...\nஇரண்டு சிரிப்புகளின் முடிவில்... ..\nமீட்சியற்ற பாடலில் மொய்க்கும் எறும்புகள்\nபூர்வீகம் மறுக்கப்பட்ட நிலங்களில் புதைந்திருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://shseminary.blogspot.com/2010/09/blog-post_2496.html", "date_download": "2018-04-24T10:32:59Z", "digest": "sha1:OKRXWE3YASDFVPY75ELLDCCKTHEIOEBE", "length": 12068, "nlines": 237, "source_domain": "shseminary.blogspot.com", "title": "தந்தானைத் துதிப்போமே", "raw_content": "\nSacred Heart Seminary திரு இருதய குருமடம்\nதந்தானைத் துதிப்போமே - திருச்\nசபையாரே, கவி - பாடிப்பாடி.\nவிள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் - தந்\n1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்\nஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி\nசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்\n2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக்\nகாட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து\nஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே - தந்\n3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை\nமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து\nசத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்\nரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்\n4. தூரம் திரிந்த சீயோனே - உனைத்\nஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை\nஅத்தனை மணவாட்டி யாக்கினது என்னை\n5. சிங்காரக் கன்னிமாரே, - உம்\nஅலங்காரக் கும்மி அடித்துப் படித்து,\nமங்காத உம் மணவாளன் யேசுதனை\nவாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் - தந்தானை\nசிலுவைப் பாதை - 2\nசிலுவைப் பாதை - 3\nHoly Triduum - பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா திருவிழிப்பு\nநள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு - டிசம்பர் 31, 2010\nநள்ளிரவு/காலை திருப்பலி - புத்தாண்டு 2011\nதிருக்குறள் - அறத்துப்பால்: துறவு\nஆணி கொண்ட உன் காயங்களை\nநிலத்தின் விளைவும் - Offertory\nவரம் கேட்டு வருகின்றேன் இறைவா\nசம்மதமே இறைவா சம்மதமே தலைவா\nஅம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்\nஇயேசு ராஜா ஓடி வந்தாராம்\nஅமைதி தேடி அலையும் நெஞ்சமே\nஉன் கையில் என் பெயரெழுதி\nஇதயக் கதவை திறந்து வைத்தேன்\nஇதோ இதோ என்னை தந்தேன் இறைவா\nஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்\nஇறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்ட...\nபாஸ்கா கால மூவேளை மன்றாட்டு\nஇறைவனை நம்பி வாழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
{"url": "http://smspoets-tamil.blogspot.com/2016/06/", "date_download": "2018-04-24T10:48:26Z", "digest": "sha1:XA4YTOCBXB2UYCWWXQVLJW7V225AHXXI", "length": 8866, "nlines": 134, "source_domain": "smspoets-tamil.blogspot.com", "title": "அலைபேசி கவிஞர்கள் அரங்கம்: June 2016", "raw_content": "\nநாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)\nதஞ்சை மண்ணில், ஒரத்தநாட்டில் பிறந்த கவிஞர் புகாரி அவர்கள் எனது நீண்டகால நண்பர். அரபு நாட்டில் பணியாற்றி, தற்போது கனடாவில் கணினி வல்லுநராகப் பணி. 'அன்புடன்' என்னும் புகழ்பெற்ற இணைய தளத்தை நடத்திவரும் இவரால் இணையதள படைப்பாளராக உருவாகிய எண்ணற்ற படைப்பாளர்களில் நானும் ஒருவன்.\n'வெளிச்ச அழைப்புகள்', 'அன்புடன் இதயம்', சரணமென்றேன்','பச்சை மிளகாய் இளவரசி' மற்றும் 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள்.\nதன் புதிய நூலை வெளியிடும்போது அதை தமிழகத்திற்கு வந்து வெளியிடும் வழக்கத்தைக் கொண்டுள்ள இவரின் தாய்நாட்டுப் பற்றை போற்றாதவரே இல்லை\nநான் செயலாளராக உள்ள எங்கள் 'உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் சார்பில் இவருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற இணையதள படைப்பாளர் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது எங்களால் மறக்கவியலாது\n- கவிஞர் புகாரி, கனடா\n('காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' தொகுப்பில்)\nஉலகத் தந்தையர் தினம் - 2016\nஆட்சியில் அவரே முதல் மந்திரி\nசிந்தையில் உன்னை என்றும் நிறுத்தி\nசீரான வாழ்வளிக்கும் வள்ளல் அவர்\nதந்தைசொல் மிக்க மந்திரம் ஏது\n- செல்வி ஜெபமாலை மரியண்ணன்\nஇன்று (ஜூன், 9) பிறந்தநாள் காணும்\nதமிழ்நாடு குறுஞ்செய்திக் குழுமத்தில் ஒன்றி, நாள்தோறும் நல்ல படைப்புகளை வழங்கிவரும் அவர் இலக்கியப் பணி ஓங்குக\nவாழ்த்துக்களுடன் ....... கிரிஜா மணாளன்\nதஞ்சை மண்ணில், ஒரத்தநாட்டில் பிறந்த கவிஞர் புகாரி ...\nஉலகத் தந்தையர் தினம் - 2016 உன்பெயரின் முதலெழுத்...\nஇன்று (ஜூன், 9) பிறந்தநாள் காணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/cinema/06/149965?ref=right-popular", "date_download": "2018-04-24T10:55:36Z", "digest": "sha1:KJ73YY6V57KIJAW6ELO4GO7IWW3L3CF7", "length": 6349, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 ரன்டைம் இவ்வளவுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி - right-popular - Cineulagam", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nதினமும் சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள் தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nஇயக்குனர் ஷங்கர் தற்போது 400 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.\nகிராபிக்ஸ் ஹாலிவுட் தரத்தில் இருக்கவேண்டும் என இயக்குனர் உறுதியாக இருப்பதால் சென்ற வருடமே வெளியாகவேண்டிய 2.0 இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிபோனது.\nதற்போது படத்தின் ரன்டைம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான இந்திய படங்களை போல 150 நிமிடங்கள் இல்லாமல், ஹாலிவுட் படங்களை போல 100 நிமிடம் மட்டுமே இருக்குமாம். ஆங்கிலத்திலும் இந்த படம் வெளியாகும் என்பதால் தான் இந்த முடிவு என கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/1987", "date_download": "2018-04-24T10:23:22Z", "digest": "sha1:CU4CULBPUPCNRHG754PPDUTTEA2GREXM", "length": 4885, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "மலேசியாவின் டத்தோ விருதை வென்ற தமிழர் | 9India", "raw_content": "\nமலேசியாவின் டத்தோ விருதை வென்ற தமிழர்\nமலேசிய அரசின் கவுரவமிக்க டத்தோ விருதிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாக கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப் (35). இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்குகின்றனர். இந்த விருதானது கடந்த 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. மலேசியர்களுக்கு மட்டுமே அளிக்கக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர்.\nஅந்த வகையில் கடந்த ஆண்டிற்கான டத்தோ விருதுகள் பெறும் 12 பேரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது யூசுப்பும் இடம் பெற்றுள்ளார்.\nசிறந்த குடிமகன், டத்தோ, மலேசியா\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-oct-05/lifestyle/123878-viral-words-of-the-week.html", "date_download": "2018-04-24T10:38:38Z", "digest": "sha1:HE5HSNF43D4TIJ7AHA2J7JY7QEEPUIUU", "length": 14822, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "இது வார்த்தைகள் அல்ல... வைரல்கள்! | Viral Words of the week - Ananda Vikatan | ஆனந்த விகடன் - 2016-10-05", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிகடன் 90 - விரைவில்\nஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 9\nஜென் Z - நான் அரோல் கொரேலி ஆனது எப்படி\nஜென் Z - “கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கணும்\nஜென் Z - ரேஸ் காதல்\nஜென் Z - ஃப்ரீயா விடு மானே\nஜென் Z - மந்திரக்கை\nஜென் Z - வாட்ஸ்அப்பை மிரட்டும் அலோ\nஜென் Z - குறும்படம் எடுப்பது இப்படி\nஇது வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nஅறை எண் 2008-ல் ஜெயலலிதா\n‘ரெமோ’ சிவா ஜாலி மீட்\nஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்\n“அர்ஜூன் இதில் நிஜ போலீஸ்\nதொடரி - சினிமா விமர்சனம்\nஆண்பால் பெண்பால் அன்பால் - 3\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16\n“அப்பா, இப்பதான் ஆம்புலன்ஸில் வந்தார்\n\"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை\nஆயிரம் இளைஞர்கள்... அபார யோசனைகள்\nஆனந்த விகடன் - 05 Oct, 2016\nஇது வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nதெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஜென் Z - குறும்படம் எடுப்பது இப்படி\nஅறை எண் 2008-ல் ஜெயலலிதா\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2013/10/gay-sites.html", "date_download": "2018-04-24T10:34:08Z", "digest": "sha1:HRYT2XUMKTXSJU5XLS2O42ZKDKY6ROXV", "length": 39642, "nlines": 270, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்?\" (Gay Sites)... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nகடந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்... பரவலாகவே பலருக்கும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ள அந்த கொலைகளை பற்றிய ஒரு சின்ன முன்னுரையை இப்போ பாருங்கள்....\nவேளச்சேரியை சேர்ந்த கூட்டுறவு வங்கி மேலாளர் நாகராஜன் (வயது 57), வெளியிலிருந்து பார்ப்பவர்களை பொருத்தவரை நிறைவான குடும்பத்தின் தலைவர் அவர்... வெளிநாட்டில் குடியேறிய மகளை பார்க்க, மனைவி சென்றிருந்த நேரம் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் நாகராஜன்... காசிமேடு பகுதியில் இருக்கும் சில இளைஞர்களுடன் இவருக்கு ஓரினசேர்க்கை தொடர்பு இருந்துள்ளது... அந்த இளைஞர்களுக்கு பணமும், மதுவும் கொடுத்து தன் இச்சைகளை அதுவரை எவ்வித சிக்கலும் இல்லாமல் தீர்த்து வந்தார்... அப்படி வழக்கம்போல சில இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து, மது அருந்திய சமயத்தில்தான் அந்த இளைஞர்களால் நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்... கொலை செய்த நான்கு நபர்களில் மூவர் பதினெட்டு வயதை தாண்டாத சிறுவர்கள் என்பது இங்கு மேலும் அதிர்ச்சிக்குரிய விஷயம்... பணம், நகை, இருசக்கர வாகனம் என எல்லாவற்றையும் திருடிக்கொண்டு தலைமறைவான அந்த நால்வரும், இப்போது காவல் துறையின் கைது வளையத்திற்குள்....\nஇந்த வேளச்சேரி சம்பவம் நிகழ்ந்து இரண்டொரு நாட்களில் இன்னொரு கொலை சம்பவம் தாம்பரம் அருகே நிகழ்ந்தது.... கணினி நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் (24 வயது), தன் பிளானட் ரோமியோ தளத்தின் மூலம் உருவான நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்... வழக்கமாக பிளானட் ரோமியோ மூலம் படுக்கைக்கு நாள் குறிக்கும் எண்ணற்ற நபர்களை போலத்தான் விஜயகுமாரும், அந்த பரிச்சயம் இல்லாத மூன்று நபர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார்... அழைத்த நண்பர்கள், பணம் மற்றும் பொருளுக்காக கொலைகாரர்களாக மாறிவிட்டதுதான் அதிர்ச்சியின் உச்சம்....\nநிச்சயம் இந்த இரண்டு சம்பவங்களும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது... முன்பின் பரிச்சயம் இல்லாத நபர்களை, வெறும் “asl” மூலம் நம்பி, படுக்கை அறை வரை அழைத்து செல்லும் அத்தனை நபர்களுக்கும் இந்த கொலைகள் அடித்திருப்பது ஒரு “அபாய அலாரம்”...\nஇதுவரை பணம், நகைகள், செல்போன், ஏடிஎம் கார்டுகள், இரு சக்கர வாகனம் என்று மட்டுமே தன் எல்லைகளை கட்டுப்படுத்தியிருந்த ஆபத்துகள், இப்போது கொலை மூலம் அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்டி இருக்கிறது...\nஉண்மையை சொல்லனும்னா இப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் இல்லை.. பிளானட் ரோமியோ போன்ற ஓரின சேர்க்கை தளங்களில், தங்களை உறுப்பினர்களாக இணைத்து புகைப்பட பரிமாற்றம் மூலம் ஒருபால் ஈர்ப்பு நபர்களின் வீட்டுக்கு சென்று கொள்ளைகளில் ஈடுபடுவது என்பது “திருடர்களின் விஞ்ஞான வளர்ச்சி”...\nஇது அப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரொம்ப எளிதான முறையாகிவிட்டது... வழக்கமாக நம் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபரை நம்பாமல் வாசலோடு பேசி அனுப்பும் நாம், வீட்டிற்கு தேவையான விற்பனை பொருட்களை கொண்டுவரும் பிரதிநிதிகளை வாசலில் கூட அனுமதிக்க தயங்கும் நாம் எவ்வித முன் யோசனையும் இல்லாமல், வெறும் “asl, likes, ur number” மூலம் மட்டுமே ஒருவரை படுக்கை அறை வரை அழைத்து செல்வதுதான் அந்த சமூக விரோதிகளுக்கு வசதியான அம்சமாகிவிட்டது... அதுமட்டுமில்லாமல், அப்படி வீட்டிற்கு வரும் நபர்கள் நம்மை மிரட்டி நம் உடமைகளை கொள்ளை அடிக்கும்போதும் கூட, பலராலும் காவல்துறையை நாடமுடிவதில்லை... காரணம், அந்த விஷயம் பூமராங் மாதிரி ஆபத்து நம்மையே திருப்பி தாக்கும் என்பதால்தான்... அதாவது, நம் பாலீர்ப்பு வெளியே தெரிந்துவிடும் என்கிற பெரும்பாலானோரின் அச்சம்தான் அதற்கு காரணம்....\nஇந்த எளிமையான அணுகுமுறைகளும், நம் அச்சமும் மேலும் மேலும் இந்த சமூக விரோத நபர்களை நம்மை நோக்கி நகர்த்துகிறது.... இதன்மூலம் இதுவரை ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வந்த பிளானட் ரோமியோ போன்ற சமூக தளங்கள், இப்போது கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு புகுந்த வீடாக மாறிவருகிறது....\nஊடகங்கள் இதை ஓரின சேர்க்கையால் விளையும் சமூக குற்றங்கள் என்று வர்ணிக்கிறது... அது தவறான வாதம்... இந்த ஓரின சேர்க்கையை தங்களுக்கு வசதியான களமாக பிடித்துள்ள சமூக விரோதிகளின் செயல்களை வைத்து, இந்த கொலைகளுக்கு மொத்தமாக “ஓரின சேர்க்கை சமூக விரோத செயல்கள்” என்கிற சாயத்தை பூசிவிடாதீர்கள்....\nகடந்த ஆண்டு இதே போல நிகழ்ந்த இரண்டு கொலைகளையும் நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்....\nசென்னை பழவந்தாங்கலில் கொலைசெய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராமசுந்தர மணியின் இறப்பும் அதே போன்ற ஒரு ஆபத்தின் விளைவுதான்... தன் நண்பரை மது மூலம், மதியிழக்க வைத்து உறவில் ஈடுபட வைக்க முடியும் என்று நம்பிய எண்ணற்ற நபர்களை போலத்தான் அந்த ஆசிரியரும்... மதுவை கொடுத்து அத்துமீற முயன்ற ஆசிரியரின் தலையில், அந்த மது புட்டியின் மூலமே ஓங்கி அடித்து பதில் தந்துவிட்டார் அவர் நண்பர் முத்துக்குமார்....\nஅதே போல, தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றிய சசி குமார் என்ற வாலிபரை, சமூக வலைத்தளம் மூலம் பொது இடத்திற்கு வரசொல்லிய செந்தில் என்கிற நபர், சசிகுமாரை கொலை செய்து, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டார்.... இந்த சம்பவத்தை மிக சாதுர்யமாக சிசி டிவி காமிரா மூலம் கண்டுபிடித்து, கடந்த வருடம் செந்திலை கைது செய்தது காவல்துறை....\nநாம் முன்பு பார்த்த இரண்டு கொலைகளுக்கும், இந்த இரண்டு கொலைகளுக்கும் நிறைய வித்யாசம் உண்டு... “ஸ்ட்ரைட் நண்பனை” செட்யூஸ் செய்ய ஐடியாக்கள் தேடிக்கொண்டிருக்கும் அத்தனை நபர்களுக்கும், பழவந்தாங்கல் பள்ளி ஆசிரியரின் கொலை ஒரு பாடம்....\nஅதே போல புத்திசாலித்தனமாக பொது இடத்தில் சந்தித்து, தங்கள் உறவை படுக்கை அறையை நோக்கி நகர்த்தலாம் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் பலருக்கும் சசிகுமாரின் கொலை ஒரு பாடம்....\nஅப்போ என்னதான் செய்ய சொல்றீங்க.. “வீட்டுக்கு அழைக்கக்கூடாது, அவங்க சொல்லும் இடத்துக்கு போகக்கூடாது, நம் நண்பர்களை செட்யூஸ் செய்யக்கூடாதுன்னு வரிசையா சொன்னா, காமத்தை முழுசா விட்டுவிட சொல்றீங்களா.. “வீட்டுக்கு அழைக்கக்கூடாது, அவங்க சொல்லும் இடத்துக்கு போகக்கூடாது, நம் நண்பர்களை செட்யூஸ் செய்யக்கூடாதுன்னு வரிசையா சொன்னா, காமத்தை முழுசா விட்டுவிட சொல்றீங்களா\nநிச்சயம் நான் அப்படி சொல்லவில்லைங்க... பசி, தூக்கம் போல காமமும் மனிதனுக்கு இருக்க வேண்டிய இயல்பான உணர்வுதான்... அதை முழுமையாக முடக்க நாம் ஒன்றும் ஞானிகள் இல்லை... அதே நேரத்தில், குறைத்துகொள்வதில் நமக்கு அதிகம் சிரமம் இருக்காதே... பசியையும் தூக்கத்தையும் போல, அளவோடு காமத்தையும் அணுகுங்கள்னுதான் சொல்றேன்.... நான் மேற்சொன்ன நிகழ்வுகளின் ஆபத்தை நீங்கள் புரிந்துகொண்டாலே உங்களுக்கு நிச்சயம் ஒரு பயம் வரும், அந்த பயம் என்கிற விஷயம் தான் நமக்கான “தற்காப்பு உணர்வு மூலம்” ஒரு எல்லையை வகுத்துக்கொடுக்கும்....\nநாம் எவ்வளவுதான் சொன்னாலும் சிலரால் காம எண்ணங்களை தவிர்க்க முடியாது... அப்படிப்பட்டவர்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகளை சொல்கிறேன், குறைந்தபட்சம் அப்படிப்பட்டவர்களின் உயிரையும், உடமையையும் பாதுகாக்கவாவது இந்த வழிமுறைகள் பயன்படும் என்று நம்புகிறேன்...\n· வெறும் சில நிமிட சாட் மூலம் மட்டுமே ஒருவரை நம்பி படுக்கை அறை வரைக்கும் அழைத்து செல்ல வேண்டாம்... குறைந்தபட்சம் ஒரு சந்திப்புக்கு முன்பு நான்கு முறைகளாவது சம்மந்தப்பட்டவருடன் அலைபேசியில் பேசுங்கள்... பெரும்பாலும் சமூக விரோத நபர்கள் பொதுத்தொலைபேசி மூலமே பேசிடுவார்கள், காவல்துறையில் சிக்கிக்கொள்ள தயங்கி தங்கள் அலைபேசி மூலம் பேசுவதை தவிர்ப்பார்கள்....\n· முதல் சந்திப்பை மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்... சமூக விரோதிகள், பொது மக்கள் மத்தியில் உங்களோடு இணைந்து பொது இடங்களில் செல்வதை விரும்பமாட்டார்கள்.....\n· ஒருவர் பார்வை மூலம், அவர் ஒருபால் ஈர்ப்பு நபரா என்பதை உங்களால் ஓரளவு கணிக்க முடியும்... கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், மேற்கொண்டு அடுத்த கட்டம் செல்வதை தவிர்த்துவிடுங்கள்....\n· சமூக வலைத்தளம் மூலம் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள் என்றால், உங்களை மேலும் அழகுபடுத்திக்கொள்ள “செயின், மோதிரம், விலையுயர்ந்த வாட்ச், ஏடிஎம் அட்டைகள், கரன்சி நோட்டு கத்தைகள்” போன்றவற்றோடு சென்று சந்திக்காதீர்கள்...\n· உங்கள் வீட்டிற்கு வரும் நபர், அத்துமீறும் நிலைமை வந்தால், உங்கள் பயத்தை அவரிடம் காட்டிவிடாதீர்கள்... கொஞ்சம் எகிறி பாருங்கள், உடனே கதவை திறந்து வெளியே செல்ல இருப்பதாக அவனை நம்ப வையுங்கள்.... அவனை பயமுறுத்த முயற்சி செய்யுங்கள், உங்கள் பயத்தை வெளிக்காட்டி விடாதீர்கள்...\n· எக்காரணத்தை முன்னிட்டும் “க்ரூப் செக்ஸ்”இல் ஈடுபடுவதை தவிருங்கள்... பெரும்பாலான கொலைகள் மற்றும் கொள்ளைகளில் இந்த க்ரூப் செக்ஸ் விஷயம் அதிகம் அடிபடுகிறது என்பதால் இதை சொல்கிறேன்...\nஇப்படிப்பட்ட விஷயங்கள் மூலம் ஓரளவு ஆபத்துகளின் பிடியில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.... என்றாலும், முன்பின் தெரியாத, அறிமுகமில்லாத நபர்களுடன் “இன்ஸ்டன்ட்” உறவுகளை தவிர்ப்பது மூலம் மட்டுமே நீங்கள் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிட்டதாக அர்த்தம்... உங்களை ஆபத்துகள் சூழ்ந்திருக்கிறது என்பதையும், ஆபத்தானவர்கள் நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம், நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது மட்டும் உறுதி...\n(சில தகவல்களை தந்து கட்டுரைக்கு உதவிய நண்பர்கள் திருப்பூர் நவீன் மற்றும் சரத் ஆகியோருக்கு நன்றிகள்\nஃபேஸ்புக் ல நான் போட்ட ஸ்டேடஸ் நினைவுக்கு வருகிறது.\nஒரே நாள் சாட்டிங்கில் 25000 ரூபா ஃபோன் வேண்டும் என ஒர்ததன் கேட்டான்\nநான் அதை காபி செய்து ஸ்டேடஸாக போட்டேன்\nபிறகு அதை படித்து விட்டு என்னை திரும்ப கெட்ட வார்தை பேசி மிரட்டினான்.\nஅதையும் ஸ்டேடஸாக போட்டவுடன் ப்ளாக் செய்து விட்டான்\nதைரியமாக இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது\nநன்றி அஜய்.... நீங்க போட்ட அந்த ஸ்டேட்டஸ் எனக்கு நினைவிருக்கு... உங்க பதில் நடவடிக்கை ரொம்பவே சரியான ஒன்றுதான்...\nநன்றி தம்பி... அந்த பத்திரிகை செய்தி நானும் பார்த்தேன்.... அதுக்கு நாம கோபப்படுவதைவிட, உண்மையான நிகழ்வை எடுத்து சொன்னாலே இப்போதைக்கு போதும்... நிச்சயம் எல்லாம் மாறும் தம்பி...\nதங்கள் கருத்துக்கு நன்றி பாலா...\nவிஜய், நல்ல இடுகை. வாழ்த்துக்கள்...\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி ராகுல்...\nமிக்க நன்றி நண்பா.... ஏதோ என்னால் முடிந்ததை எழுதி, சில இடங்களில் இணைப்பையும் கொடுத்துவிட்டேன்.... மேற்கொண்டு இதை கொண்டுசெல்ல வேண்டியது உங்களை போன்ற நல்ல உள்ளங்கள்தான்...\nவலைப்பூவின் வலது பக்கத்தில் எனது மின்னஞ்சல் முகவரி இருக்கும் நண்பா....\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nஇந்தியாவில் கொடுக்கப்படும் ஓரினசேர்க்கைக்கான சிகிச...\n\" - எளிமையாக மாற்றிடலாம்.....\n\"Q Radio\" - கேளுங்க... கேளுங்க... கேட்டுகிட்டே இரு...\n\"விலையில்லா இன்பம்....\" - பாகம் 2 (சிறுகதை)\nஉண்மையை திரிக்கும் ஊடக தர்மம் - \"பொய்மையே வெல்லும்...\n\"கொலைகளின் பங்குதாரர்கள் கவனத்திற்கு.....\" - ஆதங்க...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2014/10/blog-post_34.html", "date_download": "2018-04-24T10:42:57Z", "digest": "sha1:RUBMKHDCYXGX2PLGOXJLQL32EOG2YKMN", "length": 50907, "nlines": 1184, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : ஆண் என்ன? பெண் என்ன? அறிவியல் சொல்வதென்ன?", "raw_content": "\nஉலகம் முழுவதும் ஒரே ஆண் (Man) ஆக அல்லது பெண் மயமாக இருந்தால் உலகம் என்னவாகும்\nஈர்ப்பு இன்றி, உலகமே பொறுக்க இயலாத அறுவை (Boring) ஆக இருந்திருக்குமே\nகொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் பெண்களே இல்லாமல் உலகம் இருக்குமேயானால் அப்படிப்பட்ட வாழ்வும் ஒரு வாழ்வா\nஆண்களே இன்றி உலகம் இருந்தால் அது வாழ்க்கையா வாழத்தான் முடியுமா திருவள்ளுவர் கூறியபடி, அன்பும் அறனும் உடைத்தாயிருந்தாலும் பண்பும் பயனும் கொண்ட இல்வாழ்க்கை இருக்க முடியுமா இல்வாழ்க்கை இல்(லாத) வாழ்க்கையாகவல்லவா இருக்கும்.\nஎன்ன பார்வை உந்தன் பார்வை\n _ ஒன்று பெண்கள் மட்டுமே உள்ள உலகில் ஒரு பெண் வியந்து பாடுவாளா பாடத்தான் முடியுமா என்ன பார்வை உந்தன் பார்வை என பாடல் இசைக்க முடியுமா\n _ என ஓர் ஆணை மற்றோர் ஆண் புகழ்ந்துதான் பாடமுடியுமா உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்று ஓர் ஆணை மற்றவன் மயங்கிப் பாடமுடியுமா\nஇப்படிப்பட்ட வாழ்க்கையில் உறவு தழைக்குமா\n ஒத்த துருவங்கள் விலகி விடாதா (Like poles repel; opposite poles attract) இந்த உண்மை ஆண்_பெண் பாலியல் வேற்றுமைக்கும் பொருந்தாதா\nஇந்தப் பாலியல் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள இந்துமதம் பெண் இனத்தைத் தாழ்வுபடுத்தியது; ஆணினத்தை உயர்த்திப் பிடிக்கிறது.\nஅவள் என்ன 'அடிமைப் பெண்'ணா\n _ என்கின்றன இந்து மத வேத, புராண இதிகாசங்கள். இதனை வன்மையாக மறுத்த நம் பெண்ணுரிமைக் காவலர் எவ்வகையிலும் ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளோ அடிமையோ இல்லை என்று கூறி பெண் ஏன் அடிமையானாள் _ என்ற குறு நூலினையே வெளியிட்டுள்ளார். இதுதான் சமூக இயலின் நிலவரம்\nஆனால், எதனையும் அறிவியல் கண்கொண்டு நாம் ஆண் - பெண்பற்றிய உடலியல் இயலின்படி அறிவியல் அடிப்படையில் என்ன கூறுகிறது என்று பார்க்க இருக்கிறோம்.\nஇதில் கூறப்படும் ஒற்றுமை_வேற்றுமை வெறும் உடலியல் நிலையில் மட்டும்தான்; சமூக பொருளியல், அரசியல் கல்வியியல் முதலான வாழ்வியல் துறைகளுக்குப் பொருந்தாது; பொருந்தாது; பொருந்தவே பொருந்தாது என்பதை சற்றும் மனதில் வைக்க வேண்டும். மறத்தல் கூடாது.\nஆராய்ந்து கண்ட அறிவியல் உண்மைகள்\nஇனி, ஆண் பெண் பற்றிய உடலளவில் உள்ள ஆய்ந்து ஆய்ந்து அலசி, தெரிந்து கண்ட அறிவியல் உண்மையைப் பார்ப்போம்.\nஅளவு கூடினால் அறிவு கூடுமா\n(1) சராசரியாக, ஆண் களில் 24.7 சதவிகிதத்தினர் எடை கூடுதலாக உள்ளனர். பெண்கள் 27 சதவிகிதத்தினர் கூடுதல் எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.\n(2) ஆணின் மூளை 87.4 கியூபிக் அங்குலம் அளவுடையது. பெண்ணின் மூளை 76.8 கியூபிக் அளவுடையது. மூளையின் அளவிற்கும் ஆற்றலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.\nசிந்தனை செய்வதில் சிறிதும் வேறுபாடில்லை\n(3) பொதுவாக, மனிதனின் மூளை நரம்புயிரணுக்கள் (Nervous Cells) இது நரம்பியலில் (Neurology) நியூரான்கள் (Neurons) எனப்படும். இவை பொதுவாக மாந்தனிடம் சராசரி 1400 கோடி நியூரான்கள் உள்ளன.\nஆனால், பெண்ணிடம் இவை சற்றுக் குறைவாகவே உள்ளன. இதனால் சிந்தனையிலோ அறிவிலோ குறைவு இல்லை.\n(4) ஆண்களுக்கு 25 வயது முதற்கொண்டே வழுக்கை ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு சாதாரணமாக 70 வயதுவரை வழுக்கைக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.\n(5) ஆணின் எடையில் 15 முதல் 18 சதவீதம் கொழுப்பு அடங்கியுள்ளது. ஆனால், பெண்ணின் எடையில் 25 முதல் 28 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது.\n(6) ஆணின் மூளையின் எடை பொதுவாக 1400 கிராம். பெண்ணின் மூளையின் எடை கொஞ்சம் குறைவாகவே உள்ளது.\n(7)ஆணின் மூச்சுப் பை, சற்றுப் பெரியது; பெண்ணினுடையது கொஞ்சம் குறைவு.\n(8)ஆணுக்கு வியர்வை அதிகம் சுரக்காது; ஆனால் பெண்ணுக்குக் கூடுதலாகச் சுரக்கும்.\n(9)பிறப்புறுப்புகளின் வளர்ச்சி இரு பாலருக்கும் பொது. அமைப்பு வேறுபாடு டையது. ஆண்ட்ரஜன் (Androgen) என்னும் நாளமில் சுரப்பு இயக்கு நீர் (Duetless gland - Endoerine) ஆண்களிடம் உண்டு.\nஇது, தாடி, மார்பு, பரந்த மார்பு கரகரப்பான குரல்களுக்குக் காரணமாக அமைகிறது.\nபெண்களுக்கோ, ஈஸ்ட்ரஜன் (Estrozen) இயக்கு நீர் சுரப்பி அமைந்து உடலின் மென்மை, மெருகு, குரலினிமை போன்றவற்றிற்குக் காரணமாக அமைகிறது.\n(10) ஆண்களுக்கு, எலும்பு முறிவு, காயம், நாட்பட்டு ஆறாத புண்கள் போன்றவை பெண்களைக் காட்டிலும் அடிக்கடி ஏற்படுகின்றன.\nபெண்களுக்கு அதிக தீவிரம் அற்ற நோய்களான சளிப்பிடிப்பு, தலைவலி, எலும்பு மற்றும் உணவுக்குழல் தொடர்புடைய நோய்கள் அடிக்கடி வருகின்றன.\n(11)ஆண்களுடைய இடுப்பெலும்பு (Pelvis) 13 செ.மீ அகலமே உடையது; பெண்களின் இடுப் பெலும்பு (Pelvis) 13.4 செ.மீ அகலம் உள்ளது.\n(12) ஆண்களில், 4 சதவீதத்தினர் நிறக்குருடர்கள் (Colour Blind) ஆக உள்ளனர். பெண்களில் 1 சதவீதத்தில் 5 பகுதியினர் மட்டுமே நிறக் குருடர்களாக உள்ளனர்.\n(13) ஆண்களின் இதயம் 1 மணித்துளியில் (Minitue) 72 தடவை துடிக்கிறது. பெண்களுக்கு 78 தடவைகள் இதயம் துடிக்கிறது.\n(14) ஆணின் குருதி அடர்த்தி அதிகம். இதில் இரும்புச்சத்து (Haemoglobin) குறைவு. பெண்ணின் குருதி அடர்த்தி குறைவு.\n(15) ஆணின் உடலில் சுண்ணாம்புச் சத்து (Calcium) நிலையாக _ சீராக இருக்கும். பெண் உடலில் சுண்ணாம்புச் சத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. மாத விடாயின்போதும் கருக்கொண்டுள்ள காலத்தும், சுண்ணாம்புச் சத்தை இழக்கிறாள். பிள்ளைப்பேறு அவளை நலிவடையச் செய்கிறது. பெண்களுக்குப் பிள்ளைப்பேறு கூடாது என்பார் தந்தை பெரியார்.\n(16) ஆணின், மதிப்பு 5 கோடி; பெண்ணின் பெறுமானமோ 7 கோடி. ஏன் இப்படி ஆணுக்கு இல்லா பாலூட்டும் மார்பகங்கள் இரண்டு கூடுதலாக இருப்பதால் 2 கோடி அதிகம். இந்த, சில சமூக-_உயிரியல் (Socio biology).\nவேறுபாடுகளை நாம் உணர்ந்தோமானால் பெண்ணை உடலியல் அளவில் புரிந்துகொண்டு பெண்மையைப் போற்ற முடியும். போற்ற வேண்டும்.\nஇருபாலாரிடமும் அமைந்த இயல்பான கொழுப்பு\n(17) ஆணிடம் நடுக்கம் அதிகமாகவே உள்ளது. பெண்ணிடம் அதிக நடுக்கம் ஏற்படுவதில்லை. குளிராலோ பிற காரணங்களாலோ;\n(18) ஆணின் உடல் தோலின் கீழே உள்ளது கொழுப்பு அடுக்கு (Fat layer).இதனைவிட பெண்ணின் மேனியின் அடியில் கொழுப்பு அடர்ந்துள்ளது.\nமேலே நாம் குறிப்பிட்ட அறிவியல் உண்மைகள் ஆண் பெண் வேறுபாடு சமூக இயலில் எந்த விளைவையும் உண்டாக்கவில்லை; உண்டாக்காது.\nமதம், வேதம், புராண, இதிகாச, ஆரிய, பார்ப்பனியம் இவை மட்டுமே ஆண் பெண் வேறுபாட்டுக்கும் பெண்ணடிமை, பெண்ணிழிவு இவற்றிற்கு காரணங்களாக அமைகிறன்றன.\nஅறிவியல் சொல்வதன்படி ஆண் என்ன பெண் என்ன உயர்வு தாழ்வற்ற மாந்த இனம்தான். பாலியல் அநீதி (Gender injustice) ஏற்படக்கூடாது. பாலியல் நீதி, சமூக நீதி (Social Justice) போல பெண்ணினத்திற்கு ஏற்படுவதே, ஏற்படுத்துவதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் நன்றிக்கடன்\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nபழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்\nதுபாய்: சர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான துபாய...\nஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...\nபழமையைப் பேசும் திண்ணைப் புராணம்\nஎளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\n‘மென்பொருளி‘ல் இருந்து ‘உண்பொருள்‘ நோக்கி\nஇயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்\nசந்தோஷம் பொங்கும் சொந்த வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=1646&id1=0&issue=20170101", "date_download": "2018-04-24T10:37:06Z", "digest": "sha1:NBZPA6HJGZITC6YVLEIACUV4LEJYKIHR", "length": 3439, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "கீரைக்கிழங்கு அடை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபுழுங்கலரிசி - 1 கப்,\nபாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 1/2 கப்,\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1,\nபெரிய நெல்லிக்காய் - 3,\nநறுக்கிய முருங்கைக்கீரை - 1 கப்,\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு,\nபூண்டு - 4 பல்,\nஎண்ணெய், உப்பு - தேவைக்கு.\nமரவள்ளிக்கிழங்கையும், சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பை ஊறவைக்கவும். நெல்லிக்காயை சீவி கொட்டையை நீக்கவும். அரிசியை ஊறவைத்து களைந்து தண்ணீரை வடித்து, ஊறவைத்த பருப்பு, நெல்லிக்காய், வேகவைத்த கிழங்கு, இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கரகரப்பாக அடை மாவு பதத்திற்கு அரைக்கவும். இத்துடன் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் அடை தட்டி எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.\nமுருங்கைக்கீரை அடை01 Jan 2017\nவெள்ளரிக்காய் அடை01 Jan 2017\nகீரைக்கிழங்கு அடை01 Jan 2017\nமுளைக்கீரை அடை01 Jan 2017\nநவதானிய அடை01 Jan 2017\nஅரிசி அடை01 Jan 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=808", "date_download": "2018-04-24T10:55:31Z", "digest": "sha1:PGW6BTKNLTYINF6CFP5S4B7IVEIR5VU2", "length": 8591, "nlines": 71, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - ரெட்டியூர் ஜாவித் தந்தை ஹசனுத்தீன் மறைவு", "raw_content": "\nYou are here : Lalpet.Net » லால்பேட்டை செய்திகள், வஃபாத் செய்திகள் » ரெட்டியூர் ஜாவித் தந்தை ஹசனுத்தீன் மறைவு\nரெட்டியூர் ஜாவித் தந்தை ஹசனுத்தீன் மறைவு\nலால்பேட்டை சிங்கார. வீதியில் வசிக்கும் தாலுசா இலியாஸ் அவர்களின் மச்சானும் ரெட்டியூர் பள்ளிவாசல் தெரு ஜாவித் அவர்களின் தந்தையுமான ஹசனுத்தீன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் ரெட்டியூரில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸாத்தொழுகை ரெட்டியூர் பெரியப்பள்ளிவாசலில் நடைபெறும் .\nஎல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n« கடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nமருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் 72வது ஆண்டுவிழா »\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 15 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 23, லால்பேட்டை சிங்கார வீதி மர்ஹும் ஹாஜி நத்ர் ஃபஜ்லுதீன் அவர்களின் மனைவியும் , ஜனாப்.ரியாஜ் அஹமது அவர்களின் தாயாருமான ஹாஜியா சிராஜுன்னிஸா அவர்கள் காலை 9-00 மணியளவில் தாருல் பனாவை ...\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 155 ஆம் ஆண்டு விழா மற்றும் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nலால்பேட்டையில் அல் -அன்சார் அறக்கட்டளை ,எம்பவர் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைத்து நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்” இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 19, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும், இமாம் புகாரி ஸ்கூல் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=288510", "date_download": "2018-04-24T10:12:44Z", "digest": "sha1:EIN3VF3JQKI75GIF3DP6XIKCT66DWBQ3", "length": 9899, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "தொலை தொடர்பு சேவையில் ஒரு புதிய மைல் கல்: இணைந்தது ஐடியா-வோடஃபோன் நிறுவனம் | A new milestone in the telecommunications service: Idea-Vodafone merged entity - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nதொலை தொடர்பு சேவையில் ஒரு புதிய மைல் கல்: இணைந்தது ஐடியா-வோடஃபோன் நிறுவனம்\nஇந்தியாவின் முக்கிய தொலை தொடர்பு சேவை நிறுவனங்களான ஐடியா, வோடஃபோன் ஆகிய இரண்டும் இணைந்து செய்லபடவுள்ளதாக அறிவித்துள்ளன. 3ஜி மற்றும் 4ஜி தொலை தொடர்பு சேவை அளிக்கும் இந்நிறுவனங்கள் இணைப்புக்கு பிறகு இநதியாவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனமாக இருக்குமென்று கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையின்படி புதிய நிறுவனத்தில் இ்ங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் நெட்வொர்க் குறிப்பிட்ட காலத்துக்கு சம அளவு பங்குகளை வைத்திருக்கும். பின்னர் 45.1% பங்குகள் வோடஃபோன் வசமிருக்கும்.\nஇந்த 2 நிறுவனங்களும் ஒன்றிணையும் பணி அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என கூறப்படுகிறது. புதிய நிறுவனத்தின் தலைவராக குமார்மங்கலம் பிர்லா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு அறிவிப்பு வெளியான உடனேயே ஐடியா நிறுவனத்தின் பங்கு சுமார் 14.5% உயர்ந்தது. இந்திய தொலைத்தொடர்பு மார்க்கெட்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகப்பெரிய புறட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வோடஃபோன் இந்தியா மற்றும் ஐடியா நிறுவன இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜியோவின் இலவச சேவையால் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் ஐடியா நிறுவனமும் சரிவை சந்தித்து வந்த நிலையில் இந்த இணைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஐடியா வோடஃபோன் நிறுவனம் இணைப்பு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்\nவெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n5.30 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம்: ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல்\nவெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=107625", "date_download": "2018-04-24T10:55:13Z", "digest": "sha1:IDQNX4STIMFSBNLRXOZPO7U3H6VVDS3O", "length": 4121, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Witness breaks down at subway pushing trial", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=117426", "date_download": "2018-04-24T10:55:05Z", "digest": "sha1:KIVMHNDYPNWQ3FCULCHIGSKBQMVTHCA2", "length": 4178, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Fresno hero gets full scholarship to contractors school", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
{"url": "http://www.writercsk.com/2015/01/2014.html", "date_download": "2018-04-24T10:48:49Z", "digest": "sha1:7JFJJ5MTRM3DKBGVFEZEV4S5EYDLATEI", "length": 7225, "nlines": 120, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: தமிழ் சினிமா 2014 : தரவரிசை", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nதமிழ் சினிமா 2014 : தரவரிசை\nமிகச் சிறப்பானது எனச் சிலாகிக்குமளவு சென்ற ஆண்டு ஒரு படம் கூட இல்லை. ஆனால் முக்கியமான விஷயம் பல சுவாரஸ்யமான வித்தியாசமான முயற்சிகள். எந்த நட்சத்திரத்தையும் நம்பாமல் கதையை அல்லது திரைக்கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படங்கள். அதுவே சென்ற வருடத்தைய தமிழ் சினிமாவின் பிரதான அடையாளம் எனலாம்.\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nநீ எங்கே என் அன்பே\nபூவரசம் பீப்பி சிறந்த படத்துல முதலிடம் மோசமான கணிப்பு.\nகுக்கூ மோசமான படத்துல முதலிடம். ஏற்க முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-24T10:43:10Z", "digest": "sha1:C25BWIVCEDDQZPXZEC44JBZ34O624TUE", "length": 7664, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "நால்வர் நான்மணிமாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநால்வர் நான்மணிமாலை என்பது சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாகும். இது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை என்னும் வகையைச் சார்ந்தது. வெண்பா, கலித்துறை, விருத்தப்பா, அகவற்பா என்னும் என்னும் நான்கு பா வகைகள் மாறிமாறி அமைந்த 40 பாடல்களினால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. வெண்பாப் பாடல்கள் சம்பந்தர் பற்றியும், கலித்துறைப் பாடல்கள் திருநாவுக்கரசர் பற்றியும், விருத்தப்பாக்கள் சுந்தரர் பற்றியும், அகவற்பாக்கள் மாணிக்கவாசகர் பற்றியும் கூறுகின்றன. சைவசமயக் குரவர்கள் பற்றிய நூலாதலால் இதனைப் பெரிய புராணச் சுருக்கம் என்றும், குட்டிப் பெரியபுராணம் என்றும் குறிப்பிடுவதுண்டு.\nஇந்நூல், காஞ்சீபுரத்தில் பிறந்து துறைமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவரான சிவப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்டது. இது மிகவும் கருத்துச் செறிவு கொண்ட நூலாதலால் இதன் பொருளை விளக்கப் பிற்காலத்தில் ஏழு உரை நூல்கள் எழுதப்பட்டன. இவை,\nஆறுமுக நாவலர் உரை, 1873.\nஇராமலிங்க சுவாமிகள் உரை, 1896.\nசுவாமிநாத பண்டிதர் உரை, 1916.\nநடராஜ தேசிகர் உரை, 1955.\nபு. சி. புன்னைவனநாத முதலியார் உரை, 1960.\nகொ. இராமலிங்கத் தம்பிரான் உரை, 1966.\nவை. இரத்தின சபாபதி உரை, 1984.\nகுப்பன், ந., நால்வர் நான்மணிமாலை உரை ஆய்வு, தமிழ்மலர்ப் பதிப்பகம், சென்னை. 1994.\nமஞ்சுளா, கி., கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில், தினமணி, 11 Oct 2009. (16 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://annamalai-subbu.blogspot.com/2016/03/42.html", "date_download": "2018-04-24T10:48:11Z", "digest": "sha1:KGRF5ZUJCYZW22VPKZ3GUZRJMC3DXIVO", "length": 10623, "nlines": 171, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!", "raw_content": "\nபுறநானூறு - 42. ஈகையும் வாகையும்\nபுறநானூறு - 42. ஈகையும் வாகையும்\nபாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nசிறப்பு : சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும்.\nஆனா வீகை யடுபோ ரண்ணனின்\nயானையு மலையிற் றோன்றும் பெருமநின்\nதானையுங் கடலென முழங்குங் கூர்நுனை\nவேலு மின்னின் விளங்கு முலகத்\nதரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற்\nபுரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே\nதண்புனற் பூச லல்லது நொந்து\nகளைக வாழி வளவ வென்றுநின்\nமுனைதரு பூசல் கனவினு மறியாது\nபுலிபுறங் காக்குங் குருளை போல\nமெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்\nபெருவிறல் யாணர்த் தாகி யரிநர்\nகீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்\nபடைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்\nகரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை\nநீர்தரு மகளிர் குற்ற குவளையும்\nவன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும்\nமென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந\nமலையி னிழிந்து மாக்கட னோக்கி\nநிலவரை யிழிதரும் பல்யாறு போலப்\nபுலவ ரெல்லா நின்னோக் கினரே\nநீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்\nமாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே.\nஆசிரியர் இடைக்காடனார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மற்ற\nஇரு வேந்தர் நாடுகளைக் கவரும் கருத்தினனாய் வலிமையோடு விருப்புற்று,\nமலை போன்ற யானையும், கடல் போலும் தானையும் கொண்டு,\nபுலி தன் குருளையைக் காப்பது போலத் தன்னாட்டைக் காப்பதையும், அவனது விருந்து புறந்தரும் அறத்தையும் இப்பாட்டில்,\n“அளவில்லாத வள்ளன்மையும், பகையை வெல்லும் போரினையும் செய்யும் பெருமைக்கு உரியோனே\nஉனது யானையும் மலை போலத் தோன்றும் பெருமானே\nகுளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் சலசலப்பைத் தவிர வருந்தி,\nஎங்கள் துயரத்தைத் தீர்ப்பாயாக வளவனே\nநீ வாழ்க என்று சொல்லி நீ வழிநடத்திச் செல்லும் படையுண்டாக்கும் சலசலப்பை கனவிலும் கருதாமல்\nபுலி பாதுகாக்கும் குட்டி போல குறையற்ற செம்மையான ஆட்சி செலுத்தி\nநீ மக்களைக் பாதுகாப்பதோடு பெருஞ்சிறப்புடன் புது வருவாயை உடையவன் நீ\nநெல்லறுப்பார் கடைமடையில் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும்,\nஉழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமையும், கரும்பு அறுப்போர்\nகரும்பிலிருந்து எடுத்த இனிய கரும்புத்தேன் சாறும்,\nபெரிய நீர்த்துறையிலிருந்து நீர் முகர்ந்து கொண்டுவரும் மகளிர் பறித்த\nகுவளை மலர்களும் குறிஞ்சி முல்லையாகிய வன்புலத்திலிருந்து வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும்\nமருதமும் நெய்தலுமாகிய மென்புலத்து ஊர்களையுடைய நல்ல நாட்டின் வேந்தனே\nமலையிலிருந்து இறங்கி வழிந்தோடி பெரிய கடலை நோக்கி நிலஎல்லை வரை வளம் தரும் பல ஆறுகளைப் போல\nபுலவர் யாவரும் உன்னையே நோக்கினர்.\nஉன் படையும் கடல்போல ஆர்ப்பரிக்கும். கூரிய நுனியினையுடைய வேலும் மின்னல் போலப் பளிச்சிடும்.\nஇவ்வாறு உலகத்திலுள்ள வேந்தர்களின் தலை நடுங்குவதற்கு ஏதுவாகிய வலிமை உடையவனாதலால்,\nநீதான் அவர்க்குப் பரிசில் கொடுத்தற் பொருட்டு, மருந்தில்லாத கணிச்சி (மழு) என்ற போர்க்கருவியை உயிர் வருந்த சுழற்றும்,\nகூற்றம் சினந்தது போன்ற வலிமையுடன், உனக்கு மாறுபட்ட சேரன், பாண்டியன் ஆகிய இரு வேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்.\nஉன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. அது உனக்குப் புதியது அல்ல” என்று பாராட்டுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2013/11/do-love-at-first-sight-work-out-for.html", "date_download": "2018-04-24T10:40:13Z", "digest": "sha1:R6QCOVCVP6JKGIRBONEQOIG3DPZWQFY5", "length": 21341, "nlines": 234, "source_domain": "envijay.blogspot.com", "title": "Do love-at-first-sight work out for gays? - John Paul | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\"உன்கூட நான் எப்பவும் இருப்பேன்டா...\n\"பாலிவுட் முதல் கோலிவுட் வரை....\" - ஒரு \"gay\" பயணம...\n\"தத்துவ மேதைகளின் சொல்லப்படாத தத்துவங்கள்..\" - வரல...\nகணினி அறிவியலின் தந்தை கடித்த \"கடைசி ஆப்பிள்\" - AL...\n\"காகித உணர்வுகள்.....\" - சிறுகதை...\n\"சமூக விரோதிகளின் பிடியில் ஓரினசேர்க்கை தளங்கள்\" -...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/sonia-gandhi-2", "date_download": "2018-04-24T10:23:35Z", "digest": "sha1:6IAYWNH35AKUPY2PEBD23VP7DC5RUR64", "length": 23214, "nlines": 186, "source_domain": "onetune.in", "title": "சோனியா காந்தி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » சோனியா காந்தி\nஇத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள்.\nதனது கணவரான ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்னரும், அரசியலில் சேர விரும்பாமல் இருந்த அவர், 1997 ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்தார். அதன் பின்னர், இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். ஒரு வெளிநாட்டவராக இருந்து, காங்கிரஸ் கட்சியில் நீண்ட கால ஆட்சியில் இருப்பவர் என்று வரலாறு படைத்த அவர், ‘உலகிலேயே மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணி’ என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். பரம்பரைப் பரம்பரையாக காங்கிரஸில் இருந்து வரும், நேரு குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கத்தினாராக மாறிய சோனியா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், சாதனைகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: டிசம்பர் 09, 1946\nபிறப்பிடம்: லூசியானா, வெனிடோ, இத்தாலி\nபணி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்\nசோனியா காந்தி அவர்கள், இத்தாலியில் உள்ள வெனிடோப் பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் விசென்ஸாவில் உள்ள லூசியானா என்றொரு சிறிய கிராமத்தில், ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாக டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.\nசோனியா காந்தி அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே அவரது குடும்பம், இத்தாலியில் உள்ள ஆர்பாஸனோ என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தது. இதனால், தனது பள்ளிப்படிப்பை, ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், ஆங்கிலம் கற்க விரும்பியதால், 1964 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது, தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு கிரேக்க உணவகத்தில் பணியாளராகவும் பணிபுரிந்தார்.\n1965 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்தார், அப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி அவர்கள், சோனியா காந்தியை ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததால், மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்த அவர்கள், 1968 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணமானவுடன் சோனியாவை இந்தியா அழைத்து வந்த ராஜீவ் காந்தி அவர்கள், அவரது இல்லத்திற்கே அவரைத் துணிவாக அழைத்துச் சென்றார். அவர்களின் திருமணத்தை இந்திராகாந்தியும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு குழந்தைகள் பிறந்தனர். இந்திராகாந்தியின் மறைவுக்கு முன்னரும், 1982 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி பொறுப்பை ஏற்றப் பின்னரும், எந்தவொரு பெருமிதமும் இல்லாமல் இல்லத்தரசியாகவே இருந்து வந்தார்.\nபிரதம மந்திரியின் மனைவியாக மாறிய பின்னர், தனது கணவருக்குத் துணையாக அரசியலிலும் ஈடுபட எண்ணிய அவர், 1984ல், அமேதியில் ராஜீவை எதிர்த்து போட்டியிட்ட அவரது தம்பி மனைவியான மேனகா காந்திக்கு எதிராக, தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் முதன்முதலில் களமிறங்கினார். 1991 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், அரசியலில் நுழையாத சோனியா அவர்கள், அவரது மரணத்திற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து தொய்வடைந்ததாலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரின் வேண்டுதலின் பேரிலும், 1997ல் அரசியலில் இறங்கப் போவதாக விருப்பம் தெரிவித்தார். முதலில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக மாறிய சோனியா அவர்கள், அடுத்த ஆண்டிலேயே அதாவது 1998 ஆம் ஆண்டிலே, அக்கட்சித் தலைவர் பொறுப்பேற்றார்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற அவரை, அவைத்தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டுமென்று அக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 1999ல், அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி என்ற இடத்தில் போட்டியிட்ட அவர், பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜ் என்பவரைத் தோற்கடித்து, பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். பிஜேபி-ஏற்படுத்திய என்டிஏ – தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை 2003ல் கொண்டுவந்தார். காங்கிரஸ் தலைவராக பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து பதவி வகித்து, சாதித்துக் காட்டிய அவர், 2004 மற்றும் 2009-ல் உத்தரப்பிரதேசத்தில் ராய்பரேலியிலிருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபிரதம மந்திரி பொறுப்பைப் புறக்கணித்தல்\n2004 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், என்டிஏ கட்சியைப் படுதோல்வியடையச் செய்த அவர், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தோல்வியடைந்த என்டிஏ கட்சி, சோனியாவை ‘அந்நியப் பிறப்பு’, ‘இந்திய குடி உரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு’ போன்ற பல சட்ட பூர்வமான காரணங்களை சுட்டிக் காட்டி, அவர் பிரதம மந்திரியாகத் தடைகளாக இருப்பதாகக் கூறி, கிளர்ச்சிகளைக் கிளப்பி, உச்ச நீதி மன்றத்தில் உரிமைக் கோரியது. ஆனால், இறுதியில் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, ‘அவர் பிரதமராக சட்டப்படி எந்த தடையுமில்லை’ எனத் தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில், இடதுசாரிகளின் ஆதரவுடன் 15-கட்சி கூட்டணி அரசாங்கத்தை நடத்த அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சியே பின்னாளில் ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ (யுபிஏ) என்ற பெயரிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் தடைகளை விளக்கினாலும், ‘லோக் சபாவின் காங்கிரஸ் பாராளுமன்றத் தலைமைப் பொறுப்பையும், பிரதம மந்திரி பதவியே வேண்டாம்\nஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக சோனியா\nஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், பிரசித்தி பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர். மன்மோகன் சிங் என்பவரை பிரதம மந்திரி பதவிக்காகப் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே தனது லோக்சபா பொறுப்பு மற்றும் தேசிய ஆலோசனைக் குழவின் மன்றத்தலைவர் பதவிப்பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார். இருப்பினும், 2006 மே மாதம் நிகழ்ந்த ராய்பரேலி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில், 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்ற அவர், மீண்டும் அப்பதவிப் பொறுப்பேற்றார். தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகவும் இருந்து வரும் அவர், தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவற்றை நடைமுறையில் கொண்டுவர முக்கியப் பங்காற்றினார்.\n2009 பொதுத்தேர்தல்களில் அவரது தலைமையில் உள்ள காங்கிரஸ்-ஏற்படுத்திய-யுபிஏகட்சி அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடிய அளவில் வெற்றிப் பெற்றது. அவர் அறிவித்தது போலவே, மன்மோகன் சிங்கே பிரதம மந்திரி என்ற நிலையில், காங்கிரஸ் 206 லோக்சபா இடங்களில் வென்று, வரலாறு காணாத சாதனைப் படைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\n2006 ஆம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகம் மூலமாகவும், 2008 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம் மூலமாகவும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nசோனியா காந்தி அவர்களை, ஃபோர்ப்ஸ் இதழ் ‘உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில்’, அவரது பெயரை மூன்றாவதாக 2004 ஆம் ஆண்டிலும், ஆறாவதாக 2007 ஆம் ஆண்டிலும் பெயரிட்டது. அதே இதழ், அவரை 2010 ஆம் ஆண்டில், ‘கிரகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்பதாவது நபர்’ என்று மதிப்பிட்டது. மேலும், ‘உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்’ என்று அவரைப் பல பத்திரிக்கைகளும் கணித்தது.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thiraiulagam.com/sundarc-direct-kalakalappu-2-movie/", "date_download": "2018-04-24T10:39:23Z", "digest": "sha1:5ZX546JRLECTPB6IQ2PHDPTXPU3IFGCV", "length": 8362, "nlines": 83, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு-2 - Thiraiulagam", "raw_content": "\nசுந்தர்.சி இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.\nகிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை – 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் தற்போது கலகலப்பு -2 படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 –ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது.\nஇப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காசியில் தொடங்கியுள்ளது.\nஇதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nகலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.\n2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.\nமுழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து படமாக வசூல் சாதனை படைத்தது.\nதற்போது இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஎழுத்து – இயக்கம் – சுந்தர்.சி.\nதயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர்\nஇசை – ஹிப் ஹாப் ஆதி\nபாடல் – மோகன் ராஜ்\nபடத்தொகுப்பு – ஸ்ரீ காந்த்\nசண்டைப் பயிற்சி – தினேஷ்\nநடனம் – ஷோபி, பிருந்தா\nகலகலப்பு-2 படத்தின் பட்ஜெட் 12 கோடி ஐந்து கோடி லாபம் கொடுத்த கலகலப்பு குழு நடிகைகளுக்கு எடுபிடி வேலை செய்யும் இளம் ஹீரோ… ‘பலூன்’ படத்தில் ஓவியா பாடல்…\nsundarc direct kalakalappu-2 movie அஞ்சலி அனு மோகன் ஓவியா குஷ்பு சுந்தர் கேத்ரின் தெரசா சந்தான பாரதி சந்தானம் சிங்கம் புலி சுந்தர்.சி ஜீவா ஜெய் நிக்கி கல்ராணி மனோபாலா மிர்ச்சி சிவா யோகி பாபு ராதா ரவி ரோபோ சங்கர் வி.டி.வி கணேஷ் விமல் வையாபுரி\nஅஜித் பட வாய்ப்பு ரோபோ சங்கருக்கு எப்படி வந்தது\nதமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது ‘தடம்’\nமெர்குரி படக்குழுவினர் ரஜினி சந்திப்பிலிருந்து…\nநடிகர் சங்கத்தின் அறவழி போராட்ட காட்சிகள்…\nநடிகை மீனாட்சி தீட்ஷித் – Stills Gallery\nகாட்டேரி படத்தில் 4 கதாநாயகிகள்\nஜூன் மாதத்துக்கு தள்ளிப்போன காலா – பின்னணி தகவல்கள்…\nகேரளாவுக்கு திரும்பிச் சென்ற துல்கர் படத்தின் தயாரிப்பாளர்\nஉச்சநீதிமன்றம் தடையை மீறி கரு படம் ரிலீஸ்…\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Teaser\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nசூர்யா அனுமதிக்க மறுத்த டைட்டில்…\nசேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக்…\nமெர்சலுக்கு பாஜக… காலாவுக்கு நாதக…\nபேத்தி வயது பெண்ணுடன் காதல் திருமணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/05/blog-post_18.html", "date_download": "2018-04-24T10:33:08Z", "digest": "sha1:TUXR2V7SLGCAIMI5XNCKVFRTYKV6AOTB", "length": 11418, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பள்ளிகள் திறக்கப்படும் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் .", "raw_content": "\nபள்ளிகள் திறக்கப்படும் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் .\nபாடதிட்டங்களை மாற்றுவது குறித்து 2 நாட்களில் அரசு ஆணை வெளியிடப்படும் என்றும், பிளஸ்-1 வகுப்புக்கு இனிமேல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். ஆய்வுக்கூட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குனர் கார்மேகம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட மாநில திட்ட இயக்குனர் கண்ணப்பன், அனைவருக்கும் கல்வித் திட்டம் மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். READ MORE\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=103468", "date_download": "2018-04-24T10:59:50Z", "digest": "sha1:3PAVQQUY2SJDGHGS5SVDC6HGB5ZKRB7Y", "length": 4121, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Wash. penitentiary unit locked down after assault", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:35:47Z", "digest": "sha1:GQ5B6A5YV6ECV4BBQXRZB2FR7I5IHI2V", "length": 4865, "nlines": 77, "source_domain": "bookday.co.in", "title": "இலக்கணநூல்கள்", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nபாரதியியல் கவனம் பெறாத உண்மைகள்\nஆய்வுக்களத்தில் விடுபட்டிருக்கும் பகுதியைக் கண்டடைவதிலேயே பாதி வெற்றியை ஆய்வு பெற்றுவிடுகிறது. 90 விழுக்காடு விளக்கமுறையில் அமைந்துவிடும் தமிழியல் ஆய்வுலகில் முன்னிகழ்ந்த…\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)\nஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமிநவீனகாலத்தில் தென்னிந்தியாவுடன் ஐரோப்பிய மொழிகளின் தொடர்புகள் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கண…\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://malaikakitham.blogspot.com/2013/08/bloom-box.html", "date_download": "2018-04-24T10:37:31Z", "digest": "sha1:IT4QWBQRNBNYI4GUQCXG7MAMCJMXBQEK", "length": 11452, "nlines": 123, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: மணலிலிருந்து மின்சாரம் - ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX)", "raw_content": "\nமணலிலிருந்து மின்சாரம் - ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX)\nஉலகின் பெருகிவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மணலில் இருந்து மின்சக்தி பிறந்திருக்கிறது. அதைவிட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டுபிடித்திருப்பவர் ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.\nஉலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரைகளில் எளிதாகக் கிடைக்கும் மணல்தான் இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கானியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப் பிரித்து மின்சக்தியைத் தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான்ஸ்ட் என்பவர் கண்டுபிடித்திருந்தார். ஆனால் அதைத் தயாரிக்க பிளாட்டினம் போன்ற விலையுர்ந்த, எளிதில் கிடைக்காத பொருள்கள் தேவைபட்டதால் அது பிரபலம் ஆகவில்லை. இப்போது அதே முறையில் அதிகச் செலவில்லாமல் ‘ஃப்யூல் செல்லை’ உருவாக்கும் ஒரு முறையை பத்து ஆண்டுகள் கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார் ஆர்.கே. ஸ்ரீதர்.\nநெல்லை மாவட்டத்துக்காரான ஸ்ரீதர் சென்னைப் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (ஹானர்ஸ்)கையும், அணுசக்தி துறையில் மேற்படிப்பையும் முடித்தப் பின் தொடர்ந்து அமெரிக்க இல்லினாஸ் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அரிசோனா பல்கலைகழகத்தில் விண்வெளி தொழில் நுட்பத் துறைத் தலைவராகப் பணியாற்றியபோது நாஸாவின் பல திட்டங்களுக்கு ஆலோசகர். நாஸாவின் செவ்வாய் பயணத்திட்டத்துக்கான மின் சக்தியை, ஃப்யூல் செல் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆராய்ச்சி காலத்தில் அமெரிக்க அரசு சார்ந்த மற்றும் பல தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் திறம்படப் பணியாற்றியவர்.\n‘பவுடரிலிருந்து பவர்’என்ற திட்டத்தின் மூலம் இவர் இதை மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க விரும்பினார். ஆனால் இவரது ஆராய்ச்சியைத் தொடர சோதனை உற்பத்திக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்பட்டது. ஆராய்ச்சியின் விபரம் அறிந்த கெலினர் பெர்கின்ஸ்ர் என்பவரின் நிறுவனம் (venture capitalist) பல மில்லியன் டாலர்கள் முதலீடாகத் தந்து ஸ்ரீதரின் தலைமையில் ஒரு தனி நிறுவனத்தை 2001 இல் தொடங்கியது. இந்த கெலினர்தான் ‘கூகிள்’, ‘ஈபே’ போன்ற நிறுவனங்களுக்கு முதலீடு தந்து தொடங்கியது. உற்பத்தித் தொடங்கியதும் தங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோகோகோலா, பாங்க் ஆப் அமெரிக்கா, வால்மார்ட்... போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகளவில் பணம் தந்து இத்திட்டத்துக்கு உதவி இருக்கின்றன.\nபிளாப்பிகள் போல் இருக்கும் சதுர வடிவ அட்டைகளை அடுக்கி இணைத்து கறுப்பு வண்ணத்தில் ஒரு செங்கல் கட்டி வடிவத்தில் இருக்கும் ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இது ஒரு வீட்டுக்கு ஒரு வருடத்துக்கான மின்சாரத்தைத் தரும். இதுபோல பல செங்கல்களை இணைத்து தேவைகளுக்கு ஏற்ப பெரிய பாக்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு ‘புளும்சர்வர்’என்று பெயரிட்டு இருக்கிறார். ஒரு பெரிய பிரிட்ஜின் சைஸிலில் இருக்கும் சர்வர் தரும் மின்சாரம் ஒரு சின்னத் தொழிற்சாலைக்குப் போதும்.\nமின்சக்தியைச் சேமிப்பதோடு சுற்றுச் சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்ற தாகத்தில் எழுந்த முயற்சியின் வெற்றி இது\" என்று சொல்லும் ஸ்ரீதரை ஃபார்ட்யூன் (Fortune)பத்திரிகை நாளைய உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தொலை நோக்குள்ள ஐந்து பேரில் ஒருவராகப் பட்டியல் இட்டிருக்கிறது .\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமொபைல் பேட்டரி - ஏன் ஸ்மார்ட்போன்கள் மின்சாரத்தைக்...\nமணலிலிருந்து மின்சாரம் - ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX...\nஓ பக்கங்கள் - மியூசியத்துக்கு வயது 315 - ஞாநி\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா - கோலா பானங்களின் கூ...\nகாணாமல் போகும் நிலத்தடி நீர்...காப்பாற்ற என்ன வழி ...\nஇன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எது பெஸ்ட்\nவிக்ரம் சாராபாய் - நீல் ஆர்ம்ஸட்ராங்க் - அன்னை தெர...\nவிளக்கு வைக்கும் நேரத்தில் (சாயங்காலத்தில்) தூங்கக...\nசாம்பியன் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் சரிந்த கதை\nஅக்ஷய் வெங்கடேஷ் - ஒரு ராமானுஜம்\nமெகா பிக்சல் - ஸ்மார்ட்போன்\nவீரேந்திர ஷேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர்கான், ஹர்பஜ...\nஓ பக்கம் - என்னை ஏமாற்றிய ஈபெல் கோபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/blog-post_22.html", "date_download": "2018-04-24T10:42:40Z", "digest": "sha1:FGERIT2EQAIAETDTVMACQCAHVACLLVRN", "length": 10704, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "இராமநாதபுரம் அருகே வாலிபர் மர்மச்சாவு: சாலையோரம் பிணமாக கிடந்ததால் பரபரப்பு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇராமநாதபுரம் அருகே வாலிபர் மர்மச்சாவு: சாலையோரம் பிணமாக கிடந்ததால் பரபரப்பு\nஇராமநாதபுரம் அருகே வாலிபர் மர்மச்சாவு\nசாலையோரம் பிணமாக கிடந்ததால் பரபரப்பு\nஇராமநாதபுரம் அருகே உள்ள வெளிபட்டிணம் நாகநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் திருவருள் செல்வன் (வயது18). இவர், தந்தை வைத்துள்ள டிராக்டரில் கிளீனராக செயல்பட்டு வந்தார். அங்கு வேலை இல்லாத நேரத்தில் ஜே.சி.பி. எந்திரத்திலும் பணிக்கு சென்று வந்துள்ளார்.\nநேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற திருவருள்செல்வன் மாலையில் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் அவர் அங்குள்ள சாலையோரம் மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் திருவருள்செல்வன் பிணமாக கிடந்தார்.\n என்பது மர்மமாக உள்ளது. வாகனம் மோதியதில் இறந்தாரா அல்லது யாராவது அடித்து தூக்கி வீசி சென்றார்களா அல்லது யாராவது அடித்து தூக்கி வீசி சென்றார்களா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.\nஇதுகுறித்த தகவல் கிடைத்ததும் இராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதரன், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://smspoets-tamil.blogspot.com/2009/07/", "date_download": "2018-04-24T10:49:08Z", "digest": "sha1:763PHCMYFPJ3ZM35YNRNYPBWSQFJB45I", "length": 10931, "nlines": 150, "source_domain": "smspoets-tamil.blogspot.com", "title": "அலைபேசி கவிஞர்கள் அரங்கம்: July 2009", "raw_content": "\nநாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)\nSMS இதழாசிரியர்கள் அறிமுகம் தொடர்கிறது\nஅடுத்து இத்தளத்தில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் SMS இதழாசிரியர்கள்:\n1. திரு. கன்னிக்கோவில் ராஜா, சென்னை. (Editor, KKR SMS Ithazh)\n2. திரு. ராஜிவ் காந்தி, செய்யாறு. (Editor, RAGA SMS Ithazh.)\n5. திரு. ஜனனி அந்தோணிராஜ், திருச்சி. (Editor, PARAVASAM SMS Ithazh)\nஇளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் இவர்களையும் இணையத்தில் அறிமுகம் செய்து மகிழவேண்டும் என்ற எனது இம்முயற்சிக்கு ஆதரவுதரும் அனைவருக்கும் எனது நன்றி.\nSMS இதழாசிரியர் அறிமுகம் - 1\nஇதழாசிரியர்: க. ராமலிங்கம், சிறுவந்தாடு, விழுப்புரம் மாவட்டம்.\nதொடர்பு முகவரி:: கோமளா சில்க்ஸ், சிறுவந்தாடு,\nவிழுப்புரம் மாவட்டம் PIN : 605105.\nவாசகர்களின் கவிதைகள், ஹைக்கூ - திங்கள் முதல் வெள்ளி வரை.\nகுறுங்கதை - சனி, ஞாயிறு.\nஇதழின் தனிச்சிறப்பு : தமிழகத்தில் முதல் முதலாக எஸ்.எம்.எஸ்.(SMS) மூலமாக குறுங்கதை அனுப்புவதை அறிமுகம் செய்து, இதுவரை 24 கதைகளை அனுப்பியுள்ள இதழ்.\nஒரு குறுங்கதையில் 131 எழுத்துக்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், இதழின் Logo 18 எழுத்துக்கள், எழுத்தாளரின் பெயர் மற்றும் அலைபேசி எண் இவைகள் 11 எழுத்துக்கள், ஆக, மொத்தம் 160 எழுத்துக்களில் வெளியிடப்படுகிறது)\nபடைப்பாற்றல் மிக்க இவ்விதழின் ஆசிரியர் திரு. ராமலிங்கம், சிற்றிதழ்களில் இதுவரை 9 கவிதைகள், ஒரு சிறுகதை, 5 கட்டுரை இவைகளை எழுதி வாசகர்களுக்கு அறிமுகமானவர். மேலும் இணையதளத்தில், www.smskavignarkal-world.blogspot.com கவிதைத் தளத்தில் (தளத்தின் ஆசிரியர்: கிரிஜா மணாளன்) 3 சிறப்பான கவிதைகளை வழங்கி, உலகளாவிய வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.\nநண்பர் ராமலிங்கம் அவர்களின் இப்பணி மேன்மேலும் சிறப்புற நிகழ்ந்து, அவர் மூலம் நமது தமிழுலகத்துக்கு புதிய படைப்பாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அவருக்கும், இப்பணியில் அவரை ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n- கவிஞர் அ. கௌதமன் (9994368626)\n- எம். செல்வதுரை (9488387886)\n- திருமதி கலைத்தாமரை ராஜேஸ்வரி,\nசேர்த்திடுங்கள் எங்கள் குடும்ப அட்டையில்\nநாள்தோறும் அலைபேசி (Mobile Phone) குறுந்தகவல் வழியாக தமது கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் கவிஞர்களை ஊக்குவிக்கத் துவக்கப்பட்ட கவிதைத்தளம் இது.\nஎனது மற்றொரு தளமான www.smskavignarkal-world.blogspot.com தளத்தில் இதுவரை 100க்கும் மேலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதுபோன்று, இத்தளத்திலும் கவிஞர்களின் கவிதைகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், நேர்காணல் ஆகியவை இடம்பெறும்.\nவாசகர்கள் உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பின்னூட்டம் (Comments) அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nSMS இதழாசிரியர்கள் அறிமுகம் தொடர்கிறது\nSMS இதழாசிரியர் அறிமுகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=892&cat=7", "date_download": "2018-04-24T10:13:23Z", "digest": "sha1:5T4MJFQP2QYRW2MGDTW2CZDYKTZNS47Q", "length": 9046, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | The increase in the inflow of tourists happy Hogenakkal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nபென்னாகரம் : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக மிக குறைந்த அளவான 80 கனஅடி வீதம் தண்ணீர், ஒகேனக்கலுக்கு வந்துகொண்டிருந்தது.\nகாவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் சரிந்த நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த அருவிகள் வெறும் பாறைக்காடாக தென்படுகின்றன. மெயினருவியில் பெயரளவுக்கு மட்டுமே தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.\nஇந்நிலையில் விடுமுறை தினமான ேநற்று மதியம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தீடீரென அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக வினாடிக்கு 350கன அடி தண்ணீர் ஒகேனக்கலுக்கு ேநற்று வந்து கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nகோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம்\nசுற்றுலா பயணிகள் வராமல் களையிழந்த ஒகேனக்கல்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம்: ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல்\nவெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pulavarkural.info/2012_06_10_archive.html", "date_download": "2018-04-24T10:18:48Z", "digest": "sha1:IJ4QWURXMC4P32OMD2XK7Q4AUXCRN5SM", "length": 23768, "nlines": 505, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2012-06-10", "raw_content": "\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா\nகனிவாய் அவர்சொலல் இதுஒன்றே -தம்\nசூழும் சற்றே ஓய்வாக -இங்கே\nLabels: கவிதை தனியார் பள்ளிகள் கட்டணம் கொள்ளை\nபத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ரெட்டியாருக்கு பாராட்டும் வாழ்த்தும்\nபத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் பள்ளிப்படிப்பு\nகற்றவர்களை விட மேலான ஆய்வு செய்து, சவுக்கு\nமரங்களையும்,கனகாம்பரப் பூக்கள் பல நிறங்களிலும்,\nபல மடங்கும் அமோக விளைச்சல் தர தன் இயற்கை\nஅறிவின் மூலம் ஆய்ந்து வெற்றி கண்டார்\nவிவசாய விஞ்ஞானி யான இவரது திறன் கண்டே,\nமத்திய அரசு, படிக்காத மேதையான இவருக்கு இவ் விருதினைத்\nபடிக்காத மேதை யெனும் கெட்டியாரே-கூட\nபாக்கத்து விவசாயி ரெட்டி யாரே\nகொடுத்தாரே பத்மஸ்ரீ விருது யின்றே-நம்\nகுடியரசு தலைவரின் கையால் நன்றே\nஎடுத்தாராம் உழுதொழிலும் பெருமை காண-ரெட்டி\nஇனமக்கள் அனைவருமே மகிழ்ச்சி பூண\nதொடுத்தேனே ரெட்டிமலர் கண்டுப் பாவே-மேலும்\nதொடரட்டும் நல்லாய்வு புதுவைக் கோவே\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வா ரென்றே-தம்\nஉள்ளத்தில் தெளிவான உறுதி நின்றே\nபழுதுண்டு போனராம் பாடு பட்டும்-அதில்\nபலனின்றி பல்வகையில் மனமே கெட்டும்\nதொழுதுண்டு வாழவும் தோன்ற வில்லை-வேறு\nதொழில்செய்ய அனுபவம் ஏது மில்லை\nஅழுதுண்டு முடங்கிட எண்ண வில்லை-பல\nபூவிலே அவர்கண்ட முயற்சி வெற்றி-சவுக்குப்\nபோடுவதில் அவர்கண்ட முயற்சி வெற்றி\nமேவினார் வெங்கட பதியும் வெற்றி-மிக\nமேலான விருதுக்கும் பெற்றார் வெற்றி\nபாவிலே சொல்வதா அவரின் வெற்றி-அவர்\nஆய்விலே படித்தவரும் காணா வெற்றி-இவர்\nவருத்தமுற அவர்சொன்ன செய்தி யொன்றே-நம்மை\nவாட்டுகின்ற நிலைதானே கண்டோ மின்றே\nதிருத்தமுற ஆய்ந்தேதான் விருது தந்தார்-அங்கே\nபிடிகவெனப் புகைப்படமும் எடுத்துக் கொள்ள-இவர்\nபேச்சற்று நின்றாராம் துயரம் தள்ள\nஉலகுக்கே அச்சாணி உழவர் என்றார்-அங்கோர்\nஉழவரைத் துச்சமாய் விலக்கிச் சென்றார்\nநிலவுக்கே சென்றாலும் பயனென் உண்டே-பசி\nநீங்கிடச் செய்வது உழவன் தொண்டே\nஇலவுக்குக் காத்தகிளி ஆவார் ஒருநாள்-அது\nபசிவர அனைத்தும் பறக்கும் அன்றே\nLabels: பத்மஸ்ரீ விருது பாராட்டு கவிதை\nநெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை\nதீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்\nவேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக\nவீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்\nபூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது\nஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த\nஅவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்\nஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்\nஉட்கார நாற்காலி ஒன்று தந்தால்\nபாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்\nயாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற\nஎண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே\nசீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்\nசிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்\nஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது\nஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை\nநீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்\nநிலைப்பது ஒற்றுமை காணும் ஒன்றா\nசாதிக்கு இனியிங்கே இடமே இல்லை\nசமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை\nபோதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்\nபோராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்\nஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என\nஉரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்\nநன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்\nநாடெங்கும் கொள்கையென பரப்பி விண்டோம்\nஇன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி\nஇழிவின்னும் அழியாத நச்சுப் பேயே\nஏங்கிட நீங்குமா சாதி மடமை\nLabels: கவிதை புனைவு தலித் தீண்டாமை கொடுமை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nநன்றி வருக தமிழ் மணமே வாழ்க வருக என்றும் வருக தமிழ் மணமே\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nபள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடு...\nபத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ரெட்டியாருக்கு பா...\nநெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/03/20/68176.html", "date_download": "2018-04-24T11:05:43Z", "digest": "sha1:BC7COEQ5EFINYU4WV6B53OGQJFO3YKVV", "length": 15301, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nகரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்\nதிங்கட்கிழமை, 20 மார்ச் 2017 கரூர்\nகரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,, தலைமையில் ) நடைபெற்றது.\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 297 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.\nமேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தாராஜ், ஆய்வு மேற்கொண்டார்.\nஇக்கூட்டத்தில் மனு செய்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 1 பயனாளிகளுக்கு ரூ.8,000 மதிப்பீட்டில் எழுத்துக்களை பெரிதாகக்காட்டி சுயமாக படிக்க உதவும் கருவியையும் (ஆயபnகைநைச), மற்றொரு பயனாளிக்கு ரூ.4,350 மதிப்பில் காதொலிக்கருவியினையும், முழமையாக கண்பார்வையற்ற 1 பயனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையினையும் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/india-37759134", "date_download": "2018-04-24T11:33:50Z", "digest": "sha1:3W6TXAO3ELPPGPDYQNGJI7DUPW2N3LCC", "length": 10185, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது: திருமாவளவன் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதிமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது: திருமாவளவன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாவிரி பிரச்சனை தொடர்பாக திமுக அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nImage caption கூட்டணியில் குழப்பத்தைத் தவிர்க்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தவிர்க்கிறோம் - தொல் திருமாவளவன்\nகாவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. இதில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.\nபாமக, பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தன.\nஇந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, சந்தித்த பின்னர், இன்று காலை அறிவிக்கப்படும் என்று தொல். திருமாவளவன் நேற்று தெரிவித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது என்று தற்போது அறிவித்தார். இதுதொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.\nஅக்கடிதத்தில் தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்ததற்கு அவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nதிமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் நல கூட்டணி தலைவர்களுடன் தான் விவாதித்தாக தெரிவித்த தொல். திருமாவளவன், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.\nஇதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள இச்சூழலில், திமுக கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தங்கள் கட்சி பங்கேற்பது தேவையற்ற அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தாங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/india/2016/08/160822_cavery_tn_sc", "date_download": "2018-04-24T11:33:45Z", "digest": "sha1:AN7XE7RAXX2NRAW54O5VZWJCK3CW3RVC", "length": 12282, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "கர்நாடகத்திடம் 50 டிஎம்சி தண்ணீர் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகர்நாடகத்திடம் 50 டிஎம்சி தண்ணீர் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகர்நாடக அரசு தமிழகத்துக்கு உடனடியாக பிலிகுண்டுலுவில் இருந்து 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக, தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி, கர்நாடக அரசு ஆகஸ்ட் 19-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்துக்கு 50.52 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை வைத்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் 28 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. காவிரி பாசனப் பகுதியில் உள்ள 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இந்தத் தண்ணீர் போதுமானதாக இல்லை. சாகுபடியை உடனடியாகத் துவங்காவிட்டால் 40 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், தண்ணீர் விடாமல் தாமதப்படுத்துவதால், வடகிழக்குப் பருவமழையால் அந்தப் பயிர்கள் கடுமையாக நாசமாகும் சூழ்நிலையும் ஏற்படும் என தனது மனுவில் தமிழக அரச குறிப்பிட்டுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை காலத்திலும், கடந்த 2015-16-ம் ஆண்டில் கர்நாடக அரசு நடுவர் மன்றத்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட 250 டிஎம்சியை விட கூடுதலாக 53 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளது என தமிழம் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதே நேரத்தில், தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி வரை சிறிதளவு தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து வரவில்லை. அதாவது 50.52 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. இதுதொடர்பாக, கர்நாடகத்திடமிருந்து கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.\n2016-17-ஆம் தண்ணீர் ஆண்டில், கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை சராசரியாக பெய்துள்ளதாகவும் தமிழகம் குறிப்பிட்டிருக்கிறது.\nகர்நாடக முதலமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, இந்த தண்ணீர் ஆண்டில் 150 குளங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, பெரியபட்டணம் அருகே காவிரி ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இதுபற்றி நடுவர் மன்றத்துக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. நடுவர் மன்றமும் இதற்கு அனுமதியளிக்கவில்லை என தமிழக அரசு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மேலும் பல நீர்ப்பாசனத் திட்டங்களையும் அனுமதியின்றி கர்நாடகம் செயல்படுத்துவதாகவும், நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிராக, தனது நீர்ப்பாசனப் பரப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தமிழகம் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.\nநடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி, கர்நாடகத்தின் தண்ணீர் பயன்பாடு மற்றும் நீர்வரத்து குறித்து கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். ஆனால், அந்தக் குழு அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதனால், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே, பிலிகுண்டுலுவில் இருந்து கர்நாடக அரசு உடனடியாக 25 டிஎம்சி தண்ணீரை 10 நாட்களிலும், மீதமுள்ள 25 தண்ணீரை அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளும் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yaalppaanam.wordpress.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:17:08Z", "digest": "sha1:GTHOVIRTFWSNUKXUSXTZJLPPHCPKYUEH", "length": 19395, "nlines": 95, "source_domain": "yaalppaanam.wordpress.com", "title": "கள்ளர் | யாழ்ப்பாணம்", "raw_content": "\nகரையாளர் மற்றும் கரையார் என்பவர் யார்\nசக்கிலியர்களுக்கும் யாழ்ப்பாணத்து வடுகர்களுக்கும் இரத்த உறவு இருப்பது உண்மையா\nபுத்தம் புது மலர் ஒன்றை தமது காமுக வெறிக்குப் பலியாக்கிய புங்குடு தீவு பறையர்கள்.\nதஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினர் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழிவந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது.ஆகவே, கள்ளர்களை பற்றி வரலாற்றறிஞர்களின் கூற்றை இங்கே எடுத்துரைக்கின்றேன்.\n”கள்ளர்களின் குலத்தொழில் கொள்ளையடிப்பதில், கால்நடைகளைத் திருடுதல், வேவுபார்த்தல், படைத்தொழிலில் ஈடுபடுதல் ஆகும்” என்கிறார்.\nகள்ளர்கள் ஒரு கொள்கைக் கூட்டம். அவர்கள் எந்தப் படைகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அல்லர்” என்கிறார்…\n”கள்ளர்கள் தாங்கள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகையுடன் இந்திரன் உறவால் பிறந்தவர்கள் என கூறிக்கொள்வர். அவர்களது மரபுப் பெயரிலிருந்தே அவர்கள் ஒரு கொள்ளை கூட்டம் என்பது தெரிகிறது. அவர்கள் கட்டுபாடற்ற பயமறியாத, சட்டத்திட்டங்களை மதிக்காத ஒரு கூட்டமாகும்” எனக் கூறுகிறார்.\n”பண்டைய நாளில் கூட்டம், கூட்டமாக சென்று கொள்ளையடித்தலும் கன்னமிடுதலும் கள்ளர்களுக்கு ஒரு பரம்பரைக் குலத்தொழிலாகும். ஆவர்களுள் ஒரு சிலர் இன்னும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” என்கிறார்.\n”ஆநதிர பேரரசின் தெற்குப் பகுதியிலிருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியிலிருந்த சிற்றசர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும், அதையடுத்துள்ள பகுதிகளுக்கும், அதன்பின் சோழ நாட்டிற்கும், வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீகக் குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது.அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரைக் {பள்ளர்களை} கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடம் பணம் பறித்தனர். இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்.என்கிறார்\n”கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப்படுகின்றனர். இவர்கள் திருடுதல், கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். அந்த நாட்டை ஆள்பவரும் அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டுதொட்டுக் குலத் தொழிலாகப் பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளையடிப்பது, திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ, மானக்கேடானது என்றோ அவர்கள் கருதுவதில்லை.அவர்கள் தாம்நடத்தும் தொழிலைப் பற்றியோ குலத்தைப் பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்படுவதில்லை.யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் என கேட்டால் ”நான் கள்ளன்” என்று கூறத் தயங்குவதில்லை என்கிறார்.\nமுனைவர் எசு.எம்.கமால் தாம் எழுதிய\nமுசுலீம்களும் தமிழகமும் என்ற தனது நூலில் {பக்.120} மதுரையை சிறிது காலம் நாய்க்கர் ஆட்சிக்கு பிறகு ஆளுமைக்கு உட்படுத்திய கான்சாயபு ‘மருதநாயகம்’ ஆட்சி பற்றிக் கூறும் போது பின்வரும் செய்திகளைக் கூறுகிறார்.\n”மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக் குறுகிய காலத்தில் அரிய பல சாதனைகளைச் செய்தார். குறிப்பாக, மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு, கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான திருட்டு கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைகழித்து, அவலத்திறாகுள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இரக்கமில்லாமல் அழித்தார்.மேலூர், வெள்ளாளப்பட்டி ஆகிய ஊர்களில்கோட்டைகளை கட்டி மக்களை கள்ளர் பயனதாதினின்றும் காத்தார்.மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில் பல உதவிகளை அவர்களுக்கு செய்தார். அவர்களது கொடுஞ்செயல்களுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து, கழனிகளை அமைத்து விவசாயத்தை பெருக்கினார்.அதற்கான கண்மாய்களையும், கால்களையும் செம்மைபடுத்தினார்” என்கிறார்.\n‘கள்ளர்வெட்டு ‘ -திருவிழா :-\nமறவர்கள் ‘களவுத் தொழிலை மேற்கொண்டவர்கள்’ என்பதற்கு இன்றும் கண்முன் சாட்சியாக இருப்பது\n”கள்ளர் வெட்டு ” என்னும் திருவிழாவாகும். இவ்விழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டுதோறும் சித்ணிரை மாதம் நடைபெற்று வருகிறது. பள்ளர்களின் கோயிலில் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும் பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் தெரிகிறது. இத்திருவிழாவில் மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலில் உள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதைக் கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெறுவது கள ஆய்வில் தெரியவருகிறது.இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைகாலங்களில் அரங்கேறி வருகின்றன.\n1911 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு:-\n1911 ஆம் ஆண்டின் மக்கள் குடிக்கணக்கில், ”கள்ளர், மறவர் இந்த இரண்டு வகுப்பாளரும் ஓய்வு கிடைக்கும் போது தங்களது குலத் தொழிலில் நாட்டம் கொண்டு அவர்கள் நடுவே வாழும் பிற மரபினரின் கால்நடைகளையும் உடமைகளையும் கவர்வதில் ஈடுபடுவர். இவர்கள் திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் நாட்டமுடையவர்கள் என்பதால் இவர்களை திருத்துவதற்கு மாவட்டக் குற்றவியல் நீதிபதி இவர்களது குடியிருப்புகளைக் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர்.” எனக் கண்டுள்ளது.\nஆகப் பன்னெடுங்காலமாக இலக்கியங்கள் இயம்புகின்ற”ஆறலைத்தல்” என்னூம் வழிப்பறி, திருட்டு, கொள்ளை அதற்க்காக கொலை செய்தல் போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான கேடு விளைவிக்கும் குற்ற தொழிலில் கள்ளர்களும், மறவர்களும் ஈடுபட்டு வந்தனர் என்பது மேற்கண்ட கவறலாற்றறிஞர்களின் கூற்றுகளிலிருந்து தெள்ளென புலனாகிறது. கள்ளர் மறவர் சாதியினர் அரசமரபு பாராட்டுவதென்பது வரலாற்றுத் திரிபு மட்டுமன்றி, வரலாற்று ஒவ்வாமையாகும். சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் கள்ளர் மறவர்களின் அட்டூழியங்களில் இருந்து குடிமக்களை காப்பதற்கு தனி கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பதே வரலாறு…. கள்ளர்களும், மறவர்களும் மூவேந்தர்களுக்கும் அவர்தம் மரபினர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே என்பது சொல்லாமலே விளங்கும்……\n10:28 முப இல் ஏப்ரல் 10, 2017\nஅப்புடியே சோழர்களுக்கு பெண் கொடுத்த சோழ தளபதி பழுவெட்டரையர் கண்டன் மறவன் பற்றி சொல்றது\n6:04 பிப இல் ஓகஸ்ட் 12, 2017\nகள்ளர் பற்றி கருத்து சொன்னவன் எல்லாம் அந்நியன்.. அதனை நம்ப வேண்டுமா அதை அந்நியன் ஆன ஆரியன் பள்ளரையும் பறையரையும் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்வதையும் நம்புவீர்களா அதை அந்நியன் ஆன ஆரியன் பள்ளரையும் பறையரையும் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்வதையும் நம்புவீர்களா பகுதறிவு வேண்டும்.. ithallem ipa oru fashion.. தமிழன் அல்லாதவன் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுகொள்வது..\n5:55 பிப இல் நவம்பர் 23, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழின அழிப்பில் ஈனப் புத்தி படைத்த வடுகர்களின் பங்களிப்பு.\nகே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட்\nயாழ்ப்பாண சூத்திர வெள்ளாளர் உயர் சாதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://angusam.com/2017/01/15/vegetable-gardening-is-a-concrete-mixing-college-students/", "date_download": "2018-04-24T10:19:39Z", "digest": "sha1:Q6OUISD27PO5LKYISZEVK2IBESVD3RRZ", "length": 14261, "nlines": 206, "source_domain": "angusam.com", "title": "காங்கிரீட் காய்கறித் தோட்டம் கலக்கும் கல்லூரி மாணவர்கள். – அங்குசம்", "raw_content": "\nகாங்கிரீட் காய்கறித் தோட்டம் கலக்கும் கல்லூரி மாணவர்கள்.\nகாங்கிரீட் காய்கறித் தோட்டம் கலக்கும் கல்லூரி மாணவர்கள்.\nகாங்கிரீட் கட்டிடங்களில் காய்கறித் தோட்டம்\nகலக்கும் கல்லூரி மாணவர்கள் .\nஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறை மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி, துறைத் தலைவர் கவிதா உள்ளிட்டோர் ஆலோசனையில் காங்கிரீட் கட்டிடங்களில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்கள்.\nபாபிலோன் தொங்கும் தோட்டம் போல் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் சிறு தோட்டம் அமைக்க வேண்டும் என எண்ணம் இருக்கும். காங்கிரீட் கட்டிடம் உள்ளவர்கள் மாடித் தோட்டம் அமைக்கலாம். மாடிதோட்டம் அமைத்தால் தமிழக அரசிடம் 50 சதவீதம் மானியமும் பெறலாம்.\nதோட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகள், உரங்கள் , பாலீத்தின் பைகள், 2கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலித்தீன் பைகள், 9வகை காய்கறிகளின் விதைகள், 6 வகை உரங்கள், மண்வெட்டி, களைக் கட்டு , நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுக்கள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உட்பட மாடித் தோட்டம் அமைக்க அனைத்து பொருட்களையும் குறைந்த கட்டணத்தில் தமிழக அரசு வழங்குகிறது.\nமேற்கண்ட பொருட்களை கொண்டு பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி விதைகள் விதைத்து உரமிட்டு நீர் தெளித்து வளர்க்கலாம். தோட்டம் மீது பந்தல் அமைத்து கொள்ளலாம்.\nகாணி நிலமில்லாவிட்டாலும் காங்கிரீட் காடுகளாக உள்ள கட்டிடங்களிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கலாம் என்கின்றனர் கல்லூரி மாணவர்கள் .\nPosted in உள்ளூர் செய்திகள், காலேஜ் கேம்பஸ்\nஉருளை மூலம் உரம் உற்சாகத்தில் மாணவர்கள் \nசாண எரிவாயு தயாரிப்பில் சாதிக்கும் மாணவர்கள் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=548581", "date_download": "2018-04-24T10:34:56Z", "digest": "sha1:25AZF47X3WEOK2GTRVXDT5GPWOIDQSKK", "length": 6964, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | விரத காலத்தில் எவ்வாறன உணவுகளை சாப்பிடலாம்?", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nவிரத காலத்தில் எவ்வாறன உணவுகளை சாப்பிடலாம்\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.\nவிரத காலத்தில் பழங்கை ஆகாரங்கள் சாப்பிடலாம். விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.\nஆனால் சோறு தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்று தவறாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது உண்மையான விரதம் ஆகாது.\nஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதினமும் உச்சரிக்க வேண்டிய ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்\nவிரதத்தின் முதற்படி என்றால் என்ன\nகோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/video/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:29:51Z", "digest": "sha1:LH6DVNPZQJ5ELQO4VC4KU7EBYZSJEJBR", "length": 4743, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "ஜாதியின் உள்ளடக்கம்தான் தீண்டாமை – ஆசிரியர் கி.வீரமணி. | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஜாதியின் உள்ளடக்கம்தான் தீண்டாமை – ஆசிரியர் கி.வீரமணி.\nCategory தமிழர் தலைவர் பேசுகிறார் Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://slokasandmantras.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:10:08Z", "digest": "sha1:NTBSZG3TM7MRBCSLHROM5U7IP7Y7TMSI", "length": 13065, "nlines": 233, "source_domain": "slokasandmantras.com", "title": "கனகதாரா ஸ்தோத்ரம் » Slokas and Mantras", "raw_content": "\nமாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா\nஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:\nபூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:\nபாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா\nதாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ\nபத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:\nப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்\nமந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:\nஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே\nதிருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்\nபுஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:\nதத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா\nதுஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்\nஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா\nரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை\nபுஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை\nநமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை\nமாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே\nப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ\nபவந்தி தே புவி புதபாவிதாஸயா:\nOne Response to “கனகதாரா ஸ்தோத்ரம்”\nஸரஸ்வதி ஸ்தோத்ரம் श्री कनकधारा स्तोत्रं\nv. pichumani on பில்வாஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:54:36Z", "digest": "sha1:JGTMSJEVZXCH3IAPC3HX2CG5BKEIJNV4", "length": 6813, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோக உபநிடதங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. இவ்வுபநிடதங்களின் பகுப்புகளில் யோக உபநிடதங்கள் என்ற பகுப்பில் 20 உபநிடதங்கள் உள்ளன. அவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:\nகிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை பத்து:\nசுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை நான்கு:\nசாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:\nஅதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:\nஉபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு - மாக்ஸ் ம்யுல்லர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2016, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/News/World/2017/10/15034508/1123123/US-drone-strike-kills-14-Isis-militants-in-Afghanistan.vpf", "date_download": "2018-04-24T10:47:26Z", "digest": "sha1:QSSDYUYPRZMEWFTN5ST6OPBS2YJRRWTP", "length": 13117, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி || US drone strike kills 14 Isis militants in Afghanistan", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி\nபதிவு: அக்டோபர் 15, 2017 03:45\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு ஆட்சி நடந்து வருகிறது. இதை அகற்றுவதற்காக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைநகர் காபூலிலும், நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக பாகிஸ்தானையொட்டி அமைந்த எல்லையோர மாகாணமான நங்கார்ஹரில் உள்ள அச்சின் மாவட்டத்தில் மோமண்ட் தாரா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்து ஆயுதங்களை குவித்து வைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள சாவ்கே மாவட்டத்தில் நேற்று அமெரிக்க ஆளில்லா விமானங்கள் குண்டு வீசி தாக்குதலை நிகழ்த்தின. இந்த தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், உள்ளூர் எம்.பி. இந்த தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள் என கூறியுள்ளார். அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படையினர் இந்த தாக்குதல் குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 11 பேர் பலி\nஅமெரிக்காவில் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் தமிழ் விழா - ஜூன் 29ம் தேதி தொடங்குகிறது\nபாகிஸ்தானில் திருவிழாவுக்குச் சென்று காணாமல் போன சீக்கிய வாலிபரின் இருப்பிடம் தெரிந்தது\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசருக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆப்கானிஸ்தானில் ஆண் போல் மாறு வேடமிட்டு வாழும் 18 வயது இளம்பெண்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://enrenrum16.blogspot.com/2013/01/1.html", "date_download": "2018-04-24T10:51:05Z", "digest": "sha1:W2DMAZE3557GWUDL2KUDFBDNINMXXUEZ", "length": 29902, "nlines": 233, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1", "raw_content": "\nஅண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1\nஇஸ்லாம் என்றால் இறைவனுக்கு மட்டுமே அடிபணிதல், இறைவனிடமிருந்து இறங்கிய வேதத்தையும் அவன் அனுப்பிய தூதர்களையும் மனதார ஏற்று நம்புவதும் ஆகும்.\nஅவன் இறக்கிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் ஆகிய வேதங்களை அவனது நான்காம் வேதமாகிய குர் அன் உண்மைப்படுத்துகிறது அவனுடைய எண்ணற்ற தூதர்களை இறுதி நபி முஹம்மது உண்மைப்படுத்துகிறார்.\nஇவ்வுலக மக்களில் முஹம்மது நபியை முதன்முதலில் மற்றவருக்கு உண்மைப்படுத்தியவராகிய அபூபக்ர் சித்திக் எனும் சஹாபா (நபித்தோழர்) வைப் பற்றி சிறிது பார்க்கலாம்.\nபுகாரி 3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மொழிந்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தெரிவிக்கிரார்கள்::\n(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார்.\nமாஷா அல்லாஹ் ... எவ்வளவு பெரிய சிறப்பு அபு பக்ர் (ரழி) அவர்கள் எந்த அளவிற்கு குணத்தில் சிறந்தவர்களாக இருந்திருந்தால் நபியவர்களின் வாயிலிருந்து இப்படிப்பட்ட ஒரு வெகுமதி கிடைக்கும்\n1897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n\"ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும்)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம் நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன் நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்\nஇத்தகைய சிறப்பு குணங்களைப் பெற்ற, உலகின் மேன்மையான மனிதரால் சுவன வாக்கு அளிக்கப்பெற்ற சஹாபாவின் வாழ்க்கை வரலாறில் சில முக்கிய தருணங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.\n573 கி.பி. யில் மக்காவில் உதுமான் எனும் அபூ கஹாஃபாவிற்கும் சலமா எனும் உம்முல் ஃகைருக்கும் பிறந்தவர் அபூ பகர் (ரலி). அவரது இயற்பெயர் அப்துல்லாஹ்வாகும். அவரது குடும்பம் வணிகத்தில் சிறந்து விளங்கியது. அபூ பகரின் வளமான செல்வம் அனைத்தையும் பின்னாளில் இஸ்லாத்திற்காகவே அளித்தார்.நபிகளாரைப் போலவே அபூ பகரும் அமைதியானவர், வாய்மையாளர், சிறு வயதிலேயே இருவரும் உற்ற தோழர்களாகத் திகழ்ந்தனர்.\nஇன்றைய உலகில் குர்ஆனையும் இறைத்தூதர்களையும் மெய்ப்பிக்கவும் அறுதியிட்டு சொல்லவும் சுய உணர்வுடன் ஆராய்ந்து பார்த்து நம்பவும் ஆதாரங்களும் ஹதீஸ்களும் நிறைந்து காணப்படுகின்றன.\nஆனால் இது எதுவுமே வந்திராத காலகட்டத்தில் நபியவர்கள் தனக்கு முதன் முதலில் வஹி (இறை அறிவிப்பு) வந்ததை தன் ஆருயிர் நண்பரிடம் பகிர்ந்த பொழுது மறு பேச்சில்லாமல் சிறிதும் யோசிக்காமல் \"நான் உங்களை நம்புகிறேன் முஹம்மதே\" என எனக் கூறி இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர் அபு பக்ர் சித்திக் (ரலி). இதன் மூலம் இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் எனும் அந்தஸ்தைப் பெற்றார் (முதல் பெண்மணி - நபியவர்களின் மனைவி கதீஜா (ரலி) ஆவார்). முஹம்மது நபியின் நேர்மையும் அதற்கு ஒரு காரணம். நபியவர்களுக்கு வாய்மையாளர் எனும் அர்த்தம் கொண்ட சித்திக் எனும் பெயர் சூட்டப்படவில்லையே தவிர அவரது நேர்மையான குணத்தினால் மக்களிடம் அவர் சம்பாதித்த பெயர் சித்திக் ஆகும். ஒகே... முஹம்மது நபியைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டேயிருக்கலாமே... அபூபக்ர் சித்திக் (ரலி) அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் மூலம் நம் இறைத்தூதர் மீது நமக்கிருக்கும் நம் நேசத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாமே\nஅபூபக்ர் சிறிதும் தாமதிக்காமல் இஸ்லாத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் ரகசியமாக எடுத்துரைத்து அழைப்புப்பணியை மேற்கொள்ளலானார்கள். அவரது ரத்தத்தில் ஊறிய குணங்களாகிய அவரது பெருந்தன்மையும், நம்பகத்தன்மையும் வாய்மையும் பொறுமையும் அழைப்புப்பணிக்கு பெரிதும் உதவின (of course , இறைவனின் உதவியோடு :)).\nசிறிது காலம் கழித்து இஸ்லாத்தை வெளிப்படையாக பரப்ப விரும்பினார்கள். நபியின் அனுமதியோடு முதன் முதலில் கஃபாவில் உரையாற்றினார்கள். ஏக இறைவனை தொழுதல் வேண்டும் எனவும் நபிகளுக்கு கிட்டிய இறை அறிவிப்பு பற்றியும் எடுத்துரைக்கலானார்கள்.\nஅவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்:\nஸாது இப்ன் அபி வக்காஸ்\nஅபு உபைதாஹ் இப்ன் அல் ஜர்ராஹ்\nஅபு ஹுதைபாஹ் இப்ன் அல் முகிராஹ்\nஒரு முறை நபியவர்கள் கஃபாவினருகில் தொழுதுகொண்டிருக்கும்போது உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் அவர்களது கழுத்தில் துணியைக்கட்டி இழுத்து வேதனை செய்தான். அதனை தூரத்தில் இருந்து பார்த்த அபூபக்ர் அவர்கள் விரைந்து வந்து அக்கொடியவனைக் கடிந்து கொண்டார்கள். \"இறைவன் ஒருவனே எனும் உண்மையைச சொன்னதற்காகவா இவரைக் சொல்ல முனைகிறீர்கள்\" என வாக்குவாதம் செய்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த உக்பாவும் அவனது கூட்டாளிகளும் அபூபக்ரை அடித்து உதைக்கலானார்கள். இதனால் மயக்கமடைந்த அபுபக்ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்ததும் தன உடல்நிலையைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் அவர்கள் கேட்ட முதல் கேள்வி \"முஹம்மது எப்படியிருக்கிறார்கள்\" என்பதேயாகும். (புகாரி 3678)\nமாஷா அல்லாஹ்.... தன்னுடைய உயிர் உடைமைகளை உள்பட அனைத்தையும் விட அல்லாஹ்வையும் நபியையும் நேசித்து இறைநம்பிக்கையின் சுவையை அறிந்ததனால் (புகாரி-21) நபியவர்களால் சுவனத்தை வாக்களிக்கப்பட்ட பத்து சஹாபாக்களில் அபூபக்ருக்குத்தானே முதலிடம் கிடைத்தது. (புகாரி 3674, திர்மிதி 3680).\nஅழைப்புப்பணியின் பத்தாவது ஆண்டில் அல்லாஹ் இறைத்தூதரை விண்வெளிப்பயணம் மேற்கொள்ளச்செய்தான். இதனை மக்களுக்கு எடுத்துரைத்த நபியவர்களை பலரும் ஏளனம் செய்ய, மறு பேச்சில்லாமல் சிறு சந்தேகமும் கொள்ளாமல் நம்பியவர்தான் அபூபக்ர் (ரலி). தக்க சமயத்தில் கிடைக்கப்பெற்ற அபூபக்ரின் நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகள் நபியவர்களுக்கு பெரிதும் ஆறுதலும் நம்பிக்கையும் மகிழ்வையும் கொடுத்தன; ஏனைய மக்களுக்கும் நல்வழி காட்டி நபியின் விண்வெளிப்பயணத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்து கொடுத்தது. எத்தனையோ மக்கள் அவ்விண்வெளிப்பயனத்தை கேலி கிண்டல் செய்து தமது நிராகரிப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்க , உண்மையை முதன் முதலில் மனதார ஏற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் சித்திக் எனும் பெயர் சூட்டி அழகுப்படுத்தினார்கள்.\nஅனைத்துப் போர்களிலும், அது வெற்றி பெற்றதாயினும் படுதோல்வி அடைந்த உஹதுப்போர் போன்றதாயினும் நிராகரிப்பாளர்களுடன் நபிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் இட்ட நேரங்களாயினும் என நபியின் சுகமான, துக்கமான நேரங்கள் அனைத்திலும் உடனிருந்து ஆதரவு அளித்துள்ளார்கள்.\nஇஸ்லாம் சிறுக சிறுக பரவ ஆரம்பித்த காலத்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்த பலர் தம் எஜமானர்களுக்குத் தெரியாமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். தம் எஜமானர்களுக்குத் தெரியாமல் தமது இறைக்கடமைகளை நிறைவேற்றுவதென்பது அவர்களுக்கு பெரும் சிரமமாகயிருந்தது, அவர்களுடைய முதலாளிகளும் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. இறைவனை நிராகரிக்கும் முதலாளிகளாக இருந்தால் முஸ்லிம்களான தமது அடிமைகளை, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவர்களை கொளுத்தும் வெயிலில் மணலில் படுக்க வைத்து அவர்கள் மீது பெரும் பாறைகளை வைத்து அவர்களை அசைய விடாமல் கொடுமைப்படுத்துவது போன்ற பல அக்கிரமங்கள் நிகழ்ந்து வந்தன. அபு பகர்(ரழி) அவர்கள் தம் செல்வத்தில் பெரும்பகுதியை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்லாத்தை ஏற்காத தம் எஜமானர்களிடம் சித்ரவதை அனுபவித்த பல அடிமைகளை விடுவிக்க செலவு செய்துள்ளார்கள். அவ்வாறு அவர்களால் விடுதலையடைந்த அடிமைகளுள் சிலர்:\nஹாரிதாஹ் பின்த் அல் முஅம்மில்\nநிராகரிப்பாளர்கள் பல வேளைகளில் அபூபக்ருடைய உடலுக்கும் மனதிற்கும் கடுமையான வேதனை செய்யத் தொடங்கினார்கள். இதனால் மனவேதனை அடைந்த அபூபக்ர் நபியவர்களின் அனுமதியுடன் அபிசினியாவிற்கு அடைக்கலம் பெற விரும்பி பயணம் மேற்கொண்டார்கள். ஆனால் இறைவனது நாட்டமோ வேறாகவல்லவா இருந்திருக்கிறது....\nமாஷா அல்லாஹ் அருமையான வரலாறு.தொடர்ந்து இது போன்ற வரலாறுகளை எங்களுக்கு அறிய தாருங்கள்.அல்லாஹ் உங்களுக்கு நர்க் கூலி வழங்குவானாக.\nசகோ ஆஷிக், ஜஸ்லன் முஹம்மது\nஅபூபக்ர்(ரலி) அவர்கள் போன்ற சஹாபாக்களின் இஸ்லாமியப்பணிகள் அளவிடமுடியாதவை... அல்ஹம்துலில்லாஹ். கருத்திற்கு மிக்க நன்றி.\nவாலைக்கும் ஸலாம் ஆமினா.... இஸ்லாத்திற்காகவும் நபிக்காகவும் ஒவ்வொரு நொடியையும் சிந்தித்து செயல்பட்ட அவர்களின் வரலாறு நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தாம். வருகைக்கு நன்றி ஆமினா.\nவாலைக்கும் ஸலாம் முஹம்மது... /தொடர்ந்து இது போன்ற வரலாறுகளை எங்களுக்கு அறிய தாருங்கள்.// இன்ஷா அல்லாஹ் சகோ. கருத்திற்கு மிக்க நன்றி.\nஓட்டு லிங்கே காணோம் சகோ நான் எப்புடி ஓட்டு போடுவது \nதவறாக எடுத்துக்காதீங்க.... திரட்டிகளின் ஓட்டுக்களை விட உங்களுடைய பின் தொடர்தலும் பின்னூட்டமுமே முக்கியமாக எண்ணுகிறேன். உங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரினாஷ்.\nநபித் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வின் சில பகுதிகளை அறிய முடிந்தது. அடுத்த பதிவைத் தாருங்கள் சகோ\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\nஅண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 3\nஅண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2\nஅண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_4345.html", "date_download": "2018-04-24T10:39:55Z", "digest": "sha1:TUJKYU7VV47SDG7AYOT4OAIQ2WJX7SIN", "length": 13218, "nlines": 84, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "இராமநாதபுரம்–ஆர்.எஸ்.மடை இடையே சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇராமநாதபுரம்–ஆர்.எஸ்.மடை இடையே சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு\nசாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு\nபொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நகராட்சி பகுதியான கீழக் கரை, புண்ணிய தலமான ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி போன்ற பகுதிகளுக்கு இராமநாதபுரத்தில் இருந்து ரெயில்வே கேட், ஆர்.எஸ்.மடை வழியாக மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் சாலை போக்குவரத்து உள்ளது.\nஇந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சாலை போக்குவரத்து காரணமாக இராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மடை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து போக்கு வரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலையை சரி செய்யாமல் அப்போது ஒட்டு வேலைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டதால் அந்த பகுதி இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த சாலையின் அவலம் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் கிழக்கு கடற்கரை சாலை வரப்போகிறது என்று காரணம் காட்டி அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுப்போடும் வேலைகளையே செய்து வருகின்றனர்.\nஆனால் இதற்கு மாறாக கிழக்கு கடற்கரை சாலையின் வழித்தடத்தில் மாற்றம் செய்து பட்டணம்காத்தான் அருகே புறவழிச்சாலை அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.மடையுடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னரும் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையிலான சாலையினை சீரமைக்க வழி ஏற்படவில்லை. இதனால் மோசமான நிலையில் இருந்த இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாகி விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சென்று விட்டது. இதுகுறித்து பொது மக்கள், பக்தர்கள் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதற்கு தற்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் ரெயில்வே கேட் முதல் ஆர்.எஸ்.மடை வரையி லான சாலையை புதிதாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெண்டர் விடப்பட்டு பணி கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2017/06/", "date_download": "2018-04-24T10:30:16Z", "digest": "sha1:MN3ORSHC2XP42TERW4C77IQRPF6ZL7DN", "length": 6879, "nlines": 197, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: June 2017", "raw_content": "\nஇந்தித்திணிப்பு, மாட்டிறைச்சி தடை: நாம் செய்யவேண்டியது என்ன\n04-06-2017 அன்று சென்னை திருவான்மியூரில், தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டில் நீதிநாயகம் அரிபரந்தாமன் அவர்கள் ஆற்றிய உரை.\nநிகழ்ச்சி ஏற்பாடு திராவிடர் விடுதலைக் கழகம்.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 5:24 PM No comments:\nவகைமை: அரிபரந்தாமன், திராவிடர் விடுதலைக் கழகம், மாட்டிறைச்சி\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nஇந்தித்திணிப்பு, மாட்டிறைச்சி தடை: நாம் செய்யவேண்ட...\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/news/cinema", "date_download": "2018-04-24T10:57:39Z", "digest": "sha1:DFABQGCDLWTQXICUESA7BFSDWDRBUU4S", "length": 12467, "nlines": 197, "source_domain": "www.cineulagam.com", "title": "Cinema | News | Photos | Channel News | TV News | Film News| Celebrity News | Cineulagam", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nதினமும் சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள் தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nரஜினி, விஜய் படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரின் படத்தை வாங்கிய முன்னணி சானல்\n2.0 உடை மட்டும் இத்தனை கிலோவா.. ரஜினி எப்படி நடித்தார்\nசூப்பர்ஸ்டார் செய்த பிரம்மாண்ட சாதனையை முறியடித்த மகேஷ் பாபு\nஅடுத்த வாரம் வெளியாகவுள்ள தமிழ் படங்கள் - லிஸ்ட்\nபாக்ஸ் ஆபிஸ்: Bharat Ane Nanu சென்னையில் வசூல் சாதனை\nகாலா படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி\nசிம்பு ரசிகர்களுக்காக பிக்பாஸ் ஹரீஸ் கொடுக்கும் ஸ்பெஷல்\nவிவேகம் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த சூப்பர்ஸ்டாரின் காலா\nபாதியில் நின்றது தமன்னாவின் முக்கிய படம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nதாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நடிகை சதா\nஅடுத்த வாரம் காலா படம் வருமா\nஸ்டிரைகிற்கு பிறகு வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் - விஷால் அறிவிப்பு\nமெர்சல் படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச கெளரவம்\nஉண்மையில் இதற்காகத்தான் இப்படி செய்தாரா ஆர்யா\nமுடிவுக்கு வந்தது சினிமா ஸ்டிரைக் - டிக்கெட் கட்டணம் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகீர்த்தி சுரேஷ்க்காக இத்தனை பேர் கூட்டமாக ஒன்று கூடினார்களாம்\nபிரபாஸின் முக்கிய படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\nஹீரோயினாக மாறிய சீரியல் நடிகை இப்போது பிரபல நடிகருக்கு ஜோடியாகிறாராம்\nஇதுவரை வெளிவராத விஜய்யின் பைரவா படத்தின் புதிய பாடல்\n வடிவேலு கடிதத்தால் ரசிகர்கள் ஷாக்\n இந்த வாரம் படம் வெளியாகுமா\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகை ராதிகா ஆப்தே ரகசிய உளவாளியாம்\nகாலா படத்தின் வசூலுக்கு புதிய சிக்கல்\nஏகலைவனுக்கு அஜித் வாய்ப்பு கொடுக்காமல் இருக்க இது தான் காரணமாம்\nஉலகிலேயே அதிக லாபத்தை கொடுத்த படம் இவ்வளவு கோடியா பட்ஜெட் வெறும் இத்தனை லட்சம் தான்\nசரிகமப டைட்டிலை அனைவரும் எதிர்பார்த்த ராக்ஸ்டார் ரமணியம்மாள் வென்றாரா பணத்தை என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nஜூலியை கேலி செய்தவர்களை உறைய வைத்த விசயம்\nஇறந்துபோன பிரபல நடிகையாக மாறும் காஜல் அகர்வால்\nதமிழ் பட வெளியீட்டில் புதிய மாற்றம் - ஏகோபித்த ஆதரவு \nயாரும் செய்யாத ஒன்றை செய்து பிரம்மிக்க வைத்த விஜய் ரசிகர்கள்\nமோடி வருகையால் பெண் இயக்குனரை ஆடை கழற்ற சொன்ன போலீஸ்- ஆபத்தான நிலையில் பிரபலம் (வீடியோ உள்ளே)\nரசிகர்களுக்கு உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்திய தேசிய விருது\n65வது வருட தேசிய விருது அறிவிப்பு- வெற்றிபெற்ற படங்களின் முழு விவரம் இதோ, தமிழில் எத்தனை விருதுகள்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி\nதவறான புகைப்படத்துடன் பிரபல நடிகரை கிண்டல் செய்த எச்.ராஜா - ஆதாரத்துடன் நடிகர் பதிலடி\nசினிமா ஸ்டிரைக் - ஒரு நாளுக்கு இவ்வளவு கோடி நஷ்டமா\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட படம் பற்றிய தகவல்\nஉலகத்திலேயே அதிகம் பார்க்கப்பட்ட பாடல் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் ஷாக்\nசமந்தாவின் சூப்பர் ஹிட் படத்தை பார்த்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/03/20/68196.html", "date_download": "2018-04-24T10:46:22Z", "digest": "sha1:UU7NG7OE5YMDBVVODS4DLRL4FY2R5R72", "length": 13191, "nlines": 162, "source_domain": "www.thinaboomi.com", "title": "வடகொரிய அதிபர் மோசமாக செயல்படுகிறார்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nவடகொரிய அதிபர் மோசமாக செயல்படுகிறார்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு\nதிங்கட்கிழமை, 20 மார்ச் 2017 உலகம்\nபுளோரிடா - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமாக செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டி ரம்ப் விமர்சித்துள்ளார். புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் இல்லத்தில் வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டிர்ம்ப், வடகொரியாவின் சமீபத்திய அணுஆயுத நடவடிக்கை குறித்து பேசும்போது இவ்வாறு கூறினார். வட கொரியா அதிகம் வேகம் கொண்ட ராக்கெட் என்ஜின் சோதனையைக் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்நிலையில், இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறும்போது, \"வடகொரியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்த நிகழ்வு ஒரு வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தது\" என்றார்.\nமுன்னதாக சீனா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்ற அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தொடர்ந்து, வடகொரியாவின் அணுஆயுத சோதனையை கடுமையாக விமர்சித்ததுடன், வடகொரியாவிடம் இனி பொறுமையை கடைபிடிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக எச்சரித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிர்ம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.know.cf/enciclopedia/ta/1904", "date_download": "2018-04-24T10:22:37Z", "digest": "sha1:TECPPKAIAHWRYQ5LNKBAV5RHO5Z7FZQS", "length": 8033, "nlines": 233, "source_domain": "www.know.cf", "title": "1904", "raw_content": "\nநூற்றாண்டுகள்: 19வது நூ - 20வது நூ - 21வது நூ\nபத்தாண்டுகள்: 1870கள் 1880கள் 1890கள் - 1900கள் - 1910கள் 1920கள் 1930கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2657\nஇசுலாமிய நாட்காட்டி 1321 – 1322\nசப்பானிய நாட்காட்டி Meiji 37\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nபெப்ரவரி 7, 1904: பால்ட்டிமோர் தீயின் பின்விளைவு\n1904 (MCMIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nபெப்ரவரி 7 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் 1,500 கட்டடங்கள் அழிந்தன.\nபெப்ரவரி 8 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது. ரஷ்ய-ஜப்பான் போர் ஆரம்பமாக இது காரணமானது.\nஏப்ரல் 19 - டொரொண்டோவில் இடம்பெற்ற பெரும் தீ நகரத்தின் பெரும் பகுதியை அழித்தது.\nஜூன் 15 - நியூயோர்க் நகரில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகில் ஏற்பட்ட தீயினால் 1021 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 28 - டென்மார்க்கைச் சேர்ந்த கப்பல் தாண்டதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 29 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.\nஜூலை 21 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்துப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.\nநவம்பர் 1 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?tag=balachandran", "date_download": "2018-04-24T10:31:12Z", "digest": "sha1:A4V27OEFCJW6NU4GXRPQXVGT32UHGATH", "length": 8508, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Balachandran", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஇசைப்பிரியா – பாலச்சந்திரன் தொடர்ச்சியே பிரிகேடியர் பிரியங்கவின் அச்சுறுத்தல்\nஇறுதி யுத்தத்தின் போது ஊடகப் போராளி இசைப்பிரியா மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உள்ளிட்டோரின் விடயத்தில் என்ன நடந்ததோடு, அதுபோன்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அச்சுறுத்தலும் உண்மையானதென சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல ஆவணப்பட தயாரிப்பாளருமான கலம் மக...\nமீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் எதிர்வரும் இரு தினங்களுக்கு மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொட...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/subhas-chandra-bose-2", "date_download": "2018-04-24T10:37:44Z", "digest": "sha1:4TZJK2BLSF6Z5M2TTGJSIMFFYBJXJJNQ", "length": 26835, "nlines": 185, "source_domain": "onetune.in", "title": "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nLife History • சுதந்திர போராட்ட வீரர்கள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\n‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும்,\nஅதற்கு ஒரே வழி போர் மட்டுமே’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜனவரி 23, 1897\nஇடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா\nபணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்.\nஇந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர், 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.\nபாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.\nசுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு\n‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.\nசட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.\n1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், “நான் தீவிரவாதி தான் எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.\n‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.\n1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.\nபோஸ் மரணம் குறித்த சர்ச்சை\nஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.\n“எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/blog-post_554.html", "date_download": "2018-04-24T10:38:02Z", "digest": "sha1:OZPHWJUE2NC3PXTLFWNRJP5D7DVH6RP7", "length": 12363, "nlines": 79, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "லெகர் புயல் தீவிரம் அடைவதால் ஆந்திராவுக்கு மீண்டும் ஆபத்து | Ramanathapuram 2Day", "raw_content": "\nலெகர் புயல் தீவிரம் அடைவதால் ஆந்திராவுக்கு மீண்டும் ஆபத்து\nலெகர் புயல் தீவிரம் அடைவதால் ஆந்திராவுக்கு மீண்டும் ஆபத்து\nலெகர் புயல் தீவிரம் அடைந்து வருவதால் ஆந்திராவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்பதால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான லெகர் புயல் நேற்று மேலும் தீவிரம் அடைந்து மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகரும் தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது அந்த புயல் மசூலிப்பட்டினம், காக்கிநாடாவுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 900 கிமீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்துக்கு 800 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.\nஇது நாளை காலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது கடும் புயலாக கடக்கும் என்பதால் ஆந்திராவில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, பாய்லின், ஹெலன் என்ற இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளன. இந்நிலையில், 3வது முறையாக லெகர் புயல் தாக்க உள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கடலோரப் பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபுயல் கரை கடக்கும் போது கிருஷ்ணா, கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 160 கி.மீ வேகம் முதல் 200 கிமீ வேகத்துடன் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த விரவும் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், குண்டூர் மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீசும். கடலில் 75 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன் சீற்றம் அதிகமாக காணப்படும்.\nசென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் 5 மற்றும் 6 ஏற்றப்பட்டுள்ளன. நாளை காலை புயல் கரை கடக்கும் போது வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nLabels: ஆந்திரா, தமிழ்நாடு, மாநிலச்செய்திகள்\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/06/27-08062017.html", "date_download": "2018-04-24T10:43:09Z", "digest": "sha1:LSA4V2SI5EC4YDVCRCIE6M3H6Y4OVB3Z", "length": 9566, "nlines": 40, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் | கடைசி நாள் 08.06.2017 |", "raw_content": "\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் | கடைசி நாள் 08.06.2017 |\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் | கடைசி நாள் 08.06.2017 | ஜூன் 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html", "date_download": "2018-04-24T10:57:30Z", "digest": "sha1:HCNWUNTS6TM4O7UKZDCGKK2R7IKM7GOO", "length": 48298, "nlines": 310, "source_domain": "blogintamil.blogspot.in", "title": "வலைச்சரம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஊழலில் 1,76,000 ம் கோடி\nபல ஆயிரம் கோடி ...\nமாறுபட்ட கோணத்தில் செய்திகளை தரவேண்டும் என எண்ணினேன் அனால் இயலவில்லை மனித வாழ்க்கையில் தனிமனித வரலாற்றில் ஒரு மனிதன் நிற்க வேண்டும் அப்படி இல்லை எனின் அவன் வாழ்ந்த காலத்திற்கான அடையாளம் இல்லாமல் போய்விடும் வரலாற்றில் நிற்க பழகுவோம் . எனற கண்ணோட்டம் உடையவள் எனவே எல்லோரும் வரலாற்றை படைப்பவர்கலாகவும் உருவாக்குகிறவர்கலாகவும் இருப்போம் . இனி சில இடுகைகளை பார்ப்போம் .\nஇவர் முயற்சி + பயிற்சி = வெற்றி என நமக்கு வழிகாட்டுகிறார் என்ன வென்று பார்ப்போமா\nஇவர் இன்றைய வறுமையில் வாடும் மக்களின் நிலையை புதிய கருவறை என தலைப்பிட்டு பதிவு செய்கிறார் என்னவென பார்போம் .http://maatrupaarvai.blogspot.in/2012/09/blog-post_8761.html\nஇன்று பெரியவர்களை விட குழந்தை களிடம் கற்றுக் கொள்ள வேண்டுமாம் எப்படி \nஇன்று தமிழ் நாடு மூகமையான கட்டத்தில் இருக்கறது அதாவது இந்திய கட்டமைப்பின் அடிமையாக கிடக்கிறது மின்சாரப்பற்றாக்குறையால் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறது இதை கண்ரணம் கட்டி அணு உழைத்தான் தீர்வு என இந்திய அரசு அடம் பிடிக்கிறது அது தேவையில்லை என்கிறனர் அறிவுத்துறையினர் அணு உலை தேவையா இல்லையா என்ற கட்டத்திலும் எது சரி என தெளிவடையத நிலையிலும் படித்தவர்களும் பாமரர்களும் இருக்கிறார்கள் எது சரி தேடுவோமா http://deviyar-illam.blogspot.in/2012/09/blog-post_17.html கொஞ்சம் விரிவாகவே எழுதிஉள்ளார் பாராட்டி மகிழ்வோம் .\nதிருவிழாவாக தீபாவளியை கொண்டடி முடித்தனர் அதற்க்கு பின்னல் நடந்த கொடுமை என்ன பட்டாசு தொழிற் சாலையில் நடந்த கொடுமைகளை அதாவது விபத்தை சொல்லுகிறது இந்த வலைபூ http://salemdeva.blogspot.com/2012/09/blog-post.html\nதினசரி வாழ்கை என ஒரு வலைபூ அதில் சில கவிதைகள் பாருங்களேன் http://mayvee.blogspot.in/2011/07/blog-post.html\nநான் வெறுக்கும் ஆண்கள் என ஒரு பதிவு பாருங்களேன் சற்று வேறுபட்ட மாதிரி தெரியுது http://nirusdreams.blogspot.in/2012/08/blog-post_30.html\nஒரு தமிழ் அறிவியலாளரை துரோகியாக கட்டி இருக்கிறார்கள் அது என்ன தமிழனுக்கு மட்டும் இந்த கதி ஏன் என சிந்திப்போமா\nஒரு பதிவருக்கு மிகப் பெரிய ஐயம் (சந்தேகம் )அதாவது இந்தியாவை ஆள்பவர் யார் என தெரியவில்லையாம் திருவாளர் பரிசுத்தம் மன்மோகன் சிங்கா அல்லது அம்பானியா என வினவுகிறார் என்ன வேண்டுதன் சென்று பார்ப்போமே http://suvanappiriyan.blogspot.in/2012_10_01_archive.html\nஒரு பதிவர் ஆய்வு கற்றைபோல ஆய்வு செய்து போய் என ஒன்று உண்டா இல்லையா என ஆய்வு செய்து இருக்கின்றார் உண்மையில் நமக்கு பயன் படும் போலத்தான் தெரிகிறது என்னவென பேய் இல்லை இல்லை போய் பார்ப்போமே http://samudrasukhi.blogspot.in/2012/11/blog-post.html\nஅன்பு உறவுகளே பணிவான வணக்கம் இது எனது இரண்டாவது நாள் தேடல் எனக்கு நேரம் போதவில்லை இன்னும் பலரை அறிமுகப் படுத்த வேண்டும் எண்ணினேன் கணினியின் தொழில் நுட்பம் தெரியாமையால் உதவிய... உதவி வருகிற சீனா ஐயா அவர்களுக்கு பணிவான நன்றிகள் பாராட்டுகள் நாளை சிந்திப்போம் .\nமாலதியின் விருப்பப்படி இதனை நான் இங்கு பிர்சுரித்துள்ளேன்.\nஅனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துகள்\nஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் Tue Nov 13, 08:47:00 AM\nநடக்கும் உண்மைகளை வரிகளில் காண முடிகிறது...\nஅனைத்தும் நல்ல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nஎனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்.\nஉண்மையில் இன்று பதியப்பட்ட10 பதிவுகளும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அத்தோடு ஊழல் பற்றிய விபரமும் தந்துள்ளிர்கள்,ஒட்டு மொத்தத்தில் பார்க்காப் போனால் இன்றைய பதிவுகள் அருமை\nஎம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஅறிமுக பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஇனிய தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துகள் ..\nகொள்ளையடிக்கும் நபர்களில் ஆரம்பித்து மனதை கொள்ளை கொண்ட பதிவர்களில் முடித்துள்ளீர்கள். அருமை.\nவருகைக்கும் சிறப்பான கருத்துகளுக்கும் பணிவான நன்றியும் பாராட்டுகளும் .\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nயுவராணி தமிழரசன் ரிஷபனிடம் பொறுப்பினை ஒப்ப்டைக்கிற...\n -- (கிறுக்கல்கள் - 7)\nகரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்\nசென்று வருக மாலதி - ஆசிரியப் பொறுப்பேற்க வருக \nநேர்மையை முடமாக்கும் சமூக அமைப்பு\nசிரிப்பாய் சிரிக்குது (நகைப்பு )\nஈழம் நோக்கி .... ( கண்ணீர் )\nமரு மருட்கை (வியப்பு))சப்பானை உலுக்கியத...\n முனைவர் இரா. குணசீலன் ஆசிரியப் பொறு...\nகல்வி + அறிவு = வாழ்க்கை\nநன்றி கவுதமன் மற்றும் எங்கள் பிளாக் உறுப்பினர்களே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/08/blog-post_9097.html", "date_download": "2018-04-24T10:33:46Z", "digest": "sha1:2LRZOPXCXRN7KQTM7Y4ZVSXE6KYKEPRF", "length": 15242, "nlines": 210, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: மாற்றுத் திறனாளி மற்றும் அவர்களுக்கு உதவ விரும்பும் நண்பர்களின் கவனத்திற்கு..", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nமாற்றுத் திறனாளி மற்றும் அவர்களுக்கு உதவ விரும்பும் நண்பர்களின் கவனத்திற்கு..\nஅரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், அவர்களுக்கு தேவையான காது கேட்கும் கருவி தொடங்கி வீல் சேர், ட்ரை சைக்கிள், ஸ்டிக் மற்றும் பார்வையற்றோருக்கு கண்ணாடி என இதில் எது தேவையாக இருந்தாலும் இலவசமாக கிடைக்கும்.\nஇந்த வாய்ப்பை 11.8.13 - 14.8.13 தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ளவும்..\nதொடர்புக்கு, ரத்னம் 9500399670 .\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nபடத்தைப் பற்றி ...இந்த படம் எப்படி\nநம்ம முகம் பதிச்ச தபால்தலை (போஸ்டல் ஸ்டாம்ப்)\nஇலவச காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை\nபாடலின் வரிகள் - காதல் ரோஜாவே - ரோஜா\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nசோஷியல் நெட்வொர்க்ஸும் இந்த பொண்ணுங்களும்\nஇதுக்காகவும் தான் கோவிலுக்கு போறோம் \nமாற்றுத் திறனாளி மற்றும் அவர்களுக்கு உதவ விரும்பும...\nஇப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்\nகேம்பஸ் இன்டெர்வியூவும் பொறுப்பில்லா இளைஞர்களும்\nபார்வையற்றவங்க படிக்க இலவச கம்ப்யூட்டர் டிப்ளமோ.....\nபாடலின் வரிகள் - ஹே காற்றில் ஏதோ - வணக்கம் சென்ன...\nபாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை ...\nபாடலின் வரிகள் - ஹே எங்கடி பொறந்த - வணக்கம் சென்னை...\nபாடலின் வரிகள் - ஐலசா ஐலசா - வணக்கம் சென்னை (vana...\nபாடலின் வரிகள் - சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் -வணக்க...\nபாடலின் வரிகள் - ஒசக்க ஒசக்க - வணக்கம் சென்னை (va...\nபாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை ...\nநன்றி - ஒரு வருஷம் ஆகிடுச்சு\nதில்லி எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் செவிலியர் பணி\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://uthawi.net/how/?lang=ta", "date_download": "2018-04-24T10:10:54Z", "digest": "sha1:3J5QRO27DOE2BFK5QMESAALI73O3PFEN", "length": 7724, "nlines": 26, "source_domain": "uthawi.net", "title": "uthawi » எப்படிச் செய்கிறோம்", "raw_content": "\nசிறுவர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களுக்குப் போகின்றோம். அந்தந்த இடங்களிலுள்ள சிறுவர் இல்லங்கள், கிராமிய அமைப்புகள், பள்ளிக்கூடங்களுடன் தொடர்பு கொள்கின்றோம். சிறுவர்களுக்குத் தேவையான செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுகின்றோம். சிறுவர்களின் கல்வி, ஆளுமை சார்ந்த தேவைகளை முதன்மைப்படுத்துகின்றோம். இணைந்து நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றிய உடன்பாடுகளை அந்தந்த இடங்களிலுள்ளவர்களுடன் செய்து கொள்கின்றோம்.\nநாம் போன இடங்களிலுள்ள சிறுவர்களின் தேவைகள், அதற்காக இணைந்து செயற்பட உடன்பட்ட அமைப்புகள், நண்பர்கள், நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பாடுகள், இதற்கான நிதி…. இவை பற்றி உதவி.இணையம், உதவி.வலைப்பதிவு, சமூக இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள், நேரடித் தொடர்புகள் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.\nஎமது செயற்பாடுகளில் உடன்படும் நண்பர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அரசு, அரசு சாரா தன்னார்வக்குழுக்களிடம் நிதி பெறுவதில்லையென்று உறுதியாக இருப்பதால் நண்பர்கள் தவிர்ந்த வேறெந்த நிதிமூலங்களும் எமக்கில்லை.\nஜேர்மன் நண்பர்களால் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான Kriegswaisenhilfe Sri-Lanka e.V இன் வங்கிக்கணக்கிற்கு நண்பர்களின் நிதி வந்து சேருகிறது. வங்கிக்கூலியை இயன்றவரை குறைப்பதற்காக வருடத்தில் ஒரு முறை மட்டும் இலங்கையிலிருக்கும் நண்பரின் வங்கிக் கணக்கிற்கு நிதி அனுப்பப்படுகிறது. இலங்கைக்கு நிதி அனுப்புவதற்காகவும், வங்கிக்கணக்கு வைத்திருப்பதற்காகவும் வங்கியால் அறவிட்டப்படும் கூலி மட்டுமே எமக்குக் கிடைக்கும் நிதியிலிருந்து உதவி. செயற்பாடுகளுக்கல்லாமல் எடுக்கப்படும் ஒரேயொரு செலவாகும்.\nஇலங்கை வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் நிதி ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கையிருப்பில் நிதி இருப்பதில்லையாதலால், மேலதிக தேவைகளுக்கு ஊரில் தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்குகின்றோம். அடுத்த வருடம் கிடைக்கும் நிதியில் கடன் மீளக் கொடுக்கப்படுகிறது.\nசெயற்பாடுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும் நிதி உரிய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை அந்தந்த இடங்களுக்கு போய் நேரில் பார்த்து உறுதி செய்து கொள்கிறோம். செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துபவர்களினால் கணக்கு அறிக்கைகள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன.\nஇலங்கையிலிருந்து வரும் கணக்கு அறிக்கைகள், இலங்கை வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டு, ஜேர்மன் வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டுகள் என்பன Kriegswaisenhilfe Sri-Lanka e.V அமைப்பினால் ஜேர்மன் நிதித்திணைக்களத்திடம் கண்காணிப்பிற்காக ஒப்படைக்கப்படுகிறது. நிதி விபரங்கள் சரிபார்க்கப்பட்டபின் ஜேர்மன் நிதித் திணைக்களத்தால் நிதி தந்தவர்களுக்கான வரிச்சலுகை (ஜேர்மனியில் வசிப்பவர்களுக்கு மட்டும்) அனுமதி தரப்படும். நிதி தந்தோர் எந்நேரத்திலும் முழு நிதி விபரங்களையும் உதவி. இணையத்தில் பார்வையிடலாம்.\nஇலங்கையில் உதவி.செயற்பாடுகள் நடைபெறும் இடங்களுக்கு வருபவர்கள், எங்களுக்குக் கிடைக்கின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் பார்த்துக்/கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய வழி என்றும் திறந்தேயுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2012/12/542.html", "date_download": "2018-04-24T10:50:41Z", "digest": "sha1:BMVLNM4MUIMRMBZODY5KEQ65IDQUKHGV", "length": 12598, "nlines": 188, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 542 தொன் எடையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\n542 தொன் எடையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்\n542 தொன் எடையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பிரேசிலில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஒன்று, இந்த மரத்தை அமைத்துள்ளது.\nஇது 85 மீற்றர் உயரமும், 542 தொன் எடையும் கொண்டது.\nகண்ணைக் கவரும் இந்த மரம் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது.\nபல வகையான இரும்புப் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண வண்ண விளக்குகளால் மரம் அலங்கரிப்பட்டுள்ளது.\nஇதன் திறப்புவிழாவின் போது, பல்வேறு திசைகளில் இருந்து வெடித்துக் கிளம்பிய வாண வேடிக்கைகளும், வண்ண வண்ண ஒளிவிளக்குகளும் இரவை பகலாக மாற்றின.\nஇதனை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டு களித்து மகிழ்ச்சியுற்றனர்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபில்லியனர்களுக்கு சொந்தமான உலகின் 8 தீவுகள்\nஇரவில் ஒளிரும் பூமி : நாசா (ஸ்பெஷல் வீடியோ)\nகமலின் விஸ்வரூபம் தியேட்டர் ரிலீஸூக்கு 8 மணி நேரத்...\nகுறைந்த விலை கொண்ட 11 சத்தான உணவுகள்\nபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...\nசித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா\nசெவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்...\nநல்ல தலைவலி, நாளைக்குப் பாத்துக்குவோமா... உறவைத் த...\nமார்ச்சில் நாடு முழுவதும் ஒரே கட்டணம\nஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : சீன...\nதொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் புண்ணிய நதி\nயாசர் அராபத் உடலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உட...\nசெய்வாய் கிரகத்தை ஆராய இன்னொரு ரோவர் விண்கலத்தை 20...\nசெவ்வாய், சந்திரனில் தோட்டம் அமைக்க இருக்கிறது சீன...\nகனடாவில் அதிகளவு பனிப்பொழிவு: கவனமுடன் இருக்கும்பட...\nரஷ்ய சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது (வீடியோ இ...\nபிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி\nவயதானவர்களின் 1, 2 பிரச்னைக்கு தீர்வு : வந்தாச்சு ...\n1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்ட...\nநாய் கடித்து இறந்த குட்டியை தூக்கிக் கொண்டு சுற்று...\nடில்லியின் புதிய சட்டத்தால், ஜெட் ஏர்வேஸூக்கு அடித...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறி...\nசென்னை விமான நிலையம் உள்ளே வெள்ளம்\nஎம்.எல்.ஏ. இலவச ரயில் பாஸ் மோசடி ஒரே நாளில் 3 திச...\nதமிழகம் முழுவதும் பட்டியல் ரெடி நெடுஞ்சாலைகளில் உள...\nதமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்...\nபவர்கட்டால் அரிசி விலை எகிறுது : பருப்பு விலை குறை...\nமாணவிகளின் ஆடையை களைந்து சோதனை\nஎன் நிலையில் ஒரு சினிமாக்காரி\n2012ல் என்ன நடக்கிறது நம்மை சுற்றி…. ஏன் மறைக்க ...\n542 தொன் எடையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் ம...\nவோட்காவால் கண்பார்வை இழந்தவருக்கு விஸ்கியால் மீண்ட...\nநியூயோர்க் நகரம் ஒரு வருடத்திற்கு வெளியிடும் Co2 வ...\nசீனா வேகப் பாதையின் நடுவே இருந்த ஒற்றை வீடு இறுதிய...\nடோக்கியோ TUNNEL பாதை இன்று காலை இடிந்தது\nசரக்கு கப்பலில் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் வீடு...\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://blogintamil.blogspot.in/2011/10/", "date_download": "2018-04-24T10:49:19Z", "digest": "sha1:REH6GGQLXMKMQ2EBHXZ3GLGMM4K3E3HN", "length": 89428, "nlines": 426, "source_domain": "blogintamil.blogspot.in", "title": "வலைச்சரம்: 10/01/2011 - 11/01/2011", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவணக்கம். இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுள்ளேன். இது என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் புதிய பரிமாணம் என்று கருதுகிறேன். இந்த பொறுப்பினை தந்த வலைச்சர ஆசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஊக்கமளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆரம்ப காலத்தில் தங்களின் அருமையான பின்னூட்டத்தினால் என்னை ஊக்குவித்த பதிவுலக நண்பர்கள் திரு.எல்.கே, திரு.கருண், திரு.மனோ, ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் அடிப்படையிலேயே ஒரு ஆசிரியர். கற்றுத்தருதல் என்கிற வார்த்தையைவிட தேவையானவற்றையும், புதியனவற்றையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஆசிரியரின் பணி என்பதே என் கொள்கை. இங்கேயும் அதேதான், என்னையும் எனக்கு அறிமுகமான பதிவுகளை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். இந்த அனுபவம் ஒரு காலை நேர நடைப்பயணமாக ஆரம்பித்து ஒரு புனிதமான யாத்திரையில் பங்கேற்ற அனுபவமாக முடியும் என்று நம்புகிறேன். முன்னதில் ஒரே ஒரு புன்னகையில் பல அறிமுகம் தொடங்கும், பின்னது நண்பர்களாக பரிணமித்த ஒரு குழுவின் வெற்றிப்புன்னகையுடன் நிறைவடையும்.\nஇந்த வார வலைச்சரத்தின் கருப்பொருள் : சிறு பொழுதுகள்.\nசிறு பொழுதுகள்: ஒரு நாளானது ஆறு பகுதிகளாக பிரித்து அவை சிறு பொழுதுகள் என அழைக்கப்பட்டன. அவை பின்வருமாறு:\nவிடியல் அல்லது வைகறை - 2 முதல் 6 மணி வரை\nகாலை - 6 முதல் 10 மணி வரை\nமதியம் அல்லது முற்பகல்- 10 முதல் 2 மணி வரை\nஏற்பாடு அல்லது சாயுங்காலம் - 2 முதல் 6 மணி வரை\nமாலை அல்லது அந்தி - 6 முதல் 10 மணி வரை\nஇடையாமம் அல்லது இரவு - 10 முதல் 2 மணி வரை\nசிறு பொழுதுகளை பற்றிய விளக்கமானது குறியீடுகளாக இலக்கியத்தில் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஒரு நாளின் பகுதிகளை மனித வாழ்க்கையின் பல்வேறு பருவங்களாகவும் கொள்ளலாம். இவையே வலைச்சரத்தில் சரம்சரமாக சேர்த்துக் கட்டப்படப்போகின்றன. வாருங்களேன். இன்றைய சிறு பொழுதுகளில் மகிழம்பூச்சரத்தில் பயணிப்போம். நாளை முதல் உங்களுடன் நான்.\nகுழந்தை பருவம் -பால பருவம். கருவிலிருந்தது முதல் பள்ளி செல்லும் பருவம் வரை.\nபிறந்த குழந்தை முதலில் உணர்வது பசி. தேடுவது தாயை. இங்கு தாய்மைக்கு மதிப்பு மிக அதிகம். விடியலில் பசிக்குரல் எழுப்பும் குஞ்சுகளுக்காய் உணவு தேடி வரும் தாய் பறவையின் அறிவை சேர்த்து சொல்கிறேன் தாய்மை என்பது ஐந்து அறிவுகளுக்கும் உட்பட்ட மகத்துவம் உடையதுதான். ஒரு குழந்தை வளர்வதற்குள் தாய் 32 அவஸ்தைகளை அடைகிறாள் என்று வேதம் சொல்கிறது.\nஇந்த கவிதைகளை படியுங்கள் தாய் எனும் சக்தி வடிவம்\nஅன்றைய நம்பிக்கையை வெற்றிபெறவைக்கச் செய்யும் முனைப்புகள்.\nபிள்ளைப்பருவம். பள்ளி செல்வது முதல் பதின் வயது வரையுள்ள பருவம்.\nஇந்த பருவம் குழந்தை தந்தையை கவனிக்கத் தொடங்கும் காலம். குழந்தைக்கும் தந்தைக்குமான உறவு தொடக்கமாகிறது. தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஆரம்பம் முதல் கடைசி வரை அமைதியான நதியில் செல்லும் ஓடம் என்றால், தந்தையுடன் ஏற்படும் உறவு அடிக்கடி அலை வந்து அலைக்கழிக்கும் ஓடமாகிறது. தந்தை என்ற உறவின் முழு பரிமாணமும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் விசுவரூபம் எடுத்து பிரமிக்க வைக்கும். இந்த கடிதத்தை படியுங்களேன்.\nஅன்றைய நாளின் செயல் திட்டங்களை செயல்படுத்தும் நேரம்.\nகுமார பருவம் - பதின் வயது முதல் திருமணம் ஆகும்வரை.\nவாழ்க்கையை பற்றியும் முன்னேற்றத்தை பற்றியும் சிந்திக்கும் பருவம். மற்றவர்களை எடைபோட முனையும் தருணம். நட்பு, சகோரத்துவம் போன்ற மற்ற உறவுகளின் மேன்மையை உணரும் நேரம். வேலை,படிப்பு ஆகியவை கவனத்தில்வரும்.\nஉணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்திற்கான உளவியல் தீர்வுதான் Emotional Intelligence. இது பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு உணர்வுகள் என்னும் ஆயுதம் -1. உணர்வுகளை சரியாக பிரயோகிக்க கற்றுக் கொண்டால் இனிய வாழ்க்கையின் அடித்தளம் அமையும்.\nமனதின் பரிமாணங்களை உணர இந்த கட்டுரையினை படியுங்கள்.\nஅன்றைக்கு செய்ய திட்டமிட்ட செயல்களின் செயலாக்கத்தினை திறனாய்வு செய்யும் நேரம்.\nயௌவனம் அல்லது சம்சார பருவம். தனக்கென்று ஒரு குடும்பம் அமைத்து அதற்கு தலைவனாகும் தகுதியை பெற்றுக் கொள்ள விழையும் பருவம். வெற்றிகரமான இல்வாழ்க்கைக்கு அடித்தளமிடும் இந்த பருவத்தில்தான் மிகுந்த மனமாச்சரியங்களை உணர முடிகிறது.\nஇல்லறத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள இந்த கட்டுரையினை படியுங்கள்.\nஆல் போல் ... அறுகு போல்...\nமாலை அல்லது அந்தி நேரம்:\nஅன்றைய செயல்கள் வெற்றியோ அல்லது தோல்வியோ, அவை நம்மை பாதிக்காத வகையில் சக்தியூட்டிக் கொள்ளும் தருணம்.\nமூத்தமகன் அல்லது பேரிளம் பருவம். முப்பதிலிருந்து அறுபது வயது வரை. ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கட்டம். மற்ற பருவத்திலிருப்பவர்களுக்கு உதவும் பொறுப்பு மிக்க காலம். பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைத்து தருவதும், வீட்டின் பெரியவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் இந்த வயதுள்ளோரின் கடமையாகிறது. பொறுப்புகளும் கவலைகளும் அதிகம் வரும் இந்த வயதில் ஒரு உறுதியான மன நிலை தேவைப்படுகிறது. உடல் நிலையை பொறுத்தவரை ஒரு அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய மாற்றங்கள் நிகழும் நேரம். (சாமியாராகப் போகிறேன் என்று சிலர் குமுறும் நேரமும் இதுதான்). இந்த நேரத்து பிரச்சினைகளை சீர் செய்ய கீழ்வரும் கட்டுரைகள் உதவும்.\nமணவிழா உண்மையான வெள்ளிவிழா காண.\nஇருள் ஆரம்பித்து ஒரு நாளைய உழைப்பின் பலன்களை அனுபவிக்கும் நேரம்.\nவயோதிக பருவம். அறுபது வயதிற்கு மேல். வாழ்க்கையின் நிறைவான கட்டம். இத்தனை நாளைய வாழ்க்கையின் பலனாக அமைதியும் அன்பும் சூழ இருக்க வேண்டிய தருணம். குழந்தைகளை கொண்டாடுபவன் மனிதனாவான் எனில், மனிதன் புனிதனாவது மூத்தவர்களை முக்கியமாக வயதான பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்போதுதான். முதியோரின் பார்வையாக இந்த பதிவுகளை படியுங்கள்\nஅவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்\nமகிழம்பூச்சரத்தின் சிறுபொழுதுகளின் பயணித்தமைக்கு நன்றி.உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நாளை 'விடியலின் விந்தைகளில்' சந்திப்போம். நன்றி.\nசென்று வருக ஆமினா - வருக வருக சாகம்பரி\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக ஆர்வத்துடனும் நிறைவேற்றி - இன்று நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.\nஇவர் 150க்கும் மேலான இடுகைகளை, எட்டு இடுகைகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர் பெற்ற மறுமொழிகளோ 320க்கும் மேல்.\nசகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனாவினை வாழ்த்துகளுடன் வழி அனுப்புகிறோம்\nஅடுத்து நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் சகோதரி சாகம்பரி. இவர் காவிரிக்கரையில் பிறந்து, மும்பையில் சில காலம் வசித்து, தற்போது மதுரையில் வசிக்கிறார். இளநிலை பொறியியலாளர் - மேலாண்மைக் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவர் - மனோ தத்துவத்தில் பட்டயப் படிப்பு - 23 ஆண்டுகளாக கல்விப்பணி - அதில் துறைத்தலைவராக 15 ஆண்டுகள் - கணவரும், இரு மகன்களும் நல்ல பணியில் இருக்க - அமைதியாகக் குடும்பம் நடத்துகிறார். மகிழம்பூச்சரம் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் ஒரு ஆண்டில் இட்டிருக்கிறார்.\nசகோதரி சாகம்பரியினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nரசித்தவை பல.... கொடுத்தவை சில......... கெளம்புறேனுங்க\nநானாவது செய்றதாவது... ஏரியாவுக்கு புதுசா வந்துருக்காங்களே நாகாராம்.. அவுங்க கொடுத்தாங்க\nம்ம்.... மரகதம் மாமிய பாத்தீயா மகளுக்கு டீச்சர் வேல கெடச்சதும் அப்படியே பேச்ச மாத்திடுச்சு\nம் கேள்விபட்டேன்.... அத விட கொடுமை.. மகன் பொறந்த நாள கொண்டாட மிச்சமா வச்சுருந்த குலோப்ஜாமுனை கூட கொடுத்ததாக சூர்யஜீவா சொன்னாகளே….. இன்னும் மனச விட்டு மறையல :-(\nநித்யா புள்ள எறந்து போச்சே தெரியுமா ஒனக்கு\n கேட்க கஷ்ட்டமாதேன் இருந்துச்சு. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலன்னு சொல்லுவாகளே…. அதே மாதிரிதேன்\nவானதி இன்னைக்கு உள்ளங்கை அரிக்குது… பணம் வரப்போகுதுன்னு சொன்னுச்சே… என்ன ஆச்சு\nம் சொன்னபடியே கெடச்சுச்சாம். ஆனா திருப்பி கொடுத்துடுச்சாம்\n கீதா சிகப்பி பத்தி சொன்னத கேட்டீயா\nம் யூத்பூல்விகடன்ல கூட வந்துச்சாம்ல\nம் ஆமா ஆமா... அப்பறம் ஜெயப்பரியா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்ல நடந்த ஒரு அதிசய சம்பவத்த பத்தி சொல்லியிருந்தாங்க\nம். நானும் கேட்டேன். விதியை மதியால ஜெயிச்சவங்கன்னுதேன் சொல்லணும். நீரஜ் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தான் இல்லையா நாம்ம நல்லா கவனிச்சுகிட்டா செடி மட்டுமில்ல அவனும் மீண்டும் துளிர்ந்து நல்ல மனுஷனா வருவான்னு முடிவு எடுத்திருக்கு \nஅதுவும் சரிதேன்… இப்ப இருக்குற புள்ளைங்களுக்கு பராமரிப்பு ரொம்ப அவசியம் இல்லையா\nநிகாஷா எல்லா விஷயத்தையும் சொல்லி முடிச்சுடுச்சா\nஇல்லல்ல… வழக்கம் போல சுவாரசியமா சொல்லிட்டிருக்கும் போது ஓடிபோய்டுச்சு\nநாதன் இருக்காகள…. இப்ப முன்னமாதிரி இல்லையே….. என்ன ஆச்சர்யம்\nஆச்சர்யம் கனவு மூலமா வந்துருக்கு செத்து போன மாதிரி கனவு கண்டாங்களாம்… அதான் இந்த மாற்றம்\nஎன்ன நோட்ல எழுதிட்டு இருக்க\nஇதுவரைக்கும் எனக்கு பிடிச்ச கவிதைலாம் எழுதி எழுதி வச்சுட்டிருக்கேன் சின்ன பொண்ணு\n அப்படி என்ன கவிதை தான் எழுதி வச்சுருக்க யார் எழுதுனா\n வாசகியாய் நீ இல்லையேன்னு வருத்தப்படுறேன். என் எழுத்துல நீ வசிக்கிறது தெரியாமன்னு சொல்லியிருந்தாங்க.\nஅம்மாவுக்கு பசி வந்தபோது கூட அதோட குழந்தைக்காக உணவு கொடுக்கும் தாயின் மகத்துவத்தை கூறும் தாய் பசித்திருக்கிறாள் என்னும் கவிதை சகோ செய்தாலி எழுதுனது..\nமாலதியின் தவத்தின் காரணம் என்னன்னு நீயே பாரேன்\nவெறும் ஏக்கங்களுக்கு மட்டுமே சொந்தக்காரி நான் என ஒரு சிறுமி சொல்வது போன்ற மகேஷின் நாவறண்ட சொர்க்கம் நெகிழ செய்தது. அதே போல் பனங்கூர் காந்தி ஏழைசிறுமியின் துயரத்தை வரிகளில் சொல்லியிருப்பார்…\nஇரவுகளில் நான்... அமானுஷ்ய பயத்தில் இருந்த போதும் உன் நினைவுகளை மீட்டெடுக்கும் போது எல்லாம் மறைந்து விடுகிறது என்பது போல் சொல்லும் வரிகளுக்கு சொந்தமானவுக ரேவா. கூடல் குணா எழுதிய இரு பொருள்படும்படியான சிலேடை பாடலை நீ வாசித்து பாரு….. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்\nஅந்தளவுக்கெல்லாம் எனக்கு ஞானம் இல்லையே\nஉன் பிரிவால் தினம் தினம் மரணிக்கிறேன் என ஒரு பெண் கதறுவது போன்ற பிரஷா எழுதிய கவிதை ஏதோ மனதில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியது,\nஅந்த நிலையில் உள்ள பெண்ணுக்காக பரிதாபப்பட வைக்கிறதுஅதே போல் செண்பகத்தின் பிரிதலின் தாக்கம்..... மறுபடியும் ஒரு பாசமலர் பார்த்து முடிச்சது போன்ற உணர்வு\nவிடியும் வரையில் கொஞ்சம் நானாக நிறைய நீயாக என்னை ஆக்ரமிக்கின்றாய் கனவுகளில்....... அதற்காகவாவது கனவில் கலையாதே என்று எழுதிவுக ஹரிணி\nவாழ்க்கை வாழ்வதற்கே என்று உற்சாகம் கொடுக்கும் அம்பாளடியாளும் இப்ப கவிதைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார்\nகுழந்தையின் பிரிவால் வாடும் தாயின் வலிகளை ரிம்ஸா முஹம்மத்\nஎழுதிய குழந்தாய் என்னும் வரிகளில் அப்படியே பிரதிபலிக்கும்\nதன் பழைய காதலி கணவனுடன் எதிரில் வரும் போது அந்த காதலன் இதயம் படும் பாடு..... எத்தனை நாளானாலும் மறக்குமா அவன் நெஞ்சம் அழகா இரு வரிகளில் சொல்லியிருப்பார்.... அதான் சே.குமாரின் திறமை\nஇரும்பாயுதம் என்ற சொல்லை மறந்திட அன்பென்ற ஆயுதம் என்ற ஒரு வார்த்தை போதும் என்ற லாக்ரின் சர்மா வரிகள் நச்\nநாம் மறந்தாலும் நம் நட்பு நினைக்கும் என்ற வரிகளில் நட்பின் ஆழத்தை காண்பித்திருப்பார் கவியழகன்\nஎதிர்நீச்சல் போட்டு வாழும் ஒரு பெண்ணின் வாடும் நெஞ்சம் அழுகிறது- எழுதியவர் சகோ ஹாசிம்\nஹேமாவின் அவகாசம் தேவைப்படுகிறது இலங்கையில் மக்கள் பட்ட வேதனைகளின் பிரதிபலிப்பு\nதாமதிக்கும் கணங்கள் அத்தனையும் நோவு என்று தனிமையின் க(ன)ணம் பற்றி சகோ ஸதக்கத்துல்லாஹ் எழுதிய கவிதை ரொம்ப அருமையா இருந்தது\n ஆமா உங்களையெல்லாம் நாஞ்சில் மனோ அமெரிக்காக்கு கூடிட்டு போடி பதிவர் சந்திப்பு நட்த்துனாங்களாம்ல\nஹி…ஹி…ஹி… யாரு போட்டு கொடுத்தா ஆர்கிட்டையும் சொல்லிடாத… பாஸ்போர்ட் விசா இல்லாம கூடிட்டு போயிருந்தாக\n நீ வெறும் அமெரிக்காதேனே போயிருக்க வேதா என்னைய நெறைய ஊர்க்கு கூடிட்டு போயிருக்கு வேதா என்னைய நெறைய ஊர்க்கு கூடிட்டு போயிருக்கு அதுவும் ஒவ்வொரு எடத்துலையும் என்னைய போட்டோ பிடிக்கும் தெரியுமா\nசரி வயித்தெரிச்சல கொடுக்காத… இன்னைக்கு ஏரியால பாட்டியும் தாத்தாவும் ப்ரபோஸ் பண்ணதுதான் ஹாட் டாபிக்…. ரமேஷ் பாபுதான் இந்த மேட்டர பரப்புனதுன்னு தாத்தாவும் பாட்டியும் கொலவெறியோட தேடிட்டிருக்காங்க\nம்ம்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்தாக… ஒவ்வொரு கேள்விக்கும் 3 பதில் சொல்லிட்டு ஓடிட்டாக\nஒரு கேள்விக்கு 3 பதிலா\n3 பதிலா சொன்னாதேன் எல்லாரும் கொழம்பி போவாங்களாம்\nஅப்ப இனி நீ கேக்குற கேள்விக்கெல்லாம் நானும் அப்படிதேன் சொல்ல போறேன். சரி பேட்டும் (b)பாலுமா இருக்குற பாலா எங்கே போனாக\nதீபாவளிக்கு படம் பார்த்துட்டு அதிர்ச்சில பேயரஞ்ச மாதிரி இருக்காக வெளங்கிடும். சரி நா ஒரு கேள்வி கேக்குறேன் சொல்றீயா\nதண்ணிக்கு மேல ஊசி மெதக்குது ஏன்\nநீயெல்லாம் எந்த ஸ்கூல்ல படிச்ச விச்சு கிட்ட போயி கேளு….\n கணேஷ் சிறு கதை சொன்னாகளே கேட்டீயா\nஎப்பவும் சயின்ஸா கத சொல்லுவாகளே அவுகதேனே…. ம்ம் படிச்சேன் புள்ள\nசரி பிரஷாத்க்கும் சென்னைக்கும் என்ன தொடர்பாம்\nஅத விட ஒரு பெரிய மேட்டர் ஆட்ட அலங்கரிச்சு பலிகொடுக்க போறதுதேன் அந்த ஆடு வேற யாரும் இல்ல… அவரேதேன்\nஹா…ஹா…ஹா…. உனக்கு எப்படி எல்லாரையும் தெரியுது\nதம்பி பலே பிரபு இருக்காகள அவுகதேன் தமிழ் வலைபதிவர்களின் பயோடேட்டா குடுக்குறாக… அது மூலமா எல்லாரையும் தெரிஞ்சு வச்சுக்குறேன்\nஅப்ப நானும் என் பேர சேர்க்க சொல்லுறேன்\nஉன்னைய பதிவர்ன்னு ஒத்துகிட்டா கொடு\nசரி நா கெளம்புறேன்….. நாள பின்ன பாத்தா பேசிக்கலாம்… வர்ட்டா……\nநானும் கெளம்புறேன் பொண்ணு… இல்லைன்னா சீனா ஐய்யா கம்பால அடிச்சே வெரட்டிடுவாக\nஇந்த ஒருவாரமா விதியேன்னு வேற வழியில்லாம நா கூப்டேன்னு ஒரே காரணத்துக்காக (வரலைன்னாலும் விடவா போற) வந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல\nஎனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் அதற்கு உதவிய லெட்சுமி மாமிக்கும் என் நன்றிகள் பல பல\nவிதிமுறைகளை சரியா கடைபிடிச்சேனான்னு தெரியல… ஆனா என் சக்திக்குட்பட்டு கவனமா இருந்துருக்கேன். அதையும் மீறி எதாச்சும் தப்பு நடந்துருந்துச்சுன்னா மன்னிச்சூ… மன்னிச்சூ…\nஇன்னும் நெறைய பதிவர்கள அறிமுகப்படுத்தணும்னு ஆசை…. ஆனா நேரமின்மை காரணமா எதையும் ப்ளான் பண்ண மாதிரி செய்ய முடியாத்தில் எனக்குமே அதிக வருத்தம்…\nநானாகட்டும் வலைச்சரத்தை படிப்பவர்களாகட்டும் அதில் அறிமுகப்படுத்தப்படும் பதிவுகளுக்கு உங்களின் ஆதரவை கொடுங்க. அதனால் அவர்களுக்கு புது உற்சாகம் கிடைக்கும். என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது அதன் மூலம் எனக்கு கிடைச்ச வரவேற்பும் அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்ல. ஆக பிறரின் சந்தோஷத்தில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை\nசரிங்க... விட்டா பேசிட்டேயிருப்பேனுங்க.... நா இப்ப கெளம்புறேனுங்க\nஉங்களனைவரின் மீதும் உங்களை சார்ந்திருப்பவர்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவ பிரார்த்திப்பவளாக....\nரியாஸ் வச்சுருந்த பேனா காணாமாம்…. அதான் தேடி கொடுக்கலாம்னு போனேன்\n இந்த புரட்சி வெடிச்சுடும்னு பயந்து ஒரு நல்ல திருடன் தூக்கிட்டு போயிட்டான் போல\nஆமா… நீ ஏன் கழுத்த அப்படி இப்படின்னு ஆட்டிட்டு கெடக்க\nரொம்ப நேரமா அந்த கம்யூட்டர் பொட்டிக்கு முன்னாடி உக்காந்தா அப்படிதேன் ஆகும்சரி ஹாஜாஸ்ரின் சொன்னாப்ள செய்யி\nஅப்படி செஞ்சா சுளுக்கு போய்டுமா \nசுளுக்கு போச்சுன்னா உன் அதிஷ்ட்டம்… இல்லைனா தலைவிதியேன்னு உன்னையும் நம்பி உன் எழுத்து படிக்கிறவங்களுக்கு துரதிஷ்ட்டம்\nநக்கல்லாம் இல்ல..கிண்டல் தான் பண்ணேன்னு சொன்னா விட்டுடுவீயா\nஎன்னையும் கொஞ்சம் பேரு பாலோ பண்றாங்க தெரியுமா\nவெளிய சொல்லாத வெட்கக்கேடு… அதுல ஒன்னு உன் பாலோ… இன்னொன்னு என் பாலோ…. ஆக மொத்தத்துல டுபாக்கூர் ப்ளாக்கு அது ஏதோ பாலோவர்ஸ் எண்ணிக்கைய கூட்டி காமிக்கணுங்குறதுக்காக கெஞ்சி கேட்டதுனால பாவம் பாத்து எனக்கொரு கணக்கு, என் 2 வயசு பையனுக்கு ஒரு கணக்கு, எங்க வீட்டு நாய்க்கு ஒரு கணக்கு தொறந்து எல்லார் பேரையும் சேத்துக்க சொல்லியிருக்கேன்\nஇரு இரு,… இப்படி சொல்லிட்டீல மாய உலகம் ராஜேஷ் கிட்ட பிடிக்காத பாலோவர்ஸ நீக்குவது எப்படி மாய உலகம் ராஜேஷ் கிட்ட பிடிக்காத பாலோவர்ஸ நீக்குவது எப்படின்னு கத்துகிட்டு உன்னைய என் ப்ளாக்க படிக்க விடாம பண்ணுறேன்\nஇப்படி பண்ணுனா அதுக்கு தண்டனையா உன் ப்ளாக்கையும் ஒரு நாள் திருடதான் போறாங்க பாரு\nகொழுப்பு கூடிபோச்சு,,,, எப்படி ஒடம்ப கொறைக்கலாம்னு அப்துல் காதர் கிட்ட கேளு ப்ளாக் திருடுனாலும் கவல இல்ல… வைரை சதீஷ் சொன்ன முறைல செஞ்சு வச்சுக்குவேன். நிகழ்வுகள் சொன்னாப்ல வலைபதிவுகளை எப்படி சேமிக்குறதுன்னு கத்துகிட்டேன்……\nஇப்பதேன் பூட்டு ஒடச்சு வீட்டுக்கு வர்ர மாதிரி கம்யூட்டர் பொட்டிக்குள்ளையும் வர்ராகளாம்ல\nஆமா பொண்ணு… ஆனா ப்ளாக்கர் நண்பன் இணைய பாதுகாப்பு பத்தி சொல்லி கொடுத்துருக்காக. ஆனா திருடங்க அப்படி செய்றது கஷ்ட்டப்படுத்துற விஷயம்தேன்L\nஆமாமா… கஷ்ட்டமான விஷயந்தேன்… அம்மாம்பெரிய உருவம் தம்மாதுண்டு கம்யூட்டர்க்குள்ள நொழஞ்சு பூட்டு ஒடைக்கிறதுனா கஷ்ட்டமான விஷயம் இல்லாமலா\nஅடிங்……….. இதுக்கு மேல என்னால முடியாது ஐத்ரூஸ் மாதிரி என் பிரண்டுகளும் இப்படி அரவேக்காடுகளாதேன் இருக்கணுமா\nஇப்ப இருக்குற பசங்களாம் அம்மா அப்பா பிரண்ட்டு கிட்ட விஷயத்த பகிராம சக்தி மாதிரி ப்ளாக்கர் கிட்ட தானே கடிதம் போட்டு பேசுதுங்க அந்த கோபத்துலதேன் அப்படி பேசுனேன் கோச்சுக்காத\nசரி அங்கே என்ன ஒரே கூட்டம்\nஇறுதி ஊர்வலம் ஏன் அமைதியா போகுதுனு உனக்கு தெரியாதா என்ன\n நேத்து படம் பாக்க போனேன்புள்ள….\nபஸ்ஸுலதேன் போனேன்…. எப்படிலாம் எடம் பிடிக்கிறாங்கப்பா\nகூட்டம்மா இருந்தா அப்படிதான். ரஜின் அண்ணாத்தே சொன்ன மாதிரி சூப்பர் பஸ் இங்கேயும் வந்துட்டா கவலையே இல்ல\nஆனா சில நல்ல மனுஷங்களும் இருக்காங்க. கொழந்தையோட வர்ரத பார்த்து அவங்க எடத்த குடுத்தாங்க.\nபெண்கள மதிக்க தெரிஞ்சவங்களும் இருக்காங்க பொண்ணு. இந்தா ராஜ் இருக்காகளே.... அவுக கூட எனக்கு பிடித்த பெண்கள் நெறைய பேருன்னு பட்டியல் போட்டு காமிச்சாங்களசரி என்ன படத்துக்கு போனசரி என்ன படத்துக்கு போன\nஒரு நடிக்க தெரியாத பய….\nதமிழ் சினிமாவ வீணாக்கிய அழுக்கன்கள்ல நீ சொல்றவுக\nஇப்படிபட்டவங்க படத்துல சந்தானம் நடிச்சா அதுக்காகவாவது படம் ஓடும்… அவுகளுக்கு பின்னாடி இப்ப ரியல் சந்தானம் பேன்ஸ் கூட்டமே இருக்குல\nஎங்க வீட்லலாம் உஷாபேன் தான் இருக்கு…. நீ சொல்ற பேன் நல்லா ஸ்பீடா ஓடுமா\nசரி கோச்சுக்காத…. கேட்டா ஒழுங்காபதில் சொல்லு\nஐ ஆம் ரொம்ப பாவம் ஹும்ஹும்\nசிரிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும் சொல்றத உங்கிட்ட சொன்னா சிரிச்சுட போற….\nஏய் சொல்லாத… சொன்னாலே சிரிப்பா வருது எனக்கு…\nம் அப்படி… ராஜபாட்டை ராஜா சொன்னாப்ள மனசுவிட்டு சிரிபுள்ள… கோபம்லாம் போயிடும்\nகோபம்லாம் இல்ல பொண்ணு… அதுவும் உன் மேலயா\nஅப்ப இந்தியா பிச்சைக்கார நாடுன்னு சொன்ன ரெவரி மேல கோபப்படுவீயா\n ஜெயில்ல தூக்கிபோடு பொண்ணு அவுகள\nசீ…சீ… நல்ல பையன்.. அவுக சொல்றத முழுசா கேளு பொறவு புரியும்\nநீ சொன்னா எல்லாம் சரியாதேன் இருக்கும் ஆமா மதிசுதாவ எங்கே ஆளே காணாம்\n அழிச்ச பதிவுகள எப்படி மறுபடியும் படிக்கிறதுன்னு குறுக்கு வழி சொன்னாக எல்லாரும் கொலவெறியோட தேடுறதுனால குறும்படம் எடுக்க போயிட்டாக\n அப்ப கமெண்ட் எப்படி போடணும்னு சொல்லி கொடுத்தவுகள இன்னுமா விட்டு வச்சுருக்காங்க\nலண்டன்ல வேலாயுதம் பார்த்து நொந்து போனதே போதும்னு எல்லாரும் விட்டுட்டாங்க போல\nஓவர் வாய்யி.... உன்னையெல்லாம் பர்கான் சொன்ன ஸ்டைலில் கொல்லணும்… அவுகதேன் மொதலாளிய எப்படி கொல்லணும்னு ஐடியா கொடுத்தாக\nஆத்தாடி… கொஞ்சம் பாத்து பழகணும் போல\nஆங் சொல்ல மறந்துட்டேன்… இந்தா இந்த செல்போன பிடி. என்னமோ மெசேஜாம்…. என்னான்னு படிக்க தெரியல…. நீ படிச்சு காமி\nஇங்கே மட்டும் என்ன வாழுதாம் சரி கொண்டா…. ம்ம்ம்ம்ம்……… 100 ரூபாய்க்கு நீ கார்டு போட்டா உனக்கு ஒரு சோப்புடப்பா ப்ரீயா குடுப்பாய்ங்களாம்\nஅதுக்குள்ள ஒரு சோப்பையும் வச்சு குடுத்துட்டா வாங்கிடலாம். வெறும் டப்பாவ வச்சு என்ன செய்ய\nஇந்த சேவையை பெற நம்பர் ஒன்றை அழுத்துங்கள்ன்னு சொல்லுவாய்ங்க பாரு… செமையா தலைக்கேறும்…. காசு கொடுக்குறது நாம்ம… ஆனா அதுக்கு பேரு சேவையாம்\nஹா….ஹா…ஹா… இப்பதேன் எல்லாமே வியாபாரமாகி போச்சே…. ரத்னவேல் ஐய்யா கூட சொன்னாக…. மருத்துவமனை வியாபாரமா சேவையான்னு\nகாசு இருந்துட்டா நா ஏன் கேள்வி கேக்க போறேன்… எல்லா கம்பெனி சிம்கார்டையும் வாங்கி நோக்கியால எல்லா போனையும் வாங்கில சுத்திட்டிருப்பேன்.....கைலதேன் சிக்க மாட்டேங்குதே\n சகோ அபு பணம் பண்ணலாம் வாங்கன்னு கூப்டிருந்தாங்க…. அவுக கிட்ட போயி கத்துக்க\nபணத்த பண்ண கத்து குடுக்குறாகளா அப்பறம் என்னைய போலீஸ் பிடிச்சுட்டு போயிடாது அப்பறம் என்னைய போலீஸ் பிடிச்சுட்டு போயிடாது சம்பாதிக்க வழி சொல்லுபுள்ள…. பண்ணுறதுக்கு சொல்லி குடுக்குற சம்பாதிக்க வழி சொல்லுபுள்ள…. பண்ணுறதுக்கு சொல்லி குடுக்குற\nஅடக்கொடுமையே,.... நல்லதுக்கு ஏது காலம்\nசரி சரி போய் கத்துக்குறேன்.... ஜீ 20 வருஷத்துக்கு பிறகு ஊர்க்கு போயிட்டு வந்த அனுபவத்த சொல்லுறதா சொன்னாக… போயி கேட்க போறேன்…. அப்படியே விக்கி சொல்லி கொடுத்தாப்ள எல்லா வீட்டுக்கும் உள்ளேன் அம்மான்னு பிரசண்ட் போட்டுட்டு வர்ரேன்…. அப்பதேன் என் கடை சரக்கும் காலியாகும்\n நா வேணும்னா கொழம்பு தரவா\n ஏன் நா நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா வேண்டவே வேண்டாம்… அதுக்கு பதிலா நேரா ரோட்ட பிடிச்சு சுடுகாட்டுல குழிவெட்டி நானே போயி படுத்துக்கலாம்.... போற வழிலதேன் மெட்ராஸ் பவன் இருக்கு…. ஸ்பெஷல் மீல்ஸ் சூப்பரா இருக்கும். அங்கேயே சாப்டுக்குறே வேண்டவே வேண்டாம்… அதுக்கு பதிலா நேரா ரோட்ட பிடிச்சு சுடுகாட்டுல குழிவெட்டி நானே போயி படுத்துக்கலாம்.... போற வழிலதேன் மெட்ராஸ் பவன் இருக்கு…. ஸ்பெஷல் மீல்ஸ் சூப்பரா இருக்கும். அங்கேயே சாப்டுக்குறே\nபோய்த்தொல.. எதுக்கும் எங்க அண்ணா ஹைதர் அலி சொன்ன ஆபத்தான உணவு முறை பத்தி தெரிஞ்சுட்டு போ........ ருசியா சாப்பிடுற நம்மள மாதிரி ஆளுக்கு தேவைப்படும்\nம்ம்...... கண்டிப்பா கண்டிப்பா............ சரி வார்ரேன்...........\nஅடுத்த பதிவு- ரசித்தவை பல.... கொடுத்தவை சில......... :-)\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக ஆமினா - வருக வருக சாகம்பரி\nரசித்தவை பல.... கொடுத்தவை சில......... கெளம்புறேனு...\nஅனுபவத்தில் சில... வாழ்க்கைக்கு சில....\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nசுய தம்பட்டம் அடிக்க போறேனுங்க\nராஜி விடைபெறுகிறார் - ஆமீனா பொறுப்பேற்கிறார்\nஞாயிறு ஸ்வரம் 'த' 'நி'\nபுதன் ஸ்வரம் - ' ரி '\nசெவ்வாய் ஸ்வரம் - \"ஸ\"\nராஜி - ஆதி வெங்கட்டிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.\nபுறாவும் பூவும் – ஒரு குட்டிக் கதை:\nஇது எங்க ஏரியா… உள்ள வாங்க\nதிருமதி ஆதி வெங்கட் பொறுப்பேற்கிறார்\nகதம்ப ரோஜாக்கள் @ 9/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 8/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 7/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 6/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 5/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 4/10/2011\nதிருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் ஆகிய ஆச்சியின் முன்னுரை\nவாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2016/03/blog-post_39.html", "date_download": "2018-04-24T10:11:45Z", "digest": "sha1:Z2RCRPMAKFEAXNEAAVKZBXK423TVEKCN", "length": 29758, "nlines": 468, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': பயனுள்ள இணையதளங்கள்...!", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 30 மார்ச், 2016\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\n. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nகல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nவேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஹார்ட் டிஸ்க்கை ,கவனமாய் பயன்படுத்துவோம்\nமீண்டும் கூடா நட்பு ஆகுமா\nம.ந.கூ+ கே .ந.கூ ,ஒரு சித்தாந்த நெருக்கடி.\n344 மருந்துகளுக்குத் தடை எதற்கு\n20 மணி நேர உழைப்பும் சில குற்றசாட்டுகளும்.\nகருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்\nகம்ப்யூட்டர் வைரஸ்,அறிந்து கொள்வது எப்படி \n\"கிங்\" கும் \"கிங் மேக்கர்\"களும்.\nகூட்டு மருந்து, கெட்ட மருந்து\n3 மாத வட்டி விகிதம் ,\nராஜேஷ் பிள்ளை தரும் எச்சரிக்கை\n5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு எப்படி வந்தது\n\"சிம்\" மைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு\nயாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்\nதில்லாலங்கடியாக எண்ணும் பேஸ்புக் .\nதிருட்டு நிரல்கள் உங்கள் அலைபேசியில் \nமார்ச் 6,தி.மு.க ,ஆட்சி மலர்ந்தது...\nஅரசுக் கல்வியைத் தூக்கிலிடும் மோடி \nஸ்டாலினை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஜெயலலிதா அரசு-அதானி மெகா ஊழல்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/music-books-movies", "date_download": "2018-04-24T10:27:45Z", "digest": "sha1:VGZ3INHBLFTHPJSXVUGBDNRFER3ODE5E", "length": 4373, "nlines": 83, "source_domain": "ikman.lk", "title": "ஜா-எலை யில் திரைப்படஇஇசைஇஇலக்கிய விற்பனைக்கு", "raw_content": "\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nவிளையாட்டுகள் / பலகை விளையாட்டுகள்1\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nஜா-எலை உள் இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகம்பஹா, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகம்பஹா, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/74130", "date_download": "2018-04-24T10:24:56Z", "digest": "sha1:ABKCSCO64REFG6YHIVOXBL65AI53OTH7", "length": 7369, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் விமானிகள் – SEMPARUTHI.COM", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஅக்டோபர் 30, 2012\nநடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் விமானிகள்\nலண்டன்: ‘பிரிட்டன் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் இரண்டு விமானிகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.\nசில நிமிடங்கள் கழித்து, முதன்மை விமானி, விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு, மற்றொரு விமானியிடமும் பேச முயன்றார். அவரிடமிருந்தும், பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.\nநிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன், விமானிகள் அறைக்கு சென்று பார்த்தபோது, விமானிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை, நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும், உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும், மூன்றாவது விமானி தூங்கி கொண்டே தான் இருந்தார்.\nஇவர்களது பெயரை, பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து, விமான ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், “விமானம் பறக்கும் போது, அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான்” என்றனர். விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து, பிரிட்டன் விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி…\nயேமெனில் திருமண நிகழ்வு கட்டடம் மீது…\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள்…\nஆர்மீனியா : அதிபர் பதவி விலகல்…\nசிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து…\nஅமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர்…\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை…\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில்,…\nசிரியா ‘ரசாயன’ தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு…\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள…\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்:…\nஜேர்மனின் மத்திய பேர்லினில் 2 ஆம்…\nவடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வ…\nசிரிய ராணுவத்துடன் இணைந்து ஐ.எஸ்க்கு எதிரான…\nபோர் அபாயத்தை கட்டுக்குள் கொண்டு வர…\n“கிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு…\nகியூபா: நீண்டகால காஸ்ட்ரோ குடும்ப ஆட்சிக்கு…\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு…\nஅமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த…\nபிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா –…\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை…\nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச…\nசிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில்…\nரஷியா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://echumi.blogspot.com/2012/12/4.html?showComment=1354619335385", "date_download": "2018-04-24T10:32:28Z", "digest": "sha1:GK6EEGYBABXT2LH4OPTBCATLV4CCPQWW", "length": 37629, "nlines": 435, "source_domain": "echumi.blogspot.com", "title": "குறைஒன்றுமில்லை: சிங்கப்பூர் 4", "raw_content": "\nஇங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம்.\nமறு நாள் காலை குளித்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க. www.rajalashmi.blogspot.com என்னும் தலைப்பில் சமையல் குறிப்பு\nமட்டுமே எழுதுராங்க.வயதில் மூத்தவங்களை நாம போயி பாக்குரதுதானே\nமுறை. அன்னிக்கு அவங்களுக்கு பர்த்டெவா இருந்தது. அவங்களுக்கு ஐஸ்க்ரீம் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க. ஸோ, ஐஸ்க்ரீம் வாங்கிண்டு\nஅவங்க வீடு போனோம். மகன் வீட்டுகிட்டயெ பஸ் ஸ்டாப், ரயில்வே\nஸ்டேஷன் எல்லாமெ இருந்தது.இங்கேந்து 8-வதுஸ்டேஷனில் ஃபெரர்பார்க்\nஎன்னும் இடத்தில் அவங்க வீடு இருந்தது. நாங்க ட்ரைன்லயேபோனோம்.\nரயில்வேஸ்டேஷன், ரயில் ,பஸ், டாக்சி எல்லாத்திலயும் ஏ.சி. மயம். வீட்லயும் எல்லா ரூமிலும் ஏ.சி.தான். சீலிங்க் ஃபேன் ஒரு ரூமிலும் இல்லே. பெடஸ்டல் ஃபேன் ஐயோ பாவமா சுத்திண்டு இருக்கும்.எனக்கு ஆர்த்தரடீஸ் ப்ராப்லம் இருப்பதால ஏ.சி. கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாது. இதுக்கு பயந்தே ஒரு இடமும் வரல்லேன்னு சொல்லிடுவேன். ஆனா இவ்வளவு பஸ் டாக்சில்லாம் ஓடரதே துளிகூட தூசியோ பெட்ரோல் வாடையோ ஹார்ன் சத்தம்னோ எதுவுமே கிடையாது. ஒரே சமயத்ல 7, 8 பஸ் ஓடலாம் போல ரோடெல்லாம் அவ்வளவு விஸ்தாரமா சுத்தமாஇருக்கு. நடக்கரவாளுக்கு,\nசைக்கில் ஓட்டுரவாளுக்கு தனி நடை பாதை இருக்கு.ரோடுல ஆள் நடமாட்டமே இல்லேன்னா கூட கார் பஸ் ரோட் சிக்னலை ஃபாலோ பன்ராங்க. நடக்கரவா ரோடை க்ராஸ் செய்ய ஒர் கம்பத்தில் தனி ஸ்விட்ச் இருக்கு அதை\nப்ரஸ் பண்ணினா நடக்கரவாளுக்கு எல்லா வாகனங்களும் நின்னு வழி விடரது. இதெல்லாம் அழகு எல்லா இடங்களிலும் ஆங்கில சைனீஸ்மொழிகளுடன் தமிழிலும் அறிவிப்பு\nஇருக்கு. தமிழ் இங்க மூனாவது மொழியாம். கேக்கவும் பாக்கவும் சந்தோஷமா\nஇருக்கு.பஸ், ட்ரெயின் எங்குமே கண்டக்டரோ சில்லரை கொடும்மாங்கர பேச்சே கிடையாது. எல்லாரிடமும் தனித்தனியா ஏ.டி.எம். கார்ட் போல ஒரு கார்ட் வச்சிருக்கா.அதுக்கு உண்டான மிஷினில் அந்தகார்டை ப்ரஸ் பண்ணினா தான் ஸ்டேஷன்குள்ள போகவே வழி விடுது எங்க வண்டி\nஏறுரோம்னு அதுல பதிவாகிடும். அதுபோல இறக்ங்கும் இடத்திலும் வெளியே வரும்போது கார்ட் ப்ரஸ் பண்ணனும் அப்போ செலவாகியுள்ள பணம் , கார்ட்ல பாலன்ஸ் எவ்வளவு பண ம் இருக்குன்னெல்லாம் விவரங்கள் தெரியுது. எவ்வளவு நல்ல சிஸ்டம் இல்லியா ஸ்டேஷனும் அவ்வளவு சுத்தமா இருக்கு இண்டிகேட்டர்ல இத்தர மணிக்கு வண்டி வரும்னு போடரா கொஞ்சம் கூட முன்ன, பின்ன இல்லாம சொன்ன டயத்துல வண்டி வந்துடரது.\nஆட்டோ டோர் ஓபென்,லாக் சிஸ்டம்.வண்டிக்குள்ளயும் நல்ல தாராள இடவசதி. சுத்தம். பயணம் செய்வது அவ்வளவு சுகமான அனுபவமா இருக்கு\nஅடுத்துஎன்ன ஸ்டேஷன் வருதுன்னு வண்டிக்குள்ளயும் இண்டிகேட்டரிலும் ஸ்பீக்கரிலும் தெரியப்படுத்துராங்க. எல்லா இடங்களிலு ம் மேப்பும் வச்சிருக்காங்க.அது ரொம்ப சவுகரியம்.வேர்வை கச கசப்போ கூட்ட நெரிசலோ தள்ளு முள்ளோ ஏதுமே கிடையாது. சைனீஸ் சின்ன வயசு பொண்ணு, பையன்கள் கையில் மொபைலில் கேம். இல்லேனா பாட்டு இலேனா மெசேஜ் அனுபிட்டெ இருக்காங்க.காதுல எப்பவும் இயர் போன் இருந்துகிட்டே இருக்கு. உடை அணிவதிலும் நல்ல சிக்கனம் கடைப்பிடிக்கிராங்க.:))))))))))))).பெரியவங்களோ சின்னவங்களோ ஓவர் வெயிட்\nபோடாம ஸ்லிம்மா கலர்ஃபுல்லா இருக்காங்க. வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போரவங்களாகத்தான் பெரும்பாலும் இருக்காங்க வீட்டோடயே ஒரு மெயிட் வச்சிருக்காங்க.அந்த மெயிட் களும் சின்னவயசு பொண்ணுகளாதான் இருக்காங்க.வீட்டோடயே இருப்பதால எல்லா வேலைகளும் செய்யுராங்க. பொதுவாக இது போல மெயிட் நேபாலி, சைனீஸ்\nஇங்க வீட்டு வேலைக்கு ஆள்கிடைப்பதே இல்லே. நாமே தான் எல்லா வேலைகளும் செய்துக்கணும். வீடு பெரிசா இருப்பதால பெருக்கி தொடைப்பது தூசி அடிப்பது எல்லாம் கஷ்டமா இருக்கு. அதுக்குமட்டும் மொரு வேலைக்காரி வாரம் ஒரு முறை வரா. பாத்தா காலேஜ் படிக்கர பொண்ணுமாதிரிதான் இருக்கா.ஒருமணி நேரத்துக்கு 10-டாலர் அவ சம்பளம். (சிங்கப்பூர் டாலர்1=இண்டியன்பணம் 45 ரூவா.) அவ வந்தா 3 லேந்து 4 மணி நேரம் வேலை பன்ரா ஃபுல் ஃபுல்லா க்ளீனிங்க் பண்ணிடராஅவசம்பளம் வாரத்துக்கு நம்ம கணக்குப்படி 1800 ரூவா ஆகுது. நமக்கு கட்டுப்படி ஆகுமா\nவெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது\nஃபெரர்பார்க் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஜஸ்ட் ஒரு நிமிச நடை தூரத்தில் நம்ம சீனு இருக்கார்.\nசிங்கை போனால் தினமும் அவரைப்பார்த்துப் 'பேசிட்டு'த்தான் வருவேன்:-)\nசிங்கப்பூர் பயணம் ஜோரா இருக்கு. நாங்களும் வருகிற மாதிரி...\nநீங்க சொல்வது மாதிரி தான் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும்...\nதமிழை சிங்கப்பூரில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது.\nஉங்களது அனுபவம் எங்களையும் சிங்கபூர் அழைத்துச் சென்றது, நீங்க சொன்ன அனைத்தும், அனைத்து வசதிகளும் அமீரகத்தில்(துபையில்) உள்ளது, ஆனால் ஒன்று மட்டும் இல்லை, தமிழ் மொழி, ம்ம்ம்ம் என்ன செய்ய இருந்தாலும் அமீரகத்தில் எல்லோருக்கும் நல்ல மரியாதை இருக்கிறது. உங்களது சுற்றுபயணத்தில் நாங்களும் கலந்துகொண்டதுபோல் உள்ளது.\nஅருமையான பகிர்வுக்கு நன்றி அம்மா.\nஅருமையான சிங்கப்பூர் பயணப் பகிர்வுக்கு நன்றி அம்மா\nநிறையும் குறையும் அலசி இருப்பது அருமை. தொடருங்கள்.\nஎங்களையும் கூடவே அழைத்துச் செல்கிறது உங்கள் பகிர்வு...\nலக்ஷ்மி அம்மா, உங்களோட சிங்கப்பூர் பத்தின பதிவுகள் அருமை... நாங்க 2 வருஷம் முன்னாடி,ரெண்டு வருஷம் சிங்கப்பூர் ல - அங் மோ கியோ ல இருந்தோம்.. (ரெட் லைன் ல )... பழைய நினைவுகள் நியாபகத்துக்கு வருது.... நான் சிங்கப்பூர் ரொம்ப மிஸ் பண்ணறேன்... உங்க பதிவு படிப்பது மூலம் ஒரு சந்தோஷம் வருது... பகிர்வுக்கு நன்றி... நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள்...டைம் கிடைத்தால் என்னோட ப்ளாக் பக்கம் வாங்க.....\nதுளாசி கோபால் நான் ஃபெரர்பார்க்பொரெனே யாரு சீனு பதிவராமுடிந்தவரை சில பதிவர்களையாவது சந்திக்க நினைச்சிருக்கேன். சில் காண்டாக்ட் நம்பர் கிடைச்சு பேசியும் ஆச்சு. மினின் பதிவர் மீட்டிங்க நடத்திடுவோம்ல\nசனாதனன் முதல் முறையா என் பக்கம் வரீங்களா வாங்க வாங்க நன்றி. சிங்கப்பூரை யாருக்குத்தான் பிடிக்காது இல்லியா\nஅர அல என்னபேருங்க இது முதல்முறையா என்பக்கம் வரீங்களா நன்றி வாங்க அடிக்கடி\nசெம்மலை ஆகாஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபிரியா ராம் சந்தோஷம்ம்மா. சிங்கப்பூரை யாராலயும் மறக்கவே முடியாதுதான்.. நானும் உன் பக்கம் வரேன்மா\nசீனு ரொம்பப்பெரிய பதிவர் லக்ஷ்மிம்மா.லோகத்தில் எல்லோர் தலையெழுத்தையும் எழுதிய பெரிய ஆள் எல்லாம் நம்ம சிங்கை சீனிவாசன்தான். சுருக்கமாச் சொன்னால் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப்பெருமாள்.\nஅழகான அமைதியான கோவில். ஜருகு ஜருகு இல்லாம நிம்மதியா எத்தனை நேரம் வேணுமுன்னாலும் சேவிக்கலாம். நமக்கே போரடிச்சு திரும்பினால் உண்டு.\nநேரம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.\nசீனு ரொம்பப்பெரிய பதிவர் லக்ஷ்மிம்மா.லோகத்தில் எல்லோர் தலையெழுத்தையும் எழுதிய பெரிய ஆள் எல்லாம் நம்ம சிங்கை சீனிவாசன்தான். சுருக்கமாச் சொன்னால் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப்பெருமாள்.\nஅழகான அமைதியான கோவில். ஜருகு ஜருகு இல்லாம நிம்மதியா எத்தனை நேரம் வேணுமுன்னாலும் சேவிக்கலாம். நமக்கே போரடிச்சு திரும்பினால் உண்டு.\nநேரம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.\nஹா ஹா ஹா துளசி கோபால் உடனே\nஉடனே வந்து சீனுவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி உடனே போயி சேவிச்சுடரேன் நன்றி\n13 வருட வாசம் சிங்கையில்....அணு அணுவாக அவர்கள் திட்டத்தை ரசிக்க கிடைத்த காலங்கள் அது.\nசில வருடங்கள் அங்கிருந்து பாருங்கள் திரும்ப வர மனதே இருக்காது ஆனால் என்ன வேலையில்லாவிட்டால் கொஞ்சம் கஷ்டம் தான்.\nவெர் குட்.உங்கள் அனுபவப்பகிர்வு வழக்கம் போல் அருமை.நேரில் பார்த்ததைப்போன்ற உணர்வு.தொடருங்களம்மா.\nஉங்கள் சிங்கப்பூர் ரயில் அனுபவங்கள்\nநம் டெல்லி மெட்ரொ ரயில் பயணமும்\nஇதைப் போலவே இருக்கும் என்று தான் தோன்றுகிறது.\nவடுவூர் குமார் வாங்க இப்ப எங்க இருக்கீங்க. உண்மையிலே சிங்கபூர் லைஃப்ஸ்டைல் நல்லாதான் இருக்கு. நாமல்லாம் வழிப்போக்கர்கள் போல வந்து போயிட்டுதானே இருக்க முடியும் இல்லியா\nஸாதிகா வா வா வா ஆமா சிங்கை வந்திருக்கேன்\nராஜலஷ்மி பரமசிவம் நான் டில்லி மெட்ரோ பாத்ததில்லேம்மா.வருவேன் நீ டில்லில இருக்கியா\nஇப்ப சிங்கார சென்னையில் தான் இனிமேலும் இங்கு தான் என்று நினைக்கிறேன்.\nஆஆஆஆ லக்ஸ்மி அக்கா.. சிங்கப்பூரைக் கலக்குறீங்க.. கமெராவும் கையுமாத்தான் திரிகிறீங்கபோல... சூப்பர்ர்.. போகுமிடமெல்லாம் படமெடுங்கோ.\nவடுவூர் குமார் வருகைக்கு நன்றி அப்போ சென்னையில் நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்தீங்களாபாத்த நினைவு இல்லே அதான் கேட்டேன்\nஅதிரா படத்தோட பதிவு போட்டாதானே நீ நான் சிங்கப்பூர் வந்திருக்கேன்னு நம்புவே அதான் போட்டோ+கேமரா கை.\nதமிழுக்கும் ஓர் இடம் மகிழ்ச்சியாக இருக்கின்றது.\nஉங்கள் பார்வையில் சிங்கப்பூர் தொடர்கின்றேன்....\nஆஹா.. சிங்கை நகர்வலம் ஆரம்பிச்சாச்சா.. கலக்குங்க லக்ஷ்மிம்மா :-)\nஆமா மாதேவி ஒரு வெளி நாட்டுல நம்ம மொழி பாக்க படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.\n//வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது//\nஅருமையான சிங்கை அனுபவங்கள். எனக்கு நண்பர்கள் உண்டு. எல்லாரும் வரச் சொல்லிக் கூப்பிடறங்க. நீங்க மலேஷியாவுக்கும் சேர்த்துத் தானே விசா வாங்கி இருக்கீங்க\nகீதா நான் இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சதுமே நிறைய பேரு போன் பண்ணிட்டாங்க. எல்லாரையும் ஒரே நாள் ஒரே இடத்துல சந்திக்கலாம்னு இருக்கேன்\n//வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது//\nஉண்மைதான். ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரியான கஷ்டம்.\nபடிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.\n//வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது//\nஉண்மைதான். ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரியான கஷ்டம்.\nபடிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.\nஜெயந்தி ரமணி வருகைக்கும் கருத்துக்கும் நன்ரிம்மா.\nஎன்னை ஆதரிப்பவர்கள் . .\nஉண்மை சம்பவம் 3 (1)\nஉண்மை சம்பவம் 2 (1)\nஎல். ஆர். ஈஸ் வரி. (1)\nசிறு கதை. 1 (1)\nசின்ன கதை மாதிரி. (1)\nநாயர் வீட்டு கல்யாணம். (1)\nஸ்ரீ ராம மகிமை (1)\nஅனைவருக்கும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. ரவாலட்டு இன்றைய ஸ்வீட்.\nதேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி------------- 2 கப் உரித்த பச்சை பட்டாணி---------- ஒரு கைப்பிடி கேரட்------------------------- 4 ...\nஒரு வருடத்துக்கும் மேலேயே பதிவு எழுதிண்டு இருக்கேன். இதுவரை சமையல் குறிப்புன்னு எதுவுமே போட்டதில்லே. சில பேரு அம்மா உங்க வயசுக்கு நிறையா சமை...\nதேவையான பொருட்கள். பாலக்கீரை ------------------ ஒரு கட்டு. பயத்தம் பருப்பு------------- 100- கிராம். துருவிய தேங்காய்-------- ஒ...\nமிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.\nஇன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ். (ஐயோ பாவம்.). மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடன...\nதேவையான பொருட்கள். நிதான அளவில் உள்ள கத்தரிக்காய்கள்.------- 4 தனியா--------------- 2ஸ்பூன் கடலைப்பருப்பு------ 1 ஸ்பூன் சிவப்ப...\nமறு நா காலை 8.30-க்குத்தான் முழிப்பு வந்தது.எனக்குன்னு தனி ரூம் இருந்ததால எந்த சத்தமும்மில்லாம நல்லா தூங்க முடிஞ்சது. காலை எழுந்து பல் தெய்...\nஅந்த சனிக்கிழமை மகனின் பர்த் டே இருந்தது. ராஜலஷ்மி அம்மா வீட்லேந்து எல்லாரையும் லஞ்சுக்கு கூட்டிண்டு வெளில போனோம். அன்னலஷ்மின்னு ஒரு இட...\nஇங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம். மறு நாள் காலை குளித்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க....\nஇங்க நவம்பர் 23-ம்தேதிவந்தேன்.இந்த சம்பவம் 24-ம் தேதி நடந்தது. இதை உங்க கூடல்லாம் பகிரலாமா வேனாமானு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன்.ம...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kannimai.blogspot.com/2009/12/", "date_download": "2018-04-24T10:45:48Z", "digest": "sha1:RLYKOAXC75QMIDWTJDYHOWNFOBJH2QFG", "length": 62085, "nlines": 109, "source_domain": "kannimai.blogspot.com", "title": "கண்ணிமை: December 2009", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே\nஉடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவ தும், அதனால் பலர் பயனடைந்து வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும் பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. \nதமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம் 10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு, பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர் பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14 கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.\nவிழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும் பார்க்கும்போது, பழையபடியே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.\nஉடல்தானம் செய்யும் குடும்பத்தினர் ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவினர், பணக்காரர்கள் என்று பல விதமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதில்லை. விருப்பம் தெரிவிக்கவும் முடியாது. உடல்உறுப்பு மாற்றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இயலும் என்பதையும், தானம் பெற்ற உறுப்பின் அளவு, திசுக்கள் அதைப் பொருத்திக்கொள்ளும் நோயாளியின் உடல் ஏற்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டியது மருத்துவ வல்லுநர் குழுதான்.உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான நவீன மருத்துவக் கருவிகளை வைத்திருக்கும் மருத்துவமனைகள் அனைத்துமே பெரிய, நிறுவனமாக்கப்பட்ட மருத்துவமனைகளாக உள்ளன. விதிவிலக்காக, சென்னையில் தலைமை அரசு மருத்துவமனையிலும், அதிகபட்சமாக ஸ்டான்லி மருத்துவமனை அல்லது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி இருக்கக்கூடும். மற்றபடி, மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் இதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்பதுதான் நிலைமை.\nஉடல்தானம் செய்வோர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மூளை இறப்புக்கு உள்ளான தங்கள் குடும்ப அங்கத்தினரின் உடல்உறுப்புகள் யாருக்காவது பயன்படட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் மட்டுமே அளிக்கின்றனர். இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் உடல்உறுப்புகள் எந்தவொரு தனிப்பட்ட மருத்துவமனைக்கும் சொந்தமானது அல்ல. தற்போதைய நடைமுறையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பாளரை அரசு நியமித்து, தானமாகக் கிடைத்த உறுப்புகள் யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை தமிழக அரசு புகுத்த வேண்டும். \nதமிழ்நாட்டில் உடல்உறுப்பு தானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்து நோயாளிகளும் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடவும் வேண்டும். அமெரிக்காவில் உறுப்பு பெறுதல் மற்றும் மாற்றிப்பொருத்துதல் இணையம் (ஞடபச) உள்ளது. இதில் நோயாளிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கிறார்கள். அவர்களது நோயின் தீவிரம் மற்றும் திசுப் பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவக் குழு அப்பட்டியலில் உள்ள நோயாளிகளைத் தீர்மானிக்கிறது. அதேபோன்ற நடைமுறை தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும். சிறுநீரகத் திருட்டுகள் நடைபெற்ற தமிழகத்தில், இத்தகைய வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியமாகிறது. \nஇதனை வலியுறுத்த இன்னொரு முக்கிய காரணம், தமிழகத்தில்தான், முதல்முறையாக தானம்பெற்ற கல்லீரல் ஒரு அயல்நாட்டவருக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த இராக் நாட்டைச் சேர்ந்த நோயாளி பயனடைந்திருக்கிறார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், ஒரு தனியார் மருத்துவமனையிலும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பொருத்தமான நோயாளிகள் இருக்கிறார்களா என்று தேடியபோது, அங்கு இல்லாத காரணத்தால், ஒரு உறுப்பு வீணாகிவிடக் கூடாதே என்கிற நோக்கில், அயல்நாட்டவர் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இதேபோன்ற நிலைமை தொடரக்கூடாது. ஏனென்றால், இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் ஆகும் செலவைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில், இங்கே ஐந்துநட்சத்திர ஹோட்டல் போன்ற வசதியுள்ள தனிஅறைகளில் தங்கி, தரமான சிகிச்சை பெற்று நலமாகத் திரும்ப முடிகிறது என்பதுதான் இதற்குக் காரணம். அவ்வாறு வருவோர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக வருகின்றனர்.\nஅமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒரு சிறுநீரகமோ அல்லது கல்லீரலோ, இதயமோ வேண்டும் என்றால் அதற்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகமிக நீளமாக இருக்கும். கிடைத்தாலும் அதற்கான செலவு குறைந்தது ஒரு லட்சம் டாலர் ஆகிறது. இது போதுமே-இந்திய மருத்துவ உலகில் முறைகேடுகளை முடுக்கிவிடுவதற்கு\nஉடல்தானம் குறித்த விழிப்புணர்வு பரவலாகும் இந்த வேளையில், உடல்உறுப்பைத் தானம் பெறக் காத்திருப்போர் மற்றும் தானம் அளித்தோர், சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனைகள் பற்றி வெளிப்படையாக அறிவிப்பது முறைகேடுகளைப் பெருமளவு குறைக்கும்.\nதேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்\nஅது மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும், ஏன் சர்வாதிகார ஆட்சியே ஆனாலும் அந்த நாட்டையும், மக்களையும், அவர்களது நலனையும் பாதுகாப்பதுதான் அடிப்படைக் கடமை. நல்ல பல திட்டங்களின் மூலம் மக்களது நல்வாழ்வுக்கு ஓர் அரசு உத்தரவு தருகிறதோ இல்லையோ, அன்னியர்கள் தேசத்தை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும், சுரண்டாமல் பார்த்துக் கொள்வதும் எந்த ஓர் அரசுக்கும் அடிப்படைக் கடமை. இந்த அடிப்படைக் கடமையைக்கூட மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்யத் தவறுகிறதோ என்கிற ஐயப்பாடு சமீபகாலமாகத் தோன்றியிருக்கிறது.\nஇந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.\nஅதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nஅது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nஉலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.\nஉச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.\nசட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.\nஅமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம் அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்\nநமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.\nஎன்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு \"சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா\nதேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்\nதெலங்கானா எனப்படும் ஹைதராபாத் மாநிலத்தை, அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஆந்திர மாநிலத்துடன் 1956-ம் ஆண்டிலேயே சேர்ப்பதற்கு உத்தரவிட்டார். அதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது. மொழிவாரி மாநிலம் என்ற அளவுகோல் வைக்கப்பட்ட பிறகு, ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமையுமானால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று நேரு கருதினார். மேலும் மறுசீரமைப்பு செய்யப்படும் மற்ற மொழிவாரி மாநிலங்களிலும் இத்தகைய கருத்துகள் எழக்கூடும் என்றும் கருதினார்.\nநேருவின் எண்ண ஓட்டத்தில் தவறு காண முடியாது. ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமைந்திருந்தால், தமிழ்நாட்டில்கூட கொங்குநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு, நாஞ்சில் நாடு என்று தனித்தனியாகக் கோரிக்கை எழுந்திருக்கும். இதேபோன்ற மனநிலை கர்நாடகத்திலும் கேரளத்திலும் ஏன் இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.\nஆந்திர மாநிலத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவின் ஆதங்கம் கருத்தில் கொள்ளப்படும் என்று நேரு அளித்த வாக்குறுதியை மறந்து, தெலங்கானா என்றழைக்கப்படும் 10 மாவட்டங்களின் (ஹைதராபாத், அடிலாபாத், கரீம்நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நலகொண்டா, நிஜாமாபாத், ரெங்காரெட்டி, வரங்கல்) வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்பதால்தான் இன்னமும் தெலங்கானா பிரச்னை உயிர்ப்புடன் மீண்டும் எழுகிறது. \nதெலங்கானாவில்தான் படிப்பறிவில்லாதவர் அதிகம், இங்குதான் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம். இங்குதான் வறுமை தாண்டவமாடுகிறது. குழந்தைகளை விற்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகள் ஓடினாலும் வறட்சிதான் மிச்சம். தெலங்கானாவில்தான் ஆந்திர மாநிலத்தின் ஒரே ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரி உள்ளது. ரயில்வே மண்டல அலுவலகம் உள்ளது. ராமகுண்டத்திலிருந்துதான் ஏவுகணை ஏவப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெரும்பாலோர் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவைதான் இப்போது தெலங்கானா போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருக்கிறது.\nசத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள், தற்போது தெலங்கானா பகுதியைவிட மிகச்சிறிய பரப்பளவு கொண்டவை. அவற்றைத் தனிமாநிலமாக அறிவித்துள்ளபோது, சுமார் 3.5 கோடி மக்கள்தொகை கொண்டிருக்கும் தெலங்கானாவை ஏன் தனி மாநிலமாக அறிவிக்கக்கூடாது என்பது தற்போது முன்வைக்கப்படும் வாதம். \nசரி, நேருவின் எண்ணத்துக்கு மாறாக, ஒரே மொழிபேசும் மாநிலத்தை இப்போது இரண்டாகப் பிரித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் சந்தேகம்தான். தெலங்கானாவில் எந்தவித சுயமான நிதிஆதாரத்துக்கும் வழியில்லை. இந்த மாநிலம் உருவாக்கப்பட்டால், அது முழுக்கமுழுக்க மத்திய அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்க முடியும். நக்ஸல் ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி ரூபாய் தெலங்கானா பகுதிக்கு ஒதுக்கப்பட்டாலும் இவை முறையாகப் போய்ச் சேரவில்லை என்கிறபோது, தனி மாநிலமாக மாறினால் மட்டும் நிலைமை சரியாகிவிடுமா என்பது சந்தேகம்தான். \nதெலங்கானா கோரிக்கை மக்கள்பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று சொல்வதைவிட இது சில அரசியல் தலைவர்களின் சுயலாபத்துக்காக எழுப்பப்படுகிறது என்பதால்தான் இந்தப் புதிய மாநிலம் உருவாவதை நாம் ஒருமுறைக்கு இருமுறை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டியிருக்கிறது. \nதற்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும் கலவரங்களும் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்காக என்பதைக் காட்டிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த இக்கட்சியின் கெüரவத்தை நிலைநாட்டவும் தனது தலைமையை தக்கவைத்துக் கொள்ளவும்தான். கடந்த தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்டு, 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது இக்கட்சி. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 26 எம்எல்ஏ, 5 எம்.பி.க்களைப் பெற்று மத்திய மாநில அரசில் பங்கு வகிக்கவும் செய்த டி.ஆர். எஸ். கட்சிக்கு இது படுதோல்வி. இதை ஈடுசெய்யவே தற்போது நடந்த போராட்டங்கள்.\nமேலும், தற்போது ஆந்திர முதல்வர் ரோசய்யாவுக்குத் தலைவலி கொடுக்க வேண்டும் என்கிற ஒரே கருத்தில் செயல்பட்டுவரும் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு சந்திரசேகர ராவுக்கு இருக்கிறது என்பதும் இப்போராட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.\nதெலங்கானா தனிமாநிலம் ஆவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார். அதேநேரத்தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து ராஜிநாமா செய்யத் தயாராகி இருக்கிறார்கள்.\nஇன்னொரு சிக்கல் இப்போதே ஆந்திரத்தில் ஆரம்பமாகிவிட்டது. தெலங்கானா தனி மாநிலம் என்றால் ராயலசீமா எந்த விதத்தில் குறைவு கடலோர ஆந்திரம் எந்தவிதத்தில் குறைவு கடலோர ஆந்திரம் எந்தவிதத்தில் குறைவு அவற்றையும் தனி மாநிலமாக்குங்கள் என்ற கோரிக்கை எழத்தொடங்கிவிட்டது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான சலுகைகள், நலத்திட்டங்கள், நிதி, தொழில்வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும், கண்காணிக்க வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதில் தவறுகள் நிகழும்போது, இப்படியான போராட்டங்களையும் நியாயப்படுத்தும் நிலை உருவாகிவிடுகிறது.\nமக்களாட்சியில், ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் போனால், தெலங்கானா போன்ற கோரிக்கைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது\nஅணுமின் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதால் கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட பிறகுதான் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசுக்கு துப்பு கிடைத்தது.\nசரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.\nஇதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், \"இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா\nஅணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்\nஅணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களஎன்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nடிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.\nபயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.\nஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.\nஇவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புரியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை\nஎது தர்மமோ அதுவே என் பாதை.................>\nதேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல...\nநான் இவர்களை தொடர்பவன் .. நீங்களும் பாருங்கள்\nசத்ரபதி – 17 - அறிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nமார்ஜினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் கனவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/06/19/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:37:02Z", "digest": "sha1:52GDOQVOJ6ZMRGIWTPHRB2GZ7XRXBGE7", "length": 12850, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "உங்களின் இயலாமையை புரிந்துகொள்ள முடிகின்றது! சம்பந்தனுக்கு விக்கி கடிதம் | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஉங்களின் இயலாமையை புரிந்துகொள்ள முடிகின்றது\nவடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சர்களும் தங்கள் சம்பளத்தை பெற்றுக்கொள்ளவும், அரச வாகனங்களை பயன்படுத்துவதற்கும் உரிமை உண்டு என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“குறித்த இருவருக்கும் எதிராக புதிய குற்றச்சாட்டுக்களும் உள்ளன. இந்நிலையில், அமைச்சர்கள் இருவர் தொடர்பில் உத்தரவாதம் வழங்குவதற்கான உங்களது இயலாமையை புரிந்துகொள்கின்றேன்.\nஎனினும், அவர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்கியமைக்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக” அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வடமாகாண அமைச்சர்களான பா.சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் தொடர்பில் உத்தரவாதம் ஒன்றை நிச்சயம் தரப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிக்கியிடமிருந்து பச்சைக்கொடி: அரசியல் சர்ச்சைக்கு முடிவு கிடைக்குமா\nவட மாகாண அரசியலில் சர்ச்சை நீடித்துவரும் நிலையில், அமைச்சர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு விடுத்த நிபந்தனையை தொடர்ந்தும் வலியுறுத்தப் போவதில்லை என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் விக்னேஸ்வரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் மீது புதிய விசாரணைகளை நடத்தவும், அந்த விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த இரு அமைச்சர்களும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.\nவிசாரணையின்போது சாட்சியங்கள் அச்சுறுத்தப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும், குறித்த அமைச்சர்கள் அச்சுறுத்தவோ, விசாரணைகளில் குறுக்கிடவோ கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்துவதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையிலேயே, குறித்த இரண்டு அமைச்சர்களின் கட்டாய விடுமுறை என்ற விடயத்தை தாம் வலியுறுத்தாது விடுவதாக, சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோரை குற்றவாளிகளாக இணங்காணாதிருந்த நிலையில்,\nஅவர்கள் இருவரும் விடுமுறையில் செல்லவேண்டும் என முதலமைச்சர் வழங்கிய அறிவிப்புக்கே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.\nகுறித்த முடிவிலிருந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வாங்கியுள்ள நிலையில், வடக்கில் நீடிக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும், சமூக ஆதரவளார்களிடையேயும் ஏற்பட்டுள்ளது.\nகீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்\nதவறு செய்தவர்கள் யாராகினும் விசாரணையை சந்திக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramaniecuvellore.blogspot.in/2017/07/blog-post_13.html", "date_download": "2018-04-24T10:39:00Z", "digest": "sha1:2G24KQQKINADI43SNKS7H2LYFYV7UBOQ", "length": 35150, "nlines": 729, "source_domain": "ramaniecuvellore.blogspot.in", "title": "ஒரு ஊழியனின் குரல்: ஜெயமோகனின் புதிய அயோக்கியத்தனம் . . .", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஜெயமோகனின் புதிய அயோக்கியத்தனம் . . .\nசர்வதேச இலக்கிய சக்ரவர்த்தி என்று தன்னைக் கருதிக் கொண்டு தன் கால்களை நக்கிப் போற்றாத அனைவரையும் தூற்றிக் கொண்டு வசை பாடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ள ஜெயமோகன் எனும் நச்சுப்பாம்பு “இடங்கை இலக்கியம்” என்ற பெயரில் முற்போக்கு சிந்தனை உடைய எழுத்தாளர்களை எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்.\n“இடது சாரி” இலக்கியம் என்பதற்குப் பதிலாக “இடங்கை” என்ற வார்த்தைப் பிரயோகமே அவரது அற்பத்தனத்தின் வெளிப்பாடு. அதனை அம்பலப்படுத்திய தோழர் யமுனா ராஜேந்திரன் மீது பாய்ந்து குதறி விட்டார். அவரது விமர்சனத்தை சின்னத்தனம் என்று சொல்கிறார் அந்த பெரிய மனிதர்.\nஇடது கையின் அந்த வேலை முக்கியமானது ஆசானே இல்லையென்றால் நீங்களும் உங்கள் எழுத்தைப் போலவே நாறிப் போய் விடுவீர்கள். இடங்கைக்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் வரலாற்றுக்கு முரணானது. அதை நீங்களும் உண்ர்ந்துள்ளதால்தான், நீங்களே கடிதம் எழுதி நீங்களே பதில் சொல்கிற பதிவுகள் “இடதிலக்கியம்” என்று மாற்றி விட்டீர்கள்.\nபகத்சிங் போன்ற புரட்சியாளர்களால்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட மக்கள் மனதில் அச்சம் உருவானது என்று இந்த அற்பன் அபத்தமாக எழுதியதிலிருந்து இவரது எழுத்துக்களை எதற்கு தேவையில்லாமல் படித்து எதற்கு தேவையில்லாமல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பக்கம் போகவே இல்லை.\nதோழர் சம்சுதீன் ஹீரா எழுதிய “மௌனத்தின் சாட்சியங்கள்” நாவல் குறித்து ஆசான் எழுதியுள்ள விமர்சனத்தை படித்து ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு புறம் கோபமாகவும் வந்தது.\nஎல்லாம் தெரிந்த மேதாவியாக தன்னை எப்போதும் முன்னுறுத்திக் கொள்ளும் ஜெமோ தான் ஒரு அறைகுறை என்பதை அவரே நிரூபித்துக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சி.\nமௌனத்தின் சாட்சியங்களை முழுமையாக படித்திருந்தாலோ, அதை உள்வாங்கி இருந்தாலோ “அந்த நாவலை வஹாபியிசம் என்றோ இடதுசாரி போர்வையில் முன்வைக்கப்படும் மத வெறி” என்றோ அவரால் எழுதி இருக்க முடியாது. காலம் முழுதும் ஹிந்துத்துவ வெறியை பரப்புவதால் அடுத்தவரையும் அப்படியே கருதி விட்டார் போல.\nசுஜாதாவின் மனைவி சொல்லாததை சொன்னதாக இவரே எழுதி கடைசியில் அந்த பேட்டி எடுத்தவர் மீது பழி போட்டிருப்பார். யார் பேட்டி எடுத்தார் என்று பார்த்தால் அவர் ஒரு இஸ்லாமியர். அப்போது எழுதிய பதிவு இங்கே உள்ளது. தோழர் சம்சுதீன் ஹீரா ஒரு இஸ்லாமியர் என்பதால் கூட ஜெமோ தன் சில்லறை புத்தியை வெளிப்படுத்தியிருக்கலாம்.\nபொறாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்பட்ட நூல் “மௌனத்தின் சாட்சியங்கள்” பல அமைப்புக்கள் கடந்த ஆண்டின் சிறப்பான நாவல் என்று விருது கொடுத்து கௌரவித்தன. தன்னுடைய அடிமைக் கூட்டத்தைத் தாண்டி அடுத்தவனுக்கு விருதோ, அங்கீகாரமோ கிடைத்தால் ஜெமோவால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்\n“மௌனத்தின் சாட்சியங்கள்” படித்து அதன் தாக்கத்திலிருந்து வெளி வர எனக்கெல்லாம் இரண்டு நாட்களுக்கு மேலானது. உறக்கத்தை தொலைக்க வைத்த நூல். மத அடிப்படைவாதமும் மத வெறியும் சாதாரண மக்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை வலியுடன் சொல்கிற நூல். மிகவும் தாக்கத்தை உருவாக்கிய நூல் குறித்து முன்பு நான் எழுதிய அறிமுகத்தினை இந்த இணைப்பின் மூலம் சென்று அவசியம் படியுங்கள்.\nஇந்து முன்னணி, அல் உமா ஆகிய இரு அமைப்புக்கள் எப்படி மத வெறியை தூண்டி விட்டது என்பதை முழுமையாக தோலுரித்துக் காட்டியிருப்பார். கோவை குண்டு வெடிப்புக்களில் சிறிதும் தொடர்பில்லாத இஸ்லாமிய வாலிபர்களின் இளமைக்காலம் பொய் வழக்குகளால் எப்படி தொலைந்து போனது என்ற உண்மையை மிகவும் யதார்த்தமாக பதிவு செய்திருப்பார்.\nமணிரத்னம் எடுத்த “பம்பாய்” போன்ற நடுநிலை வேஷமெல்லாம் இந்த நூலில் கிடையாது. கோவையில் இரு தரப்பு மத வெறியர்களும் உருவாக்கிய மோசமான விளைவுகளை நாவல் வடிவில் ஆவணப் படுத்தியுள்ளார்.\nமதவெறிக்கு எதிராக உரக்க குரல் கொடுக்கிற ஒரு படைப்பை, மத வெறியை முன் வைக்கிறது என்று கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அபாண்டமாக சொல்வது வடி கட்டின அயோக்கியத்தனம். ஜெயமோகன் என்ற அற்பத்தனம் கொண்டவரால் மட்டுமே இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை செய்ய முடியும்.\nசெய்வதெல்லாம் நச்சு வேலை. இதிலே இவரைப் போல அழகியலோடு வேறு யாரால் எழுத முடியும் என்ற சுய தம்பட்டம் வேறு. நல்ல பாம்பு கூட அழகுதான்,\nஇரா.முருகவேளின் முகிலினி படித்துள்ளேன். நன்றாகவே இருந்தது. மிளிர்கல் இன்னும் படிக்கவில்லை. ஜெயமோகன் சரியில்லை என்று சொல்வதால் அந்த நூல் மிகவும் சிறப்பாகத்தான் இருக்கும். கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டும். அது போலவே “தறியுடன்”. நாவலையும் படித்திட வேண்டும்.\nவாழ்த்துக்கள் தோழர் சம்சுதீன் ஹீரா.\nஆசானின் அயோக்கியத்தனமே உங்கள் படைப்பின் மேன்மைக்குச் சான்று.\nஅந்த சொரணை கெட்ட மனுசன் திட்டுவாங்கறதுக்குனே எழுதுவான் போல.\nஎன்ன திட்டினாலும் தொடச்சுப் போட்டுட்டு மறுபடியும் அப்படியேதான் எழுதுவான்\nஉ.பி யோ, ராஜஸ்தானோ - கேவலம்தானே\nசிரிப்பே வரவில்லை ஜெமோ . . .உம் வெறுப்பே . . .\nஒல்லியான உருவம் . . .வலிமையான ஒலி\nநித்தியை விட கேவலமாய் அவரின் . . . .\nராஜினாமா செய்யும் முன் - நிதிஷீடம் . . .\nகூமுட்டை விருது - நிறுத்துங்கப்பா, முடியல\nஉத்தம அடிமை வேடத்தின் பேரம் என்ன\nஜெமோ . . .உடலே கொழுப்பாக . . .\nநீயும் அப்பவே செத்து தொலைச்சிருக்கலாம்\nநீயும் சாவு. உன் ஜாதியும் கூட . . .\nகாந்தி சொன்னதுதான் - ஒன்னுமில்ல\nம.பு நக்சலைட் கவிதை - நெருடலோடு\nமாட்டிறைச்சியை உறுதி செய்யும் பாஜக சி.எம்\nஎஸ்.வி.சேகர் எடுத்ததன் பெயர் என்னவாம்\nமீரா குமார் வென்றால் நல்லது\nகாத்திருந்து காத்திருந்து எடுத்த படம்\nஇவரே எங்கள் தலைவர் . . .\nஆமாம், அகமதாபாத் சரிப்பட்டு வருமா\nஜெயமோகனின் புதிய அயோக்கியத்தனம் . . .\nவேலூர் மக்களே, மிஸ் பண்ணிடாதீங்க\nஅமர்நாத் - கோழைகளும் ஒரு வீரனும்\nமோடி மோசடி இம்முறை மூன்றுதான்\nபுதிதாய் என்ன கலவரம் பொராகி\nக்ளவுஸ் கூட தர முடியாதா\nஒரு தேச விரோதக் கவிதை\nஇஸ்ரேல் – மோடி – வரலாற்றுப் பிழை\nஇது அசிங்கம் கிரண் பேடி\nவெட்டி உதார் பேசாம ஒழுங்கா போயிடு\nஅமித் ஷா அப்பன் வீட்டு சொத்தல்ல . . . .\nபாஜக தலைவரே சொன்னா சரியாதான் இருக்கும்\nஜி.எஸ்.டி - பேராசியர் என்ன சொல்கிறார்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2016/04/blog-post_17.html", "date_download": "2018-04-24T10:18:48Z", "digest": "sha1:HB4DZ6KKS7DXMFJUHO27SH62CYWI2O7U", "length": 39515, "nlines": 236, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': கச்சைக் கட்டும் கச்சத் தீவு.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஞாயிறு, 17 ஏப்ரல், 2016\nகச்சைக் கட்டும் கச்சத் தீவு.\nஇந்த தேர்தலில் ஜெயலலிதா கச்சத் தீவை கருணாநிதி தாரை வார்த்தார் என்றும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை மீட்கப் போவதாகவும் தான் போகும் இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார்.\nஇதே ஜெயலலிதா இந்த கச்சத் தீவை மீட்கப் போவதாக 2011 தேர்தலிலும் சொல்லியிருந்தார்,தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தார்.ஈழத்தமிழர் படுகொலையே கருணாநிதி கச்சத் தீவை தாரை வார்த்ததால் தான் என்றுகூட சீமான்,நெடுமாறன் போன்றோர் அந்த தேர்தலில் கூறி இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றனர்.\n2011இல் இலை பெரும்பான்மையாக மலர்ந்தது.ஈழம் மலரவில்லை.அந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா கூறியபடி கச்சத் தீவும் மீட்கப்படவில்லை.அதே பல்லவியை ஜெயலலிதா இந்த 2016 தேர்தலிலும் பாடுகிறார்.\nஅதற்கு கலைஞர் பதிலாக நீண்ட விளக்கம் தந்துள்ளார்.கச்சத் தீவு பிரச்னைகளுக்கு அதுவே நல்ல பதிலாகவும்,முற்றுப்புள்ளியாகவும் இருக்கலாம்.\nதேர்தல் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா தொடங்கிய நாளிலிருந்து, என்னைப் பற்றி ஏதாவது குறை சொல்லிப் பேசாவிட்டால் அவருக்கு பேசிய மன நிறைவே இருக்காது போலும்\nஆனால் நம்மைப் பொறுத்தவரையில் அவர் எழுப்பும் பிரச்சினைகளின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சிதான். வாக்களிக்கப் போகும் முன்னர், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளையும் படிக்கட்டும், நான் அவற்றிற்கு அன்றாடம் தருகின்ற விரிவான பதில்களையும் படிக்கட்டும், எது உண்மை, யார் பக்கம் என்று தெளிவடையட்டும்.\nஅருப்புக்கோட்டையில் பேசிய அம்மையார், “கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதி உடந்தை என்பதை நான் அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டுகிறேன். அ.தி.மு.க. ஆட்சி அமைந்த வுடன் உச்ச நீதிமன்றத்தின் மூலம் கச்சத் தீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கச்சத்தீவு மீட்கப்படுமாம்\n சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு, ஆம் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ஆம் ஆண்டு, 15-8-1991 அன்று கோட் டையில் விடுதலை நாளையொட்டி கொடியேற்றி விட்டுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “கச்சத் தீவை மீட்டே தீருவேன்” என்று சூளுரைத்தாரே, அதற்குப் பிறகு இவ்வளவு காலமும் என்ன செய்து கொண்டிருந்தார்\nதேர்தல் என்றதும் கச்சத்தீவு நினைவுக்கு வரு கிறதோ\n“கச்சத்தீவை மீட்டே தீருவேன்” என்ற ஜெயலலிதா, அடுத்த எட்டே மாதத்தில் அதாவது 20-4-1992 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா\n“கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று, மீட்பதற்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் போலப் பேசியது அவைக் குறிப்பில் இன்னமும் இருக்கிறது.\nஇந்தப் பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக “அம்மையார்” இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித்தான் பார்க்க வேண்டும் ஒவ்வொரு முறையும், கச்சத் தீவினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாகப் புகார்களை அடுக்கத் தொடங்கி விடுவார்\nகச்சத் தீவைத் தாரை வார்க்க தி.மு. கழகம் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை; தாரை வார்க்க உடன்படவும் இல்லை என்பதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் அறை கூவல் விட்டுச் சொல்லத் தயார்\nதி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல; தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவு பிரச்சினையை எழுப்பி, “கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத் தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி, அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியதே இல்லை என்றெல் லாம் நான் பல முறை திரும்பத் திரும்ப விளக்கிய பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா எழுப்புகிறார் என்றால் என்ன அர்த்தம் அவரி டம் பேசுவதற்கு வேறு பொருள் இல்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது\n30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், \"The ceding of this tiny island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations” அதாவது, \"தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ் சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” - என்று அப் போதும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததை நியாயப்படுத்திக் குறிப்பிட்டது உண்டா இல்லையா என்று 19-7-2013 அன்று நான் எனது “உடன்பிறப்பு” மடலில் கேட்டிருந்தேனே,\nஅதற்கு இன்று வரை ஜெயலலிதா ஏன் பதில் சொல்லவில்லை “திருடன் கையில் தேள் கடித்ததைப் போல” என்ற ஒரு பழமொழியைச் சொல்வார்களே “திருடன் கையில் தேள் கடித்ததைப் போல” என்ற ஒரு பழமொழியைச் சொல்வார்களே\nஒப்பந்தம் 28-6-1974 அன்று கையெழுத்தான உடனேயே, அதற்கு அடுத்த நாளே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத் தீவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியது உண்மையா இல்லையா\nஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட அப்போதே மறுத்துவிட்டது. அதே 29-6-1974 அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,\n- என்று எழுதியிருக்கிறேன். இதுதான் கச்சத் தீவினை நான் தாரை வார்த்துவிட்டேன் என்பதற்கான ஆதாரமா\nஇதுதான் நான் துரோகம் செய்ததற்கான அடையாளமா\n1974ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியில் இருந்த போதே, கழகப் பொதுக்குழுவில், “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான கச்சத் தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு செய் துள்ள ஒப்பந்தத்தை, கழகப் பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக்கு எதிராக இந்த ஒப்பந்தம் அமைந்து விடக் கூடாது என்று தமிழக தி.மு.க. அரசு பல முறை ஆதாரங்களுடன் மத்திய அரசை அணுகித் தடுத்தும்கூட, அதனை அலட்சியப்படுத்தி விட்டு மத்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அளித்துள்ள செயல் வேதனை தருவ தாகும்” என்றெல்லாம் தீர்மானம் நிறை வேற்றியிருக் கிறது.\nதீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்ல, 24-7-1974 அன்றே கச்சத்தீவுப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது பொய்யா தஞ்சை மாவட்டத்தில் நடை பெற்ற கூட்டங்களிலே முதலமைச்சராக இருந்த நானே கலந்து கொள்ளவில்லையா\n23-7-1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச் சினை வந்தபோது, “தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அப்போது தி.மு.கழக உறுப்பினராக இருந்த நண்பர் இரா.செழியன் குறிப்பிட்டாரா இல்லையா\n”“தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோதப் போக்காகும்” என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் நண்பர் எஸ்.எஸ். மாரிசாமி தெரிவித்தாரா இல்லையா இந்த நிகழ்வுகளெல்லாம் ஜெயலலி தாவுக்குப் புரியாதா\nஅதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலேயே, அதாவது 21-8-1974 அன்று பேரவை யில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானம், “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத் தைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத் தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறது” என்பதாகும்.\nஇதெல்லாம் துரோகத்திற்கான ஆதார ஆவணமா\nஇதையும் ஜெயலலிதாவினால் புரிந்து கொள்ள முடியாதா\nதி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது கருணாநிதி கச்சத் தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார்.\n1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதல் ஐந்தாண்டுகளாக ஜெயல லிதாதானே ஆட்சியிலே இருக்கிறார்,\nஇவர் ஏன் கச்சத் தீவை மீட்கவில்லை என்று நான் கேட்டிருந்தேனே,\nஅதற்குத் தனது நீண்ட பேச்சில் இப்போதாவது ஜெய லலிதா பதில் கூறியிருக்கலாமே\n17-8-1991 அன்றே “தினமணி” நாளேடு எழுதிய தலையங்கத்தில், “1974இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி திருமதி பண்டார நாயகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்ப தாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த ஒப்பந்தம் கையெழுத் தாகு முன்னர் இதைப் பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை” என்று “தினமணி” அப்போதே எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், “1976இல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களைக் கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவின் அருகில் மீன் பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக் கப்பட்டது” என்று எழுதப்பட்டிருப்பதில் இருந்தே, தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது மீன் பிடிக்கும் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறுவது சுத்தப் பொய், பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஜெயலலிதா, தனக்கு மிகவும் நெருக்கமான “தினமணி” நாளேட்டின் தலையங்கத்தைக் கூட நம்ப வில்லை என்றால், அதற்கு யார்தான் என்ன மருத்துவம் செய்ய முடியும்\n2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட, கச்சத் தீவுப் பிரச்சினையில் அ.தி.மு.க. ஆட்சி 1991ஆம் ஆண்டு பேரவையிலே கொண்டு வந்த தீர்மானத்தையும் நினைவூட்டி 22-9-2006 அன்று நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் -\n-- என்றும் நினைவூட்டியதை எல்லாம் ஜெயலலிதா வசதியாக மறைத்து விடுவது சரியானதுதானா\nகிறித்தவர்களும், மற்றவர்களும் ஆண்டு தோறும் கச்சத் தீவுக்குச் சென்று அந்தோணியார் திருவிழா வில் கலந்து கொள்வார்கள். 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தத் திருவிழாவே நடக்க வில்லை.\n2010ஆம் ஆண்டு கழக ஆட்சியிலேதான் நான் முதலமைச் சராக இருந்த போது மத்திய அரசிடம் இதுபற்றிப் பேசி மீண்டும் அந்தக் கோவில் திருவிழா நடைபெற்றது.\n23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்,\nகச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் - என்று இப்படியெல்லாம் அன்றைக்கு குத்தகை - இறையாண்மை என்று\nஎழுதிய வர் தான் இன்றைக்கு அருப்புக்கோட்டை கூட்டத்தில் என்னைப் பார்த்து கேள்விக்கணை தொடுக்கிறார்\nஜெயலலிதா ஏற்கனவே ஒரு முறை வெளியிட்ட அறிக்கையிலே ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.\n“கச்சத் தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுட னான பிரச்சினை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதல மைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந் தால் அன்றைக்கே கச்சத் தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்று அவரே வெளி யிட்டிருக்கிறார்.\nஇப்படிச் சொன்ன ஜெயலலிதா, என்னைப் பார்த்துக் கேள்வி கேட் பானேன் மத்திய அரசைப் பார்த்தல்லவா கேட்க வேண்டும் மத்திய அரசைப் பார்த்தல்லவா கேட்க வேண்டும் இவர்தான் மத்திய அமைச்சர்களைப் பார்ப்பதற்கே நேரம் ஒதுக்காதவர் ஆயிற்றே\nஎனவே “கச்சத் தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது” என்றும்; “இந்தியா விற்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண் டும் என்பதற்காகத் தான் கச்சத் தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது” என்றும்;\n“கச்சத்தீவில் இலங் கைக்கு உள்ள இறையாண் மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் ஏற்கனவே பேசிய, அறிக்கை விடுத்த ஜெயலலிதா, அவ்வளவையும் திரை போட்டு மறைத்து மூடி விட்டு, கச்சத் தீவை நான் தாரை வார்த்து விட்டேன் என்றும், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மீட்பேன் என்றும் தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவது தான் உண்மையான கபட நாடகம்;\nமக்களை ஒரு முறை, இரண்டு முறை ஏமாற்றலாம், ஆனால் எப்போதும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி விட்டு அதன் மூலம் வெற்றி காண்போம் என்று ஜெய லலிதா எண்ணுவதை நாட்டு மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. அந்த உண்மை, வானத்திலேயே பறந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு தெரியாது; மண்ணில் இறங்கி வந்தால்தான் தெரியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\n\"தி.மு.க,= அ.தி.மு.க\". சமம் என்பவர்களின் உள் நோக்க...\nகே.ந,கூ ட்டணி தேர்தல் அறிக்கை:ஒரு பார்வை.\nஒரு போராளி அரசியல் சீக்காளியான கதை.\n50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி\nபத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிப்பு\n100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை \nஅதிரடி சட்டமன்ற கலைப்பும், தேர்தலும்\nகச்சைக் கட்டும் கச்சத் தீவு.\n\"கழுத்துவலி\" , தடுப்பது எப்படி\nபெருகி வரும் கேரள நகைக்கடைகள்\nதிராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்.\nகனிமங்கள் காணாமல் போனது எப்படி\nதமிழ் நாட்டின் முதல் தேர்தலே இப்படித்தான்.\nசந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம்\nஅரசியல் வாதி வைகோ ஆதித்தொழில் தரகரான கானொளி.\nகறுப்புப் பணம் [பனாமா] பேப்பர்ஸ்,\n1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்...\nஆண் குழந்தையைத் தரும் லேகியம்\n\"புரட்சி அண்ணி '\" பிரேமலதா\nநீதியரசர் மகேந்திர பூபதி .\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thiraiulagam.com/baasha-2/", "date_download": "2018-04-24T11:28:28Z", "digest": "sha1:MZR7CB3K26Q64BLETLFDOUXQQ6XA7DRD", "length": 8636, "nlines": 79, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam பாட்ஷா-2 படத்தில் அஜித்? - Thiraiulagam", "raw_content": "\nரஜினி எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அவரே சொன்னால்தான் உண்மை.\nஅதுவரை வெளியாகும் தகவல்கள் எல்லாமே வதந்தி அல்லது பொய்.\n‘லிங்கா’ படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படம் எது என்ற கேள்வி சில மாதங்களாக நீடித்து வந்தது.\nஇதற்கான விடை மிக சமீபத்தில்தான் கிடைத்தது.\nகலைப்புலி தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nபா.ரஞ்சித் இயக்கும் படமே இன்னும் தொடங்கப்படவில்லை.\nஅதற்குள் இப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ‘ரோபோ’ படத்தில் அதாவது ‘எந்திரன்’ படத்தின் பார்ட் -2வில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக ஆரம்பித்தது.\n‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா மொபைல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கமல் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.\nபிறகு விக்ரம் வில்லனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டநிலையில், கடந்த சில தினங்களாக ‘ரோபோ’ படமே கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையில் ரஜினியின் அடுத்தப் படம் குறித்த பட்டியலில் இன்னொரு படத்தின் பெயரும் அடிபட ஆரம்பித்திருக்கிறது.\nரஜினி நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்பதே அது.\nஉறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவல் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு அதற்கு நேர்மாறாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.\nஅதாவது, ‘பாட்ஷா – 2’ கதையை கதையைக் கேட்ட ரஜினி, ‘பாட்ஷா படத்தில் இருந்த ஸ்கிரீன்பிளே 2 ஆம் பாகத்தில் இல்லை என்று சொல்லி அந்தக்கதையை நிராகரித்துவிட்டாராம்.\n‘பாட்ஷா-2’ படத்தில் ரஜினி நிச்சயம் நடிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த சுரேஷ்கிருஷ்ணா, ரஜினி நடிக்க மறுத்து விட்டதால் அப்ஸெட்டாகி விட்டாராம்.\nஒருவழியாக ஏமாற்றத்திலிருந்து மீண்ட சுரேஷ்கிருஷ்ணா அஜீத்தை அணுகி ‘பாட்ஷா-2’ கதையைச் சொன்னதாகவும் அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாகவும் தற்போது படத்துறையில் பரபரப்பான தகவல் அடிபடுகிறது.\n அஜித் வாய் திறந்தால்தான் தெரியும்.\nபடையெடுக்கும் தெலுங்கு படங்கள்… ஜாக்கிரதை ரசிகர்களே… ரஜினியை உரசிப்பார்க்கும் இளம் ஹீரோக்கள்… ரஜினியை உரசிப்பார்க்கும் இளம் ஹீரோக்கள்… கமல்ஹாசனின் ஒரு நாள் சம்பளம் 15 கோடி… அள்ளிக் கொடுத்த போத்தீஸ் துணிக்கடை… சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல்… கமலுக்கு சில கேள்விகள்…\nPrevious Post‘உன்னான்ட காதல நான்’ பாடல் காட்சி – Full Video Song Next Postஒரு பெண் நான்கு ஆண்கள் - குரங்கு கைல பூமாலை...\nமெர்சலுக்கு பாஜக… காலாவுக்கு நாதக…\nரஜினி கட்சியில் துண்டுபோடும் ஆனந்தராஜ்…\nஅயல் நாட்டில் இசை நிகழ்ச்சி… அலைபாயும் அனிருத்…\nமெர்குரி படக்குழுவினர் ரஜினி சந்திப்பிலிருந்து…\nநடிகர் சங்கத்தின் அறவழி போராட்ட காட்சிகள்…\nநடிகை மீனாட்சி தீட்ஷித் – Stills Gallery\nகாட்டேரி படத்தில் 4 கதாநாயகிகள்\nஜூன் மாதத்துக்கு தள்ளிப்போன காலா – பின்னணி தகவல்கள்…\nகேரளாவுக்கு திரும்பிச் சென்ற துல்கர் படத்தின் தயாரிப்பாளர்\nஉச்சநீதிமன்றம் தடையை மீறி கரு படம் ரிலீஸ்…\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Teaser\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nசூர்யா அனுமதிக்க மறுத்த டைட்டில்…\nசேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக்…\nமெர்சலுக்கு பாஜக… காலாவுக்கு நாதக…\nபேத்தி வயது பெண்ணுடன் காதல் திருமணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=75957", "date_download": "2018-04-24T10:56:54Z", "digest": "sha1:7DYROQ5BDOXU6ZZ7WF6W5EIYOVWA2RW4", "length": 4144, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "A broken life, then a break", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/37945", "date_download": "2018-04-24T10:16:18Z", "digest": "sha1:FJB5EDZ3AIOY2DTFHSRESCAOEVWYSYHU", "length": 6559, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரஷியா தடை நீட்டிப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ரஷியா தடை நீட்டிப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு\nரஷியா தடை நீட்டிப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு\nரஷ்யப் போட்டியாளர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பது என்ற உலக தடகள சம்மேளனத்தின் முடிவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇந்த முடிவு ஊக்க மருந்து சோதனைகளில் ஏமாற்றுபவர்களை சகித்துக்கொள்வதில்லை என்ற தனது கொள்கையுடன் ஒத்துப்போவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியிருக்கிறது.\nயார் தகுதி பெறுபவர்கள் என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முடிவெடுக்கவேண்டிய பொறுப்பு தனிப்பட்ட விளையாட்டுகளை நிர்வகிக்கும் அமைப்புகளிடமே இருப்பதாக அது உறுதிப்படுத்தியது.\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில் அந்தக் கூட்டத்தில் தனக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற ரஷ்யாவின் நம்பிக்கைகளை இந்த அறிக்கை ஏறக்குறைய அற்றுப்போகச் செய்துவிட்டதாக பிபிசியின் விளையாட்டுச் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.\nரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இப்போது ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது ஏறக்குறைய நிச்சயமாகிவிட்டது. இதை ரஷ்ய விளையாட்டு அமைச்சரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nPrevious articleமூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்\nNext articleமாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/38836", "date_download": "2018-04-24T10:16:40Z", "digest": "sha1:NVKBEHNB4YQMN4G6UTFSWSRBDJWWVJ5C", "length": 11809, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிரிட்டன் - ஐரோப்பிய யூனியன் பிளவால் ஆதாயம் சீனாவுக்கே: ஆய்வாளர்கள் கருத்து - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பிரிட்டன் – ஐரோப்பிய யூனியன் பிளவால் ஆதாயம் சீனாவுக்கே: ஆய்வாளர்கள் கருத்து\nபிரிட்டன் – ஐரோப்பிய யூனியன் பிளவால் ஆதாயம் சீனாவுக்கே: ஆய்வாளர்கள் கருத்து\nபிரெக்ஸிட் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன்வெளியேறும் நடவடிக்கையினால் பெரும் பொருளாதாரப் பயன்களை அடையப்போகும் நாடு சீனாதான் என்று இந்தத் துறை சார்ந்த பொருளாதார ஆய்வாளர்கள், நிபுணர்கள் கருதுகின்றனர்.\nசீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி ஐரோப்பா. ஏற்கெனவே அமெரிக்காவைக் காட்டிலும் சீன முதலீட்டாளர்கள் ஐரோப்பாவையே தங்களை வரவேற்கும் பகுதியாகக் கண்டடைந்துள்ளது.\nஎனவே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறினால் பெரும் பொருளாதார வெற்றி சீனாவுக்கே என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஐரோப்பாவில் சீனா ஏற்றுமதிக்கு பலவீனமான தேவைகளே இருந்து வருகிறது, இதனையடுத்து நிதிச்சந்தையில் மந்தநிலை ஏற்படும்போது தங்களது யுவான் மதிப்பை குறையாமல் தக்கவைக்க சீனா போராட வேண்டியுள்ளது. ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறி விட்டால், பணபலம் மிக்க சீன நிறுவனங்களுக்கு இருதரப்பிடமிருந்து தேவைகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து சீனா-ஐரோப்பா உறவுகள் மைய இயக்குநர் ஸாங் லிஹுவா கூறும்போது, “பிரெக்ஸிட்டினால் சீனாவுக்கு ஏற்படப்போகும் ஆதாயம் என்னவெனில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான பொருளாதார உறவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போதைய சூழ்நிலைகளில் பிரிட்டனுக்கும் சரி ஐரோப்பிய யூனியனுக்கும் சரி சீனாவிடமிருந்து இத்தகைய ஒத்துழைப்பு தேவைப்படும்” என்கிறார்.\nஆனால் தங்களுக்கு ஏற்படப்போகும் நன்மைகளைப் பின்னுக்குத் தள்ளி சீன தலைவர்கள் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். திங்களன்று லீ கெகியாங் கூறும்போது, “ஐக்கிய ஐரோப்பா, ஸ்திரமான ஐரோப்பா முக்கியமானது, பிளவு மற்ற நாடுகளையும் அந்தப் பாதையை தேர்ந்தெடுக்கச் செய்யும், பிரிட்டனிலும் கூட பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கும்” என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.\nபிரான்ஸின் பைரேலி டயர்களை தயாரிக்கும் கிளப் மெட், வோல்வோ கார்கள், வீட்டாபிக்ஸ் செரீல், மற்றும் கால்பந்து அணிகளான இத்தாலியின் இண்டர் மிலன், பிரிட்டனின் ஆஸ்டன் வில்லா ஆகியவற்றிற்கு சீன நிறுவனங்கள் உரிமையாளர்கள் ஆவர். லண்டன் சீனாவுக்கு மிகப்பெரிய வர்த்தக மையமாகும்.\nசீனாவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பம் பிரிட்டன் வசம் உள்ளது. “பிரிட்டனின் தொழிற்துறை வளர்ச்சி அனுபவத்தில் சீனா பயனடையும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனா-யுகே தடையற்ற வாணிபம், இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு நான் பரிந்துரைக்கிறேன்” என்று சீன தொழிற்துறை வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் லூ ஸெங்வீ தெரிவித்துள்ளார்.\nவேறு சில நிபுணர்கள் பிரெக்ஸிட்டினால் சீனாவுக்கு பொருளாதாரத்தை விட அரசியல் ஆதாயம் அதிகம் என்று கூறுகின்றனர். சீனா ஸ்டீல் விலையை மிகக்குறைவாக வைத்து ஏற்றுமதி செய்வதாக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஏற்கெனவே சாடிவருகின்றன. இதனையடுத்து வாஷிங்டன் தீர்வை வரியை அதிகரித்தது அதாவது 522% அதிகரித்தது. ஆனால் பிரிட்டனின் செல்வாக்கினால் அதிக தீர்வை விதிக்காமல் ஐரோப்பிய யூனியனைத் தடுத்தது.\nஆகவே பொருளாதார நற்பயன்களும் ஏற்படும் அதே வேளையில் சில துறைகளில் பலவீனமும் ஏற்படலாம் என்று பிரெக்ஸிட் தாக்கம் சீனாவுக்கு எப்படி இருக்கும் என்று பல்வேறு கருத்துகளையும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleஇ.போ.சபையின் கிழக்கு பிராந்திய தலைமைக் காரியலயத்தின் இப்தார் நிகழ்வு\nNext article(Article) தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட பஷீர்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://thiruvonum.wordpress.com/category/sri-vaishna-concepts/page/89/", "date_download": "2018-04-24T10:38:12Z", "digest": "sha1:4SPKMCGQV4YTLSKQTBXXCV33ITUZQIWT", "length": 384172, "nlines": 2738, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "Sri Vaishna Concepts | Thiruvonum's Weblog | Page 89", "raw_content": "\nஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–237/238/239/240/241/242/243–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-\nராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –\nபகவத் சம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் சத் கர்ஹிதம் என்னும் அத்தை தர்சிப்பித்தார் கீழ் –\nதத் சம்பந்த சஹிதமான திர்யக் காதி ஜந்மமும் சத் ப்ரார்த் நீயமாய் என்னும் அத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –\nத்வதீய வர்ணரான ஏற்றத்தை உடைய ஸ்ரீ குலசேகர பெருமாள் -திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் ஆனவை -வாசிகை பஷி ம்ருகதாம் -இத்யாதிகளாலே\nபாப யோநிகளாக சொல்லப் படா நிற்க செய்தே –\nவேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –\nமீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –\nசெண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –\nதம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்று\nதிருமலை ஆழ்வாரோடு சம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெறாப் பேறாக ஆசைப் பட்டார் -என்றபடி-\nப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்-\nகோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –\nஇப்படி ஆசைப் பட்ட அளவு அன்றிக்கே -தாழ்ந்த ஜென்மத்தை\nஆஸ்தானம் பண்ணினவர்களை அருளிச் செய்கிறார் –\nஇனி இதுக்கு மேல் இல்லை -என்னும்படியான வர்ணத்தில் அவதரித்து –\nவித்யா மாஹாத்ம்யாதிகளாலே -தஜ் ஜாதீய சகல உத்தமரான பெரிய ஆழ்வாரும் –\nவேத பயன் கொள்ள அவர் தம்மை போலே பேதை பருவத்திலே வேத சாரார்த்த வித்தமையாய் இருக்கும் அவர் திரு மகளான ஆண்டாளும்-\nஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –\nமிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –\nஎன் மகன் கோவிந்தன் –\nபன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் -இத்யாதியாலும் –\nஆயர்பாடி செல்வ சிறுமீர்காள் –\nநாமும் நம் பாவைக்கு –\nஆய்க்குலத்து உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -இத்யாதியாலும் –\nதான் அவளாகப் பேசும்படி -தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணம் ஆகையால் தண்ணிதாய் இருந்துள்ள –\nஅறிவு ஒன்றும் இல்லாத கோப ஜென்மத்தை புரையற ஏறிட்டுக் கொண்டார்கள் -என்கை-\nகந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –\nஇப்படி ஆசைப் படுகையும் -ஆஸ்தானம் பண்ணுகையும் -ஒழிய -கந்தல் கழிந்தால்\nஸ்வரூபம் இருக்கும் படி தான் என்ன -என்ன -அருளிச் செய்கிறார் –\nஇப்படி விசிஷ்ட வேஷ பிரயுக்தமான தாரதம்ய அவஸ்தைகள் இன்றிக்கே -கந்தல் கழிந்தால் சகல ஆத்மாக்களுக்கும்\nவரும் அவஸ்தை தான் எது என்ன -அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-\nஆத்மா ஸ்வரூபத்தை உள்ளபடி பிரகாசியாதபடி அநாதி காலம் அனுபவித்து போந்த வந்தேறியான -அவித்யாதி தோஷம் –\nபகவத் பிரசாத விசேஷத்தாலே – பின்னாட்டாதபடி சவாசனமாக போனால் -சகல ஆத்மாக்களுக்கும் –\nசர்வ லஷண சம்பன்னா நாரீணா முத்தமாவதூ -என்கிறபடியே –\nஸ்த்ரீத்வ லஷணங்கள் எல்லாவற்றிலும் குறைவற்று – ஸ்வ இதர சகல ஸ்த்ரீண உத்தமையாய் இருக்கும் பெரிய பிராட்டியருடைய நிலை\nதன்னடையே வரக் கடவதாய் இருக்கும் என்கை-\nஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –\nஅது எங்கனே என்னும் அபேஷையிலே அத்தை உபபதிக்கிறார் –\n6-ததேக நிர்வாஹ்யத்வம் -ஆகிற ஆறு பிரகாரத்தாலே –\nநிச்சேஷ நிவ்ருத்த அவித்யாதி தோஷ தயா பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு\nபிரகார ஷட்க பரி பூரணையான பிராட்டியோடு சாம்யம் நை சர்கிகமாக உண்டாய் இருக்கும் என்கை –\nஇந்த சாம்ய ஷட்கத்தை நினைத்து இறே-\nகடி மா மலர் பாவை ஒப்பாள் –பெரிய திருமொழி -3 -7 -9 -என்று ஆழ்வார் அருளி செய்தது –\nஆக இவ் இரண்டு வாக்யமும் ப்ராசங்கிகம்-\nஅத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –\nஇனி அவர்கள் உத்க்ருஷ்டமான ஜன்மங்களை உபேஷித்து –\nநிக்ருஷ்டமான ஜன்மங்களை விரும்புவான் என் -என்ன அருளி செய்கிறார் –\nஆபிஜாத்யாதிகளும் -ஐஸ்வர்யமும் ஆகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தில்-ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –\nவிச்வாமித்ராதிகளை போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப் பண்ணும் அஹங்காரத்தாலே உண்டாம் –\nசேஷத்வாதிகளும்-கைங்கர்ய சம்பத்தும் ஆகிற -அதருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –\nஇவற்றினுடைய அபிவிருத்தியில் ஆசையாலே நிலைக்கு நிலை தாழப் போம் படியான அஹங்கார ராஹித்யத்தாலே உண்டாம் -என்கை –\nப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –\nஇவ் அஹங்கார- தத் ராஹித்யங்கள்- இழவு பேறுகளுக்கு உடலாம் படியை அருளிச் செய்கிறார் –\nத்ருஷ்ட உத்கர்ஷ அதிசயத்துக்கு தக்க அஹங்கார அதிகனான ப்ரஹ்மாவாய்-\nத்வி பரார்தா வாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ -என்றும் –\nகடி கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -மூன்றாம் திரு அந்தாதி -56 –\nஎன்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல் –\nஅஹங்கார ஹேதுக்கள் ஒன்றும் இலாமையாலே தத் ரஹீதையாய் -இடக்கை வலக்கை அறியாத இடைச்சியான சிந்தயந்தியாய்-\nமுக்திம் கதான்ய கோப கன்யகா-என்னும்படி-அவன் திருவடிகளைப் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும்\nஇவ் அஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வாபம் என்கை –\nஇப்படி அஹங்கார தத் ரஹீத்யங்கள் அவனை-இழகைக்கும் பெருகைக்கும் உடல் ஆகையாலே\nஸ்ரீ குலசேகர பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜன்மங்களை அனாதரித்து\nதத் ரஹித ஜன்மங்களை ஆதரித்தார்கள் -என்று கருத்து —\nஇப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான\nவிஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –\n1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –\n2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –\n3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –\n4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –\n5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –\n6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –\nஅஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-\nகாமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –\nஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –\nசதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –\n7–தேக யாத்ரையில் உபேஷையும் –\n8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –\n9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –\n10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )\n11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-\nக்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )\n12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –\n13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –\n14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –\n15–இதர விஷயங்களில் அருசியும் –\n17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )\n20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –\nசதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –\nதன்னை தானே முடிக்கை யாவது -என்று தொடங்கி-இவ்வளவாக\nஅஹங்காராதிகளின் தோஷம் உபபாதிக்க பட்டது –\nஅநந்தரம் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கும்\nபிரபன்ன அதிகாரி உடைய திநசர்யா விசேஷம் சொல்லப் படுகிறது –\nஇப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்று தொடங்கி -சதாசார்யா பிரசாதத்தாலே\nவர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்னும் அளவாக —\nஇப்படி -என்று கீழ் உக்தமான பிரகாரத்தை பரமார்சிக்கிறது –\nசர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவாகை யாவது -ஸ்வரூபேண முடித்தும் –\nபாகவத விரோதத்தை விளைத்து முடித்தும் -பகவல் லாப விரோதியையும் -எல்லாப் படியாலும் –\nஅசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பமாம் படி ஸ்வரூபத்தை உருவு அழிய பண்ணுமதாய் இருக்கை-\nஅஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் –\nதேஹாதிரிக்த ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகை பட்டு இறே இருப்பது –\nஇவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –\nஅதனுடைய கார்யமான விஷய பிராவண்யத்துக்கும் -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வா தந்திர அபிமானமுமே விஷயங்களை\nஸ்வ போக்யத்வேன விரும்புகைக்கு மூலம் ஆகையாலே -விஷய பிராவண்யத்தை அஹங்கார கார்யம் என்கிறது –\nவிஷய சப்த்தாலே கீழ் அனுகூலமாகவும் பிரதி கூலமாகவும் சொல்லப்பட்ட -விஹித நிஷித்த தத் ரூப விஷய த்வத்தையும் சொல்லுகிறது –\nவிளை நிலம் தான் ஆகையாலே -என்றது -இவை இரண்டுக்கும் ஜன்ம பூமி பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளை பண்ணக் கடவ குண த்ரயாத்மாக –\nபிரகிருதி பரிமாண ரூபமாய் -ஸ்வ கர்ம விசேஷா ரப்தமாய் இருக்கிற -சரீர விசிஷ்டனான தான் ஆகையாலே என்றபடி –\nகர்ம அனுகுணமாக ரஜஸ் தமசுகளாலே கலங்க வடிக்கும் சரீர விசிஷ்டைதையாலே –\nமதி மயங்கி-தான் அல்லாத தேகத்தை தானாகவும் -தனக்கு உரியன் அல்லாத தன்னை ஸ்வதந்த்ரனாகவும் அபிமானித்து தனக்கு\nஅநர்த்த கரமான விஷயங்களிலே அத்ய ஆதரத்தை பண்ணுவதாம் அவன் தானே இறே –\nதன்னைக் கண்டால் -இத்யாதி -இப்படி அனாதிகாலம் போந்தவனாய் -இப்போதும் அதுக்கு யோக்யமான\nசரீர விசிஷ்டனாய் இருக்கிற தன்னை தர்சித்தால்-கொன்று அல்லது விடேன் என்று –\nச ஆயுதராய் பல் கவ்வித் திரியும் சத்ருவை கண்டால் போலே -குடல் கரித்து -தனக்கு நாசகனாய் நினைத்தும் –\nதங்களுடைய உக்தி விருத்திகளாலே -துர் வாசனையை\nகிளப்பி -அஹங்காராதிகளை மேன்மேலும் வளரும்படி பண்ணும் -தத் உபய வஸ்ரான சம்சாரிகளை\nகண் எதிரே கண்டால்-அணுகில் மேல் விழுந்து அள்ளிக் கொள்ளும் அதிக குரூரமான சர்பத்தை\nகண்டால் போலேயும் அஞ்சி நடுங்கி பிற் காலித்து நமக்கு பாதகர் என்றே நினைத்தும் –\nதங்களுடைய உபதேசம் அனுஷ்டானங்கள் இரண்டாலும் -அஹங்காராதிகளின் தோஷ தர்சனத்தை\nபண்ணுவித்து -தத் பிரசங்கத்திலே பீத பீதனாம் படி பண்ணி -சவாசனமாக அவற்றை நிவர்திப்பிக்கும்\nமத்யம பத (-நமஸ்-உகாரம் என்றுமாம்-) நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை காணப் பெற்றால்-தன்னுடைய அநர்த்த ஆப்யுதங்கள்\nஇரண்டும் தங்களதாய்-தீயது விலக்கி-நல்லத்தில் மூட்டி ரஷிக்கும் ஆப்த பந்துக்களை கண்டால் போலே\nஅத்ய ஆதரம் பண்ணி நமக்கு நல் துணை யானவர்கள் என்று நினைத்தும் –\nஅடியிலே கரண களேபரங்களை தந்து -அவற்றை கொண்டு வியபிசரியாமல் நல் வழி நடக்கும் படி சாஸ்த்ரங்களை காட்டி –\nஅக்ருத்ய கரணாதிகளில் சிஷித்து சர்வ அவஸ்தையிலும் தன்னுடைய ஹிதமே பார்த்து போரும் ஈஸ்வரனை\nஅர்ச்சா ஸ்தலங்களிலே கண்களார கண்டால் -உத்பாதகனாய் -வித்யாப்ரதனாய் –\nஅபேத பிரவர்தகனாதபடி நியமித்து நடத்தி கொண்டு போரும் ஹிதைஷியான\nபிதாவை கண்டால் போலே -சிநேக சாத்வச வினயங்களை உடையனாய் கொண்டு -நமக்கு ஹித பரன்-என்று நினைத்தும் –\nஅநாதி காலம் அசந்நேவ என்னும் படி -கிடந்த தன்னை -பகவத் சம்பந்தத்தை அறிவித்து –\nசத்தானாக்கி மென் மேலும் தன் உபதேசத்தாலே ஞான வைராக்ய பக்திகளை விளைவித்து –\nகையில் கனி என பகவத் விஷயத்தை காட்டித்தரும் -மகா உபகாரகனாய் –\nஉன் சீரே உயிர்க்கு உயிராய் -என்றும் –\nஉன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்றும்\nசொல்லும்படி -குண விக்ரஹங்களாலே தனக்கு தாரக போக்யனுமாய் இருக்கும்\nசதாச்சார்யனை கண்ணுக்கு இலக்காகும் படி கண்டால் -கண்ணாஞ்சுழலை இடும்\nபெரும் பசியன் -தாரகமும் போக்யமுமான சோற்றை கண்டால் போலே\nஅத்ய அபிநிவேசதோடே அனுபவித்து -நமக்கு தார போக்ய விஷயம் என்றே நினைத்தும் –\nசாத்யாந்தர நிவ்ருத்தாதி சமஸ்த ஸ்வாபவ சம்பன்னதயா -சம்யக் ஞான பிரேமவானாய்\nஇருக்கும் சச் சிஷ்யனைக் கண்டால்-தனக்கு ஆனந்த ஆகவமான அபிமத விஷயத்தை\nகண்டால் போலே -பகவத் குண அனுசந்தான தசையில் -நாம் சொல்லுகிற பகவத் குணங்களை\nஆதரித்து கேட்ப்பது -அனுபாஷிப்பது -வித்தனாவதாம் ஆகாரங்களாலே நமக்கு ஆனந்த அவஹன் என்று நினைத்தும் –\nஅஹங்கார அர்த்த காமங்கள் மூன்றும் -இத்யாதி –\nஇவை மூன்றிலும் வைத்து கொண்டு -அஹங்காரம் அனுகூலர் பக்கல் -அநாதாரத்தை பிறப்பிக்கும் –\nஅதாவது சேஷத்வத்தை தன் சன்னிதியில் ஜீவிக்க ஒட்டாத படி இறே அகங்காரத்தின் பலம் இருப்பது –\nஅஹங்காரி யானவன் -ந ந மேயம் கதஞ்சன-என்று இருக்குமது ஒழிய ஒரு விஷயத்திலும் தலை சாய்க்க இசையானே –\nஆகையாலே அஹங்காரம் மேல் இடுமாகில் -ஸ்வரூப வர்த்தகராய் கொண்டு அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை கண்டால் –\nநம்முடைய சேஷிகள் என்று துடை நடுங்கி எழுந்து இருந்து பிரணமாதி பூர்வகமாக அனுவர்தகங்களை பண்ண ஒட்டாதே -தன்னை\nஅவர்களில் அதிகனாவாதல் -அவர்களை தன்னோடு சமராகவதால் -புத்தி பண்ணி அநாதாரிக்கும் படி பண்ணும் என்கை –\nஅர்த்தம் பிரதி கூலர் பக்கல் ப்ராவண்யத்தை பிறப்பிக்கும் -அதாவது –\nஆரையாகிலும் சென்று அநு வர்த்தித்து -ஒரு காசு பெற்றதாய் விட வேணும் என்னும் படி இறே அர்த்த ராகம் இருக்கும் படி –\nஆகையால் அது ஸ்வரூப நாசகத்வேன-பிரதி கூலரான சம்சாரிகளைக் கண்டால் –\nவெருவி ஓடிப் போக வேண்டி இருக்க -ஒரு காசை நச்சி அவர்களோடே உறவு பண்ணி –\nஅவர்கள் இருந்த இடங்களிலே -பலகாலம் செல்லுவது -அவர்களை அழைத்து விருந்து இடுவது –\nஅவர்கள் குண கீர்த்தனம் பண்ணுவதாம் படி -அவர்கள் விஷயத்தில் பிராவண்யத்தை உண்டாக்கும் என்கை-\nகாமம் உபேஷிக்கும் அவர்கள் பக்கல் அபேஷையை பிறப்பிக்கும் -காமயத இதி காம -என்கிறபடி –\nகாம சப்தத்தாலே விஷய சம்போக சுகத்தை சொல்லுகிறது -அது ஈசி போமின் – இத்யாதிப் படியே –\nதாரித்ர்ய வார்த்தகாதிகள் அடியாக தன்னை முகம் பாராமல் தள்ளி -கதவடைத்து -உபேஷாவாதம் பண்ணும்\nஸ்திரீகள் பக்கலிலே -ஏழையர் தாம் இழிப்ப செல்வர் -என்கிறபடியே -அவர்கள் உபேஷாவாதம்\nமுதலானவை தன்னையே உத்தேச்யமாய் கொண்டு செல்லும் படி -விலஷணர் கேட்டால் சிரிக்கும் படியான\nஹேய அபேஷையை விளைக்கும் என்கை –\nஆக இப்படி அஹங்காராதிகள் மூன்றும் –\nஸ்வரூப வர்த்தகரை அநாதரிக்கும் படியும் –\nஸ்வரூப நாசகரை ஆதரிக்கும் படியும் –\nஸ்வரூப நாசகதையோடே -உபேஷகருமாய் இருக்கும் அவர்களை அபேஷிக்கும் படியும் –\nபண்ணும் என்று அவற்றின் கொடுமைகளை அநு சந்தித்து -என் செய்ய தேடுகிறதோ -என்று அஞ்சி –\nஅர்த்த காம அபிமானங்கள் மூன்றும் -என்று பாடம் ஆனாலும்-(கர்வ அபிமான அஹங்காரம் என்றும் உண்டே-) அபிமான\nசப்தத்தாலே அஹங்காரத்தை சொல்லுகிறது ஆகையாலே -அனுகூலர் பக்கல் -இத்யாதியை –\nநிரை நிரை ஆக்காதே -யதா யோகம் கொண்டு கீழ் சொன்ன பிரகாரத்திலே யோசிக்க கடவது –\nஆத்ம குணங்கள் -இத்யாதி -சம தமாதி ஆத்ம குணங்கள் -அநாதி காலம் அஹங்காராதிகளுக்கு\nவிளை நிலமாய் -அநாத்ம குணங்களை கூடு பூரித்து கொண்டு -கர்ம பரதந்த்ராய் இருக்கிற\nநம்முடைய யத்னத்தாலும் -ஆத்ம குண உதய விரோதிகளான அஹங்காராதிகளுக்கு வர்த்தகராய்-\nஅநாத்ம குண பரி பூரணராய் -கர்ம வஸ்ரராய் -இருக்கிற பிறருடைய யத்னத்தாலும் –\nபிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது -ஆத்ம குணங்களுக்கு எல்லாம் கொள்கலாமாய்-அடியிலே\nதன்னுடைய நிர்கேதுஹ கிருபையாலே நம்மை அங்கீகரித்து அருளி -நமக்கு\nஆத்ம குணம் உண்டாவது எப்போதோ என்று பல காலும் கரைவது -பகவானை\nஅர்த்திப்பதாய் கொண்டு போரும் சதாச்சார்யன் உடைய பிரசாதம் அடியாக வருகிற நம்முடைய\nஆத்ம குண உதய விரோதி பாப ஷயம் பண்ணி -அமலங்களாக விழிக்கும் பகவானுடைய\nபரிபூர்ண பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று அத்யவசித்து\nதேக யாத்ரையில் உபேஷை யாவது -தேக ரஷண அர்த்தமான வியாபாரத்தில் விருப்பமற்று இருக்கை-\nஆத்ம யாத்ரையில் அபேஷை யாவது -சேஷத்வமே வடிவான ஆத்மாவுக்கு தாகரகாதிகளான\nகுண அனுபவ கைங்கர்ய பிரவ்ருத்தியில் -பெற்ற அளவால் த்ருப்தனாய் இராதே -மேன்மேலும் ஆசைப் படுகை-\nபிரக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தி யாவது -அசந ஆசாதனங்களுக்கு-(உண்ணவும் உடுக்கவும் உறுப்பான\nபிராக்ருத பதார்த்தங்களில் ஆதரத்துக்கு அடியான போக்யத்வ புத்தி தவிருகை –\nதேக தாரணம் -இத்யாதி -அதாவது -அந்த பிராக்ருத வஸ்துக்களில் தேகம் தரிக்கைக்கு தக்க அளவு புஜிக்கை–\nபரமாத்மாவான சர்வேஸ்வரனுடைய சமாராதனத்தின் சமாப்தி ரூபையான பிரசாத பிரதி பத்தி என்கிற -புத்தி விசேஷமும் என்கை –\nஅன்றிக்கே -பரமாத்ம சமாராதன சமாப்தி -என்கிற புத்தி விசேஷமும் -தத் பிரசாத பிரதி பத்தி என்கிற – புத்தி விசேஷமும் -என்னவுமாம் –\nதனக்கு -இத்யாதி -அதாவது -முமுஷுவாய் -பிர பன்னன் ஆனாலும் -பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் -தாப த்ரயம் வருவது தவிராது இறே -ஆகையாலே\nஇச் சரீரத்தோடு இருக்கிற தனக்கு -தாப த்ரயங்களில் -ஏதேனும் ஒரு க்லேசம் உண்டானால் -இது அனுபவ விநாச்யமான பிராரப்த கர்ம பலமன்றோ –\nஏவம் பூதம் கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ -இச் சரீரத்தோடு எம்பெருமான் வைக்கிறது-\nபிராப்தி பிரதிபந்தங்களில் ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் –\nதுர் வாசனையாலே இவ் உடம்பை விட இசையாமல் -பிராக்ருத பதார்த்தங்களையும்\nஜீவித்து கொண்டு -சம்சாரத்துக்கு உள்ளே பொருந்தி இருக்கிற நம்மை -துக்க தர்சனத்தை\nபண்ணுவித்து இதில் பற்று அறுத்து கொண்டு போக நினைக்கிற சர்வேஸ்வரனுடைய\nகிருபையின் பலம் அன்றோ -இது என்கிற அநு சந்தானத்தாலே ஆதல்-உண்டாகக் கடவ ப்ரீதியும் என்கை –\nபூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிற வனுக்கு -வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே –\nகர்ம பலமான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் -இத் தேகத்தை விட என்றால்\nஇசையாத இவனை -நிர் துக்கனாக்கி வைப்போம் ஆகில் -இச் சரீரத்தோடு நெடும் காலம்\nஇருக்க இச்சித்தல் -இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சிக்குதல் செய்யும் ஆகையால் –\nஇச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இருக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –\nஆனபின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்தது சம்சாரத்தில் நின்றும் இவனை\nகடுக திருவடிகளிலே சேர்த்து கொள்ளுகையில் உண்டான கிருபையாலே ஆனாப் போலே –\nஇத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே இறே –\nஅநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் -பகவன் நிக்ரஹ பலம் -இவன்\nஅனுக்ரஹ பலம் -யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்றார் இறே– ஆகையால்-இத்தை கிருபா பலம் -என்கிறது –\nஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தி -யாவது -பிரபன்னனான தன்னுடைய\nஅதிகார அநு குணமாக அனுஷ்டித்து கொண்டு போரும் நல் ஒழுக்கங்களை-பேற்றுக்கு சாதனமாக நினையாது ஒழிகை –\nவிலஷணருடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யாவது -நாட்டாரோடு இயல் ஒழிந்து\nநாரணனை நண்ணி இருக்கையாலே -நிர்மல ஞான பக்திகராய் இருக்கும் -விலஷணரான பூர்வர்களுடைய –\nவிலஷணமான அந்த ஞானமும் அனுஷ்டானமும் நமக்கு உண்டாக வேணும் என்னும் ஆசை –\nஉகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயம் -ஆவது -தான் உகந்த ஊர் -என்கிறபடியே\nசர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற திவ்ய தேசங்கள் என்றாதல்-\nகண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் -என்றபடியே\nமனஸ் அங்கே மண்டி விழும்படி மென்மேலும் பெருகுகிற ஆதரம் –\nமங்களா சாசனம் ஆவது -அவ்வோ திவ்ய தேசங்களில் விரும்பி வர்திக்கிறவனுடைய சௌகுமாரதையும் வாசி அறிந்து நோக்கும் பரிவர் இல்லாமையும் –\nபிரதிகூலர் வர்க்கங்களின் அதிசயத்தையும் நினைத்து ஏங்கி -என் செய்ய தேடுகின்றது என்று வயிறு எரிந்து இரவும் பகலும் திருப் பல்லாண்டு பாடுகை –\nஇதர விஷயங்களில் அருசி யாவது -பகவத் வியதிரிக்தங்களான ஹேய விஷயங்களில் -தோஷ தர்ச நாதிகளாலே விருப்பம் அற்று இருக்கை –\nஆர்த்தி -யாவது -இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான இவ் உடம்போடு இருள் தரும் மா ஞாலத்தில் இருக்கிற இதில் அடிக் கொதிப்பாலும் –\nபிரப்ய வைலஷண்ய தர்சனத்தால் வந்த பிராப்தி விளம்ப அசஹத்வத்தாலும் படும் கிலேசம் –\nஅனுவர்தந நியதி யாவது -பகவத் பாகவத விஷயங்களில் -ஸ்வ சேஷத்வ அநு குணமாக –\nநீச உக்தி நீச விருத்திகளாலே பண்ணும் அநு வர்த்தநத்தை -பிராக்ருத விஷயங்களில் மறந்தும் செய்யாது ஒழிகை —\nஆகார நியதி -யாவது -ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டங்களாய் -சர்வேஸ்வரனுடையவும் ததீயருடையவும்\nபிரசாதங்களான வஸ்துக்களையே ஆகாரமாகக் கொள்ளும் அது ஒழிய -தத் இதரங்கள் ஆனவை கொள்ளக் கடவோம் அல்லோம் என்று இருக்கை –\nஅனுகூல சஹவாசம்–ஆவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞானாதிகளை வர்திப்பியா நிற்கும் அனுகூலர் ஆனவர்களுடன் ஷண காலமும் பிரியாதே கூடி வர்த்திகை –\nபிரதி கூல சஹவாச நிவ்ருத்தி -யாவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே -ஜ்ஞான அனுஷ்டானங்களை நசிப்பியா நிற்கும் பிரதிகூலரானவர்களுடன் ஷண காலமும் கூடி வர்த்தியாது ஒழிகை –\nஇங்கு சொன்ன அனுகூலரும் பிரதி கூலரும் இன்னார் என்னும் இடம் மேலே தாமே அருளிச் செய்ய கடவர் இறே —\nசதாச்சார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -அதாவது –\nகீழ் சொன்ன இவை இத்தனையும் – ஜ்ஞான அனுஷ்டான பரிபூர்ணனான சதாச்சார்யன் உடைய சர்வ மங்கள ஆவஹமான\nபிரசாதத்தாலே தன்னடையே மேன்மேலும் அபிவிருத்தமாம் படி செய்து கொண்டு-போரக் கடவன் என்றபடி –\nசதாச்சார்யா பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி இவன் பண்ணிக் கொண்டு போருகை யாவது – தத் பிரசாதகங்களை செய்து கொண்டு போருகை –\nதத் பிரசாதகங்கள் ஆவன -இதனுடைய உபபாதன ஸ்தலத்தில் அருளிச் செய்கிறவை –\nபோரக் கடவன் -என்று விதி ரூபேண அருளி செய்தது -இதனுடைய அவஸ்ய அனுஷ்டேத்யத்வம் தோற்றுகைக்காக-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\nஸ்ரீ ராமானுஜர் பணித்த–ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் – 10–சரம சந்தேசங்கள் -/72- கட்டளைகள்-பிரபன்னாம்ருதம் படி-\nஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -சரம சந்தேசம் –\n1-ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்மயாத்ரை ஈஸ்வர ஆதீனம் ஆகையால் அதுக்குக் கரைய வேண்டா\n2-இனி இவனுடைய தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் இத்தனை –\n3- உபயாம்சத்திலே அந்வயியாதே ப்ராப்யமான பகவத் பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து கால ஷேபம் பண்ண வேண்டும்\n4-ப்ரபன்ன அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டியது மூன்று விஷயங்கள் உண்டு\nஅவை யாவன -அனுகூலர் என்றும் ப்ரதிகூலர் என்றும் அனுபயர்-இரு வகுப்பிலும் சேராதவர் –\n5-இவருள் அனுகூலரைக் கண்டால் சந்தன குசூம தாம் பூலங்களைக் கண்டால் போலேயும்\nஅபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் உகந்து போர்க் கடவன்\nபிரதிகூலரைக் கண்டால் சர்பாதிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திக்க கடவன்\nஅனுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணீ கரித்து வர்த்திக்கக் கடவன்\nஅந்த சம்சாரிகள் அனுகூலித்தார்கள் ஆகில் ஆத்மஜ்ஞானத்தை உபதேசிக்கவும்\nஅனுகூலியார்கள் ஆகில் ஐயோ என்று கிருபை பண்ணிப் போரவும்\n6-இப்படி செய்ய ஒட்டாது ஒழிகிறது-அர்த்த காம ப்ராவண்யம் –\nஅர்த்த காமம் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அனாதரிக்கும் ஆகில் –\nசார்வ பௌமனான ராஜ புத்ரனை ராஜ சந்நிதியில் பரிபவித்தால் ராஜா வெறுத்து இருக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் வெறுக்கும்\nஅர்த்த காமம் அடியாக பிரதிகூலரை ஆதரிக்குமாகில் சார்வ பௌமனான ராஜாவின் மகிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடி பிச்சை புக்கால்\nராஜாவுக்கு அவத்யமாகையால் ராஜா வெறுக்குமா போலே\nஅனுபயரை ஆதரிக்குமாகில் ரத்தத்துக்கும் பல கறைக்கும் வாசி அறியாதா போலே\nபியாந்த ஜ்ஞானம் கார்யகரமாய்த்து இல்லை என்று எம்பெருமான் இவனை அநாதரிக்கும்-\n7- பின்பு பட்டரைப் பார்த்தருளி -கூரத்தில் ஆழ்வானையும் கந்தாடை ஆண்டானையும் போலே கூரகுலதிலகரான நீரும்\nவாதூலகுல திலகரான கந்தாடை யாண்டானும் நம்மதியாக யுண்டான\nமச்சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம் -என்னும்படியாக இருக்க அருளிச் செய்தார்\n8-ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து இருக்கும் நாள் பண்ணலாம் கைங்கர்யங்கள் ஆறு யுண்டு –\n1-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை\n2-அதற்கு யோக்யதை இல்லாவிடில் அருளிச் செயலை ஓதியும் ஒதுவித்தும் போருகை\n3-அதற்கும் யோக்யதை இல்லா விடில் உகந்து அருளின நிலங்களில் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றை யுண்டாக்கி நடத்திக் கொண்டு போருகை –\n4-திரு நாராயண புரத்திலே ஒரு குடில் கட்டிக் கொண்டு இருக்கை\n5-அதற்கும் யோக்யதை இல்லையாகில் த்வயத்தை அர்த்தானுசந்தானம் பண்ணிப் போருகை\n6-அதற்கும் யோக்யதை இல்லையாகில் -என்னுடையவன் -என்று அபிமாநிப்பான்\nஒரு பரம பாகவதன் -அவனுடைய அபிமானத்தில் ஒதுங்கிப் போருகை –\n9-பிரிய பிரியதர பிரியா தாமங்கள் இன்னது என்றும்\nப்ராப்தி பிரதிபந்தகமான பகவத் பாகவத ஆச்சார்யா விஷயங்களில் அபசாரத்தை வருந்தியும் பரிஹரித்து போருங்கோள்-\n10-ஸ்ரீ வைஷ்ணவ அதிகாரிக்கு த்வயத்தை ஒழிய மந்த்ரம் இல்லை\nஒரு மிதுனம் ஒழிய பற்றும் வஸ்து இல்லை\nகைங்கர்யத்தை ஒழிய புருஷார்த்தம் இல்லை\nஆச்சார்யா அபிமானம் ஒழிய மோஷ யுபாயம் இல்லை\nபாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை-\nஇவை முதலானவைகளாய் உள்ள அநேக ஹிதங்களையும் பிரசாதித்து உபசம்ஹரித்து அருளினார் –\nஸ்ரீ வைஷ்ணவான் சமாஹூய தத்ததத்ர ஸ்திதான் பஹூன்\nக்ருபாமாத்ரா பிரசந்தார்யோ யதிராஜோ ஜகத்குரு\nசார்வ சாஸ்த்ரார்த்த சாராணி ஸூ வாக்யாநி த்விசப்ததி\nசமாஹ்ருத்ய விதாயாசு பூரிதா நம் மகாயஸா\nவைஷ்ண வேப்ய ப்ரோவாச சிஷ்யேப்ய கருணார்ணவா-\nபிரபன்னாம்ருதம் படி ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த -72 வார்த்தைகள் –\n1-ஆசார்யர் திருவடி பணிந்து போவது போல்\nஅனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம் நடக்க வேண்டும் –\n2-சம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில் நம்பிக்கை வேணும் –\n3-புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும் –\n4-மதசார்பற்ற ஞானம் அறிவுடன் போதும் என்று இராமல் இருக்க வேண்டும்\n5 -பகவத் சரித்ரங்கள் சேஷ்டிதங்கள் வாக்யங்களில் உகந்த\n6-ஆசார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு -மீண்டும்\nபுலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும் –\n7-அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி\n8-சந்தனம் மலர் நறு மணம் இவற்றில் அதிக ஈடுபாடு\n-9-கைங்கர்ய பரர் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது\nஅவன் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது\nஅடையும் இன்பம் அடைய வேண்டும் –\n10-அடியார் அடியானே அவனை அவன் அடியானை விட\nசீக்கிரம் அடைகிறான் என்பதில் உறுதி கொள்ள வேண்டும் –\n11-ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ\n12-வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும்\nஉபாயம் என்று கருத கூடாது –\n13-அவன் ஒருவனே அடையும் குறிக்கோள் –\n14-கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது –\n15-ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல்\n16-பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும்\nஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது-\n17-திரு கோவிலை நோக்கியோ -ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ –\nகைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ -காலை நீட்ட கூடாது –\n18-காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும் –\n19-பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி\nபார்த்ததும் த்வயம் மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு\n20-திருநாம சந்கீர்தனத்தின் நடுவிலோ -கைங்கர்ய பரர் களை பாராட்டும் பொழுதோ\nநன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும் -நடுவில் கூட்டத்தில் இருந்து போவது\n21-உன்னை தேடி ஸ்ரீ வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே\nசென்று வர வேற்க வேண்டும் -அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட\nசெல்ல வேண்டும் -இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்\n22-அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள வேண்டும் -அவர்கள்\nதிருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து -அவர்களை உனக்கு முன் மரியாதையாக நடத்த வேண்டும்\n23-திருகோவிலையோ-திரு கோபுரத்தையோ -திரு விமானத்தையோ\nகண்டால் கை கூப்பி வணங்க வேண்டும்\n24-மறந்தும் புறம் தொழாமல் – அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும்-காணாமல் இருக்க வேண்டும்\n25-மற்றை தெய்வ செஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும்\n26-அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ –\nஅவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு\nஇருக்கும் பொழுதோ நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது\n27-ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது –\n28-நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும் –\n29-நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும் –\n30-ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால்\nஅவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது -அப்படி நடத்தினால்\nமிக பெரிய பாபம் வரும் –\n31-ஸ்ரீவைஷ்ணவர் உன்னை முதலில் வணங்கி -அடியேன் என்றால் –\nஅவருக்கு அவமரியாதை காட்ட கூடாது -அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும் –\n32-ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள்-சோம்பல்தனம் -தூங்கி வழிவது –\nதாழ்ந்த பிறவி -போன்றவை -அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்து-கொள்ள வேண்டும் -அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும் –\n33- பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில்-சுவீகரித்து கொள்ள கூடாது\n34-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம்\n35-ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத\nதீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும் –\n36-கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும் –\n37-அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத\nதீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்\n38-பற்றற்ற ஞானவான்கள் பகவான் ஒக்க எண்ணி அவர்களுக்கு\nகைங்கர்யம் செய்ய வேண்டும் –\n39-அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல்\nநம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும் –\n40-நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது –\n41-அப்படி பட்டவர்கள் வீட்டில் பெருமாளை சேவிக்க கூடாது-\n42-ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும்\nபெருமாள் பிரசாதம் ச்வீகரிக்காமல் இருக்க கூடாது-\n43-விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால்\n44–பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம்-பாபங்களை போக்கும் –\nமறுக்க கூடாது -வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும் –\n45-ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது –\n46-மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது –\n47-அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செயவும் எல்லா\nபொழுதும் போக வேண்டும் –\n48-நித்யம் ஒருமணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும் –\n49-திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல\nமணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும் –\n50-தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம் –\n51-வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே\nஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது –\n52-பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது –\n53-மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும் –\n54-அவன் அடியாரை களங்க படுத்தும் -ஆச்சர்யர்களை இகழும் –\nபுலி தோல் போத்திய மானிடரை -மதிக்க கூடாது –\n55-த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும் –\n56-உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும் -57-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும் –\n58-ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல் லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும் –\n59-ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல் -அவர்களை\nபழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும் –\n60-பரம பத கைங்கர்யம் ஆசை பட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு\nபாடு பட வேண்டும் –\n61-சரணாகதன்-கைங்கர்ய பரர் விதிக்கும் கட்டளை படிக்கு மாறாக\n-தனக்கு நன்மையே பயத்தாலும் -நடக்க கூடாது –\n62-பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ -பெருமாளுக்கு சாத்தாத\nசந்தனமோ -வெத்தலையோ புஷ்பமோ பானகமோ-சுவீகரித்து கொள்ள கூடாது –\n63-ஐச்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து\n64-நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே\n65-சாஸ்திரம் விதித்த ஒன்றையே பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்\n-கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது –\n66-சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும் –\n67-பெருமாள் பிரசாதம் -புஷ்பம் -புனிதம் என்ற உணர்வுடன்\nசுவீகரிக்க வேண்டும் -போக பொருளாக கொள்ள கூடாது –\n68-சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும் –\n69-ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால் பேறு இழப்பு நிச்சயம் –\nஅவர்கள் அனுக்ரகத்தால் பேறு சீக்கிரம் நிச்சயம் பெறுவோம் –\n70-அடியார் அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள வேண்டும் –\nஅவர்கள் மனம் கோணும் படி நடந்தால் நாம் இழப்போம் –\n71-திவ்ய திருமேனியை வெறும் கல் என்றோ -ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ –\nபாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ -புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ -திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ -பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று-எண்ணுபவனோ -அகல பாதாள இருட்டு நரகம் புகுவான் –\n72-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -பெருமாளை திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே-நிச்சயம் பேறு பெறுவான் -ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிகாதவனை விட அதிக-பாபம் செய்தவன் ஆகிறான் -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது –\nஇதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nகிருஷ்ணன் கதை அமுதம் -567-574-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் …\nபக்தி ஒன்றாலே அவனை அடைய முடியும்\nஅறிய காண அடைய பக்தி ஒன்றே வலி -வேறு ஒன்றிலும் ஆசை இன்றி\nஅவனை -உன் தன்னை பிறவி -புண்ணியம் உடையோம்\nஉறவேல் நமக்கு இங்கு ஒழியாது மற்றை நம் காமங்கள் மாற்று\nபலாத்காரமாக பிடித்து கேட்டு பெறலாம்\nபக்தர் பித்தர் பேதையர் -சிறுமிகள் அன்பினால் சிறு பேர் அழைத்தோம் –\nகம்ப நாட்டு ஆழ்வான்-பிரகலாதன்-துருவன்-நம் ஆழ்வார் அவன் இடம் பித்தம்\nபுண்டரீகர் -திரு கடல் மலை-தல சயன பெருமாள்\nபுண் சிரிப்பு மாறாத திரு கண்கள்-\nகடல் நீரை கைகளால் வற்று எடுக்க முயன்றார் -சேவிக்க ஆதரவு ஈடு பாடு –\nநிலத்திலே சயனம்-பூதத் ஆழ்வார் திரு அவதாரம்\nபூத தனமான சக்தி அவனை பாட\nபக்தியால் கலங்கி -அறிவின் முதிர்ந்த நிலையே பக்தி அறிவுடன் அன்பு கலந்து -தாய் குழந்தை விஷயம் நாம் அறிவோம்\nஅவன் அருள் பெருமை செஷ்டிதம் நினைக்க அறிவுடன் அன்பு கலந்து -பக்தி ஒன்றே ப்ரீத்தி கொடுக்கும்\nஅதை பகவான் உத்தவருக்கு அருள்கிறார்\nபீஷ்மர்-ஷாந்தி தர்மம் -ஆபத் தர்மம் ராஜ தர்மம்\nமோஷ தர்மத்தில் பக்தி -பற்றி\nஅவன் விஷயத்தில் அறிவும் அன்பும் மற்ற விஷயத்தில் வைராக்யமும்\nஸ்ரத்தையால் -ஒன்றை செய்தால் மற்றவை தானாகவே வரும்\nஅமுத கதைகள் கேட்க விருப்பம் முதல்\nகுழந்தைக்கு சொல்லி சொல்லி -நிறைய செஷ்டிதங்கள் உண்டு\nவீர தீர சரித்ரம் பாடி\nமத்பக்த -அனைவர் உள்ளும் சம தர்சனம் காண்பான்\nஸ்ரவணம் கீர்த்தனம் -நவ லஷனம்\nபிரகலாதன்-பக்தி செய்யும் முறை –\nநாரதர் கற்ப வாசத்திலே உபதேசித்து –\nபீஷ்மர் -தர்மர் -கண்ணன்-உத்தவர் -11 -20 /21 /22 .23 ஸ்லோகங்கள் முக்கியம் –\nவிழுந்து அபிவந்தனம்-செருக்கு இன்றி -சாஷ்டாங்க\nமற்றவர் பூஜிப்பதை அனுமதித்து ஆனந்தம் அடைய வேண்டும் –\nதன்னுள் அனைத்து உலகதுள்ளும் நிற்க –\nஅங்க செஷ்டிதம்-நம் புலன்கள் அவனுக்கு\nஅணைத்து செயலும் அவன் இடம் அர்பணித்து\nகாயென வாச -செயல்பயன்செய்யும் நான் மூன்றும் அவன் இடம்சமர்பித்து\nமூன்று வித த்யாகம்-அவன் செய்விக்கிறான் -என்ற எண்ணம்-\nஉண்ணும் பொழுது -இந்த உணவு அவன் கொடுத்தது –\nமற்றவை த்ருணம் புல் போல் அவனை -அனைவரும் இப்படியே எண்ணுவார்\nதள்ளி இல்லை யாரும்-நெஞ்சைதொட்டு பார்த்தால் அறிவோம் –\nதுரி யோதனன் போல்வார் தான்கண்ணன் வேண்டாம் என்பர்\nஇஷ்டம் -கோவில் கட்டி குளம் கட்டி அனைத்தும் அவன் விஷயம் என்பர் பக்தர்\nகண்ணனுக்கே ஆம் அது காமம் அறம் பொருள் வீடு அனைத்தும் இதை பின் பற்றி செல்லும்\nபிரேமமே உயர்ந்தது -என்கிறார் எதிராஜரும் -ஞானம் உசந்தது சொல்ல வில்லை\nஅனைத்தும் மத் அர்த்தம் அவன் விஷயம்-\nஅன்பு பக்தியாலே அருளி செயல்-\nபக்தி பிறக்க இவை அனைத்தும் காரணம்\nஒன்றை செய்தால் மற்றவை கிட்டும்\nவைராக்கியம்-வந்தால் அஷ்ட மகா சித்திகளும் புல்லுக்கு சமம் –\nபக்தியாக மலரும் வழிசொல்லி –\nஎளிதான வழி -கை காட்டி /புஷ்பம் சமர்பித்து –\nஎளிய இனிமையான பக்தி செய்து –\nயம -நியமம்-அஷ்டாங்க யோகம் என்ன கேள்வி கேட்கிறார் உத்தவர்\nயமம்-சமம்-தமம்-திருத்தி தானம் தபம்வீரம் எதி சத்யம் -தஷினை பலம்-விதியை எது\nவெட்கம் எதை கண்டு -செல்வா செழிப்பு பண்டிதன் நேர் வழி\nஸ்வர்கம் நரகம் போல் பல கேள்விகள் கேட்கிறார் உத்தவர் நமக்கு அறிந்து கொள்ள\nபொருள் அறியோம்-சொல் கேள்வி பட்டு இருக்கிறோம்\nபாகவதம் ரசம்-வேதம் தேறிய பொருள் காட்டும்-திரட்டு பால் போல்\n11 =-19 -இறுதி பகுதி பார்த்து வருகிறோம்\nயமம் நியமம் தவம் தூய்மை பல கேள்விகள்-\n33 -45 ஸ்லோகம் வரை\nயமம்-நியமம்-ஆசனம் பிராணாயாமம் த்யானம் சமாதி -அஷ்ட அங்க யோகம்-\nஅடிப் படை கட்டுபாடுகள்-யோகத்துக்கு வேண்டும் அதை சொல்கிறார்\n12கட்டுபாடுகள் அகிம்சை சத்யம் –\nபோது இலா -தப்பான புண் படும் வார்த்தை இன்றி -தீ விழி இன்றி -கனிவான பார்வை –\nஅகிம்சை வார்த்தையாலே கொல்லாமல்-மனசால் கூட இன்றி\nஅஸ்தேயம் அசந்கேய -விலகி -உலக விஷயம் -கடமை செய்வதில் ஈடு பாடு வேண்டும்\nவேண்டாத விஷயம் பற்று நீங்கி -இறை அன்பு மட்டுமே குறிக் கோள்\nதப்புக்கு வெட்க படவேண்டும்-அதுவே பிராயச்சித்தம் –\nஆஸ்திக்யம்-பிரமம் உண்டு அவனால் தான் அனைத்தும் –\nஅவன் படைத்து ரஷித்து நம்மையும் அவன் காக்கிறான்-நம் நிலை அவன் இட்ட பிச்சை\nவேதம் பிரமாணம் -அனைவரும் அவன் அடிமை\nகிரகச்தனனும் -பிரமத்தை நோக்கியே தர்ம சாஸ்திரம் படி –\nகலக்கம் தடுமாற்றம் இன்றி -ஸ்திர புத்தி\nஅபயம்-பயம் இன்றி -யாரை பார்த்து நாமும் பயபடாமல் யாரும் நம்மை கண்டு பயப்படாமல்\nஹோமம்-ஆகுதி -நித்ய பூஜையே ஹோமம் தான்\nஈடுபாடு சரத்தை வேண்டும் ஆர்வம்\nதீர்த்த யாத்ரை -அயோதியை முனிவர்கள் இருந்த இடம்\nமற்றவர் பொருள் ஆசை இன்றி\nநம் பொருள் கொண்டு திருப்தி\nஆச்சர்ய சேவனம்-திரு மாளிகை கைங்கர்யம்\nபக்தர்கள் உடன் கூடி இருந்து\nஆக இப்படி 12 யமம்/12 நியமம் அடுக்கி விளக்கி இருக்கிறார்\nஸ்ரத்தையால்-யோகிகள்-சித்தம் அவன் இடம் செலுத்தி –\nஉயர்ந்த ஆனந்த மாயம் அவனை பற்றியே த்யானம்\nபாபம் விலகி–11 -19 -33 –\nசமம்-மனசை அடக்கி தமம்-புலன் அடக்குதல்\nபொருள் சிந்தனை நிறுத்தாமல்-அதற்குள்ளும் அவன் இருப்பதை உணர்ந்து\nமனம் ஓடி கொண்டே இருக்கும் –\nஅவனே லஷ்யமாக கொண்டு இருக்க வேண்டும் –\nசிந்தனை அனைத்தும் -பொருள்கள் மக்கள் அனைவரையும்\nஅவன் அன்பு அறிந்து என் தாய் ஒரு மடங்கு பாசம் அவன் இருப்பதால்\nபுலன் அடக்குதல்-அவன் இடம் செலுத்தி\nஅவன் திரு நாமம் கேட்டுபாடி நுகர்ந்து இப்படி\nமெதுவாக ஈடு படுத்துதல் மனஸ் தமம் சமம்\nகவிழ்த்து வைத்த கூடை கொம்பு போல் இல்லை\nஅவனுக்கு பயன் படுத்து அறிவு -வெளி புலன்- உள் புலன்-இரண்டையும் அவன் இடம்\nச்தித்ஷா பொறுமை-துக்கம் வரும் பொழுது\nகுழந்தை பெரும் தாய் பல்லை கடித்து பொறுமை-நாளை கொஞ்ச போகிறோம்\nநல் வாழ்வு வரும் என்று பொறுமை உடன் துக்கம் வரும் பொழுதும் இருக்க வேண்டும் –\nத்ருதி-உறுதி நாக்கை அடக்குதல்-காமத்தை அடக்குதல்-\nதானம்-தண்டனை -இன்றி மன்னிப்பதே குற்றம் உணர்ந்தால்\nதவம்-அடங்கா ஆசை த்யாகம் செய்வதே -பிடித்த பொருளை யாரோ ஆசை உடன் கடக கொடுப்பதே தபஸ்\nவீரம் சௌர்யம் இயல்பான தப்பை தவிர்ப்பது\nஇயல்வ்பான பழக்கம் மாற்றி -தாண்டி -வீரன்\nஉண்மை -சத்யம்-சம தர்சனம்-வித்யா வினைய சம்பனவ் பண்டிதன் சம தர்சன்\nஇவ் ஒன்றையும் எழுதி வைத்து நடை முறை பண்ணினால் முன்னேறலாம்\nமெதுவாக பேசி -இனிமையான வார்த்தை-\nதூய்மை-கர்மம் செய்து -நான் செய்தேன் என்ற எண்ணம் இன்றி\nத்யாகம் -சன் யாசம் பொறுப்பை அவன் இடம்\nயக்ஜம் ஹோமம் முக்கியம்-எளிமையான பூஜையே யாகம் தான் -தர்மம் இஷ்ட கார்யம் –\nகண்ணன் நானே யக்ஜம் போக்தா என்கிறான் -தஷிணை-ஞானம் உபதேசிப்பதே சிறந்த தஷிணை -உபதேசம் படி நடப்பது –\nபிராணா யாமம் மூன்று வேளையும் செய்து -ஜீரணம் ஆகவும் ஆரோக்யதுக்கும் உதவும்-ஆசனங்களும் -உதவும் –\nஈஸ்வரன் கிருஷ்ணா பக்தி தான் மேல் நிலை லாபம் –\nசார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -காலை மாலை கமல மலர் இட்டு –\nஏழு ஆள் காலும் பழிப்பு இலோம் -வித்யை அடைந்தவன் ஆத்மா சமமாக பார்ப்பவன் –\nசெய்ய கூடாததை செய்தால் வெறுக்க வேண்டும் -வெட்கமும் வேண்டும்\n-செல்வம் எதையும் விரும்பாத குணம் –\nசுகம் -இரட்டை கடப்பதே -துக்கம் காம சுகத்தில் விருப்பம் கொள்வது –\nபண்டிதன் -பந்த மோஷம் அறிந்தவன்\nமூர்க்கன் -தேக ஆத்மா ஓன்று என்று இருப்பவன்\nஅவன் விஷயம் சாஸ்திரம் படிப்பதே மொஷதுக்கு வழி\nசத்வ குணம் வளர்ப்பதே சொர்க்கம்\nதெளிவு வரும் குழப்பம் நீங்கும் -சாத்விக சரத்தை வேண்டும் –\nதமோ குணம் வளர்ப்பதே நரகம்\nகுரு தான் சிறந்த நண்பன் -கீதா சாரின்\nஅன்று தேர் கடவிய பெருமான் கழல் காண்பது என்று கொலோ\nசிறந்த பண்பு உள்ளவன் செல்வன்\nஇது குணம் இது தோஷம் வேறு படுத்தி பாடுவதே தோஷம் –\nகர்ம ஞான பக்தி யோகம் இனி விளக்க போகிறார் மேல் .\nபக்தி யோகம் -மனம் மொழி மெய் மூன்றும் -கர்ம ஞான யோகம் அங்கம் –\nகர்ம யோகம் இன்றியமையாது -உடலில் பிறந்து துக்க படுபவன் ஆத்மா இல்லை -இய்ரர்க்கை\nஉடல் சம்பந்தம் இல்லை -கர்மம் அடியாக வந்தேறி -பிறவி-கர்மம் அடியாக தானே-நோய் நாடி நோய் முதல் நாடி –\nபிறவிக்கு மூலம் வேர் கர்மம் -தொலைக்க வலி கர்ம யோகம் -கடமை உணர்வு விருப்பத்துடன் செய்து\nபக்தி செய்ய முற்ற பாபம் தொலையும்\nஞாந யோகிக்கும் கர்மம் விடாது -உணவு சம்பாதிக்க கர்மம் வேண்டுமே –\nமூன்றையும் 11 -20 சொல்கிறார்-வர்ணிக்கிறார்\nகுணம் தோஷம் வேறு பாடு பார்க்க கூடாது -சொன்னீர் -உத்தவர் கேட்கிறார் –\nசெய்யும் கிரிசைகள் -நெய் உண்ணோம் -மை இட்டு எழுதோம் -கண்ணன் சூட்டி விட சூடுகிரோமே\nஇதம் குறு வேதம் சொல்லுமே -அனைத்தையும் சமம்\nகுணா தோஷம் பிரித்து பார்த்தால் தோஷம் என்கிறாயே எப்படி\nஒரே செயல் வெவேறு மாதிரி உள்ளதே -புரிய வில்லை சொல்லு என்கிறார் உத்தவர் –\nநமக்காககேட்கிறார் -தகுதி அடிபடியில் கர்ம ஞான பக்தி யோகம் விதிக்கிறார்\nசுகர் அனுஷ்டானம் செய்தாரா -பக்தி தலை எடுத்தால்\nபுலன் அடக்கியவன் ஞான யோகி கட்டு படுத்தாவன் கர்ம யோகம் –\nபழுது இன்றி கர்ம செய்ய வேண்டும் –\nகர்மம் முக்தி கொடுக்காது –\nகர்மங்களில் ஈடுபாடு இருந்தால் கர்ம யோகம் –\nஇரண்டு அடிப்படை -இத்தால் -கர்ம ஞான யோகி வாசி –\nபக்தி பிறப்பது கர்ம ஞான யோகம் மூலம் தான் –\nஅவன் கைங்கர்யம் கர்மாசெய்த்து கொண்டு -முழுவதும் வெறுக்காமல் –\nகர்மம் வெறுத்தவன் ஞான யோகி –\nபகவான் இடம் ஆசை கொண்டவன் பக்தன் –\nஅடியார் கூட்டம் ஆசை படுகிறார் குலசேகர ஆழ்வார் –\n11-20 அத்யாயம் 8 /9 /10 ஸ்லோகம் -பார்க்கிறோம் –\nஸ்ரத்தை அவன் கதை கேட்க ஆசை இருக்கிற வரை கர்மம் –\nபக்தன் என் பிரிவை சகியான் -அனைத்தும் எனக்கு தான் -என்று இருக்கிறான் –\nஅவனே கதி -இது ஒரு வர்க்கம் –\nநினைத்தாலே உருகி கொண்டு இருப்பார்கள் –\nஉள்ளத்தில் பக்தி -வெளிபடுத்தாமல் இருக்கலாம் –\nமெதுவாக வளர்ந்து -கேட்டு -நினைந்து ஆராய்ந்து இடைவிடாமல் சிந்தித்து –\nஉண்மையான பக்தி-இங்கிதம் நிமிஷ்தம் -உதட்டை புருவம் அசைப்பே ஆனந்தம் -கூரத் ஆழ்வான்\nஅறிவு முற்றி பக்தி உண்மையாக –\nஅழகர் தொட்டி திரு மஞ்சனம் -நிதானமாக சேவிக்கலாம் -பரிவுடன் பரிமாறுவார்கள் –\nகர்மம் விடாமல் செய்ய-பாபம் போகும் -பக்தி வளரும் -மெய் மறந்து சேவிக்க பண்ணும் –\nவர்ண ஆஸ்ரம கர்மம் விடாமல் செய்து கொண்டு இருக்க-பக்தி மலர ஆரம்பிக்கும் –\nவையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே-கேட்க்கும் பொழுதும் ரசிக்க ஆரம்பிக்கும் –\nரசிகர் மன்றம் வாழ்வில் பார்க்கிறோம் -இந்த உதாரணம் சிரிப்பது யாரோ விஷயம் என்று காட்ட –\nவிளையாட்டு ஈடு பட்டு -நினைற விஷயம் முன்பு நடந்தது சொல்லுகிறார்களே –\nகண்ணன் இடம் வேண்டும் இந்த ஈடுபாடு -இதுவே பக்தி –\nஞானம் முற்றி பக்தி ஆக மலரும் –\nபக்தனுக்கு எப்படி உதவுகிறேன் என்று மேலே அருளுகிறார்\nமகாத்மா துர் லபம்-வாசுதேவனே சர்வம் என்று இருப்பார் –\nப;லஜன்மம் ஞானவான் பின்பு பக்தன் -அவனே உண்ணும் சோறு -தாரகம் போஷகம் போக்கியம் –\nஎல்லாம் கண்ணன் என்று இருப்பவன் பக்தன் –\nஅன்பு வளர்ந்து முற்றி காதல் -கைங்கர்யத்தில் மூட்டும் –\nயாரும் இதற்க்கு தகுதி உடையவர் –\n11 /20 /13 ஸ்லோகம் -சொர்க்கம் -புண்ணியம் தீர்ந்த பின்பு மீள வேண்டுமே –\nகண்ணன் திருவடிகளே மீளா இன்பம் கொடுக்கும்\nசரீரம் கருவி -இதை கொண்டு அதை அடைய வேண்டும் –\nபிறவி -கர்ம ஞான பக்தி -சம்சாரம் நெருப்பு-பறவை -மரம் நெருப்பு கதை போல் –\nஉடம்புடன் வாழ ஆசை பறவை நெருப்பில் நாசம் அடைவது போல் -ரம்பம் மரம் அறுக்க-\nஅது போல் நாள் கழிய -நினைவு இன்றி கழிக்கிறோம் -ஜீவன் -ஓடம்-உடல் தான் ஓடம் –\nஓடக்காரர் -செலுத்துவது காற்று அனுகூலம் -ஆத்மா பிரயாணி\nபகவத் அருள் காற்று போல் -அழகான உதாரணம் -திரை –புலன்கள் கடிவாளம் -மனம்\nஆத்மா -குதிரை காரர் -பிராணாயாமம் செய்து புலனை அடக்கி\nமனத்தில் செலுத்தி அவன் இடம் சேர்க்க வேண்டும்\nகர்மம் செய்யசெய்ய பாபம் தொலைந்து பக்தி வளர அவனை அடைவோம்\nபக்தி யோகமே பிராயச்சித்தம் ஆக இருக்கும் –\nஇயற்கையான அன்பு பகவான் இடம் -உறுதியான திட சிந்தனை வேண்டும்\nஇந்த லோகம் ஆசை பட்டதும் அவன் திருவடியையும் கொடுத்து\nஉள்ளத்தில் விலகாமல் வசிக்கிறான் -விஷ்ணு பதம் -ஸ்ரீ வைகுண்டம் அடைகிறான் –\nஸ்ரீ வசன பூஷணம் —சூர்ணிகை—227/228/229/230/231/232/233/234/235/236–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-\nஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .\nஇப்படி இதிகாசாதிகளிலே -பாகவத வைபவம் சொல்லப் பட்டதே ஆகிலும் –\nந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா சவிப்றேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் சயதிஸ் சச பண்டித -என்று சொன்ன\nவிப்ருத்வாதிகள் – அர்த்த வாதமாம் இத்தனை அல்லது அபக்ருஷ்ட ஜன்மவானவன் –\nஅந்த சரீரம் தன்னில் உத்க்ருஷ்டனாக கூடுமோ என்ன –கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரண தயா\nஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக –\nவசிஷ்ட வாக்யத்தாலே ஷத்ரியத்வம் பின்னாட்டாத படி பிரம ரிஷயாய் விட்டான் இறே-\nஆகையாலே அத்யந்த அபக்ருஷ்ட குலோத்பவர் ஆனாலும் அந்த சரீரம் தன்னோடே\nஅனவதிக சக்திக பகவத் சம்பந்த ரூப சம்ஸ்கார விசேஷத்தாலே அத்யந்த உத்க்ருஷ்ட\nகுலஜாத அனுவர்த நீயராம் படி உத்க்ருஷ்ட தமராகக் குறை இல்லை என்கை –\nஅல்ப சக்திக வசிஷ்ட வாக்கியம் செய்த படி கண்டால்- சர்வ சக்தி சம்பந்த விசேஷம்- என் செய்ய மாட்டாது-\nஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து\nவார்த்தை அருளிச் செய்கிறார் –\nஇதிகாசாதி பிரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ் —\nசிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –\nதர்மஞ்ஞய சமய பிரமாணம் -என்று ஆப்த பிரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும் படி இறே\nசிஷ்டா சாரத்தினுடைய பிரமாண்யம் இருப்பது -அதில்\nபிரதமத்திலே -அபக்ருஷ்ட ஜாதியார் ஆனவர்கள் அந்த சரீரத்தோடு சஜாதிய வ்யாவிருத்தராய் உத்க்ருஷ்ட தமர் ஆவார்கள் என்று\nகீழ் சொன்ன அர்த்தத்தை ச்வீகரிக்கைகாக ராவண அனுஜனை குறித்து பெருமாள் அருளிச் செய்த வார்த்தையை அருளிச் செய்கிறார் –\nப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று தனக்கு ஹிதத்தை சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீ விபீஷண\nஆழ்வானை பாபிஷ்டனான ராவணன் -குபிதனாய் -த்வாந்து திக் குல பாம்ச்னம் -என்று\nஇக்குலத்துக்கு இழுக்காக பிறந்த உன்னை வேண்டேன் என்று பருஷித்து தள்ளி விட்டான் –\nஇஷ்வாகு குல நாதனான பெருமாள் -இவனை ஆதார பூர்வகமாக அங்கீகரித்த அநந்தரம்-\nஆக்க்யாஹி மம தத்வே நராஷா ஸாநாம் பலாபலம் -என்று\nராஷசர் உடைய பலாபலம் இருக்கும் படியை நமக்கு சொல்லும் -என்கையாலே -இவனை\nராஷச ஜாதியனாக நினையாதே திருத் தம்பிமாரோபாதி யாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்த்தார் என்கை –\nஇவ்வாக்யத்தாலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிகிரஹித்தமையும் சொல்லுகையாலே\nபாகவத அனுகூல்யம் உண்டாகவே ப்ராக்ருதர் -இவன் நமக்கு உடல் அல்லன் -என்று கை விடுவார்கள் என்னும் இடமும் –\nபகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கும் என்னும் இடமும் சொல்லப் பட்டது-\nபெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –\nஇப்படி உக்தி மாத்ரத்தால் அன்றிக்கே -பாகவத வைபவத்தை விருத்தியாலும் –\nபெருமாள் வெளி இட்ட படியை அருளிச் செய்கிறார் –\nமர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ-என்கிறபடியே\nலோக மர்யாதா ஸ்தாபனார்தமாக அவதரித்து பித்ரு வசன பரிபாலனாதிகளாலே\nசாமான்ய தர்ம ஸ்தாபன சீலராய் இருப்பார் ஒருவர் இறே பெருமாள் –\nஏவம் பூதரானவர் -பிராட்டி பிரிவு கண்டு பொறுக்க மாட்டாமல் தம்மை அழிய மாறின பெரிய உடையாருக்கு –\nஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்களுக்கு தத் புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரத்தை –\nஅவருடைய ப்ரஹ்ம ஆதிக்யமே ஹேதுவாக -திருத்தம்பியாரும் கூட இருக்க செய்தே -தாமே சாதாரமாக பண்ணி அருளினார் இறே –\nஇத்தால் ஜன்மாத் யுக்த்க்ருஷ்டரானவர்கள் அவற்றால் குறைந்து இருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில்\nபுத்ர க்ருத்தியம் அனுஷ்டிக்கலாம் என்னும் இடம் காட்டப் பட்டது\nதர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை\nஇவ்வர்த்தத்தை தர்ம புத்ரர் அனுஷ்டானத்தாலும் தெளிவிக்கிறார் –\nபெருமாள் பரார்த்தமாக சாமான்ய தர்மத்தை பண்ணிப் போந்தாரே ஆகிலும் -விசேஷ தர்மத்திலே ஊற்று இருக்கையாலும் அவருக்கு செய்யலாம் –\nஇவர் செய்தது இறே அரிது –\nஸ்வ வர்ண தர்மத்தையே உத்தேச்யமாக நினைந்து சர்வ அவஸ்தை யிலும் அதுக்கு ஒரு\nநழுவுதல் வராத படி சாவதானமாக நடத்தி கொண்டு போரும் அவர் இறே இவர் –\nஇப்படி இருக்கிற இவர் ஸ்ரீ விதுரரை சம்ஸ்கரித்த தசையிலே -அவருடைய வர்ணத்தை பார்ப்பது –\nஞான ஆதிக்யத்தைப் பார்ப்பதாய் -என் செய்யக் கடவோம் -என்று வியாகுல படா நிற்கச் செய்தே –\nதர்மா ராஜஸ்து தத்ரை நம் சஞ்சிஸ் கார யிஷுஸ் ததா தகது காமோப்வத் வித்வான் அதா ஆகாசே வசோ\nப்ரவீத்-போபோ ராஜன் நாதக்த வ்யமேதத் விதுர சம்ஜிதம் களேபரம் இஹதைத் தே நைஷ தர்மஸ்\nசனாதய -லோக வை லக்ஷணயோ நாம பவிஷ்யத் யஸ்ய பார்த்திவ யதி தர்ம மவாப்தோ சவ் ந சோச பரதர்ஷப —\nஎன்று இவர் ப்ரஹ்மேத சம்ஸ்காரகர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் -சம்ப்ரதி பந்தமான\nஇவருடைய ஞான ஆதிக்யத்தாலும் சந்தேகம் அற்று விதிக்க அக்ரேசருக்கு செய்யக் கடவ\nப்ரஹ்மேத சம்ச்காரத்தாலே -சம்ஸ்கரித்தார் இறே-\nருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –\nஅநந்தரம்-ஜன்மாத் யுத்க்ருஷ்டரான ருஷிகள் தத் அபக்ருஷ்டன் பக்கலிலே தர்ம ஸ்ர வணம்\nபண்ணின படியை அருளிச் செய்கிறார் –\nசதுர வேத தரராய் சர்வோத்க்ருஷ்டராய் இறே ருஷிகள் இருப்பது -ஏவம் பூதமானவர்கள்\nவேத ஸ்ரவண யோக்யதை இல்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய் -ஜாதி சம்ரூதியோடே ஜாதன்\nஆகையாலே -பூர்வ ஜன்ம சித்தமன ஞானத்தில் ப்ரசம் இல்லாமையாலும் -மாதா பித்ரு சுஸ்ருஷா\nவிசேஷத்தாலும்-சகல தர்ம சூஷ்ம ஞானவானாய் இருக்கும் தர்மவ்யாதன் வாசலிலே சென்று –\nமாதா பித்ரு சுச்ரூஷை பரனாய் இருக்கிற அவன் அவசரம் பார்த்து துவண்டு ஞாதவ்யங்களான\nதர்மங்களிலே தங்களுக்கு சந்நிக்தங்கள் ஆனவை எல்லாம் அவன் பக்கலிலே கேட்டு அதில்\nசந்தேகங்களை போக்கிக் கொண்டார்கள் என்கை-\nகச்சித் த்விஜாதி ப்ரவரோ வேதாத்யா யீ தபோதன\nதபஸ்வீ தர்ம சீலச்ச கௌ சிகொநாம பாரத ஸாங்கோ பநிஷாதான்\nவேதான் அதீத த்வீஜா சத்தம சவ்ருஷ மூலே கச்மிம்ச்சித் வேத அனுச்சாரயன் ஸ்தித\nஉபரிஷ்டாச்ச வ்ருஷச்ய பலாகா சம்ன்யலீயாத தயா புரீஷ முத்ஸ்ருஷ்டம்\nகௌசிகன் என்று பேர் உடையனாய் (-மிதிலா தேச வாசியாய் ) -அதீத சாங்க சசிரச்க சகல வேதத்தை உடையனாய்\nஇருப்பான் ஒரு பிராமண உத்தமன் -ஒரு வ்ருஷ மூலத்திலே -வேதங்களையும் உச்சரித்து கொண்டு\nநிற்கச் செய்தே -அதின் மேல் இருந்த தொரு கொக்கு எச்சம் இட்டது தன மார்பிலே பட்டவாறே\nக்ருத்தனாய்-பார்த்த பார்வையிலே அது பட்டு விழ -அத்தைக் கொண்டு தப்த சித்தனாய் – கனக்க சோகித்து –\nராகத்வேஷ பலாத்க்ருதராய் கொண்டு அக்ருத்யத்தை செய்தோம் -என்று\nபலகாலும் சொல்லிக் கொண்டு ஆசன்னமான கிராமத்திலே -பிஷார்த்தமாகப் போய் -ப்ரதமம் ஒரு கரஹத்திலே சென்று –\nபிஷாம் தேஹி -என்று யாசித்த அளவில் -அந்த க்ருஹீணியானவள்-\nநில்லும் வருகிறேன் -என்று சொல்லி -கர சுத்தியாதிகளை பண்ணி பிஷை கொண்டு வருவதாக\nஉத்யோகியா நிற்க செய்தே -பர்த்தாவானவன் -அதீவ ஷூதார்த்தனாய் வந்து புகுர -அவள் பதி வ்ரதையாகையாலே –\nபிஷை கொண்டு வருவதை விட்டு -பாத்ய ஆசமனீய ஆசன ப்ரதாநாதிகளாலே-(பகவத் சமாராதானம் பண்ணும் ) அவனை சிஸ்ருஷிக்கிற பராக்கிலே –\nபிராமணன் நிற்கிறதை மறந்து -நெடும் போது நின்று -பின்னை அவன் நிற்கிறதைக் கண்டு நடுங்கி -பிஷை கொண்டு வந்த அளவில் –\nஎன்னை நிற்கச் சொல்லி இத்தனை போது நீ புறப்படாது இருப்பான் என்-என்று அவன் குபிதன் ஆனவாறே –\nஅவள் அவனை சாந்த்வனம் பண்ணி -இத்தை பொறுக்க வேண்டும் -என்று வேண்டிக் கொண்டு –\n-நான் பார்த்தாவே தெய்வம் என்று இருப்பாள் ஒருத்தி -அவன் இளைத்து வருகையாலே -தத் சிச்ருஷை பண்ணி நின்றேன் இத்தனை –\nஎன்ன -உனக்கு பர்த்தாவை அன்றோ சத்கரிக்க வேண்டுவது –பிராமணர் அளவில் கௌரவ பிரபத்தி இல்லையே –\nஎன்று வ்யவங்கமாக சொல்லி -க்ருக தர்மத்திலே வர்த்திக்கிற நீ பிராமணரை இப்படி அவமதி பண்ணலாகாது காண் -என்ன-\nநான் ஒருகாலும் பிராமணரை அவமதி பண்ணேன் -பிராமணருடைய வைபவம் எல்லாம் நன்றாக அறிவேன் -என்று பரக்கச்\nசொல்லிக் காட்டி -இவ் அவபராதத்தை பொறுக்க வேணும் -பார்த்தாவே தெய்வம் என்று இருக்கையாலே -தத் சுஸ்ருஷையிலே பரவசையாய்\nநின்றேன் இத்தனை -என்னுடைய பதி சுஸ்ருஷை யினுடைய பலத்தை பாரீர் -உம்முடைய ரோஷத்தால் அந்த கொக்கு யாதொருபடி –\nதக்தமாய்த்து -அதுவும் எனக்கு விதிதம் காணும் -என்று சொல்லி –\nகுரோதஸ் சத்ருஸ் சரீர சத்தோ மனுஷ்யாணாம் த்விஜோத்தம ய\nக்ரோத மோஹவ் த்யஜதி தம் தேவா பிராமணம் வித்து-என்று தொடங்கி –\nகாம க்ரோதாதிகள் பிராமணனுக்கு ஆகாது -சத்யார்ஜவாதிகள் உண்டாக வேணும் –\nஎன்று விஸ்தரேண தான் பிரதிபாதித்து –\nபவநாபிச தர்மஞ்சஸ் ஸ்வாத்யாய நிரதச்சுசி\nநது தத்வேன பகவான் தர்மான் வேத்சீதி மே மதி\nமாதா பித்ருப்யாம் சுஸ்ருஷூஸ் சத்யவாதீ ஜிதேந்த்ரிய\nமிதிலாயாம் வசந் வயாதஸ் ச தே தர்மான் ப்ரவஷ்யதி\nதத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம\nவ்யத பரமதர்மாத்மா சதேஸ் தேச்யதி சம்சயான்-என்று\nநீரும் தர்மஞ்ஞர் -வேதாத்யயன நிரதர் -சுத்தராய் இருக்க செய்தேயும் –\nதர்மங்களை உள்ளபடி அறியீர் -என்று எனக்கு நினைவு –\nமாதா பித்ரு சுஸ்ருஷூவாய் -சத்யவாதியாய்-ஜிதேந்திரனாய் கொண்டு\nமிதிலையில் இருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களை சொல்லக் கடவன் –\nஅங்கே போம் -உமக்கு நன்மை உண்டாவதாக -பரம தர்மாத்மாவாய் இருக்கிற\nஅந்த வியாதன் வேண்டினபடி உம்முடைய சம்சயங்களை எல்லாம் போக்க கடவன் -என்ன\nஅவன் ப்ரீதனாய் இவளை கனக்க ஸ்தோத்ரம் பண்ணி -அங்கு நின்றும் மிதிலையிலே சென்று –\nபஞ்ச காநி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா-ஏதன் மகாமதே வ்யாத பரப்ரவீஹி யதாததம்-என்று –\nசிஷ்டா ஆச்சாரங்களிலே எப்போதும் உளவாய் இருக்கிற பவித்தரங்கள் ஐஞ்சும் எவை -மகா மதியாணவனே –\nஇத்தைச் சொல்ல வேணும்-என்ன –\nயஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச த்வி ஜோத்தம\nபஞ்சைதானி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா -என்று\nயஞ்ஞமும் தானமும் தபஸ்ஸும் வேதங்களும் சத்தியமும் ஆகிற\nபவித்தரங்கள் ஆன இவை ஐந்தும் சிஷ்டா சாரங்களில் எப்போதும்\nஉளவாய் இருக்கும் -என்று இத்யாதியாலே -அவன் இத்தை உபதேசிக்க –\nஇப்படி மென்மேலும் தனக்கு சம்சயம் ஆனவை எல்லாம் இவன் கேட்க கேட்க –\nஉபதேச முகத்தாலே–( தர்சன சம்பாஷணை மாத்திரத்தாலே சம்சயன்கள் தீர பெற்றானே ) -சகல தர்ம சம்சயங்களும் தர்ம வ்யாதன் அறுத்த பிரகாரத்தை\nதர்மபுத்ரனுக்கு மார்கண்டேயர் அனுஹரித்ததாக ஆரண்ய பர்வத்தத்திலே -இரு நூறாம் அத்யாயம் தொடங்கி –\nபதின் மூன்று அத்யாயத்தாலே -பரக்கச் சொல்லப் பட்டது இறே\nஇன்னமும் இப்படி பலரும் இவன் வாசலில் துவண்டு தர்ம சந்தேஹங்கள் சமிப்பித்து கொண்டமை பல இடங்களிலும் உண்டு –\nஇத்தால் ஜன்மாத்யுத்க்ருஷ்டனாவர்களுக்கு தத் அபக்ருஷ்டரானவர்கள்\nஞானாதிகராய் இருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறை இல்லை என்னும் இடம் காட்டப் பட்டது –\nகிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு\nஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-\nஅநந்தரம்-யத்யதாசரதி ஸ்ரேஷ்ட -என்று கிருஷ்ணன் ஆஸ்ரயித்த படியை\nதர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி -லோக சங்க்ரஹ மேவாபி சம்பச்யன்\nகர்த்தும் அர்ஹசி-என்று ஞானி யானாலும் லோக சங்க்ரஹத்தை பார்த்து வர்ண ஆஸ்ரம தர்மங்களை\nநன்றாக அனுஷ்டிக்க வேணும் -என்று உபதேசித்தும் -யதிஹ்யஹம் நவர்த்தேயம் ஜாது கர்மணிய தந்த்ரித\nமாமாவர்த்தம் அநு வர்த்ததந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -என்று ஒருகால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேன்\nஆகில் மனுஷ்யர் எல்லாம் என் வழியே பின் செல்லும் -என்ற படி பரார்த்தமாக தான் குறிக் கொண்டு அனுஷ்டித்து போரும் ஸ்வாபன் இறே கிருஷ்ணன் –\nஏவம் பூதனானவன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-பீஷ்மத் துரோண அதி க்ரம்யா மாஞ்சைவ மது சூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி –\nஉத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே எழுந்து அருளுவர் என்று பார்த்து கொண்டு இருந்த\nபீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை உபேஷித்து-வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய்-\nஅத்தாலே இங்கு எழுந்து அருளுவர் என்னும் நினைவும் அற்று இருந்த ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே சாதாரமாக சென்று புக்கு –\nசம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன் ந பரமம் தனம் -என்று பக்தி பரவசரான அவர் பண்ணின சம்ப்ரமங்களை எல்லாம் கண்டு உகந்து –\nவிதுரான் நாதி புபுஜே சுசீநி குணவந்திச-என்கிறபடியே அஹங்கார உபஹதம் அல்லாமையாலே -பரம பாவனமாய் பக்தி யுபஹ்ருதம்\nஆகையாலே பரம போக்யமாய் இருக்கிற அன்னத்தை -அந்த பாவனத்வ போக்யத்வங்கள் அடியாக அத்யாதரம் பண்ணி அமுது செய்தான் இறே –\nபெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –\nஏதத் பூர்வ அவதாரத்தாலும் இப்படி அனுஷ்டித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –\nரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் – சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்னும் படி வேடுவச்சியாய் வைத்தே\nகுரு சுச்ரூஷ்யையிலே பழுத்து ஞானாதிகையாய் -தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு\nவரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -தன் ஆராதன அநு குணமாக தன் கையாலே அமுது செய்யப் பண்ண –\nஅதி சந்துஷ்டராய் அமுது செய்தார் என்கை-\nஇத்தால் -அபிஜாதாதிகளால் வரும் அபிமான கந்தமற்ற ஞான ப்ரேமாதிகருடைய அபிமான ஸ்பர்சம் உள்ளவை ஆத்மா குணைக தர்சிகளான விசேஷஞர்க்கு\nஅதீத பாவன போக்யங்களாய் இருக்கும் என்னும் இடம் காட்டப் பட்டது –\nமாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த\nஇப்படி ஸ்ரீ இராமாயண மகா பாரத சித்தமான சிஷ்டாச்சாரங்களாலே பாகவத வைபவத்தை பிரகாசித்தார் கீழ் –\nஇன்னமுமிவ் அர்த்த விஷயமாக பூர்வாச்சார்ய வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார்-\nஅபிமான ஹேதுவான ஜன்ம வ்ருத்தாதிகள் அன்றிக்கே -ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை உடையராய்\nஅத்யாத்ம ஞான பரி பூரணராய் இருக்கிற மாறனேர் நம்பி -தம்முடைய அந்திம தசையில் -ஆளவந்தார்\nஅபிமானித்து அருளின இத்தேஹத்தை பிரகிருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வது என் -என்று\nஅதி சங்கை பண்ணி ச பிரமசாரிகளான பெரிய நம்பியைப் பார்த்து -புரோடாசத்தை நாய்க்கு இடாதே கிடீர் –\nஎன்று அருளிச் செய்து திரு நாட்டுக்கு எழுந்து அருள -பெரிய நம்பியும் அப்படியே பிறர் கையில்\nகாட்டிக் கொடாதே தாம பள்ளி படுத்தி வந்து எழுந்து அருளி நிற்க -இத்தை உடையவர் கேட்டு அருளி –\nபெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் வந்து -ஜீயா மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ -தேவரீர் செய்து அருள\nவேண்டிற்றோ -என்ன -ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ\nஇவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை\nகடலோசையோபாதி யோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க\nவேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –\nஇனி பாகவத ஜென்மாதி ஸ்லாக்யதா கதன பூர்வகமாக அபாகவத உத்கர்ஷ-நிந்த்யதையை பிரகாசிப்பிக்கிறார் –\nப்ராதுர்பாவைஸ் சூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா\nகிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் ப்ராதுர்பாவங்களாலே சூர நர சஜாதீயன் ஆகா நிற்க்கும்-\nததீயரும் ஜாதியாலும் -வ்ருத்தங்களாலும் -குணத்தாலும் -அப்படியே இதர சமரா இருப்பார்கள் –\nஇதில் கர்ஹை இல்லை -ச்லாக்யையே உள்ளது -உபயரும் இப்படி நிற்கிறது இந்த லோக ரக்ஷண நிமித்தமாக –\nஇனி அபாகவதர் பக்கலில் உண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம்\nவிதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது –\nபாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த\nகழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –\nபாகவதர்கள் அன்று என்ன-அவர்களுக்கு உண்டான வேத வித்யாதிகள்\nவ்யர்த்தமோ என்ன -அப்படி பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கிறார்-\nசதுர் வேத தரோ விப்ரோ வாசூதேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை பிராமண கர்தப-என்று\nவேத தாத்பர்யமான பகவத் ஞானாதிகள் இல்லாமையாலே -பாகவதன் அன்றிக்கே வேத அத்யயனத்தோடே\nஅதில் ஸ்தூலார்த்த ஞானாதிகளை உடையனாய் இருக்கும் அவன் -போகிகளாய் இருப்பார் விரும்பும்\nபரிமள த்ரவ்யமான குங்குமத்தை சுமந்து திரியா நிற்கச் செய்தே அதின் வாசி அறியாத கழுதை போலே –\nபூர்வோத்தர பாகங்களால் ஆராதன ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பிரதிபாதியா நின்று கொண்டு –\nபகவத ஏக பரமாய் இருக்கிற வேதம் ஆகிற விலக்ஷண வஸ்து -பாரத்தை கினிய சுமந்து கொண்டு\nஇருக்கச் செய்தே அதன் சுவடி அறியாத பிராமண கழுதை என்று -வேத உப ப்ரும்ஹணமான\nபிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கை-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\nஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை–217/218/219/220/221/222-/223/224/225/226–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–\nஇவ் அர்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –\nஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி\nஎத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-\nஉத்க்ருஷ்ட ஜன்மவான் அளவு அன்றிக்கே -உத்தம ஆஸ்ரரமியுமாய் இருந்தானே ஆகிலும்\nபகவத் பக்தி ஹீனனானவன் -ஸ்வ பசனிர் காட்டிலும் அதமன் என்று\nவர்ணாஸ்ரமங்களிலே சரக்கு அறுத்து பகவத் சம்பந்தமே உத்க்ருஷ்ட ஹேதுவாக-சொல்லுகையாலே –\nபிரம சம்பாவனாதி களாலே தத் சம்பந்த விரோதியான ஜன்மங்களில் காட்டிலும் -தத் அனுரூபமான ஜன்மமே ஸ்ரேஷ்டம் என்று கருத்து\nஇங்கன் அன்றாகில் -கீழ் சொன்ன அர்த்தத்துக்கு இது பிரமாணம் ஆக மாட்டாது இறே\nநிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-\nஆக நிக்ருஷ்ட உத்க்ருஷ்ட ஜம்னங்கள் இன்னது என்று நிரூபிக்க பட்டது கீழே-\nஅதில் நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது எத்தாலே என்ன -அருளி செய்கிறார் மேலே –\nஅகங்கார ஹேதுத்யா நிக்ருஷ்ட ஜன்மம் அடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகையாகிற தோஷம் மறுவலிடாதபடி மாறுவது –\nஜன்ம சித்தமான நைச்ச்சயத்தை உடையராய் -உபாயாந்தர அன்வய யோக்யதா கந்த\nரஹிதராய் இருக்கும் விலக்ஷண அதிகாரிகளோடு உண்டான சேஷத்வ ரூப சம்பந்த்தாலே என்கை\nசம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –\nதத் சம்பந்த யோக்யதை சம்பவிக்கும் படி என் என்ன அருளி செய்கிறார் –\nஅவ் விலக்ஷணரோட்டை சம்பந்தத்துக்கு -அர்ஹதை இவனுக்கு உண்டாம் போது\nதன்னுடைய ஜன்ம கதமான கொத்தை கழிய வேணும் என்ற படி\nஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-\nஜென்மத்துக்கு கொத்தை ஏது -அதற்க்கு பரிகாரம் ஏது -என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் –\nமயர்வற மதி நலம் அருளப் பெற்று -தத்வ ஹித அக்ரேசராய் -ததீய சேஷத்வ சீமா பூமியான\nஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர\nநெடுக போகிற வம்ச பிரவாகத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்\nஇதில் கீழ் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே ஆகிலும்\nஎன்னோடு உண்டான அசாதாராண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –\nநீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –\nஅவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –\nஎனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என்மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழி போகுங்கோள் என்ற இத பரம ரகஸ்யத்தை –\nபக்தி ரஷ்ட விதாஹ் ஏஷா யஸ்மின் ம்லேசேபி வர்த்ததே-தஸ்மை தேயம் ததோ க்ராக்யம் ச ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்று\nபரம ஆப்தரான தேவர் அருளி செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ \nஇப்படி உபதேச மாத்ரமாய் போகாதே -கோவிலிலே வந்து அருளி -லோக சாரங்க முனிகள்\nதலையிலே திரு பாண் ஆழ்வாரை வைத்து இவ் அர்த்தத்தை வியாபரித்துக் காட்டிற்று இலரோ என்ன –\nஇப் பாட்டிலே அபிஜனாத்ய அபிமான ஜன்ம கொத்தை -அந்த துர் அபிமானம் இல்லாத\nவிலக்ஷணரான ததீயர்கள் அளவில் பண்ணும் அனுவர்தன விசேஷம் அதுக்கு பரிகாரம் என்று\nஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார் என்கை\nவேதக பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-\nஏவம் பூதமான ஜன்ம கொத்தை கழிந்து -விலக்ஷணரோடு சம்பந்தம் உண்டாகவே\nஇவனும் விலக்ஷணனனாய் விடுமோ என்ன அருளி செய்கிறார் —\nவேதகம் என்கிற இத்தை -வேதகம் என்று திராவிட உக்தியாலே அருளி செய்கிறார்-\nவேதக பொன்னாவது-அநேக சித்த ஒவ்ஷதங்கள் இட்டு -பல்கால் உருக்கி குளியையாக பண்ணி –\nரசவாதிகள் கையிலிருக்கும் ஸ்வ ஸ்பர்ச வேதியான பொன்–அது ஸ்பர்ச மாத்ரத்திலே இரும்பை பொன்னாக்குமே போலே ஆய்த்து–\nஜன்ம சித்தமான நைச்ச்யாதிகள் உடைய விலக்ஷணரான இவர்களோட்டை சம்பந்தம்\nநிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷத்தை போக்கி இவனையும் விலக்ஷணம் ஆக்கும் படி –\nஇவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும்நடக்க வேணும் —\nஸ்வ சாம்யா பத்தியை தரும் விலக்ஷணரான இவர்களை எங்கனே பிரதிபத்தி-இருக்க வேணும் என்ன அருளி செய்கிறார் –\nஇவர்கள் பக்கலிலே சாம்யா புத்தியும் -ஆதிக்ய புத்தியும்-நடக்க வேணும் என்று\nஅதாவது ஆச்சர்ய துல்யர் என்றும் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈச்வரனிலும்\nஆச்சார்யர் துல்யர் என்று நினைக்கை ஆவது -குரு ரேவ பர ப்ரக்ம-இத்யாதி படியே-\nதனக்கு சர்வ பிரகார உத்தேச்யனனான ஆச்சார்யனோடு இவர்களை சமரராக பிரபத்தி பண்ணுகை –\nசம்சாரிகளில் அதிகராக நினைக்கை யாவது -ஜாதி யாதிகளை இட்டு சம்சாரிகளோடு சம புத்தி பண்ணாதே –\nஞாநாதிகளால் வந்த வியாவ்ருத்தியாலே -தத் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –\nதன்னில் அதிகர் என்று நினைக்கை யாவது -சம்சாரிகளில் வியாவ்ருத்தி தனக்கு உண்டு ஆகையாலே –\nஅத்தை இட்டு தன்னோடு ஒக்க நினைத்து இருக்கை அன்றிக்கே -தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே -தன்னில் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –\nஈச்வரனில் அதிகர் என்று நினைக்கை யாவது -சேஷித்வத்தை இட்டு நமக்கு அவனும் இவர்களும் ஒக்கும் என்று இராதே –\nகர்ம அனுகுணமாக லீலையிலும் விநியோகம் கொள்ளக் கடவனாய்- ஸ்வ சரண கமல சமாச்ராயண தசையில் புருஷகாரம் வேண்டும் படியாய் –\nஉகந்து அருளின நிலங்களிலே -சந்நிஹதனாய் இருக்கச் செய்தேயும் -அர்ச்சாவதார சமாதியாலே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே –\nஇருக்கும் அவனைப் போல் அன்றியே -ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளும் அவர்களாய் –\nஸ்வ ஆஸ்ரயணத்தில் புருஷகார நிரபேஷராய்–வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசித்து நோக்கிக் கொண்டு\nபோரும் அவர்கள் ஆகையாலே -ததிகர் என்று பிரபத்தி பண்ணுகை\nஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –\nஆச்சர்யனோடு ஒரு விஷயத்தையும் சம புத்தி பண்ணுகை அயுக்தமாய் இருக்க –\nஆச்சர்ய சாம்ய புத்திக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் –\nஅதாவது ஆச்சார்ய சாம்ய பிரபத்திக்கு மூலம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காணும் – என்று\nஉபதேச சமயத்திலே ஆச்சார்யன் அருளிச் செய்த வசனம் என்கை-\nஇப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –\nஇப்படி நினையாத போது வரும் அநர்த்தம் உண்டோ என்ன அருளி செய்கிறார் –\nஅதாவது -ஜந்மாதிகளை இட்டு நிகர்ஷ புத்தி பண்ணுகை -அபசாரம் ஆனாப் போலே –\nஇப்படி நினையாது ஒழிகையும் அபசாரமாய் தலைக் கட்டும் என்ற படி\nஇவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –\nகண் சோர வெம் குருதியிலும் -நண்ணாத வாள் அவுணரிலும் -தேட்டறும் திறல் தேனிலும் —\nமேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –\nஇப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ\nஎன்ன அருளிச் செய்கிறார் –\nஇவ் அர்த்தம் என்று -கீழ் விச்த்ரேணே உக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது –\nமகா பாரதத்தில் -மத் பக்தம் சூத்திர சாமான்ய தவமன்யந்தி யே நாரா நரகேஷ்வ வதிஷ்டந்தி\nவர்ஷ கோடீர் நராதம -சண்டாள அபி மத் பக்தம் நாவமன்யேத புத்திமான் -அவமாநாத் பதத்யேவ ரவ்ரவே நரகேச ச –இத்யாதியாலும்\nந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் சம்ருத –சர்வ வர்ணே ஷு தே சூத்ரா எக்ய பக்தா ஜனார்தனே -இத்யாதியாலும் –\nமத் பக்த ஜன வாத்சல்யம்- பூஜா யாஞ்ச அனுமோதனம்-சுயம் அர்ப்ப அர்ச்சனஞ்சைவ- மதர்தே டம்ப வர்ஜனம்\nமத் கதா சரவண பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா – மம அனு ச்ம்ரணம் நித்யம்- யச்சமாம் நோபா ஜீவதி-\nபக்திர் அஷ்ட விதாக்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிஸ் ஸ்ரீமான் சயதிஸ் சச பண்டித\nநமே பூஜ்யஸ் சதா சாசவ் மத் பக்தஸ் ச்வபசோபி யா -தஸ்மை தேயம் ததொக்ராக்யம் சசபூஜ்யோ யதாக்யகம்-இத்யாதியாலும் –\nபல இடங்களிலும் பாகவத வைபவம் பிரதிபாதிதம்\nஇதிகாச உத்தமத்தில் -சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா வீஷாதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர-இத்யாதியாலும் –\nபாகவத பிரபாவம் பிரகீர்திதம் -இன்னும் இதிகாசங்களிலே பல இடங்களிலும் பாகவத மகாத்ம்ய பிரதிபாதனம் வந்த இடங்களிலே கண்டு கொள்வது\nஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ச்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்\nஸ்ரீ பாகவதத்திலே – “ச்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணு பக்தி விகீநச்து யதிச்ச ச்வபதாசம :”.\n“விப்ராத் த்விஷட் குணயுதாத் அரவிந்த நாப பாதார விந்த விமுகாச் ச்வபசம் வரிஷ்டம்–\nமந்யே ததர் பிதமேநா வசேந ஹிதாரத்த ப்ராண: பு நாதி ஸகலம் நது பூரி மாந:” இத்யாதிகளாலே பாகவத வைபவம் பல விடங்களிலும் அபிஹிதம் –\nலைங்கத்திலும் “வைஷ்ணவானாம் விசேஷோச்த்தி விஷ்ணோ ராயாதனம் மஹத\nஜங்கம ஸ்ரீ விமாநாநி ஹிரு தயாதி மநீஷிணாம் . ய: பஸயதி சு பாசாரம் வைஸ் ணவம்\nவீத கல்மஷம் ,யஸ்மின் கஸ்மின் குடூலஜாதம் பிரணமேத் தண்டவத்புவி ” இத்யாதியாலே – பாகவத வை பவம் ப்ரதிபாதிதம்-\nஇப்படி பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம் பல புராணங்களிலும் உண்டாகையாலே , அந்த அந்த ஸ்தலங்களிலே-கண்டு கொள்வது-\n1- பாகவதர்களை ஜன்ம நிரூபேணன அவமதி செய்தால் வரும் அநர்த்த விசேஷமும் –\n2-பாகவதர் ஆன போதே அவர்கள் அபக்ருஷ்ட ஜாதியர் அல்லர் -உத்க்ருஷ்ட ஜாதிய துல்யர் என்னும் இடமும் –\n3–உத்க்ருஷ்ட ஜாதியரிலும் ஸ்ரேஷ்டராய் -அவர்களுக்கு ஞான பிரதாத் க்ருத்ய குருக்க்களுமாய் -பரம சேஷியான ஈச்வரனோபாதி பூஜ்யரும் ஆவர் கள் என்னும் இடமும் –\n4–அவர்கள் திறத்தில் அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் ஈஸ்வரன் பொறான் என்னும் இடமும் –\n5–கரண த்ரய வியாபாரத்தோடு -அர்த்தத்தோடு -பிராணாதிகளோடு-வாசியற பகவத் விஷயத்தில் சமர்ப்பித்து -நிர் அபிமாநியராய் இருக்கும் அவர்கள் ஸ்பர்ச பாவனர் என்னும் இடமும் –\n6–அவர்கள் ஹிருதயம் ஈஸ்வரனுக்கு ஜங்கம ஸ்ரீ விமானம் என்னும் இடமும் –\n7–அவர்களை கண்டால் தண்டவத் ப்ரணாமம் செய்வான் என்னும் இடமும் – சொல்லப் பட்டது இறே- இப்படி இதிகாச புராணங்களிலும் –\nபாற் கடல் சேர்ந்த பரமனை பயிலும் திரு உடையார் பயிலும்-பிறப்பு இடை தோறும் எம்மை ஆளும் பரமர் -என்று தொடங்கி –\nபகவத் குண சேஷ்டிதாதிகளிலே ( ஒன்பது பாசுரங்களில் குணங்களும் ஒரு பாசுரத்தில் சேஷ்டிதங்களையும் ) ப்ரவணரான பாகவதர்களே\nதமக்கு சேஷிகள் என்னும் இடத்தைபிரதி பாதித்து அருளும் இடத்தில் –\nயாவரேலும் அவர் கண்டீர் –\nகும்பி நரகர்கள் எத்துவரேலும் அவர் கண்டீர் –\nஎத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -என்று\nஜந்மாதிகள் எத்தனை ஏனும் தண்ணியரே ஆகிலும் -சேஷத்வ விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இல்லாதவர்கள் கிடீர் தமக்கு\nமிகவும் உத்தேச்யர் என்று அருளி செய்த -பயிலும் சுடரொளி யிலும் –\nகொடு மா வினையேன் -அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் -வியன் மூ உலகு பெறினும் விடுமாறு எனபது என் அந்தோ -என்று தொடங்கி –\nபாகவதர்களே தமக்கு பரம ப்ராப்யர் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற அளவில் –\nஜன்ம விருத்தாதி விபாகம் இன்றிக்கே –\nசயமே அடிமை தலை நின்றார் –\nமணி மலை போல் கிடந்தான் தமர்கள் –\nஎன்று பகவத் சவ்ந்த்ர்யாதிகளில்-(கீழே ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் / மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு /)\nதோற்று இருக்கும் ஆகாரமே அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -நெடுமாற்கு அடிமையிலும் –\nதிரு மங்கை ஆழ்வார் –\nதண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்று தொடங்கி -(மா மதலை பெருமாளையும் சேவிக்கலாம் இங்கே )\nஅர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு சிரசா வஹ்யர் -சதா த்யேயர் -சூரிகளிலும்\nகைங்கர்ய ஸ்மிர்த்தி உடையவர்கள் -அவர்களை ஒரு ஷணமேலும் பிரிய ஷமன் அல்லேன் –\nஅவர்களுக்கு என் ஹிருதயம் தேனூறி எப்பொழுதும் இனியதாக நின்றது –\nஅவர்களை கண்ட மாத்ரத்திலே -கண்டீ கோளே என்னுடைய மநோ திருஷ்டிகள் களிக்கிற படி –\nஅவர்கள் அளவிலே ஆகா நின்றது என் அன்பானது –\nஅவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கும் அஞ்ச வேண்டாம் –\nஎன்னுடைய ஹிருதயம் அவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு கிடைத்தை கண்டீ கோளே-இப்படி பாசுரம் தோறும்\nஜென்மாதி பிரசங்கம் அற அருளிச் செய்தார் -நம்மாழ்வார் சண்டாள சண்டாள பிரசங்கம் உண்டே\nகடல் மலை தல சயனமார் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே – என்று\nஏதேனும் ஜன்ம விருத்தாதிகளை உடையராகவுமாம் -திருக் கடல் மலை தல சயனத்தை\nஅனுசந்திக்கும் அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள உரியார் என்று தொடங்கி –\nஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகர் –\nஅவர் எங்கள் குல தெய்வமே -என்று –\nஉகந்து அருளின நிலத்திலே ப்ரவணராய் இருக்கும் அவர்களே நமக்கு சேஷிகள் என்று\nஅருளிச் செய்த -நண்ணாத வாள் அவுணரிலும் –\nஸ்ரீ குலசேகர பெருமாள் –\nமெய் அடியார்கள் தங்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவது –\nதொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவது –\nஇத்யாதிகளால் தம்முடைய பாகவத பிரேம பிரகர்ஷத்தை பிரதிபாதிக்கிற அளவில் –\nஜந்மாத் உத்கர்ஷ அபகர்ஷ பிரசங்கம் இன்றியே -பகவத் பக்தி பாரவச்யமே-(மால் கொள் சிந்தையராய் என்பதே ) அவர்களுக்கு\nநிரூபகமாக அருளிச் செய்த -தேட்டரும் திறல் தேனிலும் –\nஸ்ரீ தொண்டர் அடிபொடி ஆழ்வார்\nத்வய நிஷ்டர் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை அருளிச் செய்த – மேம் பொருள் -என்கிற பாட்டுக்கு மேலில் –\nஎத்தனை ஏனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தவர்களே ஆகிலும் –\n1-மேம் பொருளிலே சொன்ன ஞானத்திலே நிஷ்டை உடையவர் ஆகில் –\nதிரு துழாயோபாதி ஈஸ்வரனுக்கு சிரஸ் அவாக்யர் என்றும் –\n2-ஜன்மத்தால் வந்த தண்மையே அன்றிக்கே -எத்தனையேனும் தண்ணிய விருத்தம்\nஉடையாரும் -இந்த ஞான நிஷ்டர் ஆகில் -அந்த துஷ்க்ருத பலம் அனுபவியார் என்றும் –\n3-தங்களுக்கு ஜன்ம விருத்தாதிகளால் வரும் குறை இல்லாமையே அன்று -தங்களோடு\nசம்பந்த்தித்த சம்சாரிகளும் -தங்கள் பிரசாத ச்வீகாரத்தால் பரிசுத்தராம் படியான உத்கர்ஷம் உடையார் என்றும் –\n4-ஜன்ம விருத்தாதிகளால் குறைய நின்ற இந்த ஞானம் உடையவர்கள் -இந்த ஞான விதுரராய்-\nஜன்ம விருத்தாதிகளால் உயர்ந்தவர்களுக்கு சர்வேச்வரனோ பாதி பூஜ்யராய் -ஞான தான பிரதிக்ரகங்களுக்கு – அர்ஹர் ஆவார் என்றும் –\n5-ஜன்ம விருத்தாதிகளுக்கு மேலே ஞான அதிகருமானவர்கள் -ஜன்ம விருத்தாதி வைலஷண்யம் இன்றிக்கே -இந்த ஞானம் உடையவர் ஆனவர்களை –\nபகவத் பிரபாவத்தால் வந்த வைலஷன்யத்தை புத்தி பண்ணாதே – கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி\nதாழ நினைத்தார்கள் ஆகில் -அந்த ஷணத்திலே -அவர்கள் கர்ம சண்டாளர்கள் ஆவார்கள் என்றும் –\n6-இப்படி பிரசாத்தித்த அர்த்தங்கள் சம்பவிக்கும் என்னும் இடம் ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை\nதிர்யக் ஜாதியிலே பிறந்தான் ஒருவன் -கஜேந்திர ஆழ்வான் -பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று — அருளிச் செய்த ஆறு பாட்டுகளிலும் –\nவிசதமாகக் காணலாம் என்றது -சம்சய விபர்யயமற தர்சிக்கலாம் என்ற படி –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\nதிரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட\nயஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —\nஇவ்வாபசாரத்துக்குப் பலம் தக்த படம் போலே நஷ்ட கல்பனாய் இருந்து தேக அவசனத்திலே வுருமாய்ந்து போம் அளவே அல்ல –\nஇவ்வாபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் விடும் என்கிறார் -திரிசங்குவைப் போலே-என்று தொடங்கி –\nஅதாவது -இஷுவாகு வம்சனாய் இருக்கிற திரிசங்குவாகிற ராஜா தன் குல குருவாய் இருக்கிற வசிஷ்ட மகரிஷியை –\nச சரீர ஸ்வர்க்க அவாப்த அர்த்தமாக என்னை யஜிப்பிக்க வேணும் -என்று அபேக்ஷிக்க –\nமஹரிஷி நமக்கு அசக்யம் -என்ன –\nஅங்கு நின்றும் தத் புத்திரர்கள் தபஸ் ஸூ பண்ணுகிற இடத்திலே சென்று இச்செய்தியைச் சொல்லி அவர்களை மிகவும் அநு வர்த்தித்து –\nநீங்கள் என்னை இப்படி யஜிப்பிக்க வேணும் -என்று நிர்பந்திக்க\nநீ துர்புத்தியாய் இருந்தாய் -மஹரிஷி போகாது என்றத்தை எங்களால் செய்யப் போமோ என்ன\nதேஷாம் தத் வசனம் ச்ருத்வா க்ரோத பர்யாகுலா ஷரம் ச ராஜா புநேரேவைதா நிதம் வசந அப்ரவீத் ப்ரத்யாக்கயாதோ பகவதா\nகுரு புத்ரைஸ் தத்தைவச அந்யாம் கதம் கமிஷ்யாமி ஸ்வஸ்தி வோஸ்து தபோதநா -என்று அவன் க்ருத்தனாய்\nகுருவானவரும் -தத் புத்ரர்களான நீங்களும் மாட்டோம் என்றிகோள் ஆகில் நான் மற்றொர் இடத்தில் போகிறேன் நீங்கள் ஸூ கமாய் இருங்கோள் -என்ன\nருஷி புத்ராஸ்து தச்ச்ருத்வா வாக்கியம் கோராபி சம்ஹிதம் சோபு பரம சங்க்ருதாச் சண்டாளத்வம் கமிஷ்யசி -என்று\nஸ்வாச்சார்யனையும் தத் புத்ரர்களான தங்களையும் இவன் அவமதி பண்ணிச் சொன்ன வார்த்தையைக் கேட்டு அவர்கள் மிகவும் க்ருத்தராய்\nநீ சண்டாளனாகக் கடவாய் -என்று சபிக்க\nஅத ராத்ரியாம் வ்யதீதா யாம் ராஜா சண்டாள தாங்கத நீல வஸ்திர தரோ நீல புருஷோ த்வஸ்த மூர்த்தஜ சித்ரமால் யாங்க ராகாச்ச ஆயாசா பரனோ பவேத் -என்கிறபடியே\nஅநந்தரம் அவன் கர்ம சண்டாளனாய் விட்டான் இ றே\nஅப்படியே பாகவத அபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் ப்ரஹ்ம வர்ச்சஸ்வத்துக்கு உறுப்பாக மார்பிலிட்ட யஜ்ஜோபவீதம் தான்\nசண்டாள வேஷத்துக்கு அடைத்த வாராய் விடும் என்கை –\nஅங்கு சாப சித்தமாகையாலே ப்ரத்யக்ஷமாய்த்து -இங்கு சாஸ்த்ர சித்தமாகையாலே ஞான த்ருஷ்ட்டி விஷயமாக இருக்கும்\nஅநாசாராந் துரா\\சாராந் அஞ்ஞாத்ருந் ஹீந ஜன்மன -மத் பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் சத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் -என்னக் கடவது இ றே\nஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –\nஅதுவும் இல்லை இவனுக்கு –\nசண்டாளனோபாதி யாகிலும் இவனும் ஒரு காலத்திலே ஈடேறும் என்று நினைக்கைக்கு அவகாசம் இல்லாதபடி –\nஜாதி சண்டாளனில் கர்ம சண்டாளனுக்கு உள்ள தண்மையை அருளிச் செய்கிறார் –\nஅதாவது ஜாத்ய சண்டாளனுக்கு தஜ் ஜென்மத்தில் யாதல் ஜன்மாந்தரத்திலே யாதல் பகவத் கடாக்ஷம் உள்ளதொரு கால விசேஷத்திலே\nநாம ரூபங்களை யுடையவனாய் பகவத் சம்பந்த நிருபித்னாகைக்கு யோக்யதை யுண்டு\nஅந்த யோக்யதையும் இல்லை -பாகவத அபசார ரூப கர்மத்தால் சண்டாளனான இப் பாபிஷ்டனுக்கு\nஅதுக்கடி பாகவதத்வமாகிற உயர்ந்த நிலத்திலே ஏறி -பத்ம கோடி சதே நாபி ந ஷாமாமி என்னும்படி அதி குரூரமான பகவத் நிக்ரஹத்துக்கு\nஹேதுவான பாகவத அபசாரத்தாலே பாற வடியுண்டு அதி பதித்தவனாகையாலே\nஇது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –\nஇது தான் ஜென்மாதிகளாலும் ஞானாதிகளாலும் அபக்ருஷ்டரானவர்கள் உத்க்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலேயே\nஅவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலே ஒக்குமோ என்ன அருளிச் செய்கிறார்\nஅதாவது பாகவத அபசாரத்துக்கு அப்படி இருபத்தொரு அதிகாரி நியமம் இல்லை என்கை –\nதமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே\nஇது தனக்கு பிரமாணம் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –\nஅதாவது –ச அங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்களுமாய் இருந்தார்களே யாகிலும்\nதேவரீர் திருவடிகளில் சம்பந்த ஏக நிரூபகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்களாகில்\nகாலாந்தரே தேசாந்தரே அன்றிக்கே -அப்போதே அவ்விடம் -தன்னிலே அவர்கள் தாங்கள் சண்டாளரும் –\nஇவர்களுக்கு ஒரு போலி மாத்திரம் என்னும் படி அவர்களில் காட்டில் அத்யந்த நீசராவார் உஎன்று\nதத்வ யாதாம்ய தர்சிகளான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்கையாலே என்கை –\nபிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது\nஇவ்வார்த்தை விஷயமாக இரண்டு ஐதிக்யத்தை ஸ்மரிப்பிக்கிறார் –\nவைநதேய விருத்தாந்தமாவது –விச்வாமித்ரன் பக்கலிலே வித்யைகள் எல்லாம் அதிகரித்த காலவன் என்கிற ப்ராஹ்மணன்\nகுரு தக்ஷிணை கொடுத்தால் ஒழிய நமக்கு இவ்வித்யைகள் நிலை நில்லாது என்று பார்த்து -நான் இங்குத்தைக்கு தக்ஷிணையாகத் தரத் தக்கது ஏது-என்று கேட்க\nநீ நமக்கு ஒன்றுமே செய்ய வேண்டா -நாம் உன்னுடைய சுச்ருஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதரானோம்\nஇனி உன்னுடைய இஷ்டத்திலே போய் இரு -என்று பலகாலும் சொன்ன அளவிலும் -இவன் அது செய்யாதே ஸர்வதா என் பக்கலில்\nதக்ஷிணை வாங்கிக் கொள்ள வேணும் என்று அதி நிர்பந்தம் பண்ணுகையாலே\nகிஞ்சிதா கத சம்ரம்போ விச்வாமித்ரோ பிரவீதிதம் ஏக தச்சயாம கர்ணா நாம் சதான் யஷ்டவ் து தேஹி மே ஹயா நாம் சந்த்ர சுப்ராணம் கச்ச காலவ மா சிரம் -என்று\nஅவன் குபி தானாய் இவனைப் பார்த்து -உடம்பு எங்கும் சந்த்ர மண்டலம் போலே வெளுத்து ஒரு செவி பச்சையாய் இருக்கும் எண்ணூறு குதிரை நமக்கு கொண்டு வந்து தா\nஎன்ன -இத்தைக் கேட்டு மஹா வ்யாகுலனாய் -இதுக்கு இனிச் செய்வது என் -என்று பஹு முகமாக விசாரித்து சர்வ அபேக்ஷித பிரதானனான சர்வேஸ்வரனை உபாசிப்போம் என்று\nஉத்யோகிக்கிற அளவிலே முன்பே இவனுக்கு சகாவாய் இருக்கிற பெரிய திருவடி நாயனார் இவனுக்கு முன்னே வந்து நிற்க அவரை ஸ்தோத்ரம் பண்ணி\nஇதுக்கு செய்ய அடுத்து என் என்று கேட்க\nஅவர் – உன்னை நான் இப்பூமி எங்கும் கொண்டு போகிறேன் இருவரும் கூட ஆராய்வோம் வா என்று இவனை இடுக்கிக் கொண்டு திரிகிற அளவிலே\nஇளைப்பானவாறே -இங்கே இளைப்பாறிப் போகக் கடவோம் என்று மேல் சமுத்ரத்திலே ரிஷபம் என்கிற பர்வதத்தின் மேலே வாசியா நிற்பவளாய்\nஞானாதிகையாய் இருந்த சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாத நாதிகளை பண்ண -அவள் அத்யாதரத்தோடே மிகவும் சத்கரிக்க\nஅநந்தரம் விஸ்ராந்தராய் சயிக்கிற அளவிலே -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற இவள் ஒரு விலக்ஷண தேசங்களிலே வசிக்கப் பெற்றதில்லையே என்று\nபெரிய திருவடி நாயனார் விசாரித்து இவளை இங்கு நின்றும் நாம் ஒரு திவ்ய தேசங்களிலே கொண்டு போய் வைக்கக் கடவோம் என்று\nநினைத்துக் கொண்டு கிடக்கச் செய்தே அந்த பாகவதை இருந்த தேசத்தைக் குறைய நினைத்த இவ் வாபசாரத்தாலே சிறகுகளும் உதிர்ந்து நிஸ் சேஷ்டராய் விட\nஇத்தைக் கூடப் போன ப்ராஹ்மணன் கண்டு -கிந்னு தே மனசா த்யாதம் அசுபம் பததாம் வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ வ்யபிசாரோ பவிஷ்யதி -என்று\nஏதேனும் உம்முடைய திரு உள்ளத்தால் தீங்கு நினைத்தது உண்டோ தேவரீருக்கு அல்பமும் வியபிசாரம் வருகைக்கு யோக்யதை இல்லை என்ன\nஉண்டாய்த்து காண் -என்று தாம் அந்த பாகத்தை விஷயத்தில் நினைத்த பிரகாரத்தை அவனுக்கு அருளிச் செய்து –\nஅநந்தரம் இத்தைப் பொறுக்க வேணும் என்று என்று அவளைச் சென்று வர்த்தித்து அவள் அனுக்ரஹத்தாலே\nஅவ்வபசாரம் நீங்கி முன்பு போலே ஆனார் என்கிறது\nஇது தான் கிருஷ்ணன் ஸ்ரீ தூது எழுந்து அருளினை போது நாரதாதி மஹரிஷிகள் பலரும் வந்து இருக்கிற அளவிலே கிருஷ்ணன் திரு உள்ளக் கருத்தை\nபின் செல்லுகைக்கு உறுப்பாக த்ருதராஷ்ட்ரனைக் குறித்து பல கதைகளும் சொல்லி வருகிற பிரகரணத்திலே\nஸ்ரீ நாரத பகவான் அனுக்ரஹித்ததாக உத்யோக பர்வதத்தில் யுக்தமாகையாலே வேதாந்த உபபிரும்ஹண சித்தம் இ றே\nபிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை-யானது\nபிள்ளைப் பிள்ளை ஆழ்வானை அங்கீ கரித்து நாளிலே -இவர் ஆபிஜாதியாதிகளாலே உத்க்ருஷ்டராகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக\nவர்த்தித்திக் கொண்டு போகிறபடியைக் கண்டு –\nஇவருக்கு இப பாகவத அபசாரம் இவருடைய ஞான அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் கீழ்ப் படுத்தி தானே மேலாய் விநாச பர்யந்தம் ஆக்கிவிடும்\nஅதுக்கு வேலியிட்டு வைக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி ஓர் அயனத்தின் அன்று நீராடி ஏறின அளவிலே இவரைப் பார்த்து\nஎல்லாரும் தானம் பண்ணுகிற காலத்தில் நீரும் நமக்கு ஒரு தானம் பண்ண மாட்டீரோ என்ன -அடியேன் எத்தை தானம் பண்ணுவது -எல்லாம் அங்குத்தையாய் இருந்ததே என்ன\nஅர்த்த ஸ்திதி அன்றோ ஆவது -அவ்வளவு போராது-கரண த்ரயத்தாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வர்த்திக்கக் கடவன் என்று நம் கையிலே உதகம் பண்ணித் தார வேணும் என்ன –\nஅப்படியே இவரும் உதகம் பண்ணிக் கொடுத்த அநந்தரம் ஒரு பாகவத தோஷத்தை பூர்வ வாசனையால் நினைத்து நாம் இனி முடிந்தோம் என்று பயப்பட்டு\nமூடிக் கொண்டு தன் திரு மாளிகையில் கண் வளர இவர் முன்பு வருகிற காலத்தில் வரக் காணாமையாலே ஆழ்வான் இவர் திரு மாளிகையில் எழுந்து அருளி\nஏன் தான் முசிப்பு என் என்று வினவி அருள -தான் மனத்தால் நினைத்ததை விண்ணப்பம் செய்து கரண த்ரயத்தாலும் அபசாரம் புகுராதபடி\nஇத்தேகத்தோடே வர்த்திக்கை அரிதாய் இரா நின்றது என் செய்யக் கடவேன் என்று திருவடிகளைக் கட்டிக் கொண்டு கிலேசிக்க\nஇத்தனை அனுதாபம் இவருக்கு உண்டாகப் பெற்றோமே -என்று உகந்து அருளி மனசாலே நினைந்ததுக்கு அனுதாபம் உண்டாகவே\nஈஸ்வரன் ஷமித்து அருளும் -ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலியக் கூடாது –\nஆனபின்பு அவை இரண்டும் உமக்குக் கழித்துத் தந்தோம் -இனி வாக்கு ஒன்றையும் நன்றாகக் குறிக் கொண்டு வர்த்தித்துப் போரும் என்று அருளிச் செய்தது –\nஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே\nஅவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –\nபகவல் லாப ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பரிபூர்ணனாய் யுடையான் ஒருவனுக்கு பாகவத அபசாரம் யுண்டாய்த்தாகிலும்\nபகவான் அதுக்கு லகுவானதொரு தண்டனைகளைப் பண்ணிக் கூட்டிக் கொண்டு விடானோ\nஅவை இரண்டும் அசத் சமமாய் அபசாரம் பிரபலமாய் எம்பெருமானை இழந்தே போய் விடும் என்னலாமோ என்ன அருளிச் செய்கிறார் –\nஅதாவது -உபாப்யாம் ஏவ பாஷாப்யாம் ஆகாசே பக்ஷிணாம் கதி ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே பகவான் ஹரி -என்றும்\nவீசும் சிறகால் பறத்தீர் விண்ணொடு நுங்கட்க்கு எளிது-திரு விருத்தம் -54- -என்றும் சொல்லுகிறபடியே\nபகவல் லாப ஹேது வான தத்வ ஞானமும் தத் அனுரூப அனுஷ்டானம் இன்றிக்கே ஒழிந்தாலும்\nபகவல் லாபத்துக்கு –பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ ஸம்ஸரயா தேநைவதே பிரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –என்றும்\nயம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சஷூஷா ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா -என்றும் சொல்லுகிறபடியே\nபாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனம் ஆகிறாப் போலே அந்த ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் குறைவற யுண்டாய்த்தாகிலும்\nபகவத் விஷயத்தை இழந்து போகைக்கு பகவத் அபிமதரான அந்த பாகவத விஷயத்தில் பண்ணும் அபசாரமே நிரபேஷ சாதனமாகப் போரும் என்றபடி –\nஇதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை\nஇதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் யுண்டோ என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –\nஇதில் என்றது -பேற்றுக்கு பாகவத சம்பந்தமே அமையும் -இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமே போரும் என்று சொன்ன இவை இரண்டிலும் -என்றபடி –\nஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை -என்றது -ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோடு யுண்டான சம்பந்தமே பேற்றுக்கு ஹேது வாவது\nஅவற்றால் அபக்ருஷ்டரான வர்களோட்டை சம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற நியமுமம் –\nஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது\nஅவற்றால் அபக்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்றபடி –\nஉபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –\nஇவ்வர்த்தம் காணலாம் இடம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –\nஅதாவது -சரக குலோத்பவனான சோமா சர்மாவாகிற ப்ராஹ்மணன் யாகத்தைச் செய்வதாக உபக்ரமித்து -யதா க்ரமம் அனுஷ்டியாமல்\nஅது சமாபிப்பதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே ப்ரஹ்ம ராக்ஷசனாய் பிறந்து திரியா நிற்க\nமத்பக்தம் ஸ்வ வசம் வாபி-என்கிறபடியே ஜென்ம ஸித்தமான நைச்யத்தை யுடையராய் -பகவத் பக்தியே நிரூபகமாம் படி இருப்பார் ஒரு பாகவதர்\nஉத்தான ஏகாதசி யன்று ராத்திரி சித்தாஸ்ரமமான திருக் குறுங்குடியிலே நம்பியைப் பாடிப் பறை கொள்வதாக வீணா பாணியாய்க் கொண்டு போகா நிற்கச் செய்தே\nஅவரை பஷிப்பதாக வந்து அடர்க்க அவர் மீண்டு வருகைக்கு உறுப்பான அநேக சபதங்களைப் பண்ணிக் கொடுத்து தத் அனுமதி கொண்டு போய்\nயதா மநோ ரதம் சேவித்து ஹ்ருஷ்டராய் அந்த ப்ரஹ்ம ராஷசன் நிற்கிற இடத்தில் மீளவும் விரைந்து வந்து யதேஷ்டம் இனி என் சரீரத்தை நீ புஜி என்ன\nஅவன் அவருடைய சத்யத்வாதி வைபவத்தை கண்டு -நீ இன்று பாடின பாட்டின் பலத்தை தா -நான் உன்னை பிராணனோடு போகவிடும்படி என்ன\nஅவர் அதுக்கு இசையாது ஒழிய -அர்த்த ராத்ரத்தில் பலம் -ஏக யாமத்தில் பலம் என்றால் போல் சொல்லிக் கொண்டு வந்த அளவிலும்\nநான் அது செய்வது இல்லை -முன்பு நீ சொன்ன படியே என்னை பஷிக்கும் அத்தனை -என்று ஒரு நிலை நின்ற படியால்\nத்வம் வை கீத பிரபாவேந நிஸ் தாரயிதும் அர்ஹஸி ஏவம் உக்த்வாத சண்டாள ராக்ஷஸம் சரணம் கத -என்கிறபடியே\nநீ உன்னுடைய கீதா ப்ரபாவத்தாலே என்னை இப்பாபத்தின் நின்றும் கரை ஏற்ற வேன்டும் என்று சரணம் புகுர-அந்த பாகவதர்\nயன்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிமம் உத்தமம் -இத்யாதி படியே தாம் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தை கொடுத்து\nகர்ம தோஷத்தால் வந்த ராக்ஷஸ வேஷத்தை கழித்து முன்பு போலே ப்ராஹ்மணனாய் -அதுக்கும் மேலே பாகவதனுமாய்\nஉஜ்ஜீவிக்கும்படி பண்ணினார் என்கிற கைசிக வ்ருத்தாந்தத்திலே -ஜென்மாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோட்டை சம்பந்தமே உஜ்ஜீவன ஹேது வாவது –\nஅவற்றால் அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் உஜ்ஜீவன ஹேதுவாகாது -என்கிற நியமும்ம் இல்லை என்னுமது காணலாம்\nரிஷிகளும் தேவர்களும் தன் பக்கலிலே தர்ம சந்தேகம் கேட்க்கும்படி வித்யாதிகனுமாய் -ஸ்வ வரண அனுரூப மாத்திரம் அன்றிக்கே\nஸாத்வத தந்த்ர நிஷ்ணாதனாய்-பாகவத ஆராதன தத் பரனாய்க் கொண்டு போருகையாலே வந்த வ்ருத்தாதிக்கனுமாய்\nஸ்வ தபோ பலத்தால் ச வாஹன பரிவாரனாய்க் கொண்டு அந்தரிக்ஷ சரனாய் திரியும் உபரி சரவஸூ என்கிற மஹா ராஜாவானவன்\nயாகார்த்தமான பசு நிமித்தமாக ரிஷிகளும் தேவர்களும் தங்களிலே விவாதம் பண்ணுகிற அளவில்\nமார்க்கா கதோ ந்ருப ஸ்ரேஷ்டஸ் தம் தேசம் ப்ராப்தவான் வஸூ -அந்தரிக்ஷ சர்ச் ஸ்ரீ மான் சமக்ர பல வாஹன\nதம் த்ருஷ்ட்வா ஸஹாஸ யாந்தம் வஸூம் தேவந்தரிக்ஷகம் ஊசுர் த்வி ஜாதயோ தேவா ஏஷச் சேத்ஸ்யதி சம்சயம் -என்று\nஆகாசத்தில் போகா நின்ற இவனைக் கண்டு இவன் நம்முடைய ஸம்சயத்தை அறுக்க வல்லன் என்று அறுதி இட்டு இவனைச் சென்று கிட்டி செய்ய விடுப்பது ஏது என்று கேட்க –\nஅவன் உம் தாமுடைய மதங்களைச் சொல்லுங்கோள் என்ன\nதாந்யைர் யஷ்டவ்ய மித் யேஷ பஷோ ஸ்மாகம் நராதிப தேவதா நாம் ஹி பசுபி பஷோ ராஜன் வதஸ் வன என்று\nதான்யங்களாலே யஜிக்கப்படும் என்று எங்களுக்கு பக்ஷம் -பசுக்களாலே யஜிக்க வேணும் என்று தேவர்களுக்கு பக்ஷம் -நாங்கள் செய்வது என் சொல் என்று ரிஷிகள் கேட்க\nதேவா நாத்து மதம் ச்ருத்வா வஸூநா பக்ஷ ஸம்ஸரயாத் சாகே நாஜேந யஷ்டவ்யமேம்வ யுக்தம் வசஸ் ததா என்கிறபடியே\nஅவன் தேவர் அளவில் பக்ஷபாதத்தால் -சாகத்தாலே யஜிக்க வேணும் என்ன\nகுபிதாஸ் தே ததா சர்வே முனயஸ் ஸூர்ய வர்ச்சச ஊசுர்வஸூம் விமாநஸ்த்தம் தேவ பஷார்த்த வாதிநம்\nஸூர பஷோ க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ பத அத்ய ப்ரப்ருதி தே ராஜன் ஆகாஸே விஹதா கதி அஸ்மச் சாபாபி காதேந மஹீம்\nபித்த்வா பிரவேஷ்யஸி விருத்தம் வேத ஸூத்ராணாம் யுக்தம் யதி பவேந் ந்ருப வயம் வ்ருத்த வசநா யதி ததா பதா மஹே-என்று\nரிஷிகள் எல்லாம் குபிதராய்-தேவ பாஷாபாதியாய் வார்த்தை சொன்ன நீ த்யவ்வில் நின்றும் அதர்பதியாய்-இப்போது தொடங்கி யுன்னுடைய ஆகாச கமனமும் மாறி\nபாதாளத்தில் விழக் கடவை-நாங்கள் தான் வ்ருத்த வசனம் சொன்னோமாகில் அப்படியே பாதாளத்தில் விழக் கடவோம் என்று சொல்லி சபிக்க\nததஸ் தஸ்மிந் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததோ அதோவை சம்ப பூவாசு பூ மேர் விகரகோ ந்ருப -என்கிறபடியே –\nஅப்போதே பாதாளத்தில் விழுந்தான் என்கிற உபரி சரவஸூ வ்ருத்தாந்தத்தில் ரிஷிகளும் தர்ம சந்தேகங்கள் கேட்க்கும் படி வித்யாதிகளில்\nஅவர்களிலும் உத்க்ருஷ்டனாவான் அவர்கள் திறத்தில் அபசாரத்தால் அதிபதித்தமை காண்கையாலே\nஜென்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது –\nஅவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் திறத்தில் பண்ணும் அபசாரம் இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம் என்கை –\nஜென்ம ஆதிக்யம் ரிஷிகளுக்கு உண்டானாலும் ஞான ஆதிக்யம் இவனுக்கு உண்டாகையாலே அவர்களில் இவனுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை\nஜென்மமும் ஞானாதிகளும் ஒரு தலையானால் ஞானாதிகள் பிரபலங்களாய் இ றே இருப்பது\nகைசிக விருத்தாந்தம் ஸ்ரீ வராஹ புராணத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது ஆகையாலும்\nஉபரி சரவச ஸூ விருத்தாந்தம் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே மோக்ஷ தர்மத்தில் தர்மபுத்ரர்க்கு ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்டது ஆகையாலும்\nஇவை தான் ஆப்த பிராமண சித்தம் இ றே\nபகவல் லாப ஹேது என்று –\nஅது தானே இழவுக்கு உறுப்பாகில் –\nஇப்படி ஜன்மாதிகளா வரும் உத்கர்ஷத்தில் பசை இல்லை என்று\nசொல்லாமோ –சாஸ்திரங்கள் எல்லாம் பிராமணியத்தை அத்யாதரம்\nபண்ணி சொல்லா நிற்க செய்தே என்ன -அருளி செய்கிறார் -மேல் –\nவிலை செல்லுகையாவது -விருப்பத்துக்கு விஷயமாக செல்லுகை –\nவேதாத்யய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேது ஆகையாவது –\nசர்வ வேதா யத்பத மாம நந்தி -என்றும் –\nவேதைச்ச சர்வை ரஹமேவ வேத்யே -என்றும் சொல்லுகிறபடியே –\nஆராதன ஸ்வரூபத்தையும் -ஆராத்ய ஸ்வரூபத்தையும் -பூர்வோத்தர பாகங்களாலே\nபிரதிபாதியா நின்று கொண்டு -பகவத் ஏக பரமாய் இருக்கிற வேதத்தை – ஸ்வத்யாயோ அத்யேதவ்ய-என்கிற\nவிதி பரதந்த்ரனாய் -அத்யயனம் பண்ணி -மீமாம்சாதிகளாலே ததர்த்த நிர்ணயம் செய்து –\nபகவத் உபாசனாதிகளில் இழிந்து பகவத் விஷயத்தை பெருகைக்கு உறுப்பாகை-\nஅது தானே இழவுக்கு உறுப்பாகில்-என்றது -அந்த ப்ராஹ்மண்யம் தானே\nஅஹங்கார ஹேதுவாய் கொண்டு -மத பக்தான் ச்ரோத்ரியோ நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத் -என்கிறபடியே –\nபகவத் அத்யந்த நிக்ரஹ ஹேதுவான பாகவத அபசாரத்தை பண்ணி –\nபகவத் விஷயத்துக்கு அசலாய் போகைக்கு உறுப்பாகில் என்றபடி –\nத்யாஜ்யமாம் இறே -என்று பிரசித்தி தோற்ற அருளி செய்தது –\nயாதொன்று பகவல் லாபத்துக்கு உறுப்பு அது உபாதேயம் –\nயாதொன்று தத் அலாபதுக்கு உறுப்பு அது த்யாஜ்யம் ஆய்த்த பின்பு\nஇதுவும் இழவுக்கு உறுப்பான போதே அப்படியாக குறை இல்லை என்கிற நிச்சயத்தாலே –\nஇப்படி உத்க்ருஷ்ட ஜன்மாதிகள் இழவுக்கு உறுப்பமாகில்\nஅபக்ருஷ்ட ஜன்மாதிகள் பேற்றுக்கு உடலாமோ என்ன –\nஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் பிரயோஜகம் அன்று –\nஅவற்றினுடைய அபகர்ஷமும் இவை இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று -என்கை –\nஇதில் ஜன்ம விருத்தாதி நியமம் இல்லை -எனபது -இழவுக்கு உறுப்பமாகில் த்யாஜ்யம் இறே –\nஎன்பதாகா நின்றீர் -இங்கனே சொல்லலாமோ –\nவேதத்யாய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேதுவாகையாலே-ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு உடலாகவும் –\nஅவற்றினுடைய அபகர்ஷம் அத்யய நாதிகளுக்கு அனர்ஹம் ஆகையாலே இழவுக்கு உடலாகவும்\nகொள்ள வேண்டாவோ என்ன -அருளி செய்கிறார் -ஜன்ம விருத்தங்களினுடைய -என்று -தொடங்கி-\nஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு பிரயோஜகம் அன்று –\nஅவற்றினுடைய அபகர்ஷம் இழவுக்கு பிரயோஜகம் அன்று என்கை –\nபேறு இழவுகள் ஆவன -பகவல் லாப -தத் அலாபங்கள் – பிரயோஜகம் ஆவது -பலிக்குமது\nஉத்க்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களில் சிலர் இழப்பாரும் – சிலர் பெறுவாருமாக காண்கையாலும் –\nஅபக்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களிலும் அப்படியே\nஇரண்டு வகையும் உண்டாக காண்கையாலும் இவை இரண்டும் இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று என்னும் இடம் பிரத்யஷ சித்தம் இறே\nஆனால் பேறு இழவுகளுக்கு பிரயோஜகம் ஆவது\nஎன்ன -என்ன அருளி செய்கிறார் –\nபகவல் லாபமாகிற பேற்றுக்கு பிரயோஜகம் -நாம் பகவத் அனந்யார்க்க\nசேஷ பூதர் என்று இருக்கை யாகிற பகவத் சம்பந்தம் –\nதத் அலாபமாகிற இழவுக்கு பிரயோஜகம் -தத் அனந்யார்க்க சேஷத்வ\nஞான அபாவம் ஆகிற தத் சம்பந்த அபாவம் என்றபடி –\nஇரண்டும் ஒக்குமோ என்னில் –\nஉத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்களில் இருவருக்கும் பகவத் சம்பந்தம்\nஉண்டானால் பாகவதத்வ சாம்யம் அன்றோ உள்ளது -அத்தோடு ஜன்ம உத்கர்ஷம் உடையவன்\nமற்றை அவனைப் பற்ற விசிஷ்டன் அன்றோ என்று நினைத்து பண்ணுகிற\nபகவத் சம்பந்தம் உண்டானால் இரண்டும் ஒக்குமோ என்னில் -என்று -இரண்டும் -என்று\nஉத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மங்களை சொல்லுகிறது –\nப்ருஷ்டாவானவன் -உத்க்ருஷ்டமாக நினைத்ததை அபக்ருஷ்டமாகவும் –\nஅபக்ருஷ்டமாக நினைத்தத்தை உத்க்ருஷ்டமாகவும் திரு உள்ளம் பற்றி\nஅதற்க்கு உத்தரம் அருளி செய்கிறார் -ஒவ்வாது -என்று –\nசரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –\nஆபிஜாதி யாதிகளாலே -அகங்கரித்து நசிக்கைக்கு உறுப்பு ஆகையாலே -அபக்ருஷ்டமாக இருக்கிற இத்தை –\nஉத்க்ருஷ்டமாக நினைத்து -பிரச்னம் பண்ணிற்று -அதச்மின் தத் புத்தியாலே -என்னும் இடம் தோற்ற –\nஉத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் -என்கிறார் –\nபிரசம்ச சம்பாவனையாவது –உபாயாந்தரங்களில் அன்வயத்தாலே அநந்ய உபாயத்வம்\nவதிகாரத்தின் நின்றும் நழுவதல் வருகைக்கு யோக்யமாய் இருக்கை –\nசரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –என்றது -காலேஷ் வபிச சர்வேஷு -என்று தொடங்கி –\nஉபாயாந்தர அனுஷ்டானந்தத்துக்கு யோக்யங்கள் ஆகையாலே -பய ஹேதுக்கள் ஆன வற்றை சொல்லி வருகிற\nஅடைவிலே -அவை எல்லா வற்றிலும் பிரதானமாக -சரீரேச வர்த்ததே மே மகத்பயம் -என்று சொல்லுகிற படியே\nஸ்வரூப யாதாத்ம்ய வித்துகளாய்-உபாயாந்தர கந்த அசஹயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு இது இருக்க –\nஎன் செய்ய தேடுகிறதோ -என்னும் பயத்தை விளைக்குமதாய் இருக்கும் என்ற படி–\nஅதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –\nஇன்னமும் இதுக்கு ஒரு தோஷம் அருளி செய்கிறார் –\nஅதுக்கு -என்று கீழ் சொன்ன ஜென்மத்தை பராமர்சிக்கிறது – ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –என்றது-\nபாகவத அனுவர்த்த நாதிகளில் வந்தால் சேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்கு தகுதியான தாழ்ச்சி –\nபிறர் செய்கிறது கண்டு அனுகரித்து கற்க வேணும் என்ற படி –\nஏதத் பிரதிகோடியான ஜென்மத்தின் உடைய தோஷ பாவத்தை அருளிச் செய்கிறார்-\nஆபிஜாத்யாதிகளால் -வரும் அகங்கார யோக்யதை இன்றிக்கே -சேஷத்வ அனுகூலமாய் இருக்கையாலே –\nஉத்க்ருஷ்டமாய் இருக்கிற இத்தை அபக்ருஷ்டமாக நினைத்ததும் அதச்மிம்ச்தத் புத்தி என்னும் இடம் தோற்ற –\nஅபக்ருஷ்டமாக பிரமித்த உத்க்ருஷ்ட ஜென்மம்-என்கிறார்-\nஇரண்டு தோஷமும் இல்லை -என்றது பிரமச சம்பாவனையாலே வரும் பய ஜனகத்வமும் –\nஸ்வரூப பிராப்தமான நைசயம் பாவிக்க வேண்டுகையும் ஆகிற தோஷ த்வயமும் இல்லை என்ற படி-\nபிரசம்ச சம்பாவனை அன்றோ இல்லாதது -நைச்ய பாவனை இல்லையோ என்ன -அருளி செய்கிறார் –\nஅதாவது பாகவத அனுவர்தனாதிகளுக்கு உறுப்பான தாழ்ச்சி பிறந்து உடைமையாய் இருக்கையாலே –\nபாவிக்க வேண்டாதே பள்ள மடையாய் இருக்கும் என்ற படி-\nஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-\nஆகையால் -என்றது இப்படி அது சதோஷாமும் இது நிர் தோஷமும் ஆகையால் என்ற படி –\nஉத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம் -என்றது –\nசேஷத்வ உசிதமாய் கொண்டு உத்க்ருஷ்டமாய் இருக்கிற இந்த ஜன்மமே ததுநிசித\nஜென்மத்தை பற்ற ஸ்ரேஷ்டம் என்ற படி\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\nஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-183/184/185/186/187/188/189/190/191/192/193/194/195/196/197–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–\nபிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே\nஅனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே\nஆக அகங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்தார் கீழ்–விஷயங்களின் கொடுமையை அருளிச் செய்கிறார் மேல்-\nலோக விருத்தமுமாய் நரக ஹேதுவுமுமாய் இருந்து உள்ள நிஹித்த விஷயம் பிரதி கூல விஷயம்-\nதத் ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் என்றது -பிராணனையும் சொரூபத்தையும் முடிக்கும்-\nஅனுகூல விஷய ஸ்பர்சம் அநந்ய போகத் ரூபமான சொரூபத்தை அழிக்கும்–\nவிஷம் உண்டால் தான் முடிக்கும்– இதுவோ நினைத்தாலே முடிக்கும் -விஷயம் அதி கிரூரம்\nஅக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-\nஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-\nவிஷய பரவண னாய் சுகிக்க நினைக்கை —\nஇப்படி விநாசகரமான விஷயங்களில் பிரவணனாய் ஸூகிக்க நினைக்குமது -விபரீத ஞான கார்யம் என்னுமத்தை\nபிராமண பிரசித்த த்ருஷ்டாந்த முகேன அருளிச் செய்கிறார் –\nஅதாவது -ஆச்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –\nவிஷயாணாந்து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நச்சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்\nசொல்லுகிறபடியே தண்ணீருக்கு விடாய்ப்பட்டவன் விபரீத ஞானத்தால் தாப ஹேதுவான அக்னி ஜ்வாலையை விழுங்கித் தன் விடாய் தீர நிலைக்குமா போலேயும்\nஆதித்ய கிரணங்களாலே அதி மாத்ர தப்தனானவன் அந்த தாபத்தை ஆற்றுகைக்காக நிழல் என்கிற மாத்ரத்தைக் கொண்டு ஆகாம்ய அநர்த்தத்தை நிரூபியாதே\nஅத்யந்த குபிதமாய் படத்தை விரித்து நின்று ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நிலைக்குமா போலேயும் இருப்பது ஓன்று –\nபாதக விஷயங்களை சுகாவஹமாக பிரமித்து அவற்றில் பிரவணனாய் அவற்றை அனுபவித்து ஸூ கிக்க நினைக்குமது என்றபடி –\nஅசுணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-\nம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–\nவிஷய ஸ்பர்சம் ஸ்வரூப நாஸகம் -விஷய ப்ரவணனாய் ஸூகிக்க நினைக்குமது விபரீத ஞான கார்யம் என்று இ றே கீழ்ச் சொல்லி நின்றது –\nஇவ் விஷய ஸ்பர்சம் வேண்டா -பகவத் குணங்களில் நைந்து இருக்குமவன் இவற்றை காணவே முடியும்-என்கிறார் -மேல்\nஅசுணமா என்கிற பஷி அதி மதுரமான கான ஸ்ரவணத்தாலே\nநெஞ்சு நீர் பண்டம் ஆகி இளகின தசையிலே அதி கடினமான பறையை அடிக்கக் கேட்டு\nபட்டு கிடக்கும் போல் ஆய்த்து\nபகவத் அனுபவம் ஒன்றிலுமே தத் பரனாய்-தத் குண ரசத்திலே நைந்து ,\nஇதர விஷய பேர் கேட்கிலும் மாய்ந்து போம் படி ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன்\nபகவத் ஏக போகத்வ ரூப சொரூப நாசகங்களான விஷயங்களை கண்ட மாத்ரத்திலே ஏங்கி முடியும் படி என்கை\nகாட்டி படுப்பாயோ என்ன கடவதிரே—\nஆப்த வசனத்தாலே இந்த அர்த்தம் இசைவிகிறார்-\nஅல்ப ரசங்களாய் அநேக விதங்களாய் இருக்கிற துர் விஷயங்கள் காட்டி\nஅவற்றுக்கு பொருந்தாத படியாய் அவற்றுக்கு பாங்கான நிலத்திலே இருக்கைக்கு ஈடான\nபாபத்தை பண்ணின என்னை முடிக்க பார்கிறோயோ -என்கிறார் ஆழ்வார்\nகேவல நாஸ்திகனை போலே –\nஆஸ்திக நாஸ்திகனை போலே –\nஏவம் பூத விஷய தோஷத்தை அறியாமையாலே இதிலே பிரவணனனான அவனுக்கும் –\nஇத்தை அறிந்து வைத்தே பிரவணனான அவனுக்கும் வாசியை அருளி செய்கிறார் மேல் –\nஅஞ்ஞான விஷய பிரவணன் ஆகிறான் -விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையும்-\nஸ்வரூப விருத்தத்தையும் அறியாதே -அவற்றை ஆசைப் பட்டு மேல் விழுகிறவன் –\nகேவல நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்ம பரலோக சேதன ஈச்வராதிகளுக்கு\nபிரதிபாதகமான சாஸ்த்ரத்தில் பிரமாணிய புத்தி ஒன்றும் இன்றிக்கே –\nச்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –\nஞானவானான விஷய பிரவணன் ஆகிறான்-விஷயங்களினுடைய தோஷ\nதுஷ்டத்தையும் -ஸ்வரூப விருத்தத்தையும் அறிந்து வைத்தே -அவற்றை\nவிரும்பி மேல் விழுகிறவன் –\nஆஸ்திக நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை\nபிரமாணம் என்று இசைகையாலே -ஆஸ்திகன் என்று -சொல்லலாம் படி இருப்பானாய்-\nஅந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே -நாஸ்திக\nசமனாய் இருக்கும் அவன் –\nஒரு நாளும் திருந்த ஒண்ணாது –\nத்ருஷ்டாந்தர பூதரான இவர்கள் இருவருக்கும் விசேஷம் எது என்ன –\nசாஸ்த்ரத்தை இல்லை என்று தோற்றிற்று செய்து திரிகிறவனை-\nசாஸ்திர ஆஸ்திக்யம் பிறக்கைக்கு உறுப்பான உபதேசங்களைப் பண்ணி –\nவிதிநிஷேத வச்யனாம் படி திருத்தலாம் –\nசாஸ்திர ஆஸ்திக்யம் உடையனாய் -தத் பிரதிபாத்ய பிரமேயங்களையும்\nஅறிந்து வைத்து -பாப பயம் இன்றியே -நாஸ்திகவத் ச்வைரம் சஞ்சரிக்கிறவனை\nசொல்லி அறிவிக்க தக்கது ஒன்றும் இல்லாமையாலே -உபதேச முகத்தால் ஒரு நாளும்\nதிருத்த ஒண்ணாது என்கை –\nஇத்தால் அஞ்ஞான விஷய பிரவணனை -விஷய தோஷத்வ உபதேச முகத்தாலே\nவிரக்தனாம் படி திருத்தலாம் -ஞானவானான விஷய பிரவணனை -விஷய தோஷாதிகளை\nவ்யக்தமாக அறிந்து வைத்தே ப்ரவர்த்திக்கிறவன் ஆகையாலே -தத் உபதேசத்தால்\nஒருநாளும் திருத்த அரிது என்றது ஆய்த்து-\nஅஜ்ஞ்ஞஸ் சூகமாராத்யஸ் சூகதர மாராத்யதே விசேஷஞ்ச –\nஜ்ஞான லவதுர் விதத்தம் பிரஹ்மாபி நரம் நரஞ்சபதி -என்னக் கடவது இறே-\nஆகையால் அவனிலும் இவன் நிக்ருஷ்ட தமன் என்று கருத்து –\nஇவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே\nபாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –\nதன்னைத் தானே -சூரணை -180 – என்ற வாக்யத்தின் ஸ்வரூப நாசகங்களாகச் சொன்ன\nஅஹங்காரத்தின் உடையவும் -விஷயங்களின் உடையவும் க்ரௌர்யத்தை தனித் தனியே\nஅருளிச் செய்தார் கீழ் -உபயத்துக்கும் உள்ளதொரு க்ரௌர்ய விசேஷத்தை தந்த்ரேனே( சேரப் பிடித்து ஒரே வாக்கியமாக ) அருளிச் செய்கிறார் மேல் –\nஉக்த தோஷ யுக்தமான இவ் அஹங்காரமும் விஷய பிரவணமும் ஆகிய இரண்டும்\nதானான ஆகாரத்திலே நின்று நசிப்பிக்கும் அளவு அன்றிக்கே –\nபாகவத அபசாரம் ஆகிற மகா அனர்த்தத்தையும் விளைத்து -ஸ்வரூப நாசத்தை பண்ணும் என்கை-\nஸ்வரூபேண என்றது -ஸ்வேன ரூபேண என்றபடி –\nஅஹன்காராதிகளிலே ப்ரவணனால் உள்ள அளவு அன்று இறே\nபாகவத அபசாரம் பண்ணினால் உள்ள பகவத் நிக்ரஹம்\nபாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்\nதக்த படம் போலே –\nஆனால் பாகவத விரோதம் விளைந்த போதே ஸ்வரூப நாசம் பிறக்கும் ஆகில்\nபாகவத விரோதத்தை பண்ணிப் போரா நிற்க செய்தே -ஸ்வரூப அநு ரூபமான\nநாம ரூபங்களை உடையராய் கொண்டு இருக்கிற படி எங்கனே என்ன –\nஅதாவது வைஷ்ணத்வ சிஹ்னமான தாஸ்ய நாமத்தையும் -தத் அநு குணமான ரூபத்தையும்\nஉடையராய்க் கொண்டு -உள்ளொரு பசை இன்றிக்கே -அஹங்காராதி வச்யராய் பாகவதர்கள் திறத்தில்\nவிரோதியைப் பண்ணிப் போருமவர்கள் -உருக்குலைய வெந்து இருக்கச் செய்தே உருவுடைத்து\nபோலே தோற்று இருக்கும் தக்த படத்தோடு சத்ருசர் என்கை\nமடி புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்து கிடக்கும் .காற்று அடித்தவாறே பறந்து போம் –\nதக்த படத்தின் படி தன்னை தர்சிப்பிகிறார் மேல் -மடி என்று தொடங்கி-\nஅதாவது தட்டி மடித்து இருக்கிற புடைவை யானது தட்டுருவ மெங்கும் வெந்து இருக்க செய்தே-\nஉண்டையும் பாவும் முன்பு போலே ஒத்திருக்கும் ..ஒரு காற்று வந்து சிதறிடித்த வாறே-\nஉருக் காண ஒண்ணாத படி பாறி பறந்து போம் என்கை ..\nஅப்படியே அபசார அக்நி தக்தராய்-வைத்து நாம ரூபங்களோடு இருகிறவர்களும்-திருமண் தாசர் அடையாளம் இருந்தாலும் –\nபகவத் நிக்ரக விசேஷத்தாலே பாற அடி உண்டு , உருமாய்ந்து போவார்கள் என்று கருத்து\nஈஸ்வரன் பண்ணின ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளி செய்வார்-\nபாகவத அபசாரம் பண்ணினால் ஈஸ்வரன் அசஹமானாய் உசித தண்டம் பண்ணும் என்னும் அத்தை ஆப்த வசனத்தாலே\nஅதாவது சங்கல்ப மாத்ரத்திலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ,சர்வ சக்தியான சர்வேஸ்வரன் தன்னை-\nஅழிய மாறி இதர ,சஜாதீயனாய் ,அவதரித்ததும் ,கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபம் இத்யாதி\nஅதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகலாதன் மகரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின\nஅபசாரம் சகியாமையாலே என்று ஆப்த தமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் என்கை –\nஇந்த பாகவத அபசாரத்தின் உடைய க்ரவ்யத்தில் பகவத் யுக்தியை தர்சிப்பிகிறார் இத்தால்-\nயா பிரீதிர் மயி சம்விருத்தா மத பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா\nதேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே\nபாகவத அபசாரம் தான் அநேக விதம் –\nஇப்படிப் பட்ட பாகவத அபசாரத்தின் வைவித்யத்தை அருளிச் செய்கிறார் இத்தால்-\nஅநேக விதம் என்றது –ஜன்ம நிரூபணம் ,ஞான நிரூபணம் ,விருத்த நிரூபணம்-\nஆகார நிரூபணம்- ,பந்து நிரூபணம்- வாச நிரூபணம் இத்யாதிகளால்- பல படிப் பட்டு இருக்கும்\nஅவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –\nஅவற்றில் வைத்து கொண்டு,ஜன்ம நிரூபணத்தின் உடைய க்ரைர்யத்தை அருளிச் செய்வதாக\nஅத்தை உபாதானம் பண்ணுகிறார் இதில் –\nஜன்ம நிரூபணம் ஆவது நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை\nபகவதீயத்வ பிரயுக்தமான மகாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்யா தத்தம் ஜன்மங்களை நிரூபிக்கை\nஇது தான் அர்ச்சா அவதாரத்திலும் உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-\nஇதன் உடைய க்ரைர்யம் அருளி செய்கிறார் இத்தால்-\nபாகவத ஜன்ம நிரூபணத்தை பராமர்சிகிறது –ஆஸ்ரிதர் உகந்த ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை\nதனக்கு திருமேனியாகக் கொண்டு ,அதிலே அப்ராக்ருத திவ்ய விக்கிரகத்தில் பண்ணும் விருப்பத்தைப்\nபண்ணி எழுந்து அருளி இருக்கும் வைபவத்தை அறியாதே ,நிகர்ஷ புத்தி பண்ணி ,விக்ரக உபாதான த்ரவ்யம் இன்னது\nஅன்றோ என்று சிந்திக்கை–அதிலும் காட்டிலும் க்ரூரம் ஆகையாவது -அத்தை பற்றவும் சர்வேச்வரனுக்கு அத்யந்த நிக்ரஹ ஹேது ஆகை\nஅத்தை மாத்ரு யோனி பர்ஷை யோடு ஒக்கும் என்று சாஸ்திரம் சொல்லும் —\nஅது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-\nஅர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யஸ் துல்யம் ஆஹூர் மனீஷின-என்ன நின்றார் இறே –\nஇப்படி உபயத்தையும் மாத்ரு யோனி பரிஷா சமமாக சாஸ்திரம் சொல்லிற்றே ஆகிலும் அது அர்ச்சா அவதாரத்தில் உபாதான ஸ்ம் ருத்திக்கு நிதர்சனமாம் இத்தனை\nவைஷ்ணவ உத்பத்தி அதிலும் குரூரம் என்று இவர் கருத்து\nஅந்நிய ஸ்திரீ யோனி வைசலஷண்யா வசிச லக்ஷண்ய நிரூபண வாசனையாலே ,இத்தையும் அப்படி நிரூபிக்கை\nஇப்படி நிரூபித்தால்,அதுக்கு எத்தனை பாபம் உண்டு ..அர்ச்சா அவதார உபாதான சிந்தையிலும் அத்தனை பாபம் உண்டு என்ற படி..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\nஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை -169/170/171/172/173/174/175/176/177/178/179/180/181/182–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–\nகேவல பகவத் இச்சை இறே –\nஇன்னம் முகாந்தரத்தாலே இவன் தேஹத்தில்- அவன் விருப்பத்தை-தர்சிப்பிக்கிறார் –\nபரம ஆர்த்தன் ஆகிறான் –\nஇந்நின்ற நீர்மை இனியாம் உறாமை -திருவிருத்தம் -1\nஎந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -திருவாய்மொழி -3-2-2 –\nஎங்கு இனி தலை பெய்வன் -திருவாய்மொழி -3-2-9 – – –\nநாளேல் அறியேன் -திருவாய்மொழி -9 -8 -4 –\nதரியேன் இனி -திருவாய்மொழி – 5- 8- 7-\nகூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6 -9 -9 – என்று\nசம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –\nபகவத் அனுபவத்தில் பெரு விடாயாலும் –\nஇதுக்கும் மேல் இல்லை என்னும்படி ஆர்த்தி விளைந்தவன் -ஏவம் பூதனானவனுடைய சரீர ஸ்திக்குக்கு ஹேது- பிராரப்த கர்மம் என்ன ஒண்ணாது இறே –\nசர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதோடு விரோதிக்கையாலே –\nஆர்த்தா நா மாசுபலதா சக்ருதேவ கருதா ஹ்யசவ் த்ருப்தா நாமபி ஜந்தூனாம் தேஹாந்தர நிவாரிணீ-என்று இறே பிரபத்தி ஸ்வாபம் தான் இருப்பது –\nஆகையால் இவனுடைய சரீர ஸ்திதுக்கு ஹேது -இன்னமும் சில நாள் இவனை இச் சரீரத்தோடே வைத்து அனுபவிக்க வேணும் -என்கிற\nஈஸ்வர இச்சை ஒழிய வேறு ஓன்று இல்லாமையாலே -கேவல பகவத் இச்சை இறே -என்கிறார்-\nபிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும் -பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே\nதிருமால் இரும் சோலை மலையே -திரு வாய் மொழி – 10- 7- 8-\nஎன்கிறபடியே உகந்து அருளின நிலங்கள்\nஇவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –\nஇப்படி தன் விஷயத்துக்கு விருப்பமான இவன் சரீரத்தை அவன்\nவிரும்பும் பிரகாரம் அருளி செய்கிறார் மேல் –\nதெற்கு திரு மலையும் திரு பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் ஒக்க\nஸ்ரீ வைகுண்டத்தையும் வடக்கு திரு மலையையும் என் சரீரத்தையும் ஒக்க\nவிரும்பா நின்றான் -என்றாரிறே ஆழ்வார் –\nஇப்படி ஓரோர் அவயவங்களிலே இரண்டு இரண்டு திருப்பதியில் பண்ணும் விருப்பத்தை\nபண்ணினான் என்ற இது -எல்லா திருப்பதிகளிலும் பண்ணின விருப்பத்தை ஓரோர் அவயவங்களிலே\nபண்ணா நின்றான் என்னும் அதுக்கு உப லஷணம் –\nஆகையால்-அப் பாட்டில் சொல்லுகிறபடியே தனக்கு அபிமதமான திவ்ய தேசங்கள்\nஎல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை -ஜ்ஞாநியான இவனுடைய சரீர ஏக தேசத்திலே\nஅங்குத்தை வாசம் சாதனம் –\nஇங்குத்தை வாசம் சாத்யம் –\nஉகந்து அருளின தேசங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவ் விஷயம்\nஒன்றிலுமே பண்ணும் என்றார் கீழ் -இவ் விஷயம் சித்தித்தால் உகந்து அருளின நிலங்களில்\nஆதாரம் அவனுக்கு சங்குசிதமாம் என்னும் இடம் அருளி செய்கைக்காக -இரண்டு இடத்துக்கும்\nஉண்டான வாசியை அருளி செய்கிறார்-\nஉகந்து அருளின நிலங்களில் விரும்பி வர்திக்கிறது -உசித உபாயங்களாலே சேதனரை\nஅகப்படுத்தி கொள்ளுகையாலே -அங்குத்தை வாசம் சாதனம் -என்கிறது –\nஇச் சேதனன் திருந்தி இவன்ஹ்ருதயத்தினுள்ளே தான் வசிக்க பெற்ற இது\nஅங்கு நின்று பண்ணின கிருஷி பலம் ஆகையாலே -இங்குத்தை வாசம் சாத்யம் -என்கிறது –\nநாகத்தணை குடந்தை -நான்முகன் திரு வந்தாதி – -36 –\nமலை மேல் தான் நின்று -திரு வாய் மொழி -10 -4 -4 –\nபனிக் கடலில் பள்ளி கோளை -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 -4 -9 –\nஇத்யாதிகளிலே இவற்றினுடைய சாதன சாத்யத்வங்கள் தொடரா நின்றது இறே —\nகல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே\nஇந்த சாதன சாத்யத்வ பிரயுக்தமான ஆதர தாரதம்யத்தை\nதன் திரு உள்ளத்தில் புகுந்த பின்பு தனக்கு புறம்பு ஒன்றிலும் ஆதரம் இல்லை என்று தோற்றும்படி\nஅவன் இதிலே அத்ய ஆதரத்தை பண்ணி -நித்ய வாசம் பண்ணுகையாலே –\nதிரு மலையும் -தன் சந்நிதானத்தாலே கோஷிக்கிற திரு பாற் கடலும் – –\nஒருத்தருக்கும் எட்டாத பரம பதமான தேசமும்\nபுல்லிய வாய்த்தினவோ என்றார் இறே ஆழ்வார் –\nஇப்படியே சாத்தியமான இச் சேதன ஹ்ருதயம் சித்தித்தால் -இதுக்கு சாதன மாக முன்பு விரும்பி\nபோந்த திவ்ய தேசங்களில் ஆதரம் சங்குசிதமாய் இருக்கும் என்கை –\nசாத்யம் கை புகுரும் அளவும் இறே சாதனத்தில் ஆதரம் மிக்கு இருப்பது –\nஇளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று\nஇவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –\nஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –\nஸ்ரீ பூதத்தார் தம்மை பெருகைக்கு உறுப்பாக முன்பு தான் விரும்பின\nதிவ்ய தேசங்களில் முன்புத்தை ஆதரம் இன்றிக்கே -தன் திரு உள்ளத்திலே\nஅத்ய ஆதரத்தை பண்ணி செல்லுகிற படியை கண்டு -அவ்வோ திவ்ய\nதேசங்களில் கை விட புகுகிறானோ என்று அதி சங்கை பண்ணி –\nஎன் ஹிருதயத்திலே புகுந்து இருக்கைக்கு பால ஆலயமான திரு பாற் கடலை\nகை விடாது ஒழிய வேணும் என்றார் இறே –\nஇப்படி இவன் பிரார்த்திக்க வேண்டும்படி ஆய்த்து அவனுக்கு அவற்றில் ஆதரம்\nப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்\nஇப்படி இவன் அர்த்திததாலும் -சாத்யம் சித்தித்த பின்பு அவனுக்கு அவை\nஅபிமதங்களாய் இருக்குமோ என்ன -அருளி செய்கிறார் –\nபிராப்ய ப்ரீதி விஷயத்வம் ஆவது -தனக்கு பிராப்ய பூதனான இச் சேதனனுடைய\nகண்டியூர் அரங்கம் மேயம் கச்சி பேர் மலை -திரு குறும் தாண்டகம் – 19-\nஎன்று மண்டி இறே இவன் இருப்பது –\nக்ருதஜ்ஜதையாவது -இவ்வோ தேச வாசத்தால் அன்றோ நாம் இவனை பெற்றது என்று\nஅத்தேசம் தமக்கு பண்ணின உபகாரத்தை அநு சந்திக்கை –\nஇவை இரண்டாலும் சாத்தியமான இச் சேதனன் கை புகுந்து இருக்க செய்தேயும்\nஅவனுக்கு அவ்வோ தேசங்கள் அபிமதங்களாய் இருக்கும் -என்கை\nஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே\nஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –\nஇப்படி தோஷ நிவ்ருத்தி பர அனுபவத்துக்கு விலக்கு என்னும் இடம் சுஸ் ஸ்பஷ்டமாம் படியான ஹேதுக்கள்–\nபலவற்றையும் அருளிச் செய்கையாலே அத்தை சித்திப்பித்தராய்–,அது தன்னை திருஷ்டாந்தம் ஆக்கி\nசிம்ஹா அவலோகன நியாயத்தாலே கீழ் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஆத்ம குணத்தின் உடைய\nபர அனுபவ விரோதித்வத்தை ஸ்தீரிக்கிறார்—ஆகையாலே என்று தொடங்கி\nஆகையாலே என்று கீழே சித்திப்பித்த அர்த்தத்தை அனுவதிக்கிறார் –தோஷ நிவ்ருத்தி -போலே என்றது\nதோஷம் கழிகை ஸ்வரூப பவ்ஜ்வல்யத்துக்கு உறுப்பாய் இருக்க செய்தேயும் தோஷத்தையே போக்யமாய்\nவிரும்புகிற பிரணயியான அவனுக்கு அபிமதம் ஆகையாலே யாதொரு படி பர அனுபவத்துக்கு விரோதி ஆகிறது-\nஅது போலே என்ற படி ..ஆந்தர குணம் -என்கிறது சேஷத்வ பாரதந்த்ர்யங்களை–இவற்றை ஆந்திர குணம் என்கிறது\nஞான ஆனந்தனகளிலும் காட்டில் ஆத்மாவுக்கு அந்தரங்கம் ஆகையாலே–\nஇதன் உடைய பர அனுபவ விரோதி பிரகாரம் கீழ் சொல்லப் பட்டது இறே–இவ் இடத்திலும் ஆந்தர குணம் என்றது பார தந்த்ர்யம் ஒன்றையுமாம்\nதோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —\nஇப்படி சொல்லுகைக்கு தோஷ நிவ்ருத்தியில் வரும் தோஷம் ஏது என்ன ;வேறு ஒரு தோஷமும் வேண்டா\nஇது தானே தோஷமாம் என்கிறார் –தோஷ இத்யாதியால்-\nஅதாவது காமிநியானவள் தன உடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அந்வயிக்க இச்சிக்குமா போலே\nஸ்வத பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வந்தேறியான தோஷத்தை கழித்து ஸ்வ சேஷிக்கு போக்யமாக\nவிநியோக பட வேணும் என்ற ஸ்வ நிர்பந்தத்தாலே இவன் பண்ணுவித்து கொள்ளுகிற சேஷ நிவ்ருத்தி தானே\nகாமிநி உடைய அழுக்கு உகக்கும் காமுகனை போலே தோஷமே அபிமதமாய் இத்தோடே தன்னை புஜிக்க\nஆதரிக்கிற அவன் உடைய போகத்துக்கு விலக்கு ஆகையாலே தோஷம் ஆம் இறே என்கை–அவனுக்கு அநிஷ்டம் ஆவது\nஇறே தோஷம் ஆவது –இறே -என்று பிரசித்தி தோன்ற அருளி செய்தது கீழ் உபாதித்ததை எல்லாம் நினைத்து\nதன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே\nஅவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை\nஆக நன்மை தானே தீமை ஆயிற்று என்றும் தனக்கு தான் தேடும் நன்மை தீமை யோபாதி விலக்காய் இருக்கும் -என்றும்\nதோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே -என்றும் –தான் தனக்கு தேடும் நன்மை ஹேயம் என்னும் இடம் சொல்லுகையாலே\nஅவன் தேடும் நன்மையே உபாயதேயம் என்னும் இடம் பலித்தது இறே —\nஇப்படி தான் தனக்கு தேடும் நன்மை ஹேயம் அவன் தேடும் நன்மை உபாதேயம் என்னும் இடத்தை ஆப்த வசநத்தாலே தர்சிப்பிகிறார் மேல்-தன்னால் -என்று தொடங்கி\nஸ்வயத்னத்தாலே தான் தனக்கு உண்டாக்கி கொள்ளும் நன்மை -விலைப் பால்-போலே -ஔபாதிகமாய் ,விரசமுமாய் அபிராப்தமுமாய் இருக்கும்\nநிருபாதுக ஸ்வாமியான அவன் தானே இவனுக்கு இது வேணும் என்று உண்டாக்கும் நன்மை முலைப் பால் போலே என்றது\nநிருபாதிகமாய் ,சரசமுமாய் பிராப்தமுமாய் இருக்கும் என்கை\nஅவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –\nஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி\nகாதுகனான ஆட்டு வாணியன் கையிலே\nகாட்டி கொடுக்குமா போலே –\nஇவ்வளவு அன்றிக்கே -எம்பெருமானை ஒழிய தான் தனக்கு நன்மை தேட இழிந்தால்\nஸ்வ விநாசமே பலிக்கும் என்னும் இடத்தை சநிதர்சனமாக-அருளி செய்கிறார் –\nஆப்தனுமான அவன் இவனுக்கு நன்மை தேடுமது ஒழிய -அதற்க்கு எதிர் தட்டான தான்\nதனக்கு உஜ்ஜீவன அர்த்தமான நன்மை சம்பாதிகையாவது -ஸ்வ ரக்ஷண உபயோகியான\nஞான சக்திகள் ஒன்றும் இன்றிகே -ஸ்வ மாத்ரதிகள் உணர்ந்து நோக்க வேண்டும்படியான\nஸ்த நந்தய பிரஜையை -ரஷகரான மாதா பிதாக்கள் கையில் நின்றும் வலிய வாங்கி –\nகொலைக்கு கூசாதே உயிர் கொலையாக கொன்று மாம்சங்களோடு கலசி விற்று விடும்\nகாதுகனான ஆட்டு வாணியன் கையிலே -இத்தை நோக்கி கொள் என்று -காட்டி கொடுக்குமா போலே\nஇருப்பது ஓன்று என்கை -இத்தால் சர்வேஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் –\nஎன்னும் இடம் சொல்லப் பட்டது —\nதன்னை தானே இறே முடிப்பான் –\nஇப்படி இவன் தன்னை தானே முடித்து கொள்ளுமோ என்ன –\nசர்வேஸ்வரனின் உஜ்ஜீவிப்பிகைக்கு அவசர ப்ரதீஷனாய் போரும் அவன் ஆகையாலே –\nஇவனுடைய விநாசதுக்கு ஒரு நாளும் அவன் ஹேது அன்று -இனி -அசந்நேவ -என்னும்படி\nதன்னை நசிப்பித்து கொள்ளுவான் தானே இறே என்கை –\nயானே என்னை-திரு வாய் மொழி -2 -9 -7 – என்கிற பாட்டிலே யானே -என்று என் இழவு பகவத் க்ருதம் அல்ல –\nஅவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க நானே கிடீர் விநாசத்தை சூழ்த்து கொண்டேன் –\nதன்னை தானே முடிக்கை யாவது –\nஇவன் தன்னை தானே முடிக்கை யாவது ஏது-என்னும்\nஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –\nஅஹங்காரம் ஆவது -தேக ஆத்மா அபிமானமும் -ச்வாதந்த்ர்யா அபிமானமும்\nவிஷயங்கள் ஆவன -விஹித நிஷித்த விஷயங்கள் –\nஇவற்றை விரும்புகையாவது -இவற்றிலே மிகவும் பிரவண னாய் இருக்கை –\nஆத்ம ஸ்வரூபம் தான் -பகவத் அனந்யார்க்க விசேஷமாய் -பகவத் ஏக போகமாய் இறே இருப்பது –\nதாத்ருச ஸ்வரூபத்தை நசிப்பிகை இறே -இவற்றிலே இவன் பிரவணன் ஆகையாவது –\nஉத்தர வாக்ய நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிறார் ஆகில் -இவை எல்லாம் என் என்னில் –\nஉத்தர வாக்யத்திலே நமஸிலே-புருஷார்ததுக்கு இடை சுவரான விரோதிகள் எல்லாம்\nதள்ளுண்ணும் என்னும் இடம் தோற்ற இறே -மநோ வாக் காயை -என்று தொடங்கி மூன்று\nசூர்னையாலே சகல விரோதி நிவ்ருதியையும் பாஷ்ய காரர் அருளி செய்தது –\nஇவர் தாமும் முமுஷு படியில் -இந்த நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிற அளவில் –\nஇதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் -என்றார் இறே –\nஆகையால்-இவ்விடத்திலும் -தேகாத்ம அமிமானாதி ரூபமான அஹங்காரம் –\nதத் கார்யமான விஷய ப்ராவண்யம் –\nதத் உபய கார்யமான பாகவத அபசாரம் –\nமுதலான விரோதிகள் எல்லாம் பிரசக்த அனுபிரசக்தமாக அருளி செய்கிறார் –\nஅஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –\nஇவ் அஹங்காராதிகளின் கொடுமையை விஸ்தரேண உபபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி\nபிரதமம் அஹங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்கிறார் –\nஅக்நி ஸ்பர்சம் போலே என்றது -அக்நி ஸ்பர்சம் ஆனது அன்வயித்த இடம் எங்கும்\nசுட்டு உரு அழிக்குமா போலே -இதுவும் ஆஸ்ரய அசியாய் ஸ்வரூபத்தை நேராக\nஉரு அழித்து விடும் -என்கை-\nந காம கலுஷம் சித்தம் –\nந ஹி மே ஜீவிதே நார்த்த-\nஎம்மா வீட்டு திறமும் –\nஇவ் அஹங்கரத்தினுடைய க்ரௌர்யத்துக்கு பிரமாணங்கள் காட்டுகிறார் மேல் –\nஅதில் பிரதமத்தில் -ருக்வேதகிலமான ஜிதந்தா வசனத்தை அருளி செய்கிறார் –\nந காம கலுஷம் சித்தம் மமதே பாதயோஸ் ஸ்திதம்\nகாமயே வைஷ்ணவத்வந்து சர்வ ஜன்மசூ கேவலம் -இதுக்கு அர்த்தம் –\nநிருபாதிக சேஷியாய் நிரதிசய போக்யரான தேவரீர் திருவடிகளிலே\nவ்யவச்திதமான என் நெஞ்சு ஆனது -ஸ்ரீ வைகுண்டாதிகள் ஆகிற வேறு ஒன்றை\nஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்கி இருக்கிற தன்று -சர்வ ஜன்மங்களிலும்\nதேவர்க்கே ரசமாம் படி இருக்கிற தாஸ்யத்தையே ஆசைப் படா நின்றது என்று –\nகேவல பதத்தாலே -இத் தலைக்குமே இருக்கும் இருப்பை கழிக்கிறது-\nது சப்தம் அவதாரண அர்த்தம் –\nஇத்தால் -மோஷ பர்யந்தமாக தான் உகப்பால் வரும் அது எல்லாம்\nஅஹங்கார கர்ப்பம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –\nஅநந்தரம் பிராட்டி வசனத்தை அருளி செய்கிறார்\nநஹிமே ஜீவிதே நார்த்தோநைவார்த்தைர் நச பூஷணை\nவசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மகா ரதம் -இதுக்கு அர்த்தம்\nமகா ரதரான பெருமாளை பிரிந்து ராஷசிகள் நடுவே வஸியா நிற்கிற\nஎனக்கு பிராணனால் ஒரு பிரயோஜனம் இல்லை –\nஅர்த்தங்கலாளுமொரு பிரயோஜனம் இல்லை –\nஆபரணங்களாலும் ஒரு பிரயோஜனம் இல்லை -என்று –\nஇத்தால் -பிராணாதிகள் எல்லாம் அத்தலையில் வினியோகத்துக்கான அன்றிக்கே –\nதனக்கான போது-அஹங்கார ஸ்பர்சி ஆகையாலே -த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது\nஅநந்தரம் பரமாச்சார்யான ஆளவந்தார் வசனத்தை அருளி செய்கிறார் –\nந தேஹம் ந பிராணான் ந ச சுக மசேஷாபிலஷிதம் நசாத்மானம்\nநாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத\nக்ஷணம் அபி சஹே யாது சததா விநாசம் தத் சத்யம் மது மதன விஞ்ஞா பநமிதம்-\nஇதுக்கு அர்த்தம் -எனக்கு வகுத்த சேஷியானவனே-உன்னுடைய சேஷத்வம் ஆகிற ஐச்வர்யதுக்கு\nபுறம்பான தேகத்தையும் -ஷணமும் சஹியேன்இத் தேகத்துக்கு தாரகங்களானே பிரானங்களையும்\nசஹியேன் -எல்லாராலும் ஆசைபடபட்ட சுகத்தையும் சஹியேன் –\nபுத்திர மித்ர களத்ராதிகளான மற்று ஒன்றையும் சஹியேன் –\nஇவை இத்தனைக்கும் போக்தாவான ஆத்மா தன்னையும் சஹியேன் –\nஇது எல்லாம் உருக் காண ஒண்ணாதபடி சததாவாக நசித்து போக வேணும் –\nஇந்த விஜ்ஞாபனம் சத்யம் –\nஇங்கன் அன்றாகில் தேவர்க்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்று –\nஇத்தால் -இத்தலையில் சேஷத்வத்துக்கு புறம்பானது எல்லாம்\nஅஹங்கார துஷ்டம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது —\nஅநந்தரம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களில் தலையானவர்\nவசனத்தை அருளி செய்கிறார் -எம்மா வீட்டு திறமும் -என்று –\nஆழ்வார் மோஷத்தை கொள்ளும் -என்ன-\nஎன் உகப்புக்காக தரும் மோஷம் -எப் பிரகாரத்தாலும் விலக்ஷணமாய் இருந்ததே ஆகிலும்\nஅதின் இடையாட்டமும் பிரசங்கிக்கக் கடவோம் அல்லோம் என்கை –\nஇத்தால் -தன் உகப்பால் வரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே\nஐஸ்வர்யாதிகலோபாதி த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\nஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை-157/158/159/160/161/162/163/164/165/166/167/168–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–\nகோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –\nஸ சாஷிகமான இப்பந்தத்தை இல்லை செய்ய போகாது -என்றது –\nசாஷியான புருஷகார விஷயத்தில் இருவருக்கும் உண்டான\nநித்ய பாரதந்த்ர்யத்தை பற்ற வகையாலே -இருவருக்கும் இவ் விஷயத்தில் உண்டான\nநித்ய பாரதந்த்ர்யத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –\nகர்மணி வ்யுத்புத்தி யாவது -ச்ரீன் சேவாயாம்-என்கிற தாதுவிலே –\nஸ்ரீ யதே -என்ற வ்யுத்புத்தி -இதுக்கு அர்த்தம் -சேவிக்க படா நின்றாள் என்று இறே –\nஇவ் வ்யுத்பத்தியில் -ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு சங்கோச ராஹித்யம் ஆவது –\nசேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தாலும் -பிரணயித்வம் ஆகிற குணத்தாலும் -வருகிற சேதன\nபரம சேதனர்கள் ஆகிற சேவா கர்த்தாக்களுக்கு சங்கோசம் இல்லாமை –\nஇரண்டு தலைக்கும் இவள் விஷயத்தில் உண்டான சேவை அவிச் சின்னமாய் செல்லுகை-\nஇத்தை -நினைப்பது -என்றது -இவ் விஷயத்தில் இரண்டு தலைக்கும் உண்டான\nபார தந்த்ர்யத்தை ஸ்மரிப்பது என்ற படி –\nஇப்படி இருக்கையால் இப் புருஷகாரம் எல்லாருக்கும் அவஸ்ய அபேஷிதம் என்கிறார் மேல் –\nஅதிகாரி த்ர்யமாவது -அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் -என்கின்ற மூன்று அதிகாரிகளும் –\nஇவர்களுக்கு -புருஷகாரம் அவர்ஜ நீயம் -என்கிறது -குற்றத்தை சமிப்பிக்கை -முதலான வற்றுக்கு\nபுருஷகாரம் அந்வயம் வேண்டுகையாலே -சர்வதா கை விட ஒண்ணாது என்கை –\nஇப் புருஷகாரம் தானே -அநந்ய பிரயோஜனராய் பிரபத்தி பண்ணும் அவர்களுக்கு யேயோ –\nபிரயோஜனந்த பரராய் பண்ணும் அவர்க்கும் வேணுமோ என்ன -அருளி செய்கிறார் –\nஅதிகாரி த்ரயம் என்கிறது -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்த்திகள்-\nஇவர்கள் மூவருக்கும் புருஷகாரம் அவர்ஜ நீயம் என்றது -ஸ்வ ஸ்வ அபிலஷித\nசித்திக்கு ஈஸ்வரனை உபாயமாக சுவீகரிக்கும் அளவில் -இவர்கள்\nஅபராதங்களை பொறுத்து அவனை அங்கீகரிக்கும் படி பண்ணுகைக்கு புருஷகாரம் அவஸ்ய அபேஷிதம் என்கை –\nபூர்வ வாக்யத்திலே -புருஷகார பூர்வகமான உபாய வர்ணம் பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாகையாலே இறே –\nஉத்தர வாக்யத்தாலே அநந்ய பிரயோஜனத்வத்தை பிரகாசிப்பிக்க வேண்டுகிறது –\nபூர்வ வாக்யத்தில் பிரதி பாதனமான சாதன விசேஷம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இறே இருப்பது –\nஅதில் இவ் அதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிகிறது இவ் வாக்கியம் -என்று -பரந்த படியிலும் –\nகீழ் சொன்ன சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே இவனுக்கு அபேஷிதமானபல விசேஷத்தை சொல்லுகிறது -என்று ஸ்ரீ யபதிப் படியிலும் –\nஉத்தர வாக்யத்தாலே பிராப்யம் சொல்லுகிறது -பிராப்யாந்தரதுக்கு அன்று என்கை – இத்யாதியாலே முமுஷு படியிலும் -இவர் தாமே அருளி செய்தார் இறே –\nதிருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52 –\nஅடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திரு வாய் மொழி -1 -5 -7 – என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி\nபிரயோஜனங்களை கொண்டு அகலாதே அவற்றை ஒழிந்து-\nஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியில்-திரு வாய் மொழி -4 -9 -10 –\nகீழ் சொன்ன உபாய பலத்தை காட்டுகிறது பிற்கூறு -என்று இறே இவர் திருத் தம்பியாரும்\nஅருளி செயல் ரஹச்யத்தில் அருளி செய்தது –\nஇவன் அவனை பெற -சூரணை -142 – என்று தொடங்கி இவ்வளவாக –\nஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும் பரகத ஸ்வீகார உபாயத்வமும் -தத் பிராபல்யமும் –\nஅவனே ஸ்வீகரிக்கும் அளவில் புருஷகாரம் முன்னாகவே -ஸ்வீ கரிக்கும் படியையும் –\nஇருவரும் இப் புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு பிரயோஜனம் இன்னது என்னும் இடமும் –\nபிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்னும் அதுவும்-சொல்லப் பட்டது –\nபிரதம பிரகரணத்திலே புருஷகார வைபவ கதன முகேன ஸ்ரீமத் பத அர்த்தத்தையும் ,\nஉபாய வைபவ கதன முகேன -நாராயண சரணவ் சரணம் -என்கிற பதங்களின் அர்த்தங்களையும்-பிரதி பாதித்த அனந்தரம்-\nபிரபத்திக்கு தேச நியமம் என்று தொடங்கி–பிரபத்யே என்கிற பதத்தால்\nசொல்லப் படட பிரபத்தி உடைய தேச கால நியம அபாவத்தையும்-\nஅதுக்கு விஷயம் சொல்லுகைக்காக -குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-என்று தொடங்கி\nமுக்த கண்டமாக மீளவும் நாராயண -பத அர்த்தத்தையும்-\nஇதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -என்று உத்தமனாலே ஆஷிப்தனான அதிகாரி யையும்-\nபிரபத்தி அதிகாரி அபேஷிதமான சக்தி லஜ்ஜா யத்ன நிவ்ருத்தி சமதம அதிசயம் முதலான வற்றையும்\nபிரபத்தி அங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தின் உடைய தோஷ பூயஸ்வத்தையும்\nதத் பிரதிகோடிதயா பிரபத்தியினுடைய நைர் தோஷ் யாதிகளையும் –பிரபத்தி பிரசங்கத்தாலே-\nமுக பேதென ஸ்வகத ஸ்வீகார அனுபாயத் வத்தையும் -பர கத ஸ்வீகார உபாயத் வத்தையும் –\nதத் பிராபல் யத்தையும் அவனே ஸ்வீகரிக்கும் அளவிலும் -புருஷ காரத்தை முன் இட்டே ஸ் வீகரிக்கும் என்னும் இடத்தையும் ,\nஉபயரும் புருஷ காரத்தை முன் இடும் அதுக்கு உண்டான பிரயோஜன விசேஷங்களையும் ,\nஅதிகாரி த்ரயத்துக்கும் புருஷகார அவர்ஜநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கை யாலே ,\nஇவ்வளவும் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளி செய்தார் ஆய்த்து-\nதனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –\nஇப் பிரகரண ஆதியிலே உபாயத்துக்கு என்று தொடங்கி ,உபேய அதிகாரமும் சில சொல்லிற்றே ஆகிலும் ,அது\nபிராசங்கிகம் இத்தனை–இனி உபேய அதிகார பரமான பிரகரண சேஷத்தாலும் உத்தர கண்ட அர்த்தத்தை அருளி செய்கிறார்-\nஅது செய்கிற இடத்தில் ,பாஷ்ய காரர் கத்யத்தில் ,உத்தர கண்ட அர்த்தம் அனுசந்த்து அருளின காலத்திலே நம சப்த\nஅர்த்தம் முன்னாக அருளி செய்கிறார் ..அதில் இந்த நமஸ் தான் பிராப்ய விரோதி நிவ்ருத்தி ,பிரதி பாதம் ஆகையாலே ,\nபிராப்ய விரோதிகள் ஆனவற்றை ,தர்சிப்பதாக திரு உள்ளம் பற்றி பிரதமம் அவற்றிலே ஒன்றை அருளி செய்கிறார் -தனக்கு தான் என்று தொடங்கி–\nகீழே ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நன்மை தானே தீமை ஆய்த்து -என்று ஸ்கவத பிரபத்தி\nசரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது தீமையாய் தலைக் கட்டும் படி சொன்ன இத்தாலே\nஉபாய தசையிலே தனக்கு தான் தேடும் நன்மை தீமை ஆம் என்னும் இடம் அருளி செய்தாராய்\nஇப் பிரசங்கத்திலே உபேய தசையிலும் தனக்கு தான் தேடும் நன்மை தீமையாய் விடும் என்னும் இடம்\nஅருளிச் செய்கிறார் என்று கீழோடு இதுக்கு சங்கதி —\nதனக்கு -இத்யாதி –அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே\nஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9\nஎன்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ\nஎன்று ஸ்வ நைச்ச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம் – ஸ்வதந்த்ரோஹம்\nஎன்று இருந்த தீமை யோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் என்கை —\nதீமை என்று அக்ருத்ய கரணாதிகளை சொல்லவுமாம்\nஅழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப் போல –161–\nசேஷி உடைய விருப்பத்துக்கு உடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கும் சேஷத்வம்\nபோக விரோதி ஆகிற படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார்–அழகுக்கு -என்று தொடங்கி-\nஅதாவது ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் ,\nபோக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் என்ற படி-\nஅழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று\nஹாரோபி நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்று-\nசம்ச்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை\nஎன்றார் இறே பெருமாள் –பீருணா என்கிற லின்கவ்யத்யயம் ஆர்ஷம் ..\nஅன்றிக்கே அழகுக்கு இட்டது அணைக்கைக்கு விரோதியாம் என்னும் இடம்\nஅறிவிக்கையே பிரயோஜனமாக்கி லிங்க அனுகுணமாக பெருமாள் தம் அளவிலே யோஜிக்க்கவுமாம் –\nபீருணா சொல் ஆண் பால் என்பதால் அச்சம் கொண்ட சீதையாலே -பெருமாள் எந்த வித நகையும் அணிய வில்லை என்றும் கொள்ளலாம்\nபிரதி கூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே–\nபுண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவந்துக்கு விலக்கு –\nஆனால் பின்னை பாரதந்தர்யமேயோ நல்ல தென்ன அருளி செய்கிறார் மேல்-\nபுண்யம் என்றது கீழ் நன்மை என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை ..அது கீழ் சொன்ன படியே\nஸ்வ நைச்ய அனுசந்தாதாலே இறாய்க்கைக்கு உறுப்பாய் கொண்டு யாதொரு படி போக விரோதியாய் நிற்கும்\nஅப்படியே போக தசையிலே ,அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித் போலே கிடைக்கைக்கு உறுப்பான\nகேவல பாரதந்த்ர்யமும் எதிர் விழி சாபேஷனான ஈஸ்வரனுடைய போகத்துக்கு இடறு படியாம் என்ற படி-\nஅன்றிக்கே புண்யம் என்கிறது சத் கர்மத்தையாய் அது யாதொரு படி பாபத்தை காட்டில் –\nவியாவிருத்தமாய் இருக்கச் செய்தே பகவத் பிராப்தி பிரதி பந்தமாய் நிற்கும் .அப்படியே இறாய்க்கைக்கு உறுப்பான\nசேஷத்வத்தில் காட்டில் ,அசித்து போலே எதிர் தலை இட்டது வழக்காய் இருக்கைக்கு உறுப்பு ஆகையாலே\nவ்யாவிருதமான பாரதந்த்ர்யம் எதிர் விழி கொடுக்கைக்கு உறுப்பு அல்லாமையினாலே பரனுடைய அனுபவத்துக்கு பிரதி பந்தகமும்மாம்-என்னவுமாம்\nஇத்தாலே கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோர் ஆகாரங்களாலே போக விரோதியாய் நிற்கும்-\nபாரதந்தர்யதோடு கூடின சேஷத்வமே உத்தேசம் என்கை\nகுணம் போலே சேஷ நிவ்ருத்தி –164–\nஇப்படி உபேய தசையிலே சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அனுபவத்துக்கு விலக்காம் படியை\nபிராப்தி தசையிலே இவன் உடைய நிர்பந்த மூலமாக உண்டான தோஷ நிவ்ருத்தி-\nபர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்கிறார் இத்தால்–\nகுணம் என்கிறது -கீழ் விரோதியாக சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும்-\nஇவை தான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாய் இறே இருப்பது —\nஇது போலே தோஷ நிவ்ருத்தி என்றது\nஇவ் ஆத்மா குண துயமும் கீழ் சொன்ன படியே யாதொரு படி பர அனுபவத்துக்கு விலக்கு ஆகிறது\nஅப்படியே இவன் நிர்பந்தித்துக் கொள்ளுகிற பிரகிருதி சம்பந்தம் ஆகிற தோஷத்தின் உடைய நிவ்ருத்தியும் –\nசரம சரீரம் ஆகையாலே இத்தோடு சிறிது தான் வைத்து அனுபவிக்க இச்சிக்கிற அவனுடைய அனுபவத்துக்கு- விலக்காம் என்கை ..\nகுணம் போல என்று பாரதந்த்ர்யம் ஒன்றையும் திருஷ்டாந்தம் ஆகிறதாகவுமாம்–\nஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே –\nதோஷ நிவ்ருத்தியில் ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்கும் அதனை அன்றோ-\nஆன பின்பு தோஷ நிவ்ருத்தி அநபிமதமாய் தோஷம் அபிமதமாய் இருக்க கூடுமோ என்ன அருளிச் செய்கிறார்-\nஅதாவது லோகத்தில் விஷய பிரவணராய் இருப்பார்க்கு அபிமத விஷயத்தின் உடைய ஒவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம்\nஅநபிமதமாய் அனவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றது இறே என்கை-\nஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிபது –166-\nஇது தான் லவ்கிகத்தில் அன்றிக்கே ,பிராட்டி திறத்தில் அவன் தனக்கும் இப்படி இருந்தமைக்கு\nஸூ சுகமான வார்த்தையை ஸ்மரிக்கிறார்-மேல் ஸ்நானம் -என்று தொடங்கி-\nஅதாவது பிராட்டி திரு மஞ்சனம் செய்து வந்தது -பெருமாளுக்கு ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கிற\nதீபோ நேத்ரா துரச்யேவ பிரதிகூலாசி மே த்வம் –என்கிற வார்த்தையை இவ் அர்த்தத்துக்கு உடலாம் ஸ்மரிப்பது என்கை-\nசபங்கா மலங்காரம் – இத்யாதி படியே –பத்து மாசம் திரு மஞ்சனம் பண்ணாமல் அழுக்கு அடைந்து இருந்த வடிவை காண ஆசை பட்டு இருந்தவருக்கு\nஇவள் திரு மஞ்சனம் பண்ண இது ரோஷ ஜனகம் என்பது சொல்ல வேண்டா இறே ..\nஆனால் தீர்க்க முஷ்ணம் விநிச்வச்ய மேதிநீவ மவலோகயன் உவாச மேகசங்காசம் விபீஷண உபச்திதம் —\nதிவ்ய அங்க ராகம் வைதேகீம் திவ்ய ஆபரண பூஷிதாம் இஹா சீதாம் சிரச்ச்னான முபச்தாபாய மாசிரம்-என்று\nஇவர் தாமே அன்றோ திரு மஞ்சனம் பண்ணி அலங்கரித்து கொண்டு வரும்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பார்த்து அருளிச் செய்தது ..\nஇப்படி இருக்கச் செய்தே பின்னை ரோஷம் ஜனிப்பான் என் என்னில் .. நாம் நல் வார்த்தை சொல்லி விடக் கடவோம்- தானே அறியாளோ\nஎன்று சொல்லி விட்டார் இத்தனை போக்கி அது சஹ்ருதமாய் சொன்ன வார்த்தை இல்லை– அல்லாத போது ருஷ்டராக கூடாது இறே ..\nஅவன் தான் -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப –என்று இருக்கச் செய்தே ,\nயாதாஹா ராமோ பார்த்தா தே ததாதத் கர்த்து மர்கசி–என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிர்பந்தித்துச் சொன்ன பின்பு அன்றோ திரு மஞ்சனம் பண்ணிற்று என் என்னில் —\nஅவன் பெருமாள் திரு உள்ளக் கருத்தை அறியாதே ,அருளிச் செய்த வார்த்தையைக் கொண்டு ,சொன்னான் இத்தனை இறே\nஎல்லாம் செய்தாலும் பத்து மாசம் ராவண பவனத்திலே இருந்த இவள் சிறை இருந்த வேஷத்தோடே சென்று காணும் அத்தனை அல்லது ,\nதிரு மஞ்சனம் பண்ணேன் என்று இருக்க வேணும் இறே ..அது செய்யாதே சடக்கென திரு மஞ்சனம் செய்து வந்தாள் இறே\nஅது அவ் இருப்பு காண ஆசை பட்டு இருப்பார்க்கு ரோஷ ஹேது ஆயத்து –ஆகையாலே ஸ்நானம் ரோஷ ஜனகம் என்னக் குறை இல்லை\nஅன்றிக்கே-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்ற வார்த்தை யாவது-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மஞ்சனம் செய்து\nஅருள சொன்ன போது ,பெருமாள் திரு உள்ளத்தை அறியும் அவள் ஆகையாலே அவர்க்கு இது அநபிதம் ஆகையாலே\nரோஷ ஜனகமாய் வந்து முடியும் என்று நினைத்து -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்த்தாரம் ராஷச அதிப -என்று\nபிராட்டி அருளிச் செய்த வார்த்தையும் ஆகவுமாம்..ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கும் வார்த்தை என்று கீழ் சொன்ன நியாயம் இங்கும் ஒக்கும்\nவஞ்ச கள்வன் மங்க ஒட்டு —\nஇப்படி அபிமத விஷயத்தில் ,அழுக்கு உகக்குமா போலே\nஆத்ம ஞானம் பிறந்தவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இத் தேகத்தை\nஈஸ்வரன் விரும்ப எங்கே கண்டது என்ன அருளிச் செய்கிறார் -வஞ்ச கள்வன் -இத்யாதியாலே-\nஅதாவது வஞ்ச கள்வன் என்று தொடங்கி மங்கவோட்டு என்னும் அளவாக தன்னுடைய திரு மேனியிலே ,\nஅத்ய ஆதரத்தைத் பண்ணி அவன் அனுபவித்த படிகளையும்.\nஅவ் அளவுக்கு இன்றிக்கே அதி சாபலத்தாலே இத் திருமேனியோடு தம்மை திரு நாட்டில் கொண்டு\nபோவதாக அவன் அபிவிநிஷ்டானாய் இருக்கிற படியைக் கண்டு ,–பிரானே இப் படி செய்து அருள ஒண்ணாது –\nஎன்று நிர்பந்தித்து இதின் உடைய தோஷத்தை அவனுக்கு உணர்த்தி ,இப்படி ஹேயமான இது மங்கும் படி இசைய வேணும் என்று கால் கட்டி ,\nஅவன் இத்தை விடுவித்து கொண்டு ,போம்படி வருந்தி இசைவித்துக் கொண்ட படியும் அருளி செய்தார் இறே ஆழ்வார் –திருவாய்மொழி -10-7–\nவேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —\nஆக- குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ நிவ்ருத்தியும்\nபர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி தத் உபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில் அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —\nஇவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே அவன் அத் ஆதாரத்தை பண்ணும் படியையும் ஞானியான இவனை ச விக்ரஹமாக\nஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும் பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,\nஅவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் ,சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்\nஅதின் எல்லையையும் ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வசாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும்\nஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும் அருளிச் செய்தார் ஆயிற்று-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\nஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை–142/143/144/145/146/147/148/149/150/151/152/153/154/155/156–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–\nஇவன் அவனைப் பெற நினைக்கும் போது\nஇந்த பிரபத்தியும் உபாயம் அன்று –\nஇப்படி பிரஸ்துதையான பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –\nஇது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் –\nகீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –\nஅதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –\nஅவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –\nஉடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க\nபரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –\nஅவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி\nஅவன் இவனை பெற நினைக்கும் போது\nபாதகமும் விலக்கு அன்று —\nஇனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –\nஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை\nஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்\nபாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-\nஇவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –\nபர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —\nசித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–\nஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்\nஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்\nஇப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன –\nஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –\nஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –\nஅவர்கள் தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –\nபெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –\nதன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-\nஏபிச்ச சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –\nவழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்\nதிருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –\nசரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமை யாய் விட்டது –\nஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள் தாமே வந்து\nஅங்கீகரிக்கப் பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே –\nபாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –\nயத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-\nஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –\nஷாமணம் பண்ண வேண்டும் படி\nநில்லா நின்றது இறே —\nஇவன் பண்ணும் பிரபதனம் -சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது –\nஅபராத கோடி கடிதமாம் என்னும் இடம் அருளிச் செய்தார் கீழ் –\nஇது தான் இவனுடைய பூர்வ விருத்தத்தை பார்த்தாலும் -அபராத கோடி யிலேயாய் இருக்கும்\nஎன்னும் இடத்தை பிரகாசிப்பிக்கைகாக -பாஷ்ய காரருடைய அனுஷ்டான பிரகாரத்தை\nஅருளிச் செய்கிறார் மேல் –\nஅஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்கிறபடியே -அபராதங்களுக்கு எல்லாம் கொள்கலாமாய் இருக்கிற இச் சேதனன் பிரபத்தி பண்ணவே –\nசர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்னும் படி இவன் அளவில் சர்வேஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாய் விடுகையாலே –\nசர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமாய் இறே பிரபத்தி தான் இருப்பது –\nஇப்படி இருந்துள்ள பிரபத்தியை -த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று\nபண்ணி அருளிய பாஷ்ய காரருக்கு -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்த வாறே -அது தானும் அபராத கோடி யிலேயாய் –\nத்வமேவ மாதாச -என்று தொடங்கி -இத் தலையில் அபராதத்தை பொறுக்கைக்கு உறுப்பான பந்த விசேஷங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டு –\nதஸ்மாத் பிரணம்ய-இத்யாதியாலே இப்படி திரு முன்பு கூசாமல் வந்து நின்று பிரபத்தி பண்ணின இவ் அபராதத்தை பொறுத்து அருள வேணும் என்று\nஷாமணம் பண்ண வேண்டும் படி நில்லா நின்றது இறே என்கை –\nஆகையால் இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -என்கை –\nஅநாதி காலம் அபராதத்தைப் பண்ணி பின்பு ஒரு நாளிலே ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும் –\nயதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று\nஇருக்கும் ஈஸ்வர ஹ்ருதயத்தை பார்த்தால் அவன் கைக் கொள்ளக் ஒரு குறை இல்லை –\nஅவன் அப்படி இருந்தானே ஆகிலும் -தன் பூர்வ விருத்தத்தை உணர்ந்தால்\nஇவன் இத்தை அபராதமாகவே நினைத்து ஷாமணம் பண்ண வேண்டும் படியாய் இறே இருப்பது –\nநெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –\nபர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –\nஇருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –\nஇவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் –\nஅபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –\nநெடும்காலம் பர்த்தாவோடு ஓட்டற்று -பர புருஷ காமிநியாய் -தந் நிக்ரஹ பாத்ரமாய் -போந்தாள் ஒரு பார்யை –\nஇப்படி பட்ட நாம் அவன் சந்நிதியிலே கூசாமல் சென்று நிற்கும் படி என் -என்கிற லஜ்ஜையும் –\nஇத்தனை காலமும் நாம் செய்து திரிந்தது எல்லாம் கண்டு இருக்கிற இவன் -இப்போது நம்மை வந்து இப்படி\nநம்மை அபேஷிப்பதே என்று தண்டிக்கில் செய்வது என் -என்னும் பயமும் இன்றிக்கே –\nஅவன் முன்னே சென்று நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்கும் அளவில் –\nஎத்தனை அபராதம் உண்டு –அப்படியே இருப்பது ஓன்று இறே –\nபகவத் அனந்யார்ஹனாய் வைத்து அநாதி காலம் அவனுடன் பற்று இன்றிக்கே அந்ய பரனாய் போந்த இவன் –\nஸ்வ பூர்வ விருத்த அனுசந்தத்தால் வரும் லஜ்ஜையும் –\nஸ்வ தந்த்ரனான அவன் தண்டிக்கில் செய்வது என் -என்ற பயமும் இன்றிகே\nதத் சந்ந்நிதியிலே சென்று நின்று தன்னை அங்கீகரிக்க வேணும் என்று பண்ணுகிற சரண வரணம்-என்கை –\nஆக இவ்வளவும் ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்-பரகத ஸ்வீகார உபாயத்வமும் -பிரதி பாதிக்க பட்டது –\nகிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்\nஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –\nஇனி -இவன் ஸ்வீகாரம் கண்டு இரங்கி -அவன் இவனுக்கு பர தந்த்ரன் ஆவதிலும் –\nதந் ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பரதந்த்ரன் ஆவதே பிரபலம் என்கிறார்-\nஆர்த்தராய் -அநந்ய சரண்யராய் தன் திரு அடிகளில் வந்து சரணம் புகுந்தவர் அளவில் –\nதனக்கு உண்டான கிருபையாலே -அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரன் ஆகையும் –\nபட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன் நிரந்குச ஸ்வாதந்த்ரத்தால் -நிர்ஹேதுகமாக சிலரை\nஅங்கீகரித்து -தன்னை அவர்கள் இட்ட வழக்காக்கி வைக்கையும்-\nஇரண்டும் ஈஸ்வரனுக்கு உள்ளது ஓன்று –\nஇதில் முற்பட்டது -ஒரோ திசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவும் கூடும் –\nபிற்பட்டது -அப்ரதிகதம் ஆகையாலே ஒருக்காலும் கண் அழிவு இல்லை –\nஆகையால் அதிலும் காட்டிலும் இது பிரபலம் என்கை –\nஇவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-\nஇவ் அர்த்தம் தான் வேத அபிமதம் என்கிறார் மேல் –\nஇவ் அர்த்தம் -என்கிறது -கீழ் பிரபலமாக சொல்லப் பட்ட பரகத ச்வீகாரத்தை –\nவேதபுருஷன் இத்தை அபேஷித்தான் -என்றது –\nநாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய\nதச்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-என்று\nகட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –\nஅசக்ருத் கீர்த்தனம் அபேஷா கார்யம் இறே –\nதிருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்\nஇத்தலையில் அபேஷை இன்றிக்கே இருக்க -இவ் விஷயீகாரம்\nசித்திக்கப் பெற்றவர்கள் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –\nதம் தாம் பக்கல் அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே –\nபெருமாள் தாமே சென்று அங்கீகரிக்கப் பெற்ற திரு வடிக்கும் ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்\nஇந்த பரகத ஸ்வீகாரம் உண்டாய்த்து -என்கை –\nஇவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்\nஅபய பிரதா நத்திலும் காணலாம் –\nஇப்படி ஸ்வதந்த்ரனானாய் இவர்களை அங்கீகரித்த இடத்திலும் –\nதமப்ய பாஷ ஸௌ மித்ரே சூக்ரீவ சசிவம் கபிம் -கிஷ்கிந்தா காண்டம் -3 -27 –\nமாழை மான் மட நோக்கி வுன் தோழி உம்பி எம்பி பெரிய திரு மொழி -5- 8- 1 என்று\nஇளைய பெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப் போலே\nமற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்த இடம் காணலாமோ -என்ன\nஇச் சேதனன் தான் ஆஸ்ரயிக்கிற போது புருஷகாரமாக முன்னிடும் அவர்களை\nஅவனும் அங்கீகரிக்கும் போதும் முன்னிடும் என்னும் இடம் –\nதிருவடியையும் ஸ்ரீ குகப் பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரம் அன்றிக்கே –\nஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாம் என்கை –\nசோஹம் பருஷி தச்தேன தாசவச் சாவமானித த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று சரணம் புகுந்து –\nசர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்-என்று நின்ற விபீஷண ஆழ்வானை\nஅபய பிரதான பூர்வகமாக -அங்கீகரிக்கிற இடத்தில் –\nஆனையேநம் ஸ்வயம் -என்று முதலிகளுக்கு எல்லாம் மூல பூதரான மகா ராஜரை முன்னிட்டு இறே அங்கீகரித்தது –\nதிருவடியையும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அங்கீகரித்த இடத்தில் பிராட்டி சந்நிதிஹை\nஅல்லாமையாலே அவனை முன்னிட்டமை தோற்றிற்று இல்லை ஆகிலும் –\nபிராட்டி இலங்கைக்கு எழுந்து அருளுகிற போது மகா ராஜரும் திருவடியும் நிற்கிற இடத்திலே –\nதிரு ஆபரணங்களை பொகட்டு கடாஷித்து வைத்துப் போகையாலும்-\nஇலங்கையிலே எழுந்து அருளின போது ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாஷித்து அருளுகையாலும் –\nபெருமாள் இருவரையும் அங்கீகரிக்கும் இடத்தில் பிராட்டியை முன்னிட்டு அங்கீகரித்தார் என்றே கொள்ள வேண்டும் –\nபரதந்த்ரையான அவளுக்கு இத்தலையில் நினைவு ஒழிய தனித்தொரு பிரவ்ருத்தி கூடாது இறே –\nபரகத ஸ்வீகாரம் சொல்லுகிற இடத்திலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த அத்தையும் சஹ படித்தது\nஇருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –\nஇவன் நிருபாதிக சேஷ பூதனாய் அவன் நிருபாதிக சேஷி பூதனாய் இருக்கையாலே-அவ்யவதாநேன , ஆஸ்ரயிக்கவும் அங்கீ கரிக்கவும் அமைந்து இருக்க –\nஇப்படி இருவரும் புருஷ காரத்தை முன் இடுகிறது எதுக்கு என்ன அருளிச் செய்கிறார்– இருவர் என்று தொடங்கி–\nசேதனனுக்கு குற்றம் ஆவது -அநாதி காலம் அவன் பக்கல் விமுகனாய்,அந்ய விஷய பிரவணனாய்\nததாஜ்ஞா அதி லங்கமே பண்ணி கூடு பூரித்து வைத்த அபராதம்\nஈஸ்வரனுக்கு குற்றம் ஆவது –அவர்ஜநீயமான சம்பந்தம் உண்டாய் இருக்க –\nஅபராததையே கணக்கிட்டு ,அநாதி காலம் இவனை அகல அடித்து இருந்தது இது\nஇவன் தன குற்றத்தை சமிப்பிக்கையாவது –இத்தை பார்த்து ஈஸ்வரன் சீறாத படி பண்ணுகை-\nஅவன் தன குற்றத்தை சமிப்பிக்கை யாவது -இத்தை நினைத்து சேதனன் வெருவாத படி பண்ணுகை\nஸ்வரூப சித்தியும் அத்தாலே –\nஇவ்வளவே அன்றி -இன்னும் இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார் -ஸ்வரூப இத்யாதியால்–\nஸ்வரூபம் ஆவது- இவனுக்கு ததீய பார தந்த்ர்யம் –தேவும் தன்னையும் என்று-\nகோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து-\nதேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்-\nபாவம் தனையும் பாற கைத்து எமர் எழ ஏழு பிறப்பும்-\nமேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய்மொழி -2-7-4-\nஇவனுக்கு தானான தன்மையாக ஆழ்வார் அருளிச் செய்தது –இவை இரண்டும் இருவருக்கும் சித்திப்பது ,\nபுருஷ கார புரஸ் கரணத்தாலே என்கை–\nஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—\nகீழே ஸ்வரூபம் என்று சொன்னதை உபபாதிகிறார்-\nஅதாவது சேதனனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ பிரயுக்தம் ஆகையாலே —\nஒவ்பாதிககுமாய் – அவ் வுபாதி தான் நித்யம் ஆகையாலே ,நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யதோ பாதி-நித்யமுமாய் இருக்கும் —\nஈஸ்வரனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆஸ்ரித்வ பிரயுக்தம் ஆகையாலே ஒவ்பாதிகமமாய்–\nஅவ் உபாதி நித்யம் ஆகையாலே அது தானும் நித்யமுமாய் இருக்கை என்கை–\nஇருவருக்கும் உண்டு என்னாதே- உண்டு இறே – என்றது இவ் அர்த்தத்திலே பிராமண பிரசித்தியை- தோற்று விக்கைகாக-\nஅநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —\nஇவ்வளவு இன்றி இன்னும் ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார்-\nஅநித்தியமான பாரதந்த்ர்யம் ஆவது கர்ம பார தந்த்ர்யம்–\nஅதில் சேதனனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது\nஅவஸ்யம் அனு போக்தவ்யங்களான சுப அசுப கர்மங்களின் வசத்தில் இழுப்புண்டு சம்சரிக்கை–\nஈஸ்வரனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது –\nதான் செய்த கர்மம் தான் அனுபவிக்கிறான் ஆகில் நாம் செய்வது என் என்று\nஇவன் செய்த கர்மத்தையே பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக நிர்வஹித்து போருகை–\nஇது நடப்பது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-என்னும் அளவும் ஆகையாலே இத்தை அநித்தியம் என்கிறது .-\nஇவை புருஷ கார புரஸ் கரணத்தாலே குலைகை ஆவது –இவன் முன்னிட்டும் அளவில் அத் தலையை திருத்தியும் ,\nஅவன் முன்னிடும் அளவில் இத் தலையை திருத்தியும்\nஇரண்டு தலையும் ரஷ்ய ரஷக பாவேன சேரும் படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தம் ஆகை-\nஇப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —\nஅநாதி கால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கி திரிந்தவன் இன்று இறே ஆபிமுக்யம் பண்ணிற்று\nபிரகிருதியோடு இருக்கையாலே துர் வாசனை மேல் இட்டு ஆஸ்ரயண அங்கீ காரங்களாலே உத்பூதமான\nஇந்த ரஷ்ய ரஷக பந்தத்தை இல்லை செய்து -பழைய படியே போக பார்க்குதல்-\nநிரந்குச ஸ்வதந்த்ரனாய் கர்ம அனுகுணமாக இவனை லீலையிலே அநாதி காலம்\nவிநியோகம் கொண்டு போந்த ஈஸ்வரன் தான் இப் பந்தத்தை இல்லை செய்து\nமுன்பு போலே இவனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கப் பார்க்குதல் செய்யிலோ என்ன\nஅருளிச் செய்கிறார் -ஸ ஸாஷிகம் என்று தொடங்கி–\nஅதாவது இந்த ரஷக ரஷ்ய சம்பந்தம் இரண்டு தலையும் அறிந்ததாக வந்தது அன்றிக்கே -புருஷ கார\nரூப சாஷி சஹிதமாக வந்தது ஆகையாலே -இத்தை இருவராலும் அழிய மாறப் போகாது என்கை—\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,537)\nஅமலனாதி பிரான் . (31)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (174)\nஉபதேச ரத்ன மாலை (30)\nகண்ணி நுண் சிறு தாம்பு (55)\nகிருஷ்ணன் கதை அமுதம் (69)\nசிறிய திரு மடல் (26)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (72)\nதிரு வாய் மொழி (2,070)\nதிரு வேங்கடம் உடையான் (33)\nதிருக் குறும் தாண்டகம் (25)\nநான் முகன் திரு அந்தாதி (29)\nநான்முகன் திரு அந்தாதி (28)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (62)\nபெரிய திரு அந்தாதி – (10)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (419)\nமுதல் திரு அந்தாதி (129)\nமூன்றாம் திரு அந்தாதி (121)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (3)\nஸ்ரீ நம் ஆழ்வார் (2,381)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (33)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (205)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (2,334)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (238)\nஸ்ரீ வசன பூஷணம் (116)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (4)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2010/10/", "date_download": "2018-04-24T10:16:29Z", "digest": "sha1:VXPWEALDSLDLAXGLTVZNAG24YSQFFNY5", "length": 6310, "nlines": 95, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "October 2010 | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்துவிட்டது....\nஇன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. ... Read more »\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...\nசந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான்.. அதுவும் உண்பதற்கு வழி இல்லாமல் பட்டினியில் வாடும் மனிதர்களுக்கு உண... Read more »\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ளன செல்போன் கம்பனிகள்\nநண்பர்களே,கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் எந்த பதிவும் போட முடியவில்லை. நேத்து தான் இந்தியா திரும்பினேன். ... Read more »\nபுதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்களோ.....\nஇன்று நம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் மொபைல் போன் ஒன்று இருக்கும் . அது ப்ரிபைடு அல்லது போஸ்ட் பெய்ட் எதுவாக இருந்தாலும்... Read more »\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. \nநம் இந்துக்களின் மரபு வழக்கப்படி நாம் காலம் காலமாக செய்துவரும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கதை வைத்திருப்போம், அவ்வாறு நவராத்திரி கொலு பொம்மை மற... Read more »\n3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..\nஇந்திய தொடர்புத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்த போகும் 3G தொழில் நுட்ப வசதியை தர , இந்தியாவில் இத்துறையில் முன்னணியில் உள்ள 7 கம்ப... Read more »\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்...\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote...\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ள...\nபுதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்கள...\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. \n3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..\nஅட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 ....\nபுதிய பதிவர் செய்த துரோகம்.. \nதயவு செய்து வெளியில சொல்லிடாதீங்க... ப்ளீஸ்.... \nபதிவர்களை வம்புக்கு இழுக்கும் சக பதிவர் - சும்மா க...\nஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '\nசெல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்...\nஈரோடு - ல் \" மக்கள் அரங்கம் \"\nபழைய போட்டோ - Must See ..\nஇந்தியாவில் விளையாட தயங்கும் வெளிநாட்டு வீரர்கள் -...\nஎந்திரன் - கொஞ்சம் ஓவரா தான் போறாங்க ...\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/field-marshal-sham-manekshaw", "date_download": "2018-04-24T10:29:36Z", "digest": "sha1:7JVSDUSX5G6DLJ7QNERGDFV7MFCZX3AG", "length": 29317, "nlines": 204, "source_domain": "onetune.in", "title": "சாம் மானெக்ஷா - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » சாம் மானெக்ஷா\nஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்கள், இரண்டாம் உலக போரின் போது, இந்திய ராணுவத்தின் 4/12 எல்லை படை அணிவகுப்பின் இளம் காப்டைனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஜப்பானுக்கு எதிரான படையெடுப்பின் போது,\nபடைத் தளபதியாக இருந்து, படைப்பிரிவை வழிவகுத்தார். மியான்மரில் சிட்டங் ஆற்றிற்கருகில் இருந்த சிட்டங் பாலத்தில் நடந்த ஒரு பொங்கி எழும் போரில், அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இளம் படைத் தளபதியாக இருந்து, அந்த போரில், ஒளி இயந்திர துப்பாக்கியின் தோட்டாக்கள் பலவும் கடுமையாக அவரின் வயிற்றில் பல காயங்கள் ஏற்படுத்தினாலும், கடுமையான மனம் கொண்டு எதிரியை நேருக்கு நேராக முறைத்து, திறமையுடன் தனது படைகளை நிர்வகித்து, போரில் வெற்றி கிட்டும் வரை போராடினார். இந்திய படைகள் அந்த இடத்திற்கு வந்த போது, கடுமையாக காயமடைந்த படைத்தளபதியைப் பார்த்த மேஜர் ஜெனரலான டி.டி. கோவன், படைத்தளபதியின் வீரச்செயலைக் கண்டு, ‘ஒரு இறந்த நபருக்கு இராணுவ கிராஸ் கொடுக்கப்பட முடியாது’ என்று கூறி, அவரது சொந்த இராணுவ கிராசை கழற்றி, உயிருக்குப் போராடிய சாம் மானெக்ஷா மீது சுற்றி வளைத்தார். இந்த படைத்தளபதியே ‘சாம் மானெக்ஷா’ என்றும் ‘சாம் பஹாதுர்’ என்றும் அழைக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். நுரையீரல், கல்லீரல், மற்றும் சிறுநீரகத்தில் 9 குண்டுகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கிட்டத்தட்ட இறந்தவிட்டதாக கருதிய இவரே, 94 வயது வரை வாழ்ந்த இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் ஆவார். நாட்டிற்காக சேவை செய்ய வேண்டுமென்ற அவரது எண்ணமே, அவரை தைரியமாக மரணத்தை சந்திக்க வைத்து, எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் நேராக எதிர்த்து நிற்க வைத்தது. அவரது 40 வருட இராணுவ வாழ்க்கையில், அவர் வெவ்வேறு பதவிகளில் இருந்து, நான்கு போர்களைப் பார்த்த அவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளும், பெருமைகளும் அவரது வழியில் நின்றாலும், அவர் நேர்மை, நீதி, நியாயம் போன்றவற்றைக் கொண்டு அனைத்திற்கும் தீர்வு கண்டார். வீரதீர ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்களின் வாழ்க்கை வரலாறு, வீரச்செயல்கள், மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஏப்ரல் 3, 1914\nபிறந்த இடம்: அமிர்தசரஸ், பஞ்சாப்\nஇறப்பு: ஜூன் 27, 2008\nதொழில்: இந்திய இராணுவ வீரர்\nசாம் மானெக்ஷா அவர்கள், பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரசில் 3 ஏப்ரல், 1914 ஆம் ஆண்டு, ஒரு பாரசிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஹோர்முச்ஜி மானெக்ஷா ஒரு மருத்துவராவார், மேலும் அவர் முதல் உலகப் போரின் போது, அரச பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது தாயார் பெயர், ஹீராபாய். சிறிது காலம் கழித்து, மானெக்ஷாவின் குடும்பத்தார் அமிர்தசரசிலிருந்து குஜராத்திலுள்ள வல்சாத் என்ற சிறிய நகரத்துக்கு குடிபெயர்ந்தனர்.\nசாம் மானெக்ஷா அவர்கள், தனது பள்ளிப்படிப்பை அமிர்தசரசிலும், கல்லூரிப்படிப்பை நைனிடாலிலுள்ள ஷெர்வுட் கல்லூரியிலும் முடித்தார். இங்கிலாந்து சென்று மருத்துவம் பயில வேண்டுமென்ற அவரது ஆசைக்கு, ‘அவர் இன்னும் சிறியவராக இருக்கிறார், மேலும் அவரால் அங்கு தனியாக சமாளிக்க முடியாது’ என்று கருதி அவரின் தந்தை மறுப்பு தெரிவித்தார். 1932 ஆம் ஆண்டு, எழுச்சிகரமான செயலாக அவர், டேராடூனில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய இராணுவ அகாடமியில் விண்ணப்பித்து, 40 சிப்பாய்கள் கொண்ட முதல் தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1934ல், இந்திய இராணுவ அகாடமி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பின், இரண்டாம் லெஃப்டினன்ட்டாக ராயல் ஸ்காட்ஸிலும், பின்னர், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் கீழ் எல்லைப்படை படைப்பிரிவிலும் பணிக்கப்பட்டார். எழுச்சிகரமாக ஆரம்பித்த அவரது இந்த செயல், விரைவில் வீரச்செயல்களாக மாறி நாட்டின் எதிரிகளை வெளி கொண்டுவரும் அளவுக்கு மாறியது.\n1934 ஆம் ஆண்டு, இந்திய இராணுவ அகாடமியிலிருந்து தேர்ச்சிப் பெற்று வெளியே சென்றவுடன், சாம் மானெக்ஷா அவர்கள், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பணிக்கப்பட்டார். இதுவே இந்திய நாட்டிற்காக அவரது தன்னலமற்ற சேவையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. முதலில் அவர் 2வது பட்டாலியன் ராயல் ஸ்காட்ஸிலும், பின்னர் 4/12 எல்லைப்படை படைப்பிரிவிலும் இணைக்கப்பட்டார். இவர் படைப்பிரிவின் படைத்தளபதியாக இருந்த போது தான், மியான்மரில் ஜப்பானியர்களை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்ற மிகவும் பிரபலமான போரானது நிகழ்ந்தது. இந்த போர் தான், மானெக்ஷா அவர்களுக்கு, ‘இராணுவ கிராஸ்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ‘இராணுவ கிராஸ்’ என்பது “எதிரிகளை எதிர்த்து எந்தவொரு போரிலோ அல்லது நடவடிக்கைகளிலோ வீரமாக செயல்படும் ஆயுத படையில் எந்தவொரு பதவியிலும் இருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும்’ பாராட்டுரிமை ஆகும். இந்திய-பாகிஸ்தான் பகிர்வுக்குப் பின், 4/12 எல்லைப்படை படைப்பிரிவு பாகிஸ்தானுக்கு சொந்தமானதால், மானெக்ஷா அவர்கள், 8 கூர்க்கா ரைஃபிள் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.\nநாட்டின் பகிர்வுக்குப் பின்னர், பல்வேறு தடங்கல்கள் இருந்து கொண்டே இருந்தது. அப்போது மானெக்ஷா அவர்கள், திட்டமிடல் மற்றும் நிர்வாக சிக்கல்களை தனது நுண்ணறிவாலும், மனப்போக்காலும் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது. சிறிது காலத்திற்குப் பின், பாகிஸ்தான் காஷ்மீரைப் படையெடுத்த போது, அவர் கர்னலாக பொறுப்பேற்றார். 1947-48 செயல்பாட்டின் போது, அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் ,அவர் தனது அசாதாரணமான வியூகம் மற்றும் போர் திறன்களை செயல்படுத்தியதே வெற்றிக்கு பெரிதும் காரணமாக அமைந்தது. பின்னர் 1962 ஆம் ஆண்டு, NEFAவில் (இப்போதைய அருணாச்சல பிரதேசம்) இந்தியா சீனாவின் கைகளில் தோல்வியை சந்தித்த போது, பிரதமர் ஜவஹர் லால் நேரு பின்னடைவு கண்ட இந்திய படைகளைத் தலைமைத் தாங்குமாறு மானெக்ஷா அவர்களைக் கேட்டுக்கொண்டார். அனைத்து சிப்பாய்களும் கூட, தங்கள் தளபதி மீது உன்னத நம்பிக்கை வைத்திருந்தனர், மேலும் சீனாவின் அடுத்த ஊடுருவலின் போது, இந்தியா வெற்றி அடைந்தது. 1965ல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது, மானெக்ஷா அவர்கள், கிழக்குக் கட்டளை படைத் தளபதியாக நிறுவப்பட்டார், மேலும் அவரது தலைமை வெற்றிகரமாக வெற்றிவாகை சூடியது. பின்னர், ஜூன் 7, 1969 அன்று, ஜெனரல் குமாரமங்கலம் அவர்களை பின்தள்ளி, எட்டாவது ராணுவ பணியாளர்களின் தலைவரானார், மானெக்ஷா.\n1971 ஆம் ஆண்டு, நடந்த இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் யுத்தம், அவரது போர் உத்திகளையும், திறமைகளையும் மீண்டும் கண்டது. ராணுவ நடவடிக்கை எப்போது எடுக்க வேண்டும் என்பதில், பிரதமர் இந்திரா காந்திக்கும், மானெக்ஷா அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும், மானெக்ஷா அவர்களின் விருப்பப்படி நடக்காவிட்டால், அவர் ராஜினாமா செய்வார் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்திரா காந்தி அவரது திட்டங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக, குறுகிய காலகட்டமான 14 நாட்களிலேயே பாகிஸ்தானின் 93, 000 வீரர்கள் சரணடைந்தனர் என்பது தெளிவாக தெரிந்தது. இந்தியா போரில் வெற்றி பெற்று, இந்திய இராணுவ வரலாற்றில் மிக விரைவான இராணுவ வெற்றிகளில் ஒன்று என்ற முத்திரையையும் பதித்தது. இந்திய இராணுவத்திற்கும், நாட்டிற்கும் நான்கு தசாப்தங்களாக தனது தன்னலமற்ற சேவை புரிந்த பின்னர், சாம் மானெக்ஷா அவர்கள், முதன் முதல் ஃபீல்டு மார்ஷலாக மாற்றப்படும் முன்பு, ஜூன் 15, 1973 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.\n1942ல், ஜப்பானியர்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த போரில், கடுமையாக காயமுற்று, இராணுவ கிராஸ் சம்பாதித்த அவரால் இந்த தாக்குதலிலிருந்து மீண்டும் தேறி வர சிறிது காலம் தேவைப்பட்டது. தனது 12 எல்லை படை ரைஃபிளில் சேர்வதற்கு முன், சாம் மானெக்ஷா அவர்கள், குவெட்டாவில் உள்ள பணியாளர்கள் கல்லூரியில் ஒரு பயிற்சி மேற்கொண்டு, அங்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் இறுதியில், இந்திய-சீனாவில் ஜெனரல் டைசியின் ஸ்டாஃப் ஆபீசராக சேர்ந்து, 10000 போர் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவினார். இதன் பின், 1946ல், ஆஸ்திரேலியாவுக்கு ஆறு மாதங்கள் நீண்ட விரிவுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1947-48 ஜம்மு & காஷ்மீர் நடவடிக்கைகளின் போது, அவர் காலாட்படைப் பள்ளியின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டு, மேலும் 8 கூர்க்கா ரைஃபிள் (அவரது புதிய ராணுவ படை அணிவகுப்பில்) மற்றும் 61 குதிரைப்படையின் கர்னலாகவும் பொறுப்பேற்றார். நாகாலாந்தில் கிளர்ச்சி நிலைமையை வெற்றிகரமாக கையாண்டதற்காக, 1968ல் அவருக்கு ‘பத்ம பூஷண் விருது’ வழங்கப்பட்டது. 1971ன் இந்திய-பாகிஸ்தான் போரின் வெற்றிக்கு, அவரது மாசற்ற மூலோபாய திறன்களும், பங்களிப்புமே காரணமாக இருந்ததால், 1972 ஆம் ஆண்டில், அவர் ‘பத்ம விபூஷன் விருதை’ பெற்றார். இறுதியாக, ஜனவரி 1, 1973 ஆம் ஆண்டு, மானெக்ஷா அவர்களுக்கு மதிப்புமிக்க பட்டமான ‘ஃபீல்ட் மார்ஷல்’ ரேங்க் வழங்கப்பட்டது. சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர் வாரிய இயக்குனராகவும், பல்வேறு நிறுவனங்களின் தலைவராகவும் வெற்றிகரமாக பணியாற்றினார்.\nஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்கள், அவரது வாழ்வின் கடைசி காலத்தை, தனது மனைவியுடன் தமிழ்நாட்டிலிருக்கும் குன்னூரில் குடிபெயர்ந்து வாழ்ந்தார். அவரது 94வது வயதில், நிமோனியாவால் ஏற்பட்ட சிக்கல்களினால் தமிழ்நாட்டிலிருக்கும் வெலிங்டனிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் தனது இரண்டு மகள்களான ஷெர்ரி, மாயா, மற்றும் மூன்று பேரக்குழந்தைகளுடன் தனது இறுதி வாழ்வை செலவிட்டார்.\n1914: சாம் மானெக்ஷா அவர்கள் பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரசில் 3 ஏப்ரல், 1914 ஆம் ஆண்டு பிறந்தார்.\n1932: இந்திய இராணுவ அகாடமியின் (IMA) முதல் தொகுதி தேர்வில் தேர்வான 40 சிப்பாய்களில் ஒருவர்.\n1934: இந்திய இராணுவ அகாடமி தேர்வில் தேர்ச்சிப் பெற்று, பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பொறுப்பேற்றார்.\n1939: சில்லூ போடு என்பவரைத் திருமணம் செய்தார்.\n1942: தனது துணிகர செயலால் ‘இராணுவ கிராஸ்’ பெற்றார்.\n1945: லெஃப்டினன்ட் கர்னலாக பொறுப்பேற்றார்.\n1947: பிரிகேடியராக மாறினார். மேலும் பாகிஸ்தான் காஷ்மீரை படையெடுத்த போது, செயல்பாடுகளின் கர்னலாக இருந்தார்.\n1950: இந்திய இராணுவத்தின் பிரிகேடியராக மாறினார்.\n1957: மேஜர் ஜெனரலாக மாறினார்.\n1963: லெஃப்டினன்ட் ஜெனரலாக மாறினார்.\n1965: இந்திய பாகிஸ்தான் போரின் போது, கிழக்கு கட்டளை தளபதியாக பணியில் இருந்தார்.\n1968: பத்ம பூஷன் விருது பெற்றார்.\n1971: இரண்டாவது இந்திய பாகிஸ்தான் போரின் போது, அவரால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. .\n1972: பத்ம விபூஷன் விருது பெற்றார்.\n1973: ஃபீல்ட் மார்ஷலாக மாறினார்.\n2008: தனது 94வது வயதில் மரணம் நிமோனியாவால் இறந்தார்.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nஜெனரல் கே. எம். கரியப்பா\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://angusam.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2018-04-24T10:07:55Z", "digest": "sha1:UUJ4GQCV4PXPLILGJEU3NMKO3C7DZ6MR", "length": 14528, "nlines": 239, "source_domain": "angusam.com", "title": "அரசியல் – Page 2 – அங்குசம்", "raw_content": "\nமீண்டும் பரவும் விவசாயிகள் புரட்சி.. \nமீண்டும் பரவும் விவசாயிகள் புரட்சி.. வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள், அடுத்தடுத்து பலியானார்கள். 300 க்கும் மேற்பட்டோர் ...\nஎனது மகனைவிட மருமகளுக்கு அதிக வயது நான் ஜாதி பார்க்கவில்லை திருச்சி சிவா கவலை \nஅமைச்சர் விஜயபாஸ்கரை காட்டி கொடுத்த பாசக்கார நண்பன் \nயார் கையில் சிக்கினார் ரஜினி \n1996–ல் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதை நிறுத்தினார் ரஜினி. தங்களை சந்திக்கும்...\nரேசனில் இனி அரிசிக்கு பதில் கோதுமை – அதிர்ச்சி தகவல்\n”கேமராமேன்கள் தான் ரியல் ஹீரோக்கள்” – ப்ரேக்கிங் செய்தி நிருபர்களின் அனுபவம்\n2 நாளில் 6 இலட்சம் பேர் இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர். – பீதியில் அரசியல்வாதிகள்\nஜல்லிக்கட்டு இளைஞர்கள் துவங்கிய புதிய அரசியல் கட்சி \nதமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் வேண்டும் கிருஷ்ணசாமி\nதமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி தமிழகத்தில் மக்கள...\nரூ.35 ஆயிரம் வரி செலுத்தாததால் சசிகலாவின் வீட்டிற்கு நோட்டீஸ்\n EPS க்கு ஸ்டாலின் அட்வைஸ்\n EPS க்கு ஸ்டாலின் அட்வைஸ் சட்டப்பேரவையில் என்னைப் பார்த்து சிர...\nஇரட்டை இலை சின்னத்தை முடக்கம் \nதிருச்சியில் பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு \nதிருச்சியில் பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அதிமுக ...\nஎது அதிகாரப்பூர்வமான கட்சி – தேர்தல் கமிஷன் நடவடிக்கை \nமுண்டாசு கட்டுடன் ரோட்டோர மர நிழலில் உணவு சாப்பிட்ட விஜயகாந்த்\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/1975", "date_download": "2018-04-24T11:57:16Z", "digest": "sha1:KHEY2ZZY2CALSJ3W27SEJHZL7KRMOS2O", "length": 9549, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Zapotec, Tabaa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Zapotec, Tabaa\nGRN மொழியின் எண்: 1975\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zapotec, Tabaa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11631).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Zapotec, Tabaa இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZapotec, Tabaa க்கான மாற்றுப் பெயர்கள்\nZapotec, Tabaa எங்கே பேசப்படுகின்றது\nZapotec, Tabaa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zapotec, Tabaa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nZapotec, Tabaa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/2866", "date_download": "2018-04-24T11:57:39Z", "digest": "sha1:2T7ZLMXT7IIQ2GR7OJMIUWLSRIWK3Q3Q", "length": 9244, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Kiyaka: Brazzaville மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2866\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kiyaka: Brazzaville\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C22120).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKiyaka: Brazzaville க்கான மாற்றுப் பெயர்கள்\nKiyaka: Brazzaville எங்கே பேசப்படுகின்றது\nKiyaka: Brazzaville க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kiyaka: Brazzaville தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKiyaka: Brazzaville பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thiraiulagam.com/keerthy-suresh-news/", "date_download": "2018-04-24T11:16:14Z", "digest": "sha1:O3S4EKLV4T4NI5UKFH6JLO6I2OY6RYFO", "length": 7367, "nlines": 75, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ரகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் கீர்த்தி சுரேஷ் - Thiraiulagam", "raw_content": "\nரகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் கீர்த்தி சுரேஷ்\nJan 04, 2018adminComments Off on ரகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் கீர்த்தி சுரேஷ்\nமெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.\nவிஜய்யின் 62 ஆவது படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.\nவிஜய் 62 படத்திற்கான கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n‘பைரவா’வில் விஜயுயுடன் கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் ‘விஜய்-62’ படத்தின் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார்.\nஇந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவர் ரகுல் ப்ரீத் சிங்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போதே ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேசி சம்மதம் வாங்கியிருந்தார் முருகதாஸ்.\nஸ்பைடர் படம் படு தோல்வியடைந்து, ஏ.ஆர்.முருகதாஸின் மார்க்கெட்டையே அசைத்துப்பார்த்துவிட்டது.\nஎனவே சென்ட்டிமெண்ட்டாக ரகுல் ப்ரீத் சிங் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் முருகதாஸ்.\nஇந்த விஷயத்தை விஜய்யிடம் சொன்னபோது, கீர்த்தி சுரேஷை சிபாரிசு செய்திருக்கிறார் விஜய்.\nஅதன் பிறகே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணியுள்ளனர்.\nகீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல, இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.\n‘ரஜினிமுருகன்’ படத்துக்கு இன்று சென்சார்… ‘யு’ சான்றிதழ் கிடைக்குமா உலகமெங்கும் 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரஜினி முருகன் மிஷ்கின் படத்திலிருந்து விலகிய கதாநாயகி சாமி2வில் விக்ரம், ஹரி, தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி\nkeerthy Suresh News கீர்த்தி சுரேஷ்\nPrevious Postபார்த்திபனின் 2 இன் 1 பயணம்.. Next Postமன்னர் வகையறா படத்திலிருந்து...\nதானா சேர்ந்த கூட்டம் – Movie Stills Gallery\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது – சூர்யா\nசூர்யா உடன் மோதும் விக்ரம்\nமெர்குரி படக்குழுவினர் ரஜினி சந்திப்பிலிருந்து…\nநடிகர் சங்கத்தின் அறவழி போராட்ட காட்சிகள்…\nநடிகை மீனாட்சி தீட்ஷித் – Stills Gallery\nகாட்டேரி படத்தில் 4 கதாநாயகிகள்\nஜூன் மாதத்துக்கு தள்ளிப்போன காலா – பின்னணி தகவல்கள்…\nகேரளாவுக்கு திரும்பிச் சென்ற துல்கர் படத்தின் தயாரிப்பாளர்\nஉச்சநீதிமன்றம் தடையை மீறி கரு படம் ரிலீஸ்…\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Teaser\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nசூர்யா அனுமதிக்க மறுத்த டைட்டில்…\nசேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக்…\nமெர்சலுக்கு பாஜக… காலாவுக்கு நாதக…\nபேத்தி வயது பெண்ணுடன் காதல் திருமணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vallalarspace.org/Saravanaananda/c/V000023864B", "date_download": "2018-04-24T10:10:15Z", "digest": "sha1:S6TNGXUGHB7D7WGRXAGL6XHYHKKESHYG", "length": 3764, "nlines": 20, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - தயவுக் குறள எண்.41...ஐந்தாம் அதிகாரம்....சுவாமி சரவணானந்தா.", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\nதயவுக் குறள எண்.41...ஐந்தாம் அதிகாரம்....சுவாமி சரவணானந்தா.\nஆழ்ந்தகத் துள்ள அவனருட் சக்தியே\nஒன்றான கடவுள் அகத்தே மறைந்துள்ளதைக் கண்டோம். அக்கடவுள் சக்தியே அருட்ஜோதியாகிச் சூழ்ந்து உலகெல்லாம் நிறைந்துள்ளதாம். இவ்வருட் ஜோதியே பலவாகிய தெய்வ வடிவங் கொள்வதாகும்.\nஅகமுடையானின் அருட்சக்தியே புறத்தே, ஜோதியாய், உயிராய், உருவாய், ஆற்றலாய், நியதியாய், விதியாய், உலகெல்லாமாய்ச் சூழ்ந்துள்ளது. இவை தனித்தனி ஒவ்வொரு அம்சமும் தெய்வமாகவே போற்றிக் கொள்ளப்படும் ஒவ்வொரு நிலையில்.\nஆழ்ந்தகத் துள்ள அவனருட் சக்தியே
சூழ்ந்திடுந் தெய்வமெனச் சூழு..
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
குறள் விளக்கம்.
ஒன்றான கடவுள் அகத்தே மறைந்துள்ளதைக் கண்டோம். அக்கடவுள் சக்தியே அருட்ஜோதியாகிச் சூழ்ந்து உலகெல்லாம் நிறைந்துள்ளதாம். இவ்வருட் ஜோதியே பலவாகிய தெய்வ வடிவங் கொள்வதாகும்.
அகமுடையானின் அருட்சக்தியே புறத்தே, ஜோதியாய், உயிராய், உருவாய், ஆற்றலாய், நியதியாய், விதியாய், உலகெல்லாமாய்ச் சூழ்ந்துள்ளது. இவை தனித்தனி ஒவ்வொரு அம்சமும் தெய்வமாகவே போற்றிக் கொள்ளப்படும் ஒவ்வொரு நிலையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2012/02/2_25.html", "date_download": "2018-04-24T10:22:04Z", "digest": "sha1:OI5OLLKCSHEACPIYXWAJTV73BWZ4NYKU", "length": 5541, "nlines": 75, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "சாம்சங் கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் - அறிமுகம் ! | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் - அறிமுகம் \nஉலகில் எத்தனையோ மொபைல் தயாரிப்பு கம்பனிகள் இருந்தாலும் நோக்கியா தான் அனைத்திற்கும் முன்னோடி. உலகின் No 1. கம்பனியும் அதுதான். ஆனால் அப்படிப்பட்ட சிறந்த மொபைல் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தை பிடிக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சாம்சங் நிறுவனம்.\nஅந்த நிறுவனம்,சமீபத்தில் கேலக்ஸி மினி-2 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சாம்சங். மினி என்ற பெயரை கேட்டவுடன் வசதிகளிலும் சிறியது என்று நினைத்துவிட முடியாது. அரிய பல வசதிகளை சிறப்பாக வழங்கும் நோக்கித்தில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் (2.3) சிஸ்டத்தில் இயங்கும். கேலக்ஸி மினி-2 தகவல்களை தெளிவாக 3.27 இஞ்ச் அகன்ற திரையில் காண்பிக்கும். 3.15 மெகா பிக்ஸல் கேமரா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.\n3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1,300 எம்ஏஎச் அசத்தலான பேட்டரியை கொண்டுள்ளது. நீடித்து உழைக்கும் பேட்டரி இதில் உள்ளதால் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக துணை புரியும். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சிரீஸில் புதிய படைப்பான கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nசாம்சங் கேலக்ஸி பீம் - புதிய புரொஜக்டர் மொபைல் போன...\nட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..\nசெல்போன் பாதுகாப்பிற்கு எளிய வழிமுறைகள்\nLG வழங்கும் 3 சிம் மொபைல்போன்\nசாம்சங் கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் - அறிமுகம் \nLG Mobile - வழங்கும் புதிய ஆப்டிமஸ் 3D மேக்ஸ் ஸ்மா...\nமுக்கிய அறிவிப்பு : வலைப்பூவில் சின்ன மாற்றம்\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2015/09/27-2014.html", "date_download": "2018-04-24T10:10:28Z", "digest": "sha1:Z3PEZFYARX3OSHF6YCAMQI5JSSU6UBJQ", "length": 35270, "nlines": 209, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': 27 செப்டம்பர் 2014.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஞாயிறு, 27 செப்டம்பர், 2015\nநேற்று முதலாமாண்டு முடிவுற்றது.ஆமாம்.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளி.நான்காண்டுகள் சிறை என்று நீதியரசர் மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்து முன்னாள் முதல்வராக ஜெயலலிதா சிறை சென்ற முதலாமாண்டு நினைவு நாள்.\nஆனால் அதன் பின் கணித மேதையும் நீதிக்கு அரசருமான குமாரசாமியின் கணித தேற்றம் மூலம் வெளியே வந்தது தனிக்கதை.சாண்டில்யனின் கதைகளை விட அதிகமான பக்கங்களையும் எதிர்பார்த்த திருப்பங்களையும் கொண்ட அக்கதை நம்மால் வெளியிட முடியாது.வெளியிட்டாலும் உங்களால் படிக்க காலம் போதாது.\nஎனவே முதல்வர் ஜெயலலிதா காரின் கொடி கழற்றப்பட்டு முன்னாள் முதல்வராக்கப்பட்ட தின நிகழ்வுகள் மட்டும் உங்கள் நினைவுகளுக்காக.\nஇந்த நாளை ஜெயலலிதா எப்படி அணுகியிருப்பாரோ தெரியவில்லை, ஒரு மாதமாகவே இரவு உறங்க முடியவில்லை. துளியும் உறக்கம் இல்லாமல் பல்வேறு ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளோடு இரவு நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருந்த நாட்கள் பல.\nஎன்ன ஆகும் இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா தப்பித்து விடுவாரா இது வரை மற்ற ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்ததுபோல தப்பித்து விடுவாரா அவரிடம் உள்ள அசாத்திய பண பலத்தை வைத்து, நீதிபதியை விலைக்கு வாங்கி விடுவாரோ அவரிடம் உள்ள அசாத்திய பண பலத்தை வைத்து, நீதிபதியை விலைக்கு வாங்கி விடுவாரோ மைக்கேல் டி குன்ஹாவும், சதாசிவம், கர்ணன், கேபிகே வாசுகி, சி.டி.செல்வம் போல இருந்து விடுவாரோ என்று பல்வேறு விவாதங்கள்.\nஒரு கோடி, இரண்டு கோடி கொடுத்தாலே வாயைப் பிளக்கும் நீதிபதிகள் இருக்கையில், 500 கோடியை வேண்டாம் என்று மறுக்கும் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று பல்வேறு ஐயங்கள். இதற்கு நடுவே நாட்கள் செல்ல செல்ல தினம் ஒரு வதந்தியை அதிமுக அடிமைகள் கிளப்பி விட்டு வந்தார்கள். குன்ஹா கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். டீல் முடிந்து விட்டது. மோடியோடு டீல் செட் ஆகி விட்டது. உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி, கடந்த வாரம் கேரளா சென்றிருந்தார். அங்கே உள்ள ஒரு பாதிரியார் மூலமாக மொத்த டீலும் முடிந்து விட்டது என்று எத்தனையோ வதந்திகள்.\nஆனால், நான் உறுதியாக நம்பினேன். நியாயம் வென்றே தீரும் என்று. இயற்கை நடக்கும் அநீதிகளை சமன்படுத்தியே வந்திருக்கிறது. உலகம் தட்டை என்று தேவாலயங்கள் ஆணித்தரமாக சொல்லி வந்தபோது, உலகம் உருண்டை என்று உறுதியாக கூறி தன் உயிரை இழந்தார் கலிலியோ. இது போல வரலாறு நெடுக, எதிர்ப்புக் குரல்கள் எழுந்தே இருந்துள்ளன.\nஎதிர்குரலை ஒட்டு மொத்த சமூகமும் சேர்ந்து அழுத்த நினைத்தாலும் அது வீரிட்டு எழுந்தே வந்துள்ளது. அப்படி வீரிட்டு எழுந்த ஒரு குரல்தான் மைக்கேல் டி குன்ஹா.\nஜெயலலிதா தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சங்கள் அல்ல. எத்தனையோ தாய்மார்களும், தகப்பன்மார்களும், வயிறெரிந்து சாபம் இட்டுள்ளனர். ஜெயலலிதாவும் இறுமாப்போடும், ஆணவத்தோடும், அகந்தையோடும், செறுக்கோடும் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார். மனிதர்களை மனிதர்களாக ஜெயலலிதா ஒரு போதும் நடத்தியது கிடையாது. நாம் வீட்டில் வளர்க்கும் நாய், எப்படி நம் காலை நக்க வேண்டும் என்று விரும்புவோமோ, அது போல, அமைச்சர்களும், கட்சிப் பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும், தன் காலை கூட அல்ல….. கால் வைத்த இடத்தை நக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் நினைத்தது எப்போதும் நடந்தே வந்திருக்கிறது. அவ்வாறு அவர் நினைத்தது நடக்க நடக்க, ஜெயலலிதாவின் ஆணவம், மென்மேலும் கட்டுக்கடங்காத படி வளர்ந்து வந்தது.\nஇந்த ஆணவத்தோடுதான், 27 சனிக்கிழமை பரப்பன அக்ரஹாரா செல்வது என்று முடிவெடுத்தார். 27 சனிக்கிழமை 11.04 மணிக்கு, நீதிபதி மைக்கேல் நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்லும் வரை, ஜெயலலிதாவுக்கு, நாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது துளியும் தெரியாது.\nஉளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த வழக்கிலிருந்து தப்பிக்க, சசிகலா தனியாக ஒரு ஆப்பரேஷனை மேற்கொண்டதாகவும், அந்த ஆப்பரேஷனின் சூத்ரதாரி ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம் என்றும் தெரிகிறது. வெங்கடாச்சலமும், சசிகலாவும் சேர்ந்து, டீல் முடிந்து விட்டதாகவும், மைக்கேல் குன்ஹா 27ம் தேதி பிறப்பிக்க உள்ள உத்தரவின் நகல் என்று 15 பக்கங்கள் கொண்ட ஒரு தீர்ப்பையும் வழங்கியதாகவும் தெரிகிறது. எப்போதும் எல்லோரையும் விலைக்கு வாங்கியே பழக்கப்பட்ட ஜெயலலிதா, அதை அப்படியே நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், எனக்கு பாதுகாப்பு சரியில்லை. விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து, பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்தில் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா அவ்வாறு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அந்த வாரம் முழுக்க உயர்நீதிமன்றம் செயல்பட்டது. ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் மனு காரணமாக, வழக்கு 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்ப்டடது. 6ம் தேதி வரை, தசரா விடுமுறை.\nநாம் விடுதலைதான் செய்யப்படப் போகிறோம் என்று நம்பி விமானத்தில் ஏறினார் ஜெயலலிதா என்றால் மிகையாகாது.\nஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி, ஒரே வாகனத்தில் வந்தனர். சுதாகரன் முன்னதாகவே ஒரு காரில் சென்றார். 10 45க்கு ஜெயலலிதா நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். நான்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.\nநான்கு பேரும் வரிசையாக போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தனர். தனக்கு நேராக சுதாகரன் அமர்ந்திருந்ததைப் பார்த்த ஜெயலலிதா, கண்ணாலேயே, சுதாகரனை பின்னால் செல்லும்படி மிரட்டினார். சுதாகரன் உடனடியாக நாற்காலியை பின்னால் தள்ளி அமர்ந்தார்.\nசரியாக 11 மணிக்கு கோர்ட் ஓபன் என்று டவாலி சத்தமிட்டார். தன் இருக்கையில் அமர்ந்தார் நீதிபதி குன்ஹா. அனைவரும் எழுந்து நின்றனர். சிசி நம்பர் 208 / 2004. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் என்று பெயர்கள் உரக்க அழைக்கப்பட்டது. அரசுத் தரப்பு இவ்வழக்கின் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. இதனால் உங்கள் அனைவரையும் நான் குற்றவாளிகள் என்று அறிவிக்கிறேன் என்று நீதிபதி கூறிய அடுத்த வினாடி, ஜெயலலிதா அருகில் இருந்த சசிகலாவை பார்த்து முறைத்தார். அப்போதுதான் அங்கே இருந்தவர்களுக்கு, தான் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது துளியும் தெரியாது என்பது தெரிந்தது.\n11.05க்கு காவல்துறையினர் அனைத்து குற்றவாளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீங்கள் ஓய்வு எடுப்பதென்றால், அருகில் உள்ள அறையில் ஓய்வெடுக்கலாம் என்றார் நீதிபதி. நான் என் காரில் காத்திருக்கிறேன் என்றார் ஜெயலலிதா. நீதிபதி அப்படி அனுமதிக்க முடியாது. தண்டனை எவ்வளவு என்பதை மதியம் 1 மணிக்கு அறிவிக்கிறேன் என்றார். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜெயலலிதாவின் வாகனத்தில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது.\nமதியம் 1 மணிக்கு தீர்ப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றார். ஜெயலலிதா, இந்த வழக்கு 18 வருடமாக நடக்கிறது. இந்த வழக்கு எனது அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது. இந்த வழக்கால் எனக்கு ரத்த அழுத்தம், மன உளைச்சல், மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் வந்துள்ளன. இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தண்டனை விதிக்க வேண்டும் என்றார், இதன் பிறகு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். சசிகலா கூடுதலாக எனக்கு கண் பிரச்சினை இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, கண் மருந்து விட வேண்டும் என்று கூறினார்.\nஅனைத்தையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, ஆளுக்கு நான்காண்டுகள் சிறை, ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதம் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு தலா 10 கோடி அபராதம் என்று கூறினார். ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை, அல்சூர் கேட் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அஞ்சுமலா டி நாயக் மற்றும் சேசாத்திரி நகர் உதவி ஆய்வாளர் ரம்யா ஆகியோர் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், சுதாகரனை பரப்பன அக்ரஹாரா உதவி ஆய்வாளர் வாசு கட்டுப்பாட்டில் எடுத்து, மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇந்த விபரங்கள் எதுவும் வெளியே உள்ளவர்களுக்கு தெரியாது.\nவெளியே வேறு உலகம். காவல்துறையினர் எவ்வளவோ முயற்சிகள் செய்து தடுத்தும், ஆயிரக்கணக்கில் பரப்பன அக்ரகாரா வளாகத்தின் அருகே அதிமுக அடிமைகள் கூடினர். ரயிலிலும், வாகனத்திலும், விமானத்திலும், ஆயிரக்கணக்கில் கூடினர். சரி….. இவ்வாறு கூடிய அடிமைகள், நீதிமன்றத்தில் வந்து என்ன செய்யப்போகிறார்கள் \nஆனால், எதற்காக வருகிறோம் என்றே தெரியாமல் ஏறக்குறைய 20 ஆயிரம் அடிமைகள் கூடினார்கள். சாரி சாரியாக வந்தார்கள். அழுதார்கள். புரட்சித் தலைவி வாழ்க என்று உரக்கக் கூவினார்கள். அம்மாவின் விடுதலை உறுதி என்று முழக்கமிட்டார்கள்.\nகர்நாடக காவல்துறையினர் இந்த பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை 2 கோடி. 5000த்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விவிஐபிக்களாக, சிகப்பு விளக்குகளில், தொண்டர்களும், அடியாட்களும் புடைசூழ வலம் வந்த அமைச்சர்களும், அதிமுக முக்கிய பிரமுகர்களும், கர்நாடக காவல்துறையினர் முன்பு பம்மினர். குழைந்தனர். கூழைக் கும்பிடு போட்டனர். சிகப்பு விளக்கில் வலம் வந்து கொண்டு, சாதாரண பாமர மக்களை ஆணவத்தோடும், அலட்சியத்தோடும் கையாண்ட அமைச்சர்களை, கர்நாடக காவல்துறையினர் கசக்கிப் பிழிந்தபோது ஏற்பட்ட இன்பம் இருக்கிறதே….\nஅதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கர்நாடக காவல்துறையினர், பரப்பன அக்ரகாரா வளாகத்துக்குள் நுழையும் சாலையின் முனையிலேயே அனைவரையும் நிறுத்தினர். வாகனம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று தெளிவாகக் கூறினர். மீறி விவாதத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், எங்கே அம்மாவின் விடுதலைச் செய்தியை அருகாமையில் இருந்து கேட்க முடியாமல் போய்விடுமோ என்று அரற்றினர்.\nஇறுதியாக உண்மை உறைக்க உறைக்க, முகம் தொங்கிய அதிமுகவினர் சிறிது நேரம் கோஷமிட்டனர். கலவரம் செய்யலாமா என்று அவர்கள் யோசிக்கும் முன்னதாகவே 144 தடைச் சட்டம் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விரிவு படுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்தது. கூட்டமாக நின்றவர்களை கலைந்து செல்லச் சொன்னார்கள். இரண்டு வாகனங்களில் கைதுக்கு சம்மதித்தவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். கைதுக்கும் தயாராக இல்லாமல் சும்மா கூடி நின்ற அடிமைகள் அடித்து விரட்டப்பட்டனர்.\nஅந்த சாலையில் அனைத்து கடைகளும் காலை ஆறு மணி முதல் அடைக்கப்பட்டிருந்தன. குடிக்கத் தண்ணீர் கூட கிடையாது. அங்கே இருந்த அத்தனைபேரும், பட்டினியோடும் தாகத்தோடும்தான் இருந்தனர். தண்டனையில் முழு விபரமும் அறிந்து, உணவு குடிநீர் இல்லாமல் தளர்ந்து நடந்து சென்றபோதும், மனதில் ஏற்பட்ட இனம் புரியாத மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.\nஇந்த நீதித்துறையின் வரலாற்றின் மிகச்சிறந்த நாளான 27 செப்டம்பர் 2014 அன்று பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் நடந்த களேபரங்களை ஒளி ஓவியமாக உங்களுக்கு அளிக்கிறேன்.\nஇந்த ஒளி ஓவியங்களும், இந்தக் கட்டுரையும், வரலாற்றின் பொன்னேட்டில் தன் பெயரை பொறித்த நீதிபதி மைக்கேல் குன்ஹாவுக்கு அர்ப்பணம். அடிமைகளுக்கு, தர்ப்பணம்.\nகாலை 7 மணிக்கே வந்திறங்கிய ராஜ்ய சபா எம்.பி சசிகலா\nஆடி காரில் ஆணவத்தோடு வந்த சாருலதா, அனுமதி இல்லை என்றதும் அதிர்ச்சி அடைகிறார்\nஅனுமதி இல்லை என்ற காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியாக பார்க்கும்\nமதுரை மேயர் ராஜன் செல்லப்பா\nஅடிமைகள் கூட்டத்தால் மைல் கணக்கில் வாகனங்கள் தேங்கின\nஅய்யா நான் ஒரு அமைச்சருங்க என்று கெஞ்சும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)\nஉலக ரேபிஸ் நோய் தினம்\nசீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஜெயலலிதா மிக திறமைசாலி,நிர்வாகத்திறமை மிக்கவர்\nவிண்டொஸ் 10 ம்,விண்டொஸ் 7 ம்\nஅதிர்ச்சி பிரதமர்& தொழிலதிப நண்பர்.\nமின்வெட்டுக்கும்,மின் தடைக்கும் உள்ள வித்தியாசங்க...\nஉலக இணையம்..., & வெங்காயம்..\nகுறைந்த பட்சம் 45 நிமிடம் உடற்பயிற்சி,\nஇந்திய வளர்ச்சிக்கு உதவுகிறதா அந்நிய முதலீடுகள்\n2300கோடி ரூபாய்கள் போனது எங்கே\nநம் மூளையின் அபார ஆற்றல்களுள் முக்கியமானது ஞாபக...\n4G க்குப் பின் 5G\nஉங்களின் உழைப்பு உங்களுக்குத்தராது களைப்பு\nஒசாமா பின் லேடனை விற்றுவிட்டார்கள்\nஅம்மா புகழ் பாடு [சட்ட]மன்றம்'\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vallalarspace.org/Ramanujam/c/V000024219B", "date_download": "2018-04-24T10:31:08Z", "digest": "sha1:Y6SFAFUBAGXVLUJGS44ZHA57ZMK6CDQG", "length": 3206, "nlines": 25, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - 21.4.2017 Madurai Anuppanadi Vallalar's Elders' Home..Sanmarga Prayer Thiru Arutpa singing.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\nமேற்காணும் விழாவில், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடிப்பரவினர். சித்திரை 8ந்தேதி வள்ளற் பெருமான், அருட்பெருஞ்ஜோதி அகவல் வரைந்த நாள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழிபாடு, வந்தனைகள், மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றன. மூத்த சன்மார்க்க அன்பர்கள், உருக்கத்துடன், திரு அருட்பாக்களைப் பாடிப் பரவினர். நிறுவனர் திரு பெருமாள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.\nமேற்காணும் விழாவில், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடிப்பரவினர். சித்திரை 8ந்தேதி வள்ளற் பெருமான், அருட்பெருஞ்ஜோதி அகவல் வரைந்த நாள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழிபாடு, வந்தனைகள், மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றன. மூத்த சன்மார்க்க அன்பர்கள், உருக்கத்துடன், திரு அருட்பாக்களைப் பாடிப் பரவினர். நிறுவனர் திரு பெருமாள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=f&value=H", "date_download": "2018-04-24T10:35:41Z", "digest": "sha1:UBISCAGS4OORZR6OWH3HXHNF5GJJ6P2D", "length": 8992, "nlines": 85, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil - Prenom", "raw_content": "\nபெயர் எண் கணிக்க / Numerology\nH யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nH என்றாலே ஹேப்பி தான்\nH என்ற எழுத்தில் உங்கள் பெயர் துவங்குகிறதா குதிரை வேகத்தில் பாய்ந்து சென்று விரைவில் காரியம் முடிப்பதில் நீங்கள் பலே கில்லாடி பேச்சினாலும், செயல்களாலும் பிறர் கவனத்தை எளிதில் கவர்வீர்கள். கவலையான நேரத்திலும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் இவர்கள். உங்கள் எழுத்தில் சூரியக்கதிர்கள் குவிக்கப்படுவதே இதற்குக் காரணம். சில நேரங்களில் நிதானம் தவறுவதுண்டு. எனவே, கட்டுப்பாட்டை மனத்தளவில் வளர்த்துக் கொள்வது நல்லது.\nஇவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகர் அவசியம் தேவை. கேலி, கிண்டலுடன் ஹாஸ்ய வெடிகளை வெடித்து. மற்றவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவர். ஆடை அணிவதில் தனிக் கவனம் செலுத்துவார்கள். எந்த உணவையும் தவிர்க்க மாட்டார்கள். வாசனைத் திரவியங்களின் பேரில் அதிக விருப்பம் உண்டு.\nஎந்தக் காரியத்திலும் வெற்றி உறுதியாகக் கிடைக்குமா என்று தெரிந்து கொண்டு, அதன் பிறகே அதில் இறங்குவர். அடுத்தவர்களை அன்பாகப் பேசி வேலை வாங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எந்தச் செயலைச் செய்யும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர். அழகான தங்குமிடங்களும், வர்ணஜாலமுள்ள காட்சிகளும். அலங்கார வீடுகளும் இவர்கள் மனதில் ஆழப்பதிந்தவை. பெண் விஷயத்தில் சிலர் கொஞ்சம் `வீக்’ என்பதால், சுதாரிப்பாக இருப்பது சிறந்தது. மசால் கலந்த உணவு வகை, மாமிச உணவை விரும்பி உண்பர். இதனால், அடிக்கடி வயிறு உபாதைகளுக்கு உட்படுவர். நடத்த முடியாத விஷயங்களைக் கூட, உறுதியான பேச்சினால் நடத்தி பிறரை ஆச்சரியமடையச் செய்வர்.\nஅனாவசியச் செலவு செய்வதிலும் கில்லாடி. இதைக் கட்டுப்படுத்துவது வாழ்வின் பிற்பகுதிக்கு நலன்தரும். வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்து, பொருளாதாரக் குறைபாட்டை ஏற்படுத்திக் கொள்வர். இதைத் தவிர்த்து, திட்டமிட்டுச் செயல்பட்டால் எதிர்காலத்தை நலமாக்கிக் கொள்ளலாம்.\nவெற்றிகளைக் குவிப்பது இவர்களின் திறமை. மாயமந்திர, தந்திரங்கள் இவர்களுக்கு அத்துப்படி, பொதுவாழ்க்கையில் நிரம்ப அக்கறை கொள்ளும் இவர்களால், நலிந்து போன தொண்டு நிறுவனங்கள் நிமிர்ந்து நிற்கும் பெருமையுண்டு. முண்டாசுக் கவிஞன் பாரதி போல் வரிந்து கட்டிக் கொண்டு, நாட்டிற்காக உழைக்கும் இவர்களுக்கு நன்றியைச் சொல்லலாம்.\nஒவ்வொரு முறையும் ஏதேனும் ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டேயிருப்பதால் இவர்களின் பின்னால், ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். இலவச ஆலோசனைகளை எல்லாருக்கும் சொல்வர். வெளியூருக்குச் சென்றால், `இது புது இடமாயிற்றே. பழக்கமில்லாமல் என்ன செய்வது” என்பது போன்ற தயக்கம் வரவே வராது. ஏதோ, அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் போல் மக்களை, தன் சொல்லால் மயக்கி, அவ்வூரின் நம்பர் 1 ஹீரோ ஆகிவிடுவர்.\nமற்றவர்களைத் தன் வசம் இழுக்கும் திறமை கொண்டவர்கள். உலகில் எத்தனையோ பேரின்பம் உண்டு என்பதை மனதில் கொண்டவர்கள். உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் இவர்கள் பல வியாதிகளை விரட்டி விடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilthottam.in/t25960-topic", "date_download": "2018-04-24T10:36:26Z", "digest": "sha1:2GTHWGS5THH7K6LKOSDPILZROPH3MJBF", "length": 20483, "nlines": 220, "source_domain": "www.tamilthottam.in", "title": "பத்தாவது மாதம் என்ன?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nRe: பத்தாவது மாதம் என்ன\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: பத்தாவது மாதம் என்ன\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பத்தாவது மாதம் என்ன\nRe: பத்தாவது மாதம் என்ன\nLocation : நண்பர்களின் அன்பில்\nRe: பத்தாவது மாதம் என்ன\nRe: பத்தாவது மாதம் என்ன\nவர வரக் குட்டீஷ் எல்லாம் ரொம்ப விபரம்....\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: பத்தாவது மாதம் என்ன\nLocation : நத்தம் கிராமம்,\nRe: பத்தாவது மாதம் என்ன\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://article.wn.com/view/WNATe69156e444952e8413fed53c4723d7b7/", "date_download": "2018-04-24T10:59:05Z", "digest": "sha1:HNWXAAI5TXPHVP4UEXBMRMGPISUSY4Q7", "length": 12331, "nlines": 144, "source_domain": "article.wn.com", "title": "தெரு விளக்குகள் சேதம்: கிராம மக்கள் சிரமம் - Worldnews.com", "raw_content": "\nதெரு விளக்குகள் சேதம்: கிராம மக்கள் சிரமம்\nவர்தா புயலால் சேதமடைந்த தெரு விளக்குகள் இதுவரை சீரமைக்கப்படாததால், சேத்துப்பட்டு கிராமம் இரண்டு மாதங்களாக இருளில் மூழ்கியுள்ளது. ...\n4 மாதங்களாக எரியாத தெரு விளக்குகள்\nவர்தா புயலால் சேதமடைந்த தெரு விளக்குகள் சீரமைக்கப்படாததால் புதுப்பேர் கிராமம் கடந்த நான்கு மாதங்களாக இருளில் மூழ்கியுள்ளது. ......\nதெருவிளக்குகள் பழுதால் சிரமத்தில் மக்கள்\nதேவாரம்: மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் தேவாரம் அருகேயுள்ள கிராமங்கள் இருளில் மூழ்குகின்றன.தேவாரத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, இங்குள்ள இரண்டாவது பகுதி மின்வாரியம்...\nகோவில் சாலை சேதம்: வாகனங்கள் செல்ல சிரமம்\nகிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால், பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை...\nமழையால் சேதமான கொல்ரூர் சாலை: வாகன ஓட்டிகள் சிரமம்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், அஞ்சூரில் இருந்து நக்கல்பட்டி வழியாக செந்தாரப்பள்ளிக்கு சாலை செல்கிறது. கடந்த, ஒரு மாதமாக இந்த பகுதியில்...\nபழுதடைந்த ஹைமாஸ் விளக்கு: பண்டிகையால் கிடைத்தது விடிவு\nஈரோடு: சூரம்பட்டி வலசில், பழுதடைந்த ஹைமாஸ் விளக்கு, நேற்று சரி செய்யும் பணி நடந்தது. ஈரோடு, சூரம்பட்டி வலசு பஸ் நிறுத்தத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், உயர்கேபுர (ஹைமாஸ்) மின்...\nகன மழையால் 13 ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சிகளில் 17,100 தெரு விளக்குகள் சேதம் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, இதுவரை, 17,100 தெரு விளக்குகள், உடைந்தும், பழுதாகியும் சேதமடைந்துள்ளன. தெரு விளக்குகள் பழுதானதால், பகுதிவாசிகள்...\nகன மழையால் 13 ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சிகளில் 17,100 தெரு விளக்குகள் சேதம் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, இதுவரை, 17,100 தெரு விளக்குகள், உடைந்தும், பழுதாகியும் சேதமடைந்துள்ளன. தெரு விளக்குகள் பழுதானதால், பகுதிவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெய்த வடகிழக்கு பருவமழையின் ... ......\nஅரூர் கடைவீதி தார்ச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nஅரூர்: 'அரூர் கடைவீதியில் இருந்து, பழையப்பேட்டை வரை செல்லும் தார்ச்சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அரூர் கடைவீதி தார்ச்சாலை சேதமடைந்ததை தொடர்ந்து, அதை சீரமைக்கும் பணி கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் நடந்தது. ... ......\nஆத்துமேடு ரயில்வே சுரங்கப் பாதை பணியால் குடிநீர் குழாய்கள் சேதம்: 2 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அவதி\nவிருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு ரயில்வே சுரங்கப்பாதைப் பணியின்போது பிரதான குழாய்கள் சேதமடைந்ததால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் ......\nமாஜி எம்.எல்.ஏ.,வால் போக்குவரத்து நிறுத்தம் - மாணவர்கள், மக்கள் பாதிப்பு\nசோழவந்தான் : சோழவந்தான் அருகே சேதமடைந்த சாலையை புதுப்பிக்க டெண்டர் எடுத்த முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாங்கத்தால் இரண்டு மாதங்களாக பஸ் போக்குவரத்து இல்லாமல் மாணவர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.இரும்பாடி - கருப்பட்டி 6 கி.மீ., சாலை அமைத்து 7 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சாலை சேதமடைந்ததால் புதிய சாலை ... ......\nதிருமானூர் மக்களைப் பதறவைத்த சிலிண்டர் விபத்து\nஎம்.திலீபன் அரியலூர் மாவட்டம் சாந்தமங்கலம் கிராமத்தில் தங்கதுரை என்பவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில்,அவரது வீடு கடுமையாக சேதமடைந்தது. தங்கதுரையின் மனைவி மாரியம்மாள் நேற்று மாலை சிலிண்டர் அடுப்பை பற்றவைத்தபோது, டியூப்பில் கசிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamilandvedas.com/2017/10/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-4-post-no-4269/", "date_download": "2018-04-24T10:46:26Z", "digest": "sha1:5EXU2WPGELWWQN44GQHUATJ7DNGMPVLK", "length": 17685, "nlines": 195, "source_domain": "tamilandvedas.com", "title": "மாக்ஸ்முல்லர் மர்மம்! – 4 (Post No.4269) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nலார்ட் மெக்காலேயின் முழுப் பெயர் தாமஸ் ஜேம்ஸ் பாபிங்டன் மெக்காலே.\nமெக்காலே பிறந்த தேதி 25-10-1800\nமாரடைப்பால் இறந்த தேதி 28-12-1859\n1834ஆம் ஆண்டு சுப்ரீம் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவின் துவக்க உறுப்பினராக அவர் ஆக்கப்பட்டார்.\nஅடுத்து 1834ஆம் ஆண்டிலிருந்து 1838ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்.\nஇநதியாவில் உள்ளவர்கள் நாகரீகமற்ற ஜடங்கள் என்றும். விக்கிரக ஆராதனை செய்பவர்கள் நிச்சயம் திருத்தப்பட வேண்டிய ஜென்மங்கள் – காட்டுமிராண்டிகள்- என்றும் அவர் தீர்மானமான எண்ணம் கொண்டார்.\nஇதற்கான ஒரே வழி ஆங்கிலக் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தி இந்திய இரத்தமாக இருந்தாலும், கறுப்புக் கலருடன் இருந்தாலும் எண்ணத்தில் சுத்தமான ஆங்கில டேஸ்டையும் அறிவையும், பழக்க வழக்கங்களையும் இந்தியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.\nஇந்த அறிவீ னமான கொள்கையைத் தான் மெக்காலே கொள்கை என்கிறோம்.\nஇதற்குப் பலியாகி இதை ஆமோதித்தோர் பிரிட்டனில் இருந்த ஏராளமானோர்.\nமாக்ஸ்முல்லரும் இந்தக் கொள்கையில் விழுந்தவரே\nஅனைத்து இந்தியரும் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு எப்படியாவது உடனடியாக இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்கி விட வேண்டும் என்பதே மெக்காலேக்களின் ( மெக்காலே கொள்கையைக் கொண்டோர்) ஒரே எண்ணமாக இருந்தது.\nஇதற்கான வழி வகைகளை முழு வீ ச்சுடன ஆராய்ந்து அமுல் படுத்தினர் பாதிரிமார்கள்.\nஇந்த நிலையில் தான் மாக்ஸ்முல்லர் லண்டன் வந்தார்.\nமிஷனரிகளுக்கு பிரமாதமான வேலை இந்தியாவில் காத்திருந்தது.\nஅவர்கள் 56 தேசங்களாகப் பழைய பாரதத்தில் இருந்து இப்போது ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக ஆகி இருக்கின்றனர்.\nஐநூறுக்கும் மேற்பட்ட சம்ஸ்தானங்களை மேலும் பிளவு படுத்த வேண்டும்.\nஇருக்கின்ற உள்ளூர் மொழிகளை வைத்து எவ்வளவு பிரச்சினையையும் பிரிவினையையும் உருவாக்க முடியுமோ அவ்வளவையும் உருவாக்க வேண்டும்.\nஅனைவரையும் ஒன்று படுத்தும் ஆதார மொழியான சம்ஸ்கிருத்த்தை அழிக்க வேண்டும்; அது ஒன்றுமில்லாத மொழி என்று திட்டமிட்டு “ஆதாரபூர்வமாக அறிஞர்களின் பின்னணியில் ஆய்ந்து” முடிவை வெளியிட்டு சொந்த மக்களே அதை எள்ளி நகையாட வேண்டும்.\nஆரியர்கள் படையெடுத்ததால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.திராவிடர்கள் வேறு இனம். அவர்கள் ஆரியர்களால் தெற்கே துரத்தப்பட்டவர்கள் என்று ஓங்கி முழங்கி அதை ஆதரிக்கும் ஒரு கைக்கூலிப் படையை உருவாக்க வேண்டும்.\nஆங்கிலத்தைப் புகுத்தி அதைப் பேசுவோருக்கு உயர் பதவி அந்தஸ்து தரப்படல் வேண்டும். அவர்கள் ஆங்கில ஜாதி – அதாவது மேம்பட்ட ஜாதி என்ப்தை கணம் தோறும் வாழ்க்கை முறையில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.\n.சொந்த கலாசாரத்தைப் பின்பற்றுவோர் கல் தோன்றிய காலத்தில் இருந்த காட்டுமிராண்டிகள்; அவர்களின் இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவை சுத்த புளுகு மூட்டைகள் என்ற பிரச்சாரம் பலப்படுத்தப்பட வேண்டும்.\nவேத மந்திரங்கள் அர்த்தம் இல்லாதவை; சிறுபிள்ளைத்தனமானவை என்று அடிக்கடி திருப்பித் திருப்பி “அறிஞர்களால்” சொல்லப்பட வேண்டும்.\nஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து சண்டையிடச் செய்ய வேண்டும்.\nதீண்டாதார் என்று ஒரு கோஷ்டியை இனம் காட்டி ஒட்டு மொத்தமாக அவர்களை ஹிந்து மதத்திலிருந்து பிரிக்க வேண்டும்.\n10 ) ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தீராத தொடர் பகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கி அதை நீடித்து வளரச் செய்ய வேண்டும்.\nஎவ்வளவு விதமாக எத்துணை அளவு நாட்டைப் பிரித்துத் துண்டாட முடியுமோ அத்துணை அளவு அதைச் செய்ய வேண்டும்.\nஇந்த நோக்கங்களுக்கு ஆதரவாக உயர் குடி மக்களையும் படித்தவர்களையும், அறிஞர்களையும் பொன், பெண், பதவி உள்ளிட்ட அனைத்தையும் விலையாகக் கொடுத்து வாங்குதல் வேண்டும். அவர்கள் லண்டனின் மவுத் பீஸாக விளங்கினால் பாமர மக்கள் செய்வதறியாது தானே பின் தொடர்வர். வேலை சுலபமாகும்.\nமேலை நாட்டு நடை, உடை, பாவனைகளை அதிகமதிகம் பரப்ப வேண்டும். அதை அனைவரும் மதிக்கும் படி செய்ய வேண்டும்.\nஓட் போடும் முறை வந்தால் அதை மூலதனமாகக் கொண்டு இன்னும் ஏராளமான பிரிவினைகளைச் செய்யலாம்.\nஇதற்கு ஆகும பணத்தை இந்தியாவிலிருந்து சுரண்டி எடுத்து லண்டனுக்கு அனுப்பி அங்கிருந்து பட்ஜெட் போட்டு மீண்டும் இந்தியாவிற்கு இந்த நோக்கங்களுக்காக அனுப்பல் வேண்டும்.\nஇதற்காக முழு சேனை மிஷனரிகள் என்ற பெயரில் தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு இதை ஒட்டி எழவே மிஷனரிகள் தயாராயினர்.\nமேலே கண்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்திய வரலாற்றைச் சில நிமிடங்கள் ஆராய்ந்து பார்க்கும் அன்பர்கள் இன்று இந்தியத் திருநாட்டில் விளங்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அலங்கோலங்களுக்கும் இவையே காரணம் என்பதை அறிந்து கொள்ள முடியும் – சுலபமாக.\nஇந்தப் பின்னணியில் மாக்ஸ்முல்லருக்கு வருவோம்.\nPosted in சமயம். தமிழ், வரலாறு\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2012/11/blog-post_2234.html", "date_download": "2018-04-24T10:55:03Z", "digest": "sha1:XKCHPFKUFJBVHFQ4FTS7BVFSXKRASCKL", "length": 15626, "nlines": 176, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: இதயம் துடிக்கவும் மின்சாரம்.", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nதாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் 'சைனஸ் நோட்'.\nமின் விநியோகம் சரியா இருக்கா\n‘சைனஸ் நோட்' பகுதியில் இருந்து இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. இந்த மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், இதயம் அதிவேகமாகத் துடிக்கும், அல்லது மெதுவாகத் துடிக்கும். இதயம் இப்படிச் சீரற்றுத் துடிப்பதைத்தான் சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.\nஓவர் கரண்ட் உடம்புக்கு ஆகாது\nஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) என்று சொல்லக்கூடிய இதயத்தின் மேல் அறையில் இருந்து வரும் சீரற்ற அதிவேக மின் உற்பத்திதான் வேகத் துடிப்புப் பிரச்னைக்கு முக்கிய காரணம். 40 வயதுக்கு மேல் நான்கில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.\nஉயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, புகைப் பழக்கம், அதிக மது அருந்துதல், தைராய்டு, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் காரணமாக வேகத் துடிப்புப் பிரச்னை ஏற்படும். அதிவேகமாக இதயம் துடிக்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் பம்ப் செய்து வெளியேற்றப்படுவதில் ஏற்படும் சிக்கல் காரணமாக ரத்தம் உறைந்துவிடும்.\nஉறைந்து போன கெட்டியான ரத்தம் மூளைக்குச் செல்லும்போது அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் வரலாம். எனவே, இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம். இதயத்தின் மேல் அறையில் தோன்றும் வேகத் துடிப்பால் உயிருக்கு ஆபத்து எதுவும் கிடையாது. அதுவே, கீழ் அறையில் இருந்து தோன்றினால், உயிருக்கு ஆபத்து நேரலாம்.\nபடபடப்பு, சோர்வு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தோன்றும்போது, ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். முடியாதபட்சத்தில், 24 மணி நேரக் கண்காணிப்பு கருவி மூலம் கண்டறியலாம்.\nஇந்தப் பிரச்னைக்கு மாத்திரை - மருந்துகளின் மூலமும் ரேடியோ ஃப்ரீக்வெவன்ஸி அபலேஷன் என்ற முறையின் மூலமாகவும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதிவேக இதயத் துடிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் மருந்து - மாத்திரைகளால், பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇதயம் சிலருக்கு மெதுவாக துடிக்கும். நினைவு இழந்து மயக்கம்போட்டு விழுவது, மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் ஏற்படும் கிறுகிறுப்பான மயக்கம், சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு மருந்து மாத்திரையால் பலன் இல்லை. 'பேஸ்மேக்கர்'தான் ஒரே தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள்.\nஅதிகமாக உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு ஆபத்து என்கின்றனர் நிபுணர்கள். எனவே பெரியவர்கள் வாரத்திற்கு 5 முறை அரைமணிநேரமும், சிறியவர்கள் ஒருமணிநேரமும் வாக்கிங், ஜாக்கிங் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஓவராக இதயத்தை வருத்தி உடற்பயிற்சி செய்வதை விட வீட்டு வேலைகளை அன்றாடம் செய்வதே சரியான உடற்பயிற்சியாக அமையும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nசுனிதா தலைமையிலான குழுவினர் 19ம் திகதி பூமி வருகை\nஇலங்கையில் மொனராகலை மாவட்டத்தை அடுத்து பொலநறுவையில...\nகுடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஒபாம...\nதீவிரவாதி என்று அவதூறு பரப்பியதால் கூகுள் நிறுவனத்...\nசிரியா அகதிகளுக்கு ரூ.150 கோடி நிதியுதவி: ஹிலாரி க...\n16.9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டு உலக சாதன...\nFINALLY, தமிழக அரசு புரிந்தது சாதனை\nதென் கொரியாவில் அணுஉலைகள் மூடல்: மின் தட்டுப்பாடு ...\nஅபூர்வ இன்று சூரிய கிரகணம்: மக்கள் குவிந்தனர்\n நீரிழிவு நோய் , சில அடிப்பட...\nமின்னல் அப்படியே நிலத்தில் வீழுமா\nயாழில் இளம் பிச்சைக்காரி ஒருவரின் மர்மம்\nலண்டன் புறநகர்ப்பகுதியில் இந்திய சினிமா பாணியில் த...\nதரை தட்டிய 12 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் இழுக்கப...\nசெல்போனும் கேர்ள் பிரண்டும் விபத்துகள் அதிகரிக்க க...\nமைசூர் ராஜாவின் 200 ஆண்டு பழமையான சாரட் விரைவில் ஏ...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kannimai.blogspot.com/2010/01/blog-post_27.html", "date_download": "2018-04-24T10:47:54Z", "digest": "sha1:HXXFD77WZB3QXJ263HUUQJ7O7OQ2V45B", "length": 7768, "nlines": 77, "source_domain": "kannimai.blogspot.com", "title": "கண்ணிமை: கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது?", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே\nகணினியில் தமிழில் தட்டச்சு செய்வது\nNHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது\nமேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.\nஇவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.\nவின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.\nதமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.\nஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.\nஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.\nஇந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.\nNHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி\nNHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.\nஎவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஎது தர்மமோ அதுவே என் பாதை.................>\nகணினியில் தமிழில் தட்டச்சு செய்வது\nநான் இவர்களை தொடர்பவன் .. நீங்களும் பாருங்கள்\nசத்ரபதி – 17 - அறிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nமார்ஜினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் கனவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/10/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-30-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-04-24T10:46:42Z", "digest": "sha1:WBRWHURCT6RRPHILMMKFVI43SMUEOGOF", "length": 8904, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "இலங்கையிலிருந்து ’30 இலட்சம்’ காசு கட்டி வெளிநாட்டுக்கு வரவிரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு இக் காணொளி சமர்ப்பணம்!!- (வீடியோ) | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஇலங்கையிலிருந்து ’30 இலட்சம்’ காசு கட்டி வெளிநாட்டுக்கு வரவிரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு இக் காணொளி சமர்ப்பணம்\non: ஒக்டோபர் 20, 2017\n• வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் நல்ல வேலை செய்யலாம், பெரும் பணம் சம்பாதிக்கலாம் என எண்ணி இலங்கையிலிருந்து வெளிநாடு புறப்பட தயாராக இருக்கும் நமது இளஞர்கள் இக் காணொளியை கட்டாயம் பார்வையிடவும்.\nசமீபத்தில் லண்டனில் உள்ள ஸ்கை TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள்.\nநாள் முழுவதும்(15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும்.\nஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள்.\nஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிறார்கள்.\nஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதனால், பல மில்லியன் மக்கள் வெளியேற உள்ளார்கள்.\nஇன் நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சில வேளைகளில் தமக்கு விசா கிடைக்க கூடும் என்று இவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nமோடியின் தாயார், அசத்தல் தீபாவளி நடனம்\nசுவிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதிச்சடங்கு இன்று\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://pudhiyabhoomi.blogspot.com/2011/03/blog-post_2596.html", "date_download": "2018-04-24T10:49:21Z", "digest": "sha1:4PMEKHZENH4J2KHDI2NELKDROWRNH7F3", "length": 9717, "nlines": 186, "source_domain": "pudhiyabhoomi.blogspot.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம்...: ஈழத்துக் கவிதைகள் - சலனி", "raw_content": "\nஈழத்துக் கவிதைகள் - சலனி\nபூவைப் போலக் கசங்கி . . .\nசென்றது மீளாது ...சுப்ரமணிய பாரதி\nபட்டணத்தில் பாதி கவிஞர் வாலி\nபுதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள் பா.விஜய்\nவெண்டைக்காயில் ஒளிந்தவர்கள் நா முத்துக்குமார்\nகூட்ஸ் கார்டு நா முத்துக்குமார்\nபட்டாம்பூச்சி விற்பவன் நா முத்துக்குமார்\nமேல் வீட்டுக்காரன் நா முத்துக்குமார்\nஇது போதும் எனக்கு வைரமுத்து\nமெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து\nநண்பா உனக்கொரு வெண்பா வைரமுத்து\nமெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து\nகவிதைகள் எம். நவாஸ் சௌபி\nவண்ணத்துப்பூச்சியின் வாக்குமூலம் சு. துரைக்குமரன்\nகவிதைகள் கே. சி. செந்தில்குமார்\nகவிதைகள் எஸ். பிரசாந்தன் (கொழும்பு)\nஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி\nஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி\nஈழத்துக் கவிதைகள்- எம். நவாஸ் சௌபி\nஈழத்துக் கவிதைகள் - சலனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/blog/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-04-24T10:41:37Z", "digest": "sha1:FFZYRKSLIXRYISCOEH6RGKIRDF6BDXQA", "length": 8002, "nlines": 93, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » ஒலி", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கு மர்மம்….யார் உண்மையான குற்றவாளிகள் \nராஜீவ் கொலை வழக்கு மர்மம்….யார் உண்மையான குற்றவாளிகள் \nராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய விசாரணை சரியான போக்கில் விசாரிக்கப் படவில்லை …………..\nராஜீவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ.இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய திரு.மோகன்ராஜ் அவர்கள் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் தான் விசாரணையில் ஈடுபட்டிருந்த பொது நேர்மையான விசாரணையில் குறுக்கிட்டவர்களையும், விசாரணையில் தப்பிய குற்றவாளிகளையும் , ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களையும் உண்மையான கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்பது பற்றியும் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் விரிவாக கூறியிருந்தார் . அவரின் உள்ளக்குமுறல் களையும் , ராஜீவ் கொலையின் சில நெருடல் களையும் கீழே உள்ள வீடியோ வில் காணுங்கள் ……….\nராஜீவ் கொலை வழக்கு மர்மம்\nராஜீவ் கொலை வழக்கு மர்மம் – வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ்\nமூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்\nபேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்களை மரண தண்டனையிலிருந்து காக்க சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழருவி மணியன் அவர்களின் பேச்சு.\nகாமராசரின் வாழ்க்கை வரலாற்று சிறு குறிப்பு கேட்டு மகிழுங்கள்..[kamarajar life history]\nபெருந்தலைவர் காமராஜ் அவர்களை பற்றிய தமிழருவி மணியன் அவர்களின் உரை.\nசுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு\nஒலி புத்தகங்களை வாங்கும் முன் கேட்டு மகிழுங்கள்\nஎங்கள் இணையத்தளத்தில் ஒலி புத்தகங்களை வாங்கும் முன் அதனை ஒரு சில நிமிடங்கள் கேட்டு மகிழும் வண்ணம் உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி.\nஅனைத்து ஒலி புத்தகங்களையும் இங்கு காணலாம்.\nமேலும் பார்க்க எனும் பட்டனை கிளிக் செய்து விரிவாக பார்க்கும் பொழுது நீங்கள் இந்த சேவையை பெற முடியும்.\nதிருவாசகம் – இனிய இசைவடிவில்\nதிருவாசகம் அறிமுகம்(Thiruvaasagam arimugam) – Thanks : சிவபுரம் -சென்னை\nதமிழ்மணம் விருதுகள் 2010 சாகித்ய அகாதமி விருது ஜெயகாந்தன் ஜீவா புத்தகாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/05/14-25-4.html", "date_download": "2018-04-24T10:18:02Z", "digest": "sha1:IZSNPHJDJCM6DRNWZW2G4B3I5WMBETJX", "length": 11995, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பள்ளிக்கல்வி துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம், 4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி", "raw_content": "\nபள்ளிக்கல்வி துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம், 4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி\nபள்ளிக்கல்வி துறையில் 14 இணைஇயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்,4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி | 1. லதா, இணை இயக்குனர், மேல்நிலைக்கல்வி- இணை இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராயச்சி நிறுவனம் 2. உஷாராணி, எஸ்.எஸ்.ஏ.,- மெட்ரிகுலேஷன் 3. பாலமுருகன், எஸ்.சி.இ.ஆர்.டி.- எஸ்.எஸ்.ஏ., 4. சேதுராமவர்மா, இணை இயக்குனர், பணியாளர் தொகுதி, பள்ளி கல்வித்துறை- இணை இயக்குனர், மேல்நிலை, தேர்வுத்துறை. 5. உமா, தேர்வுது்துறை- பள்ளி கல்வித்துறை, மேல்நிலைக்கல்வி. 6. சசிகலா, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாகப்பிரிவு- தற்போது இதே துறையில் உதவிபெறும் பள்ளிகளுக்கான இணை இயக்குனர். 7. செல்வராஜ், ஆசிரியர் தேர்வு வாரியம் - முறைசாரா கல்வி இயக்குனரகம். 8. சுகன்யா, தொடக்க கல்வி இயக்ககம், உதவி பெறும் பள்ளிகள் - இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம். 9. நாகராஜ முருகன், எஸ்.எஸ்.ஏ., - தொடக்க கல்வித்துறை, நிர்வாகம். 10. ஸ்ரீதேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள்- எஸ்.எஸ்.ஏ., 11. பாஸ்கர சேதுபதி, இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம் - பணியாளர் தொகுதி, பள்ளி கல்வி இயக்ககம். 12. செல்வகுமார், முறைசாரா கல்வி இயக்ககம், இணை இயக்குனர், என்.எஸ்.எஸ்., பள்ளி கல்வி இயக்ககம். 13. பொன்னையா, என்.எஸ்.எஸ்.,- எஸ்.எஸ்.ஏ., 14. ஆனந்தி, எஸ்.எஸ்.ஏ., - ஆசிரியர் தேர்வு வாரியம்.. JD TRANSFER | CEO TRANSFER | CEO PROMOTION\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.valluvarperavai.com/", "date_download": "2018-04-24T10:08:04Z", "digest": "sha1:BTAMWKKC7QKQPV3QDFHEPVLURDXPTPBR", "length": 16642, "nlines": 146, "source_domain": "www.valluvarperavai.com", "title": "திருவள்ளுவர் பேரவை", "raw_content": "\nஉலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறோம்....\nமனிதன் நாகரீகமாக மாறிவிட்டான் என்பதற்காக பிறக்கும் குழந்தைகள் ஆடையோடு பிறப்பதில்லை...\nநாகரீகம் என்ற பெயரில் மனிதன் ஆடை உடுத்தினாலும், ஜாதி-மதங்களை பேசிக்கொண்டு இன்னும் நிர்வாணமாகத்தான் திரிகிறான்\nஎன்னதான் டிஜிட்டல் முறையில் முன்னேறினாலும், சில விஷயங்களில் மனிதன் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறான்\nவள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா...\nசாதனையாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் இப்படி தனிச்சிறப்புடன் வாழ்பவர்களை குறிப்பிட்ட சிலர் மட்டும் சொந்தம் கொண்டாடுவதை உலக மக்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை. அதிலும் திருவள்ளுவர் என்பவர் உலக மக்கள் அனைவரையும் சமமாக மதித்து தனது சிந்தனைகளை பொதுவாக வழங்கியவர். எனவேதான் தனது சிந்தனைகள் குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே திருவள்ளுவர் தன்னை வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. அதனால்தான் வரலாற்று ஆய்வாளர்களும் அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.\nதிருவள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகளையும், கொள்கைகளையும் கடைபிடித்தவர்கள், எடுத்துக் கையாண்டவர்கள் அனைவரும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே உலக மக்கள் அனைவரும் திருவள்ளுவரின் சிந்தனைகளை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் விதமாகவும், திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டை நினைவுபடுத்தி சிறப்பிக்கும் விதமாகவும் \"வள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா...\" என்று தொடங்கும் பாடலை தயாரித்து வெளியிட இருக்கிறோம்.\nதிருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டில் கலந்துகொள்ளவும், சிறப்பில் பங்குபெறவும் தயாராகுங்கள்...\nTvr Social சமூக இணையதளம் திருவள்ளுவர் பேரவை\nஉலகளாவிய வாழ்வியல் சிந்தனைகள் கொண்ட திருவள்ளுவர் பேரவையின் முதல் சமூக இணையதளம் TVR Social Network. வள்ளுவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இதில் உறுப்பினராக பதிவு செய்யுங்கள். \"திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டில்\" ஒன்றிணையுங்கள்.\nகுறிப்பு: அனைத்து தரப்பு மாணவ, மாணவிகள் / கல்வியாளர்கள் / உலக மக்கள் அனைவருக்குமான பொது இணையதளம் விரைவில் தொடங்கப்படும்\nTvr Social Voice of Valuvar சுய சிந்தனை திருவள்ளுவர் பேரவை\nவள்ளுவன் நெறியைக் காக்கும் வாழை மரங்கள்\nவாசலில் வாழையை நிறுத்தி, மணப்பந்தலில் மாவிலைத் தோரணம் கட்டி, பந்தியில் பலாச்சுளையைப் பரிமாறி, முக்கனிகளின் பெருமையை முன்னிறுத்தி, வேதங்களை மந்திரங்களாக சொல்லி திருமணங்களை நடத்தியவர்கள்தான் வள்ளுவர் பாரம்பரிய மக்கள்.\nவள்ளுவர்கள் ஏன் திருமண வாசலில் வாழையை நிறுத்தினார்கள் தெரியுமா வாழை மரங்கள் ஒரு முறைதான் பூ-பூத்து தார் விடும் வாழை மரங்கள் ஒரு முறைதான் பூ-பூத்து தார் விடும் அதனால்தான் வாழை பயிரிடுபவர்கள் அதிலிருந்து வாழைத்தார் வந்தவுடன் வாழை மரங்களை வெட்டி விடுவார்கள்.\nவாழை மரங்கள் எப்படி மறுமுறை தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே திருமண வாழ்வில் இணையும் தம்பதிகள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியவர்கள்தான் வள்ளுவர்கள்\nஅதனால்தான் வள்ளுவர் குல ஜோதிடர்கள், மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு வாழை மரத்திற்கு தாலி கட்ட செய்து அந்த வாழை மரத்தை வெட்டிவிட்டு அதன்பிறகு திருமணம் செய்து வைத்தார்கள் (மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு மறுதாரம் உண்டு என்பது விதி. இதை தடுக்கவே வாழை மரத்திற்கு தாலி கட்டி விதியை மதியால் வென்றவர்கள்தான் வள்ளுவர் குல ஜோதிடர்கள்)\nதிருமண வீட்டு வாசலில் வாழைமரத்தை நிறுத்தி வைத்து 3000 ஆண்டுகளுக்கு முன்பே எயிட்ஸ் விளம்பரத்தை நாகரீகமாக செய்த பாரம்பரியம்தான் வள்ளுவர் பிறந்த தமிழர் பாரம்பரியம்\nVoice of Valuvar சுய சிந்தனை திருவள்ளுவர் பேரவை\nதகுதியான தலைவனை தேர்ந்தெடுக்கத் தெரிந்ததால் மற்றவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தலைவனாக முயற்சிப்பதால் நாம் தடுமாறுகிறோம். என்ன செய்வது... எல்லோருக்குமே தலைவனாகத்தான் ஆசை\nSocial Networks Tvr Social சமூக இணையதளம் திருவள்ளுவர் பேரவை\nதிருவள்ளுவர் சமூக இணையதளம் - TVR SOCIAL\nதிருவள்ளுவர் சமூக இணையதளம் (TVR SOCIAL)\nஉலகளாவிய வாழ்வியல் பாரம்பரிய பெருமையும், சுய சிந்தனையும் கொண்ட திருவள்ளுவர் சமுதாய மக்களுக்கான பிரத்தியேகமான (Social Network) சமூக இணையதளம்\nவிரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது...\nஉலகெங்கும் உள்ள திருவள்ளுவர் சமுதாய மக்கள் அனைவரும் இதில் உறுப்பினராக இணைந்து தங்களுடைய சமூக கருத்துக்கள், சிந்தனைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை பதிவு செய்து நமது பாரம்பரிய பெருமைகளை மீண்டும் உலகமறிய செய்யுங்கள்\nதிருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டிற்காக ஒன்றிணையுங்கள்\nVoice of Valuvar திருவள்ளுவர் திருவள்ளுவர் பேரவை\nஉங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு எதையேனும் செய்ய ஆசைப்பட்டால் சிறந்த கல்வியையும், திறமையையும் கற்றுக்கொடுங்கள். ஏனென்றால் இந்த உலகத்தில் யாராலும் ஏமாற்றி பறித்துக்கொள்ள முடியாத ஒரே சொத்து \"கல்வியும் திறமையும்\" மட்டுமே...\nவள்ளுவன் என்று சொல்லடா உன் வாழ்வை உயர்த்திக் கொள்ளடா...\nசாதனையாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் இப்படி தனிச்சிறப்புடன் வாழ்பவர்களை குறிப்பிட்ட சிலர் மட்டும் சொந்தம் கொண்டாடுவதை உலக மக்...\nமனிதன் நாகரீகமாக மாறிவிட்டான் என்பதற்காக பிறக்கும் குழந்தைகள் ஆடையோடு பிறப்பதில்லை... அதேபோல, நாகரீகம் என்ற பெயரில் மனிதன் ஆடை...\nஉலகளாவிய வாழ்வியல் சிந்தனைகள் கொண்ட திருவள்ளுவர் பேரவையின் முதல் சமூக இணையதளம் TVR Social Network. வள்ளுவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அ...\nஉலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறோம்.... எல்லோரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறோம்....\nதகுதியான தலைவனை தேர்ந்தெடுக்கத் தெரிந்ததால் மற்றவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தலைவனாக முயற்சிப்பதால்...\nSelect Category 2018 1 Enjoy 1 Happy 1 New Year 1 Social Networks 1 Tvr Social 5 Voice of Valuvar 7 உலகக் கல்வி மாநாடு 1 சமூக இணையதளம் 2 சுய சிந்தனை 2 திருக்குறள் 1 திருவள்ளுவர் 7 திருவள்ளுவர் பேரவை 14 மையக்கரு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/18460", "date_download": "2018-04-24T11:55:43Z", "digest": "sha1:VMUQZQCTMKQ5BOPCMR4ZREG72NG6BMGY", "length": 5117, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Yangkam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 18460\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nYangkam க்கான மாற்றுப் பெயர்கள்\nYangkam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Yangkam தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/19351", "date_download": "2018-04-24T11:55:16Z", "digest": "sha1:IOHFI2MR55KUX7RY7MPOKT6D3CYMXTCW", "length": 5040, "nlines": 44, "source_domain": "globalrecordings.net", "title": "Yi, Naluo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Yi, Naluo\nGRN மொழியின் எண்: 19351\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yi, Naluo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nYi, Naluo க்கான மாற்றுப் பெயர்கள்\nYi, Naluo எங்கே பேசப்படுகின்றது\nYi, Naluo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Yi, Naluo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://eelamsong.blogspot.com/2014/11/eelam-mp3_16.html", "date_download": "2018-04-24T10:46:58Z", "digest": "sha1:2IO6XCA56L46VS6VPH3RLZRGP5I5OAQB", "length": 16184, "nlines": 300, "source_domain": "eelamsong.blogspot.com", "title": "காவியம் படைப்போம் - Eelam MP3 - Eelam Songs", "raw_content": "\nதமிழ் ஈழ எழுச்சி பாடல்கள் மாவீரர் நினைவுகள்\nகாவியம் படைப்போம் - Eelam MP3\n01 வெள்ளை அலையே வேதனையை\n02 சத்தமிது முத்தமிடும் கடலே\n03 பாரில் தமிழன் படும் வேதனை\n05 உயர் வீணை ஒன்று இங்கே\n06 நிலவற்ற வான் மீதிலே புலி\n07 நீலக்கடலேறி வந்து மேனி\n08 கடலிலே காவியம் படைப்போம்\n09 இந்த கடல் ஈழத்தமிழரின்\n10 அலையோசை காதில் விழ\nகார்த்திகை மாதம் - மாவீரர் நினைவு பாடல்\nதிலீபன் நினைவு பாடல்கள் - 4 Hours Non Stop MP3 Songs\nதமிழீழ எழுச்சி பாடல்கள் - மாவீரர் நினைவு பாடல்கள்\nதமிழீழ மாவீரர் நினைவு பாடல்கள் பாகம் - 01\nபிரபாகரன் பிறந்த நாள் எழுச்சிப் பாடல்கள் - 50 MP3\nமாவீரர் நினைவு பாடல்கள் பாகம் - 3 - 1 Hour Non Stop MP3\nஅக்கினிச் சுடர்கள் - Eelam MP3\n01 தாய் மண்ணே உனக்கு\n03 தாகம் அடங்கிட தமிழீழம்\n05 பூக்கள் எரிகிறதே வேர்கள்\n07 முருகதாஸ் வணக்க பாடல்\n08 கண் கண்ட தெய்வங்கள்\n10 ஊரெங்கும் உன் சோகம்\n11 மாவீரர் நீங்களே: மாவீரர்\n12 விழி மடல் மூடி துயில்\n14 மலர் மாலை சூட்டி ஒளி\n15 நெஞ்சமதில் வீழ்ந்த உம்\n17 வீரம் படைக்கிது பாரடா\n20 காவல் அறையில் காத்து\n21 மானம் ஒன்றே வாழ்வென\n22 ஆயிரம் கோடி கனவுகள்\n24 நாங்கள் பயந்து நின்றோம்\n25 பூவை போல புன்னகை\n26 விழி ஊறி நதியாகும்\n27 பச்சை வயலே பனை\n28 நஞ்சு கழுத்திலே நெஞ்சு\n29 அழகான தமிழீழம் வரும்\n30 எழுக தமிழ் பகை விரட்ட\n34 சுட்டும் விரலால் சுட்டி\n36 தமிழர் என்ற சொல்லிலே\n38 ஒளி தீபம் தான் தேசம்\n39 மேகம் வந்து கீழிறங்கி\n42 தன் இனம் வாழவே\n43 ஈழ விடுதலை காண\n44 அம்மா உன் பிள்ளை\n45 தமிழிற்கு அகவை 50\n47 வன்னி மண்ணில் மயில்\n48 படை கொண்டு வந்த\n52 வெற்றிக் கொடி கையில்\n53 சின்ன கண்ணில் என்ன\n54 வானம் ஏறி வெற்றி\n55 நான் இங்கு நானா என்\n56 எட்டு திக்கும் சிவக்கிறது\n57 ஈர விழி மூடும் போது\n59 தமிழ் வீரம் கடற்புலிகள்\n64 ராஜ கோபுரம் எங்கள்\n65 புலம் பெயர்ந்த தமிழர்\n66 கண்ணீர் மழை மண்ணில்\n68 ஓட்டுடா தம்பி வண்டிய ஓட்டு\n72 ஒளி தீபம் தான் தேசம்\n73 அழகே அழகே தமிழ்\n75 பொன் அள்ளி தூவுது\n77 சின்ன சின்ன ரோஜா\n78 விடுதலை தேவி நீயே\n81 ஒளி தீபம் ஏற்றி மலர்\n82 எழுக தமிழ் பகை விரட்ட\n83 தமிழன் தமிழன் ஒருவன்\n85 கார்த்திகை 27 கார்த்திகை\n87 அம்மா கடல் தாயே\n88 நாளும் எங்கள் வாசல்\n90 நட நட உலகினில்\n92 பூமி தாயே சிவந்தாயா\n93 எங்கே கரைந்தது உங்கள்\n96 அழகே இரவே நிலவில்\n99 வாழ்வும் வரும் சாவும்\n100 ஏனோ எந்தன் நெஞ்சில்\n102 கசியும் இரவில் தேச\n104 கார் மழை மேகங்கள்\n105 பூபாளம் பாடும் நேரம்\n106 என் இனமே என் சனமே\n107 தமிழர் என்ற சொல்லிலே\n108 தாயகமே அழுகை விடுக\n109 பேசாமல் பேச வைப்பான்\n112 இறுதி மூச்சடா தமிழா\n113 பிரபாகரன் வழி நில்லு\n115 கல்லறை உள்ளே உறங்கிய\n117 நேற்றிரவு பகை தலையில்\n118 வீசும் காற்றே தூது செல்லு\n119 என்ன நடக்குதென்னு என்\n120 தமிழா தமிழா இனியொரு\n121 பூவான உள்ளம் புயல்\n124 இனி வரும் இனி வரும்\n125 இதுவே இதுவே நிலையா\n126 பூவும் நடக்குது பிஞ்சும்\n127 பூவான உள்ளம் புயல்\n128 ஏன் இந்த யுத்தம் சொல்லு\n129 இன்று காலை என்றும்\n131 கல்லறை மேனியர் கண்\n133 பிரபாகரன் வழி நில்லு\n134 விழ விழ எழுவோம்\n137 தோழியே என் தோழியே\n139 இந்த மண் எங்களின்\n143 கண் மூடி தூங்கும்\nதாயக கீதங்கள் - காணொளி\nதாயக கீதங்கள் - MP3 அல்பம்\nதமிழீழப் பாடல்கள் - MP3 Albums\n03 அலை பாடும் பரணி\n05 தியாக தீபம் திலீபன்\n08 ஈழம் மலர்கின்ற நேரம்\n13 இந்த மண் எங்களின்\n14 இருப்பாய் தமிழா நெருப்பாய்\n15 இசை பாடும் திருகோணம்\n18 ஊர் போகும் மேகங்கள்\n19 கரும்புலிகள் பாகம் - 01\n20 கரும்புலிகள் பாகம் - 02\n21 கரும்புலிகள் பாகம் - 03\n22 கரும்புலிகள் பாகம் - 04\n23 கரும்புலிகள் பாகம் - 05\n24 கரும்புலிகள் பாகம் - 06\n25 கரும்புலிகள் பாகம் - 07\n26 கரும்புலிகள் பாகம் - 08\n27 கரும்புலிகள் பாகம் - 09\n28 கரும்புலிகள் பாகம் - 10\n31 முடி சூடும் தலை வாசல்\n33 சிறகு விரித்த பறவைகள்\n36 காலம் எடுத்த முடிவு\n37 இது புலிகளின் காலம்\n38 இது பிரபாகரன் காலம்\n39 இது நெருப்பின் குரல்\n40 இது கடல் கரும்புலிகள்\n41 இன அழிப்பின் ஓலங்கள்\n42 இலட்சிய நாயகன் பருதி\n44 மாவீரர் புகழ் பாடுவோம்\n46 களத்தில் நிற்கும் வேங்கைகள்\n47 கல்லறை தழுவும் கானங்கள்\n48 களத்தில் கேட்கும் கானங்கள்\n49 கடலிலே காவியம் படை\n50 காலம் தந்த தலைவன்\n52 புயல் அடித்த தேசம்\n65 தமிழ் ஈழ மொட்டுக்கள்\n66 தாய் நிலத்து வெளி\n67 தேச புயல்கள் பாகம் - 01\n68 தேச புயல்கள் பாகம் - 02\n69 தேச புயல்கள் பாகம் - 03\n71 தலைவா ஆணை கொடு\n76 ஈழ தமிழனின் இதயத்திலே\n79 சிமிழ் - அல்பம்\n80 சிட்டுக்களின் ஈழ மொட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamilandvedas.com/2017/10/02/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-04-24T10:49:47Z", "digest": "sha1:7BMT7GTZMJ5PTH72RVDKI6LULBHIAFAU", "length": 14043, "nlines": 176, "source_domain": "tamilandvedas.com", "title": "சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்! (Post No.4264) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்\nராமாயணத்தில் சுந்தர காண்டம் சிறப்பிடம் பெறுகிறது. இதைப் பாராயணம் செய்தால் நிறைய பணம் கிடைக்கும், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்று நீண்ட காலமாக நம்பிக்கை உளது.\nசுந்தரகாண்டம் பாஸிட்டிவ் எண்ணங்களுடன், விரைவில் கிடைக்கப்போகும் வெற்றியை அறிவிக்கும் காண்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அது மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், Fபேண்டம் கார்ட்டூன்களை எல்லாம் விஞ்சும் வீரதீரச் செயல்களை அனுமன் செய்கிறான். இது இளைஞர்களுக்கு படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. அது மட்டுமல்ல அனுமன் கடலைத் தாண்டுகையில் எதிர்கொண்ட இடையூறுகள் நாம் எல்லோரும் எதிர்நோக்கும் கஷ்டங்களே. (இதை முன்னொரு கட்டுரையில் விளக்கினேன்)\nசுந்தர காண்டம் இறுதியில், அனுமன் தன் முகக்குறிகளால், நல்ல செய்தி வ ந்தைக் குறிக்கிறான். பின்னர் நேரடியாகவே,\n“கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்” என்று தெளிவுபடக் கூறுகிறான்.\nசீதை கற்பு நெறி தவறாதவள் என்பதைச் சில பாடல்களால் சொல்கிறான். இறுதியில் ராமனுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட அதிசய நிகழ்ச்சிகளை உரைக்கிறான்.\nஇது நம்புவதற்குக் கடினமான ரசாயன — வேதி இயல் அதிசயங்களாகும். ஆகவே கம்பன் மிகைப்படுத்தும் செய்திகளில் ஒன்றாகவே இதைக் கொள்ளலாம். ராமாயணத்தில் எவ்வளவோ அதிசயங்கள் பற்றி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று என்றும் கொள்ளலாம். தங்கத்தின் உருகு நிலை எவ்வளவு டிகிரி செல்ஸியஸ் என்று வேதியியல் புத்தகததைப் புரட்ட வேண்டாம்.\nஅது என்ன இரண்டு அதிசயங்கள்\nஅனுமனையும், வேடம் மாறும் ராக்கதர்களில் ஒருவர், என்று எண்ணி சீதை பயந்து விடக்கூடாதே என்று\nகருதிய ராமன், தனது மோதிரத்தைக் கொடுத்து அனுப்புகிறான். அதைப் போல அனுமன் விடைபெற்றுச் செல்கையில் ராமனிடம் அளிக்க சீதையும் ஒரு மோதிரத்தை அனுப்புகிறாள்.\nராமன் கொடுத்த மோதிரத்தை (சூடாமணியை) சீதை அன்பின் காரணமாக மார்போடு மார்பாக அனைத்த போது அது உருகிவிட்டதாம். இதை அனுமன், அதிசயத்தோடு பார்க்கிறன். ஆனால் மோதிரத்தைக் கட்டி அணைத்த மாத்திரத்தில் அவளுடைய உளம் குளிர்ந்தது. இப்படி உடல் குளிர்ந்ததால் அந்த மோதிரம் இறுகி பழைய வடிவத்திலேயே நின்றதாம். நல்ல கற்பனை\nபுலவர்களுக்கு மிகைப் படுத்தும் உரிமை உண்டு. ஆகையால் மிகைப்படுத்திய கூற்றாகவே கொள்ள வேண்டும். இப்படி ஒரு அதிசயத்தை வால்மீகி ராமாயணத்தில் படித்த நினைவு இல்லை\nவலித்தது; குளிர்ப்பு உள் ஊற\nஎல்லாச் செல்வங்களையும் உடைய பெருமானே ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். ஒளிவீசும் மணிகள் பதித்த அந்த மோதிரத்தை வாங்கிய சீதாப் பிராட்டி தன் அழகிய கொங்கையில் வைத்துக் கொண்டாள்; அவ்வாறு வைத்தும் உன்னைப் பிரிந்ததனால் உண்டான வெப்பமாகிய நெருப்பினால் மோதிரம் வெந்து உருகியது. மீண்டும் அம்மோதிரம் உடலில் பட்ட மகிழ்ச்சியால், குளிர்ந்த தன்மை உடலில் மிகுதியாகி, உருகிய அந்த மோதிரம் உடனே இறுகி முன்போல் ஆய்விட்டது.\nTAGS:– அனுமன், 2 அதிசயங்கள், சீதை மோதிரம், உருகியது, இறுகியது\nPosted in கம்பனும் பாரதியும், சமயம். தமிழ்\nTagged அனுமன், இரண்டு அதிசயங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/21468", "date_download": "2018-04-24T10:35:26Z", "digest": "sha1:6KOQDJSW23LOZ3NRY66EZMRICBDUIANZ", "length": 12231, "nlines": 83, "source_domain": "www.semparuthi.com", "title": "தேர்தலில் கழுதை ஜெயிக்குமா? – SEMPARUTHI.COM", "raw_content": "\nவேலு: கோமாளி, கழுதை தேர்தலில் நின்றால் ஜெயிக்குமா நீங்கள் நின்றால் என்ன செய்வீர்கள்\nகோமாளி: ஒன்பதாவது பொதுத் தேர்தலின்போது (1995) உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்ற பழனிவேலுவின் தேர்தல் விபச்சார உரையை கேட்க நேர்ந்தது. “கழுதை கழுத்தில் பாரிசான் சின்னத்தை கட்டினால் போதும், கழுதை கூட ஜெயிக்கும்” என்றார். அதில் இரண்டு பக்கமும் உண்மை இருந்தது.\nஇன்று மக்கள் எட்டி உதைக்க ஆரம்பித்து விட்டனர். எனவே, கழுதைகள் மாறுவேடம் போட்டுத்தான் வேட்பாளராக வர இயலும்.\nநியாயமான தேர்தல் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வமும் எழும்பி உள்ளது. இவையெல்லாம் உலகமெங்கும் உள்ள மக்களின் ஒருமித்த சனநாயக தாகமாகவே காட்சி தருகிறது. அராப் நாடுகள் முதல் தற்போது ரஷ்யா வரையிலும் தொடர்ச்சியாக வெகுண்டெழுந்துள்ள மக்கள், நியாயத்தையும் நீதியையும் கோருகின்றனர்.\nநமது நாட்டில் தேசிய முன்னணிக்கு கிலி பிடித்துவிட்டது. வாக்குகளை வாங்க லஞ்சம் லஞ்சமாக லட்சக்கணக்கில் செலவிடுகின்றனர். அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த தோசையை திருப்பிப்போடும் நிகழ்வொன்று இந்திய ஆய்வியல் துறையோடு நடந்தேறியது. அடுத்தது, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இவர்களிடையே சோரம் போக யாரும் உள்ளனரா என்ற ஏக்கத்தில் வலம் வருவார்கள். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் மேலும் கொள்ளையடிக்க புறப்பட்டுள்ள கும்பல்கள் உங்கள் கதைவையும் தட்டும், வேலு.\nஇந்தியர்களைப் பொறுத்தமட்டில் தற்போதைய திருப்புமுனை அரசியலில் அவர்களது வாக்குகள் புதிய மாற்றத்தை கொணரவே பயன்படுத்தப்பட வேண்டும்.\n“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பதுபோல, குருடர்களை மீண்டும் தேர்வு செய்யும் மூடர்களாக நம்மில் பலர் இல்லை என்ற தோற்றமே தெரிகிறது. அண்மையில் நடந்த ஒரு சமய மாநாட்டில் பேசிய மதிப்புக்குரிய முத்து குமாரக் குருக்கள், “பழைய குருடி, கதவைத் திறடி, என்று தட்டுவார்கள், கதவைத் திறந்தால் நாம் மீண்டும் குருடராகவே ஆகி விடுவோம்” என்ற வியாக்கியானத்தை நினைவுபடுத்தினார்.\nதேர்தலில் நின்றால்தான் அரசியல் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பது தவறு. அரசியல் மாற்றத்தை அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மக்களால்தான் கொண்டு வர இயலும் என்பதைத்தான் கோமாளி விவரித்து வருகிறேன்.\nமக்களின் பிரதிநிதிதான் தேர்தலில் வெற்றிபெறுகிறார். அது கோமாளியோ, வேலுவோ யாராக இருந்தாலும் அவர்கள் மக்களின் உணர்வுகளை பிரதிநிதித்து நாட்டை உயர்த்த வேண்டும்.\nபெல்ஜியம் என்ற நாட்டில் 13.6.2010 முதல், தேர்தல் நடந்தும் பெரும்பான்மை இல்லாததால், அரசாங்கம் அற்ற வகையில் அந்த நாட்டின் நிர்வாகம் சிறப்பாகவே நடந்து வருகிறது. எல்லாம் மக்கள் கையில்தான்.\nஅண்ணனைத் துடைத்தொழிக்க அஸ்வான் அலி யானைச்…\nலங்காவியில் மகாதிரைத் தோற்கடிக்கும் பெரும் பொறுப்பை…\nஜோகூரில் பிகேஆர் பெருந் தலைகள் களமிறங்கவில்லை;…\nபினாங்கு பிஎன்: தெங் தஞ்சோங் பூங்காவில்…\nசிலாங்கூர் வேட்பாளர் பட்டியலை பிகேஆர் அறிவித்தது\nமசீச : வங்சா மாஜூ பிஎன்…\nபினாங்கில் மகாதிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநெகிரி பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து இசா…\nமொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக்…\nஜிஇ14: பிகேஆர் பினாங்கு வேட்பாளர் பட்டியலில்…\nஉங்கள் கருத்து: ஆர்ஓஎஸ் அம்னோவுக்கு இரண்டாவது…\nகேவியஸ்: லோக பாலா செகம்புட்டில் போட்டியிட…\nஜெலுபுவில் அம்னோ களமிறங்குவது உறுதி, கேவியஸ்…\nதியன் சுவா எங்கே போட்டியிடப் போகிறார்\nகம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் ஷம்சியாவின் பேத்தி…\nகூட்டரசுப் பிரதேச பிஎன் வேட்பாளர் பட்டியல்…\nமுன்னதாக சென்று வாக்களியுங்கள் இல்லையேல் உங்களுக்காக…\nடிஎபி சிலாங்கூர் வேட்பாளர்கள், அறுவர் புதியவர்கள்\nவங்காள தேச ஆவி வாக்காளர்கள், எச்சரிக்கிறார்…\nடிஎபி மனோகரன் காத்துக் கொண்டிருக்கிறார்\nஅம்னோவை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்ற 16…\nபி.எஸ்.எம் : ஜிஇ14 ஹராப்பான் மற்றும்…\nஷாரிஸாட், பேசுவதை நிறுத்தி விட்டு மக்களின்…\nஅரசாங்கத்தைக் குறைகூறியதற்காக அம்னோ மூத்த தலைவர்களை…\nநஸ்ரி: இப்போது அம்னோவின் தலையெழுத்து நீதிமன்றத்தின்…\nமே 29, 2013 அன்று, 12:08 காலை மணிக்கு\nஎடுக்க எடுக்க குறையாத அமுத சுரபிபோல், எல்லா வித இயற்கை வளங்களும் நிறைந்த நாடாக மலேசியா உள்ளதால், பி என் அரசியல் வாதிகள் எவ்வளவு பொருளாதார கொள்ளை அடித்தாலும் மலேசியா வீழ்ச்சியுராமல் நிலைத்துள்ளது இன்றுவரை. இன்றைய மலேசியா வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. எந்த மடையன் ஆட்சியில் இருந்திருந்தாலும் இப்போதைய வளர்ச்சியை அடைத்திருக்க முடியும். அதே வேளையில் பெனாங் முதல் அமைச்சர் லிம் குஅன் எங் அல்லது செலங்கோர் முதல் அமைச்சர் காலித் இப்ராகிம் போன்று ஊழல் இன்றி, சிறந்த நிர்வாகத்தை பெற்றிருந்தால் மலேசியா இப்போதைய விட பல மடங்கு வளர்ச்சியை சிங்கப்பூர், ஹாங்காங் அளவிற்கு கண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை\n500 பில்லின் கடனில் மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=589710-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-24T10:27:45Z", "digest": "sha1:EBS5FFSMEH3QDM2WFUBEK6ZQXWOHVDLH", "length": 9569, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மட்டக்களப்பில் இளவயதுத் திருமணம் அதிகரிப்பு!", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டக்களப்பில் இளவயதுத் திருமணம் அதிகரிப்பு\nமட்டக்களப்பின் கிராமப்புறப் பிரதேசங்களில் இளவயதுத் திருமணமும் இளவயதுக் கர்ப்பந்தரிப்புகளும் அதிகமாக உள்ளதென ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இலவச வைத்திய முகாமில் கலந்து உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கிழக்கு மாகாணத்தில் 12.5 என்ற வீதத்தில் இளவயதுத் திருமணம் அதிகமாகி இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமப் புறங்களில் இளவயதுத் திருமண வீதம் அதிகமாகவுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.\nஇளவதில் வறுமை, கல்வியறிவின்மை, தாய்மார் சிறுமிகளை பராமரிப்பின்றி விட்டு விட்டு வெளிநாடு செல்லுதல். வீட்டில் சிறுமிகளுக்குப் பாதுகாப்பின்மை, ஒரு பெற்றோர் தாயோ தந்தையோ மட்டும் உள்ள பிள்ளைகள், கவனிப்பாரற்ற குடும்பத்திலுள்ள சிறுமிகள் போன்றோரே அதிகளவில் இளவயதுத் திருமணத்திற்கு ஆளாகின்றனர்.\nஉடலும் உள்ளமும் முதிர்ச்சியடையாத ஒடியாடி விளையாடித் திரிந்து சந்தோசமாக கல்வி கற்கும் கட்டிளமைக் கால கட்டத்தில் திருமணம் செய்வித்து குடும்பப் பொறுப்பையும் பொருளாதாரச் சுமையையும் சிறுமிகள் மீது சுமத்தினால் அது தாங்க முடியாது.\nஒரு பெண்ணின் ஆரோக்கிய நிலையை எடுத்துக் காட்டுவது உடற் திணிவுச் சுட்டி. அது 18.5 என்ற அளவில் இருக்க வேண்டும். அந்த அளவில் இருந்து அது குறைவடைந்தால் பெண்ணின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கொள்ள முடியும்” என சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமனிதர்கள் ஒத்திசைந்து வாழவில்லையெனில் அழிவுகள் அதிகரிக்கும் -கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர்\nகாத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nபாரிசவாதம் குறித்து விழிப்பூட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய விசேட குழு\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://astrovanakam.blogspot.in/2013/11/135.html", "date_download": "2018-04-24T10:27:53Z", "digest": "sha1:43HWKMWCVCNV6MXDDI5XLPYHH6CKOAXA", "length": 12920, "nlines": 229, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: ஆன்மீக அனுபவங்கள் 135", "raw_content": "\nநீங்கள் அம்மனை எடுப்பதற்க்கு காயத்ரி மந்திரம் போல் எதையாவது செய்து எடுப்பீர்களாக என்று ஒரு நண்பர் கேட்டார். கண்டிப்பாக காயத்ரி மந்திரம் செய்வது போல் செய்து எடுப்போம். எதுவும் பயிற்சி இல்லாமல் செய்யமுடியாது. குரு நினைத்தால் உடனே கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்பொழுது நம்மிடம் அதிகநாட்கள் ஒரு தெய்வம் நிற்காது.நாம் பயிற்சி செய்து எடுப்பது போல் மட்டுமே செய்ய வேண்டும்.\nகாயத்ரி மந்திரம் செய்யும்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை அப்படியே நாங்கள் செய்வோம். முதன் முதலில் ஒரு தெய்வத்தை எடுப்பது மிகவும் கடினமான வேலையாக மட்டுமே இருக்கும்.ரொம்ப கடினமான ஒரு வேலையாக அது இருக்கின்றது. ஏன் என்றால் அவ்வளவு எளிதில் அது நம்மிடம் வந்துவிடாது.\nமுதலில் அந்த தெய்வம் நம்மை வந்து பார்க்கும் நம்மோடு வருவதற்க்கு அது ஒத்துழைக்காது.அந்த தெய்வம் நம்மிடம் வரும்பொழுது மட்டுமே நம்மால் அதனை வைத்து வேலை செய்யமுடியும்.ஒரு தெய்வம் வந்தவுடன் அதனை வைத்து வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.\nஒரு தெய்வத்தை வைத்துக்கொண்டு நடப்பது மிகவும் கடினமான ஒன்று. ஒரு மனிதன் தனியாக நடப்பதற்க்கு எளிது நம்மோடு ஒரு ஆள் இருந்தால் எப்படி இருக்கும். அது கடினமான ஒரு வேலையாக இருக்கின்றது. அது நம்மிடம் இருந்தால் மட்டுமே நம்மால் நினைத்தவுடன் வேலையை செய்து முடிக்கமுடியும்.\nஇப்பொழுது வியாபாரத்திற்க்கு என்று முன்பணம் வாங்காமல் செய்வது எல்லாம் இந்த காரணத்தால் மட்டுமே. என்னிடம் மட்டுமே அது நிற்க்கும் நான் சொல்லுவதால் பிறர்க்க உதவி செய்யும். இல்லை என்றால் கண்டிப்பாக அடுத்தவர்களுக்கு வேலை செய்யாது. அடுத்தவர்கள் என்னை கவனிக்கும் வரையில் தான் அங்கு வேலை நடைபெறும் என்று ஏமாற்றும் எண்ணம் வருகிறதோ அன்றே அது என்னிடம் வந்துவிடும். அதனால் தான் முதலில் பணம் வாங்காமல் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.\nநான் எடுத்த சக்தி என்னிடம் விடடு அவ்வளவு எளிதில் போகாது. என்நலன் கருதி எல்லா வேலையும் செய்யும். அதனால் ஒரு தெய்வத்தை எடுப்பது எல்லாம் மிகவும் கடினம். எடுத்துவிட்டால் நமக்கு நல்லது. மனிதன் சுயநலம் கருதி தான் தெய்வத்தை எடுக்கிறான் அதனால் முதலில் கஷ்டப்படவேண்டும்.\nகுரு தசா பலன்கள் பகுதி 6\nகுரு தசா பலன்கள் பகுதி 5\nகுரு தசா பலன்கள் பகுதி 4\nகுரு தசா பலன்கள் பகுதி 3\nகுரு தசா பலன்கள் பகுதி 2\nகுரு தசா பலன்கள் பகுதி 1\nராகு தசா பலன்கள் பகுதி 90\nதொழிலுக்கு உதவி செய்வதும் ஆன்மீகம்\nராகு தசா பலன்கள் பகுதி 89\nராகு தசா பலன்கள் பகுதி 88\nராகு தசா பலன்கள் பகுதி 87\nமனதால் செய்யும் பாவமே கர்மம்\nராகு தசா பலன்கள் பகுதி 86\nராகு தசா பலன்கள் பகுதி 85\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி\nராகு தசா பலன்கள் பகுதி 84\nராகு தசா பலன்கள் பகுதி 83\nராகு தசா பலன்கள் பகுதி 82\nராகு தசா பலன்கள் பகுதி 81\nராகு தசா பலன்கள் பகுதி 80\nராகு தசா பலன்கள் பகுதி 79\nராகு தசா பலன்கள் பகுதி 78\nராகு தசா பலன்கள் பகுதி 77\nராகு தசா பலன்கள் பகுதி 76\nராகு தசா பலன்கள் பகுதி 75\nராகு தசா பலன்கள் பகுதி 74\nராகு தசா பலன்கள் பகுதி 73\nராகு தசா பலன்கள் பகுதி 72\nராகு தசா பலன்கள் பகுதி 71\nராகு தசா பலன்கள் பகுதி 70\nராகு தசா பலன்கள் பகுதி 69\nராகு தசா பலன்கள் பகுதி 68\nகுலதெய்வம் கேள்வி & பதில்\nராகு தசா பலன்கள் பகுதி 67\nராகு தசா பலன்கள் பகுதி 66\nவெள்ளம் வரும் முன் அணை\nராகு தசா பலன்கள் பகுதி 65\nராகு தசா பலன்கள் பகுதி 64\nராகு தசா பலன்கள் பகுதி 63\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinesnacks.net/tamil/ticket-movie-official-trailer/53728/", "date_download": "2018-04-24T10:44:35Z", "digest": "sha1:YDPND5ZHILTXEWSGWHYT2R4D5D5HPLMV", "length": 3056, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Ticket Movie Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nNext article த்ரிஷாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் உள்ள ஆச்சர்யமான ஒற்றுமை இதுதான்..\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்\n6 அத்தியாயம் – விமர்சனம்\n'அருவாசண்ட' படத்திற்காக வைரமுத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை அழகி\n'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..\nஇணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..\nமது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல்\n'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் 'விஜய்சேதுபதி – அஞ்சலி'..\nகோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு...\nதேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் \n30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர்\nமன்சூர் அலிகான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2013/02/blog-post_21.html", "date_download": "2018-04-24T10:29:33Z", "digest": "sha1:NTBVLZTVIZ7BM5WE7R7TPR3GYKIPOCVG", "length": 29726, "nlines": 189, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"நீங்கள் நார்மலா?\" - ஒரு சுய பரிசோதனை கட்டுரை... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n\" - ஒரு சுய பரிசோதனை கட்டுரை...\nஇன்றைக்கு கே’ன்னு சொன்னதும் உடனே நாம் உட்பட பொதுவா அனைவருக்கும் உடனே தோனுறது “செக்ஸ்” தான்... அப்டி நிலைமையை நம்மவர்களே ஆக்கிட்டோம்.... இதுல மேலோட்டமா பார்த்தா “என்ன தப்பு”னு தோணலாம்... மத்த உணர்வுகள போல செக்ஸும் இயல்பானதுதானே”னு தோணலாம்... மத்த உணர்வுகள போல செக்ஸும் இயல்பானதுதானேனு நீங்க கேக்கலாம்... செக்ஸ் இல்லாம வாழ்க்கை முழுமை அடையாதே’ன்னு நீங்க வாதம் செய்யலாம்... ஆனால், ஒன்னே ஒன்ன புரிஞ்சுக்கோங்க “எதுவுமே அதற்கான எல்லையை தாண்டாத வரைக்கும்தான் நார்மல்”...\n“பயம்”ங்குறது சாதாரண ஒன்னு, அதுவே அதீதமா ஆகிட்டா “போபியா”,\n“உற்சாகம்”ங்குறது இயல்பு, அதுவே அதீதமான “மேனியா”\n“பதற்றம்”ங்குறது இயல்பு, அதுவே அதீதமாகிட்டா “ஆன்க்சைட்டி”....\nபயம், உற்சாகம், பதற்றம் இதல்லாம் எல்லா மனுஷங்களுகும் இருக்குறதுதான்... அது அதீதமா ஆகிடுறப்போ அது “போபியா, மேனியா, ஆன்க்சைட்டி”னு மனநோயுடைய அறிகுறிகளா ஆகிடுது.... அப்டினா செக்ஸ் மீதான அதீத ஆர்வமும் மனநோயானு நீங்க கேட்டா, அதுக்கு என் பதில் “ஆம்” என்பதுதான்....\nஇன்னைக்கு இந்த கே சமுதாயத்துல பலபேர் இந்த மனநோயை நோக்கி போய்கிட்டு இருக்குறத நான் பாக்க முடியுது... உலக சுகாதாரா நிறுவனம் இந்த விதமான நிலைக்கு பெயர் “செக்ஸ் அடிக்ஸன்”னு பெயர் வச்சிருக்கு (The World Health Organization in the International Classification of Diseases (ICD) includes \"excessive sexual drive\" as a diagnosis of sexual addiction)....\nஆரம்ப நிலையில சாதாரண “ஜாலி”க்காக தொடங்குற காமப்பசி, கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி “காமத்தீ” அளவுக்கு பெருசா ஆகிடுது.... “வாழ்க்கை சந்தோஷமா வாழ்வதற்கே”னு தங்களுக்குள்ளேயே நினைச்சுகிட்டு, இதை தொடருறப்போ ஒரு கட்டத்துல “உறவில் ஈடுபட்டே ஆகவேண்டும்” என்கிற நிலைக்குள் கொண்டு சேர்த்துடுது (The sex addict may initially be involved in a healthy and enjoyable sexual situation which eventually develops into an obsession)....\nஒவ்வொரு நாளும் அந்த கட்டாயம் அவனுக்குள்ள அதிகமாகிகிட்டே இருக்கும்... விதவிதமான மனிதர்களை நோக்கி ஓட சொல்லும்.... ஒருமுறை உறவில் ஈடுபட்டவனோட அடுத்த முறை ஈடுபடுவதில் கூட விருப்பம் இருக்காது.... விதவிதமான ஆட்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்ப்பார்கள்.... ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்புகள் இன்னும் இன்னும் அதிகமாகுறப்போ, அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாவிட்டால், அதன் விளைவுகள் வேறு விதமாக வெளிப்படும்.... முதலில் தன் மீதான மதிப்பை இழப்பார்கள், அதன் மூலம் தாழ்வு மனப்பான்மை அதிகமாகும்.... தேவையற்ற பதற்றம், கோபம் உண்டாகி அதை குடும்ப உறவுகளிடமோ, நண்பர்களிடமோ காட்டுவார்கள்...\nசெய்யும் பணியில் கவனம் குறையும், இயல்பான சமூக இணக்கம் குறையும்....இவ்வளவையும் தாண்டி பலருக்கு “தற்கொலை” எண்ணங்கள் கூட ஒரு நேரத்தில் உருவாகலாம்.... மனரீதியாக இப்படி பிரச்சினைகள் வரும் அதே நேரத்தில், உடல் ரீதியாகவும் அவங்களுக்கு “பால்வினை” நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்... விதவிதமான ஆட்களிடம் செல்லும் போது, இந்த ரிஸ்க் அவர்களை அடைந்தே தீரும்... உறவு நட்புகள் உடனான உறவு பாதிக்கப்படும், செய்யும் வேலையில் கவனம் செலுத்த முடியாது, உடல் ரீதியான நோய்கள் தாக்கும் ஆபத்துன்னு நிறைய ஆபத்துகள் அவர்களை நோக்கி பேரணியாக செல்லும்...\nஉங்களிடம் நீங்க மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்க.... மூன்றுக்கும் பதில் “முடியும்” என்றால் நீங்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகவில்லை என்று அர்த்தம்....\n1. உங்களால் உங்கள் செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியுமா\n2. உங்கள் செக்ஸ் நடவடிக்கைகளால் உண்டாகும் கோபம், வெறுப்பை உங்கள் நட்பு, உறவினர் மீது காட்டாமல் இருக்க முடியுமா\n3. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் செக்ஸ் பற்றிய எண்ணம் இல்லாமல் இருக்க முடியுமா... அதாவது மற்ற வேலைகளை செய்யும் போது, செக்ஸ் எண்ணங்கள் குறிக்கிடாமல் உங்களால் இருக்க முடியுமா\nஇந்த கேள்விகளுக்கான பதிலை நீங்கள் உங்கள் மனதிற்கு விரோதமில்லாமல் யோசித்து பாருங்க....\nஇத்தகைய நபர்கள் உறவில் ஈடுபடும்போது, செக்ஸ் தாண்டிய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.... செக்ஸ் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்கும்....\nஇங்கே நான் பார்க்குற பலரும், ஒரு நபரிடம் அறிமுகமாகும்போது முதலில் கேட்கப்படும் கேள்விகளே “ur likes, do u hav place” என்பதுதான்.... உறவுக்கு முன்பும், உறவுக்கு பின்பும் அத்தகைய நபர்களுக்கு எவ்விதமான இயல்பான பேச்சுகளும் தேவைப்படுறதில்ல.... உணர்வுகளுக்கு மதிப்பில்லாத, வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் மக்கள் நிச்சயம் மனநோயை நோக்கி செல்பவர்கள் தான்....\nகீழே ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் நிலைகள் இத்தகைய நபர்களுக்கு பொதுவாக காணப்படும் (ஒன்றிரண்டு இல்லாமல் கூட இருக்கலாம்) என்று அறிவியலாளர்கள் சொல்றாங்க....\nஎன் பேஸ்புக் நண்பர் பட்டியலில் இருக்கும் ஒரு நபர், தினமும் காலையில் தன்னுடைய நிர்வாண படத்தை ஸ்டேட்டஸ் போல போட்டு, “today iam free with place…. Any slim guys below 20, inbox me with ur pic” என்று தினமும் கடவுள் வாழ்த்து போல ஸ்டேட்டஸ் போடுவார்..... காலையின் அவரது தொடக்கமே இந்த ஸ்டேட்டஸ் தான்.... அன்றைய பொழுது முழுக்க இந்த ஸ்டேட்டஸ்’க்கான பதிலில் அவரது முழு நாளும் கழியும்.... எழுத்தாளர் கீரா சமீபத்து தன் பேட்டியில், “ஒரு நாளில் முக்கால்வாசி நேரத்தை காமத்தை பற்றிய சிந்தனையிலேயே கழிப்பது இயல்பானது அல்ல, அது மனநோய்” என்றார்.... ஒருநாளின் முக்கால்வாசி நேரத்து சிந்தனையை கீரா மனநோய் என்கிறார், அப்படியானால் அந்த பேஸ்புக் நபரின் முழு நேர சிந்தனையை என்ன என்று சொல்வது.... இப்படி நாள் முழுக்க செக்ஸ் பற்றிய சிந்தனையில் இருப்பவர்களை எந்த வகையில் சேர்க்கனும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க... நிச்சயம் இந்த கட்டுரையை படிக்கும் அளவிற்கல்லாம் அவருக்கு பொறுமை இருக்காது, இருந்தாலும் என் நண்பர்கள் பட்டியலிலிருந்து இதுவரை அவரை நான் நீக்காததற்கு காரணம், என்றைக்காவது ஒருநாள் நான் சொல்ல வருவது அவரை சென்றடையும் என்ற நம்பிக்கையால்தான்... அதற்கான வாய்ப்பை நானே இல்லாமல் செய்துவிடக்கூடாது என்பதால்தான் என் நண்பராக இன்னும் அவர் நிலைத்திருக்கிறார்.... மேலும், இது அவரின் தவறு இல்லை... அவரின் அறியாமையால் தன்னையே அறியாமல் அவர் செய்யும் தவறு....\nமுழுமையான விழிப்புணர்வை இந்த சமூகமும், பாலியல் கல்வியை படிக்கும் கல்வியும் கொடுக்காததன் விளைவுதான் இப்படி நித்தமும் “ஆள் தேடும்” ஆசாமிகளை உருவாக்கி வைத்திருக்கிறது....\n என்று நீங்கள் சண்டைக்கு வருவீங்க.... தவறே இல்லைங்க.... அறத்தையும், பொருளையும் பற்றி சொன்ன அதே வள்ளுவன் தான் காமத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து குறள்களை வடித்தான்.... பசி, தூக்கம் போல காமமும் ஒரு மனிதனின் இயல்பான உணர்வுதான்... நானும் சாமியார் இல்லை.. எனக்கும் அந்த உணர்வுகள் உண்டுதான்.... ஆனால், அது உங்களை மீறி செல்லாமல் நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்... கட்டுப்படுத்த முடியாத அந்த உணர்வுகள், ஒரு நேரத்தில் உங்களை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிடும்.... ஒவ்வொருநாளும் உங்கள் தேடலும், எதிர்பார்ப்புகளும் அதிகமாகுமே தவிர குறையாது... விளைவு, மனநோய் தான்....\nவாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்துவது பெரிய தவறில்லை.... ஆனால், வாய்ப்புகளை உருவாக்குவதிலேயே உங்கள் பொழுதை கழிக்கும் நிலையை தான் நான் தவறென சொல்கிறேன்....\nமுதலில் உங்கள் தவறுகளை நீங்கள் உணர்ந்தாலே, நீங்கள் இந்த பிரச்சினையிலிருந்து பாதி பிரச்சினையை கடந்துவிடலாம்.... அதன்பிறகு உங்களை நீங்கள் மீட்பது எளிதான காரியம்.... உங்கள் தவறுகளை நியாயப்படுத்தாமல், முறைப்படுத்துங்கள்.... வளமான உங்கள் வாழ்வை, சிற்றின்பத்தால் சீர்குழைக்க வைத்துவிடாதீர்கள்....\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\" - ஒரு சுய பரிசோதனை கட்டுரை...\n\" - உளவியல் சிறுகதை....\n\"அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு.....\" - ஒரு கடிதம்......\n\" - ஒரு அலசல் ரிப்போர்ட்....\n....\" - குறு நாவல்....\n\"கே\" ஏன் செக்ஸ் மெஷின் ஆனான்\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-04-24T10:37:54Z", "digest": "sha1:6P7EG6FKHDSIZMG5BRFJE334X4S5BSKB", "length": 18455, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் (0) ”சைவர்” எனும் படைப் பிரிவு இயங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது!!! | ilakkiyainfo", "raw_content": "\nபிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் (0) ”சைவர்” எனும் படைப் பிரிவு இயங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது\nவிடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள இயங்கி வந்த நிலையில் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் (0) ”சைவர்’ விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள இயங்கி வந்த நிலையில் ஒவ்வொரு பிரிவு படையணிகளுக்கும் தமிழ் எழுத்துக்களின் ஒரு எழுத்தை பதித்து அடையாளப்படுத்தியுள்ளதுடன் அந்த எழுத்துகள் ஒவ்வொரு படையணியை குறித்துக்காட்டியது அதாவது “ஜ” என்ற எழுது விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு என்பதாகும்.\nஇந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி காண்காணிப்பில் (0) சைவர் படையணி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n0:01 என்னும் இலக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் விடுதலைப் புலிகளின் பல்வேறு படையணிகள் இருந்தபோதும் அவை ஒவ்வொன்றிலும் எத்தனை விடுதலைப் போராளிகள் இருந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத இரகசியமாக காணப்படுகின்றது.\nஇறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சைவர் பிரிவு இலக்கத்தகட்டில் 0:22249 என்று குறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் மூலம் முறையே 0:01 தொடக்கம் 0:22249; போராளிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் இருந்துள்ளர்கள் என்பது வெளிச்சமாகியுள்ளது.\nஇப்படியும் நடக்கிறது யாழ் ஆலய கும்பாபிஷேகத்தில்\nகிளிநொச்சியில் பிள்ளைகளின் கண்முன் கணவரால் தீயிட்டு கொழுத்தப்பட்ட மனைவி..\nவீதியைவிட்டு விலகி பஸ் கவிழ்ந்தது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு 0\nபிறந்த குழந்தையை அன்போடு முத்தமிடும் கொரில்லாவின் நெகிழ்ச்சி காணொளி\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nபிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nகருணாவை தனியாக அழைத்த பிரபாகரன் : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nபோர்க் காலத்தில் ஊர்காவல் படைகள் ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\n“வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]\nநான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]\nமீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]\nஇது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/", "date_download": "2018-04-24T10:41:36Z", "digest": "sha1:MI44X2ANLC4YJH3CMMXSG76YQ4BXWBGL", "length": 11119, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "இலங்கைச் செய்திகள் | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nSAKE எனப்படுகின்ற அதியுயர் செறிவு கூடிய ( 15 % அல்ககோல் ) மதுபானம் சட்டவிரோதமான முறையில் யாழில் விற்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இதனை பியர் என்றே நினைத்து பெரும்ப...\tமேலும் வாசிக்க\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nபிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். அந்த குழுவில் நானும் இருந்தேன...\tமேலும் வாசிக்க\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nஎதிர்வரும் மே தினம் தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளனர். கட்சி தலைவர்களுக்கான குறித்த ஒன...\tமேலும் வாசிக்க\nஇளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் விக்னேஸ்வரன்\nஇளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போருக்குப் பிந்திய சூழலில், ஆற்றலைக் கட்டியெழுப்பி, இளைஞர்களுக்கு வலுவூட்...\tமேலும் வாசிக்க\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பலரின் குருதியில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்தான். அங்கு இரத்தம் தேவைப்படும் போது, இராணுவத்தினரே அதனை வழங்குகின்றனர் என வட....\tமேலும் வாசிக்க\nவீதியைவிட்டு விலகி பஸ் கவிழ்ந்தது\nஹட்டனில் இருந்து ஓல்ட்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹட்டன், நோர்வூட் பிரதான வீதியில் விபத்துக்குள்ளானதில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்....\tமேலும் வாசிக்க\nசீனாவின் கடன்சுமையால் இலங்கையில் திடீர் மாற்றம்\nஇலங்கையில் நேற்று திங்கட்கிழமையும் டொலருக்கான ரூபா பெறுமதியில் வீழ்ச்சிஏற்பட்டிருந்ததாக அமெரிக்க இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றைய நாள் நிறைவின் போது டொலருக்கு எதிரான இலங்கை...\tமேலும் வாசிக்க\nதேவையானபொருட்கள் உள்ளே ஸ்டப்பிங் செய்ய: நெய் – 2 மேசைக்கரண்டி எலும்பில்லாத சிக்கன் – அரைக் கிலோ வெங்காயம் – 2 பூண்டு – 3 பல் இஞ்சி – 2 அங்குல துண்டு பச்சை மிளகாய் – 2 மிளகாய் தூள் – ஒரு தேக்...\tமேலும் வாசிக்க\nமாலிங்கவை பழிவாங்கிய முன்னாள் அமைச்சர்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் லசித் மாலிங்கவை பழிவாங்கியதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளா...\tமேலும் வாசிக்க\nமாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nவவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி, நடத்துனர், மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து இன்று (23) தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவ...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://news.lankasri.com/canada/03/133378?ref=category-feed", "date_download": "2018-04-24T10:41:13Z", "digest": "sha1:H42LIKUCZXH2767GTWLUWOPOHSNKKB2J", "length": 6659, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "உற்சாக பானங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉற்சாக பானங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது\nவிளையாட்டு மற்றும் உற்சாக பானங்களை குழந்தைகள் மற்றும் இள வயதினர் நுகரக் கூடாது எனவும், இப்பான வகைகளின் விற்பனை தடை செய்யப்படப் போவதாகவும் கனேடிய குழந்தை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.\nகுறித்த சங்கத்தினால் இன்று மேற்படி உற்சாக பானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அதிகமாகக் காணப்படுவதால் உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் பல் சொத்தை போன்றவற்றை ஏற்படுத்தும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉற்சாகப் பானங்களானது சோர்வை குறைப்பதுடன், ஒருமுகத்தன்மையை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊக்க பானங்கள் பெரியவர்களைவிட குழந்தைகளையும், இள வயதினரையும் கடுமையாக பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/films/06/138015?ref=home_popular", "date_download": "2018-04-24T10:57:42Z", "digest": "sha1:TYUKUMDC6A62IX6US6GBTBU5I2BMCQPW", "length": 6724, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி, ரஞ்சித் படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரபல நடிகை - home_popular - Cineulagam", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nதினமும் சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள் தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nரஜினி, ரஞ்சித் படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரபல நடிகை\nரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே, வித்யா பாலன் போன்ற பாலிவுட் நாயகிகளில் ஒருவர் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.\nதற்போது நடிகை குஷ்பு இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன.\nஇதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது, ரஜினியின் படத்தில் நான் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்தி, எனக்கும் செய்தியாகத்தான் தெரியும். மற்றபடி, அப்படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை, நான் இப்போதைக்கு எந்த படத்திலும் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/", "date_download": "2018-04-24T10:34:43Z", "digest": "sha1:YBOZ3FJDSZOAE33G7HFNKF24QPTS57SI", "length": 32029, "nlines": 334, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: 2018", "raw_content": "\nமத்திய அரசின் சதித்திட்டத்தை விவரிக்கும் மருத்துவர் கதிர் அழகன்\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 6:59 AM No comments:\nஅம்பலமான பாஜகவினரின் பாலியல் வன்முறை பட்டியல்\n என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில், கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 9:34 AM No comments:\nபெரியார் எனக்கு நண்பர்தான் ஆனால் இந்திக்கு அல்ல என்ற காமராஜர்\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 3:40 PM No comments:\nதப்பிவந்த மூன்று பார்ப்பன பைத்தியங்கள் - வழக்கறிஞர் அருள்மொழி\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 3:18 PM No comments:\nதிமுகதான் விமர்சிக்க வாகான கட்சி\nதிராவிட இயக்க வெறுப்பில் திமுகவை அழிக்க நினைக்கும் பார்ப்பனக்கூட்டம் ஒருபுறம்,\nஇன்னொருபுறம் இதன் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வரும் ஜாதியவாதிகள்,\nகம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் பார்ப்பன கருத்தியலை மூளையில் ஏற்றிக்கொண்டு திராவிட இயக்கத்தை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் விமர்சிப்பவர்கள்,\nதிராவிட, தமிழ்த்தேசிய இசங்களுக்கு இடையே ஊசலாடும் முற்போக்கு ஜாதியவாதிகள்,\nஇசங்களுக்கு வெளியே என்ற பெயரில் இன்னும் சிலர்,\nஇப்படி எல்லோரும் திமுகவை அழிக்கநினைப்பது; குறைந்தபட்சம் பழிப்பது என்று இயங்குகிறார்கள்.\nபார்ப்பன, தமிழ்த்தேசிய கம்பெனிகளுக்கு விமர்சிக்க காரணமே தேவையில்லை. 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியிலே... என்று உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்ப தயங்காதவர்கள்.\nகம்யூனிஸ்ட்டுகளும் இத்யாதிகளும் மிக எச்சரிக்கையாக திமுகவை விமர்சிக்கும் கணங்களுக்காக தக்கைமீது கண்களாக காத்துக்கொண்டிருப்பவர்கள்.\nஇவர்களது விமர்சனங்களை சான்றுகளை முன்வைத்து விமர்சித்தால், ஒருபடி பின்வாங்கி அதிமுக பொருட்படுத்தத்தக்க கட்சியே அல்ல என்றும் கொள்கையற்ற அவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது என்றும் சொல்லிவிட்டு திமுகவை விமர்சிப்பதை மட்டும் கருத்தாக முன்னெடுப்பார்கள்.\nபொருட்படுத்தவே முடியாத ஒரு கட்சியை சுகமாக வாழ அனுமதித்து, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் சந்திக்கும் சிக்கல்களைக் கடந்து ஒருபடி முன்னேற எப்போதும் விளைந்துகொண்டிருக்கும் ஒரு கட்சியின் மீதுதான் விமர்சனம் எனில் அது எத்தகைய அரசியல். யாரை வலுப்படுத்தும் அரசியல். உண்மையில் இத்தகைய சுயவிமர்சனங்கள் கூட அற்றவர்கள்தான் திமுகவினர் என்று கருதுவீர்களேயானால் அது எத்தகைய அறியாமை.\nதிமுகவை பொருட்படுத்தி விமர்சிப்பதெல்லாம் போதும். போய் ஆளுங்கட்சி தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது அதற்கெதிராக களமாடுங்கள்.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 9:50 AM No comments:\nகாவிரி விவகாரம்: கலைஞரின் ராஜதந்திரம் - தமிழன் பிரசன்னா\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 2:36 PM No comments:\nகாவிமயமாகும் நீதித்துறை - வன்னி அரசு\nவன்கொடுமை தடுப்புச்சட்ட தளர்வுக்கெதிராக இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னி அரசு அவர்கள் ஆற்றிய உரை.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 1:54 PM No comments:\nபிட்டு படத்தைவிட மோசமான கதை\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 12:25 AM No comments:\nகமல், ரஜினி, காவி அரசியல் - தோழர் வே. மதிமாறன் உரை\nஇந்துத்துவ அமைப்புகளுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களை அடியாட்களாகத்\nதிரட்டிக்கொண்டிருக்கும் பாஜக, RSS ஒருபுறமிருக்கட்டும்; ஏற்கனெவே ரஜினி, கமல் வழியாக இதே அரசியல் நடந்துகொண்டிருப்பதற்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்.\nடாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வில் தோழர் வே. மதிமாறனின் அனல் பறக்கும் உரை.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 6:47 AM No comments:\nகுவாண்டம் - கருந்துளை - ஹாக்கிங்\n1. நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று.\n2. நாம் எப்படி வந்தோம்.\n3. பிரபஞ்சத்துக்கு முடிவு உண்டா\n4. கருந்துளைக்குள் விண்மீன் திரள் (Galaxy) உள்ளிழுக்கப்படுவதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன\nSalute to Stephen Hawking என்ற தலைப்பில் பெரியார் திடலில் ஹாக்கிங்குக்கு நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் அறிவியலாளர் சித்து முருகானந்தம் ஆற்றிய உரை.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 10:01 PM No comments:\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 7:03 AM No comments:\nஇன்றைய காக்கைகள் நேற்றைய பார்ப்பன நிந்தனையாளர்கள் - வீரமணி உரை\n1. ராமனை பெரியார் செருப்பால் அடித்தாரா\n2. இராமன் ஏகபத்தினி விரதனா\n3. பார்ப்பானைப் பழித்துப்பேசினால் மறுபிறவியில் காக்காவாக பிறப்பார்களா\n4. குப்தர்கள் காலத்தை ஏன் பொற்காலம் என்று புழுகினார்கள்\n5. அண்மையில் ஆண்டாள் கோயிலுக்குள் நடந்தது என்ன\n(இராமாயனம் - இராமன் - இராமராஜ்யம் குறித்து திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி ஆற்றிய ஆய்வுச்சொற்பொழிவின் இரண்டாம் பகுதி)\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 10:37 AM No comments:\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறான்.\nபாயாசம் குடித்தால் இரைப்பைக்குப் போகும்; கர்பப்பைக்குப் போகுமா\nராமராஜ்யம் என்றால் ஜாதி ராஜ்யம்; மனுராஜ்யம்; வர்ணாசிரமதர்ம ராஜ்யம்; பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்யம்.\n(இராமராஜ்யம் அமைக்கப்போவதாக இந்துத்துவவாதிகள் பேசிவரும் நிலையில், இராமனின் யோக்யதை என்ன இராமராஜ்யம் எத்தகையது என்பதை இராமாயணத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரை)\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 12:16 PM No comments:\nவகைமை: இராமாயணம், பார்ப்பான், பெரியார்\nமத்திய அரசுப் பணிகளில் பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புரிமை\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 8:47 AM No comments:\n1. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால்தான் துணி விலை ஏறிவிட்டதாக பெரியார் சொன்னாரா\n2. அயோத்திதாசரை, இரட்டைமலை சீனிவாசனை பெரியார் இருட்டடிப்பு செய்தாரா\n3. கீழ்வெண்மணியில் பெரியாரின் நிலைப்பாடு என்ன\n4. அன்னியர் நம்மை ஆண்டாலும் பரவாயில்லை என்று பெரியார் ஏன் சொன்னார்\nபெரியாரை தலித் விரோதியாக சித்தரிப்போருக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் பதிலடி.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 1:40 PM No comments:\nதந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 6:14 PM No comments:\nபெரியார்தான் நவீன இளைஞன் - வே.மதிமாறன்\nஇராமாயண காலம் முதல் இன்று வரை தொடரும் நீட் தேர்வும் வரலாற்றில் அதற்கு எதிரான சமூகநீதிக் குரல்களும் குறித்து தோழர் வே. மதிமாறன் ஆற்றிய அனல் பறக்கும் உரை.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 10:03 AM No comments:\nபார்ப்பனர்கள் செத்த பாம்பல்ல - தமிழறிஞர் நன்னனுடன் உரையாடல்\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 11:21 AM No comments:\nமனிதர்களை இழிவுசெய்யும், ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கும் மனுசாஸ்திரத்தின் சில பக்கங்களை நகலெடுத்து நாம் எரிக்கும்போராட்டம் நடத்தும்போது இடைநிலைச் சாதி ஆதிக்கத்தைக் கண்டு நாம் பொங்குவதில்லை என்றார்கள் சில பார்ப்பன சித்தாந்தத்துக்கு பல்லக்கு தூக்குபவர்களான இடைநிலைகள்.\nநாம் இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களையும் நடத்துகிறோம். கூடுதலாக இந்த ஏற்றத்தாழ்வுக்கு உரம்சேர்க்கிற பார்ப்பனிய கருத்தியலுக்கு எதிராக களமாடுவதே நோய்க்கான தீர்வென கருதுகிறோம். இதை எல்லாவற்றையும் பார்ப்பனர்கள் மீதான காரணமற்ற வெருப்பென்று பரப்பினார்கள். தலித்துகள் இப்படி யாரையும் ஒதுக்குவதில்லை என்றும் காரணம், அவர்கள் ஒடுக்கப்படுதலின் வலியறிவார்கள் என்றும் ஜெயமோகன் வழக்கமான பாணியில் நஞ்சைப் பரப்ப, அதில் புளகாங்கிதமடைந்து சிலர் பரப்பினார்கள்.\nஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தும் அதையொட்டிய பார்ப்பனர்களின் திமிர்ப்பேச்சும் இந்துக்களைத் தூண்டிவிடுவதும் இது வைரமுத்துவை முன்னிட்டு மட்டுமே அல்ல என்பதை வெளிப்படுத்திவிட்டது. நாமும் வைரமுத்துவின் பக்கம் நிற்பது அவருக்காக மட்டுமே அல்ல என்பதை அறிந்தே செய்கிறோம்.\nதலைமேல் அமர பார்ப்பனர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை உணர நீங்கள் வேதங்களையோ பக்தி இலக்கியங்களையோ கூட படிக்கவேண்டியதில்லை. அம்பி எஸ்.வீ. சேகர் பேசியிருக்கும் இந்த காணொயைப் பார்த்தாலே புரியும்.\nவைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா வந்ததும் பயந்துபோன பார்ப்பனர்கள் முத்துராமலிங்கதை முன்வைத்து வைரமுத்து-பாரதிராஜாவை தனிமைப்படுத்த நினைக்கிறார்கள். கூடுதலாக பெரும்பான்மை மதவெறியற்ற இந்துக்களின் தலையில் ஜாதி, மதவெறியைத் திணிக்க பொய்ப்பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். சமத்துவத்துக்குக் கேடான இந்த நபர்களுக்கு எங்கிருந்து வீரம் வருகிறது. எங்கிருந்து வலிமை சேர்கிறது. இவர்களின் சித்தாந்தத்தை ஒழிப்பதில் என்ன தயக்கம் நமக்கு. பார்ப்பனரல்லாதார் சிந்திக்கவேண்டும்.\nயோகம் என்பது பக்தி மார்க்கத்தைப் போலல்ல என்று பசப்பித்திரிவார்கள். ஆனால், நித்யானந்தாவின் இந்த சீடர்களான சிறுமிகளின் பேச்சைக்கேளுங்கள்.\nமதவாதம், ஆன்மீகம், யோகம், எளிய மக்களின் நம்பிக்கை என்று என்ன பெயர் சொன்னாலும் எல்லாம் மதவெறியின் ஒரு புள்ளியில் இணையத்தான் செய்கின்றன. மதத்துடன் கலந்துவிட்ட கலை-இலக்கியம் உட்பட.\nமுதலில் நித்யானந்தாவைப் பின்பற்றும் இந்தச் சிறுமிகள் பேச்சைக் கேட்டு கோபம் வந்தது. பிறகு முழுவதுமாக கேட்டு முடிக்கையில் அவர்கள் மீதான கவலையாக மாறியது.\nChild abuse பாலியல் ரீதியாக நடந்தால் மட்டும்தானா இந்தச் சிறுமிகள் தங்கள் கல்வியை முறையாக கற்று அறிவார்ந்தவர்களாக உயர்ந்து, தங்கள் வாழ்வை முன்நகர்த்திச் செல்வதற்குப் பதில் எவ்வாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை அனுமதிக்கும் நாம் நாம் எத்தகையவர்கள். நமது சட்டம், நீதி, அறஉணர்வு எத்தகையது.\nThe World Before Her இல் வரும் பிராச்சியின் கதையை நினைவுக்கு கொண்டுவரக்கூடிய இந்த துயரத்தை எவ்வாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 12:41 PM No comments:\nவகைமை: ஆண்டாள், நித்யானந்தா, வைரமுத்து\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nமத்திய அரசின் சதித்திட்டத்தை விவரிக்கும் மருத்துவர...\nஅம்பலமான பாஜகவினரின் பாலியல் வன்முறை பட்டியல்\nபெரியார் எனக்கு நண்பர்தான் ஆனால் இந்திக்கு அல்ல என...\nதப்பிவந்த மூன்று பார்ப்பன பைத்தியங்கள் - வழக்கறிஞர...\nதிமுகதான் விமர்சிக்க வாகான கட்சி\nகாவிரி விவகாரம்: கலைஞரின் ராஜதந்திரம் - தமிழன் பிர...\nகாவிமயமாகும் நீதித்துறை - வன்னி அரசு\nபிட்டு படத்தைவிட மோசமான கதை\nகமல், ரஜினி, காவி அரசியல் - தோழர் வே. மதிமாறன் உரை...\nகுவாண்டம் - கருந்துளை - ஹாக்கிங்\nஇன்றைய காக்கைகள் நேற்றைய பார்ப்பன நிந்தனையாளர்கள் ...\nமத்திய அரசுப் பணிகளில் பறிபோகும் தமிழர்களின் வேலை ...\nதந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி\nபெரியார்தான் நவீன இளைஞன் - வே.மதிமாறன்\nபார்ப்பனர்கள் செத்த பாம்பல்ல - தமிழறிஞர் நன்னனுடன்...\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/05/2_12.html", "date_download": "2018-04-24T10:30:24Z", "digest": "sha1:VE2FTMC32ISLY57KDSQT7IOKC4BTUGHR", "length": 9967, "nlines": 48, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?", "raw_content": "\nபிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி\nபிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி | தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது. கிரேட் விபரம் :\nஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171\nபி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283\nசி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806\nடி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750\nஇ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906\nஎப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849\nஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489\nஎச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070\nஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.toastmasters-public-speaking.com/public-speaking/public-speaking-courses/how-to-attract-success-7-powerful-steps-theljshow-021/", "date_download": "2018-04-24T10:44:03Z", "digest": "sha1:WRFHR6QS4TYHDRG23WWBPHSDPFWFPR3V", "length": 4544, "nlines": 72, "source_domain": "www.toastmasters-public-speaking.com", "title": "How To Attract Success (7 Powerful Steps) #TheLJShow 021 | Learn to Master Public Speaking", "raw_content": "\nவாழ்வில் உயர சுயமுன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம்.\nஉங்கள் சுய முன்னேற்றத்தின் முதல் படி MasterClass\nMasterClass பயிற்சிப்பட்டறை தமிழில் நடத்தப்படுகிறது.\nசுயமுன்னேற்றம் தொடர்பான அறிமுக வகுப்புகளும், ஆழ்ந்த வகுப்புகளும், நீங்கள் வாழ்வில் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தக விளக்க விடீயோக்களும் இதில் அடங்கும்.\nஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, ஒவ்வொரு மாதத்தின் 7ம் தேதி சுயமுன்னேற்றம் தொடர்பான ஒரு பயிற்சி பட்டறையும், ஒரு புத்தக விளக்கமும் உங்களை வந்தடையும்.\nஉங்களிடம் இந்திய கிரெடிட் / டெபிட் கார்டு இருந்தால் நமது இணையத்திலிருந்து 1200 ரூபாய்கள் செலுத்தி வாங்கலாம்.\nவங்கி மூலம் பணம் செலுத்த விரும்பினால் எனக்கு ஒரு ஈமெயில் அனுப்புங்க: mailtoeljay@gmail.com, support@lavanyajayakumar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_9.html", "date_download": "2018-04-24T10:48:33Z", "digest": "sha1:VCVGM57Y4GCXKTKJRTJC6HQL6SER774F", "length": 9015, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சின் புதிய கொன்சியூலர் பிரிவு நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் முடிவில், இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணை கொண்டுவர முயற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப்பதிலளித்த போதே பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலுமு் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைக்கு பாதகமாக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்போட வெளிவிவகார அமைச்சு முயல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை முற்றிலும் பொய்யான தகவலாகும். இலங்கைக்குக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த பிரேரணையும் கொண்டுவர முயலவில்லை. மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு பாதகமான எந்த விடயமும் இடம்பெறாது. அதனை உறுதியாக கூற முடியும்.\nமார்ச் மாத முதல்வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா மனித உரிமை அமர்வில் பங்கேற்று கடந்த காலத்தில் இலங்கை மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவார்.\nஜெனீவாவின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிகமானவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதயசுத்தியுடன் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவை வழங்கி வருகிறது. நாம் முன்னேற்றகரமாக மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் நற்பெயர் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக வேறு பிரேரணைகள் கொண்டுவரப்படுமென நம்ப முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2017/11/27052111/1131173/Tamilnadu-ended-on-226-for-5-in-day2-of-Ranji-Trophy.vpf", "date_download": "2018-04-24T10:48:08Z", "digest": "sha1:UR4N7RFJEPJQLWIQK7WCA4HZMIR6VIQO", "length": 15425, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி: தமிழக அணி முதல் இன்னிங்சில் 226/5 - இந்திரஜித், அபரஜித் அரைசதம் || Tamilnadu ended on 226 for 5 in day2 of Ranji Trophy match against Baroda", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி: தமிழக அணி முதல் இன்னிங்சில் 226/5 - இந்திரஜித், அபரஜித் அரைசதம்\nபதிவு: நவம்பர் 27, 2017 05:21\nபரோடா அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.\nபரோடா அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.\nரஞ்சி டிராபி தொடரின் 7-வது சுற்று லீக் ஆட்டங்கள் 25-ம்தேதி தொடங்கியது. வதோதராவில் நடக்கும் சி பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி, பரோடா அணியுடன் மோதியது.\nஇப்போட்டியில், டாசில் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் பரோடா 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. ஸ்வப்னில் 94 ரன்களுடனும், வகேலா 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தமிழக பந்துவீச்சில் கே.விக்னேஷ், கவுஷிக் தலா 2 விக்கெட்களும், முகமது, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nநேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்வப்னில் சதம் அடித்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய அவர் 144 ரன்களில் யோ மகேஷ் பந்தில் ஆட்டமிழந்தார். பரோடா அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தமிழ்நாடு அணி விளையாடியது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசனும், அபிநவ் முகுந்தும் களமிறங்கினர். ஜெகதீசன் 7 ரன்களிலும், முகுந்த் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஅதன்பின்னர் கவுஷிக் காந்தியுடன் பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். கவுஷிக் காந்தி 35 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பாபா இந்திரஜித் - பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடினர். அரைசதம் அடித்த இந்திரஜித் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபரஜித்தும் அரைசதம் அடித்தார்.\nஅடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.\nதொடர்ந்து பாபா அபரஜித்துடன் ஜெகதீசன் கவுசிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. அபரஜித் 59 ரன்களுடனும், ஜெகதீசன் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பரோடா அணியின் கார்த்திக் காகடே 2 விக்கெட்களும், அதித் ஷெத், லுக்மன் மெரிவாலா, துருவ் பட்டெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nதமிழக அணி 83 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nமுகமது அமிருக்கு விசா வழங்கியது இங்கிலாந்து - நாளை புறப்படுகிறார்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான உலக லெவன் அணியில் ரஷித் கான், ஷாகிப், தமிம் இக்பால்\nகெய்ல், டி வில்லியர்ஸ் செய்ததை ஒருபோதும் செய்யமாட்டேன்- கேன் வில்லியம்சன்\nஇன்றைய ஆட்டத்தில் தவான் விளையாட வாய்ப்பு- புவனேஸ்வர் குமார் இல்லை\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bhakthipadalgal.blogspot.com/2011_05_01_archive.html", "date_download": "2018-04-24T10:45:08Z", "digest": "sha1:XJNEUXF2ZV5AQJ7BFVXNWX4LESAU7UTA", "length": 15263, "nlines": 203, "source_domain": "bhakthipadalgal.blogspot.com", "title": "பக்தி பாடல்கள்: 05/01/11", "raw_content": "\nஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ\nஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ\nவென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் [அகத்தியர் ]\nஎந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்\nநானிலம் மீதினில் யார் இனி வருவார்\nவீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்\nஎந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்\nபைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்\nஅந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்\nவிண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்\nஎன்னையும் உன்னையும் ஆடிட வைத்திடுவான்\nபைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்\nஇசை கேட்டு எழுந்தோடி வந்தான்\nஎன் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்\nஉந்தன் இதயத்திலே வாழும் ஈசன்\nஎனை தேடி எழுந்தோடி வந்தான்\nஉந்தன் இதயத்திலே வாழும் ஈசன்\nஎனை தேடி எழுந்தோடி வந்தான்\nஎன் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்\nஇசையை வடித்தான் தன்னை மறந்தவனே\nமுத்தமிழ் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே\nஎன் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்\nஅறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே\nஅறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே\nவெற்றி எட்டு திசை முட்டவே\nபெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா\nதனித்து நினைத்து மனத்தை மறைத்து\nகொடுத்த வரத்தினை கணத்தில் மறந்தனையே\nஇனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா\nஎதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா\nஅவன் செயல் அல்லாமல் கூடிடுமா\nஅம்சத்வனி அமைந்த மன்னவன் நான்\nஅனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்\nஅம்சத்வனி அமைந்த மன்னவன் நான்\nஅனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்\nமோகன கானம் நான் மீடிடுவேன்\nமனோ லயம் இல்லை உன் பாட்டினிலே\nமோகன கானம் நான் மீடிடுவேன்\nமனோ லயம் இல்லை உன் பாட்டினிலே\nயார் வந்தால் என்ன காம்போதி\nயார் வந்தால் என்ன காம்போதி\nராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்\nராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்\nஎந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்\nகௌரி மனோகரி துணை இருப்பாள்\nகௌரி மனோகரி துணை இருப்பாள்\nகல்யாணி மணாளன் கை கொடுப்பான்\nகல்யாணி மணாளன் கை கொடுப்பான்\nஅந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்\nச ம ப த ரி ச ரி ம ச த ம க ம ப த ப த சமம்மா\nக ம க ச நி ச ச ம க ச சமம்மா நீ சமம்மா\nபண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ [தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்] திருவருட்செல்வர்\nபண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ\nமன்ணணினா வலன்செய் மறை காடரோ\nகண்ணினா உனை காண கதவினை\nதாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்\nஆலய மணிகதவே தாழ் திறவாய்\nமறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்\nமறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்\nஆலய மணிகதவே தாழ் திறவாய்\nஇருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே\nஇருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே\nஎங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்\nஇருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே\nஎங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்\nஆலய மணிகதவே தாழ் திறவாய்\nஆடும் திருவடி கோலம் அறிந்திட அரனே தாழ் திறவாய்\nஅன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட சிவனே தாழ் திறவாய்\nஅருள்நெறி தெளிவுற திருமறை புகழ் பெற அன்பே தாழ் திறவாய்\nஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன் ஒளியே தாழ் திறவாய்\nஇறைவா தாழ் திறவாய் எம் தலைவா தாழ் திறவாய்\nகதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்\nஇனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே\nஇனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே\nஇனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே\nமதுரம் மறை நான்காம் துதி செய்து வணங்கும்\nமதுரம் பொழில் சூழ் மறை காட்டுறை மைந்தா\nஇது நன்கு இறை பெய்த்தருள் செய்த எனக்கும்\nகதவன் திருகாப்பு கொள்ளும் கருத்தாக\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை - அகத்தியர்\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை\nஅன்னை தந்தையே அன்பின் எல்லை\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை\nஅன்னை தந்தையே அன்பின் எல்லை\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nதாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்\nதாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்\nமண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்\nமண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nபொறுமையில் சிறந்த பூமியும் உண்டு\nபூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு\nபொறுமையில் சிறந்த பூமியும் உண்டு\nபூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு\nகோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று\nகோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று\nகருணையும் தாயும் கடவுளும் ஒன்று\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை\nஅன்னை தந்தையே அன்பின் எல்லை\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nவீடு தேடி வருவான் விட்டலன்\nவென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் [அகத்தியர் ]\nபண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ [தாழ் திறவாய் மணிகதவ...\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை - அகத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:45:01Z", "digest": "sha1:TH2IGY37TRR2QWOJTRZDD6NUPFDPQGGC", "length": 5618, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்றி ஜோர்டான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஹென்றி ஜோர்டான் (Henry Jordan, பிறப்பு: சூன் 10 1898, இறப்பு: அக்டோபர் 5 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1926 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஹென்ரி ஜோடான் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 19, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2013, 20:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://enganeshan.blogspot.com/2016/11/2_29.html", "date_download": "2018-04-24T10:43:33Z", "digest": "sha1:RUR62V4WNNENT6BQGXS4SQZMV5PHAAMY", "length": 13985, "nlines": 243, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: முந்தைய சிந்தனைகள் - 2", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nமுந்தைய சிந்தனைகள் - 2\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nமுந்தைய சிந்தனைகள் - 2\nஇருவேறு உலகம் – 5\nஇருவேறு உலகம் – 4\nஇருவேறு உலகம் – 3\nஅஞ்ஞான இருளை அகற்ற வழியென்ன\nஇருவேறு உலகம் – 2\nதவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2011/07/google_27.html", "date_download": "2018-04-24T10:29:29Z", "digest": "sha1:PQCNX3VXIOLND2BBLUT3VTGWT4LKQQF7", "length": 8235, "nlines": 102, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "Google + பக்கத்துக்கு எளிதாக செல்ல புதிய வசதி..! | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nGoogle + பக்கத்துக்கு எளிதாக செல்ல புதிய வசதி..\nநண்பர்களே, இணைய உலகில் Google + ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரிந்ததே ...\nஇந்த Google + வைத்து பற்பல இணைய பக்கங்கள் நமக்கு பல்வேறு வசதிகளை தந்துகொண்டு இருக்கின்றன.\nஅந்த வகையில் ஒரு சூப்பர் வசதி பற்றித்தான் இந்த பதிவு.\nநாம் எல்லோரும் கூகிள் + கணக்கு வைத்திருப்போம், ஆனால், அந்த வெப் பக்கத்தை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்,\nஏனென்றால் அந்த URL கொஞ்சம் பெரிதாக இருக்கும்,மேலும் நம்முடைய ID எண் கூட அதில் வரும்,\nஇதை எளிமையாக்கவும், நம்முடைய Google + வெப் பக்கத்தை அடுத்தவரிடம் அழகாக சொல்லவும் ஒரு தளம் நமக்கு வழி செய்கிறது.\nஇந்த வசதியை பெற முதலில் உங்கம் கூகிள் + ID Number தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் Google+ ID தெரிந்து கொள்ளும் முறை:\nஅதன் பிறகு இங்கு நுழைந்து கொள்ளுங்கள்\nபின்பு, ஒவ்வொரு STEP - ஆக செய்யவும்.\nநீங்கள் Add கொடுத்தவுடன் கீழே வரும் short name குறித்து கொள்ளுங்கள்.\nஇனி யாரிடமாவது உங்கள் கூகிள் + பற்றி சொல்ல வேண்டுமானால் அந்த short name மட்டும் சொன்னால் போதும்.\nஅந்த short name யை மட்டும் நமது ப்ரௌசெரில் கொடுத்தல் நமது கூகிள் + பக்கம் தானாக ஓபன் ஆகம்.\nஎன்னுடைய கூகிள் + பக்கத்துக்கு செல்ல - www.gplus.to/erodethangadurai\n- இதில் நம்முடைய நம்முடைய நம்முடைய உண்மையான பெயரைத்தான் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை ,\nநமக்கு பிடித்த பெயரை கொடுத்தாலும் அது தானாக நம்முடைய கூகிள் + பக்கத்திற்கு வந்து விடும் .\nஇதில் ஒரு ID நம்பர்க்கு ஒரு short Name மட்டுமே உருவாக்க முடியும்.\nஇந்த Short Name ( URL ) ஒருமுறை மட்டுமே Screen - இல் வரும் கவனமாக குறித்துகொள்ளவும்.\nஉங்கள் பெயர் தமிழில் இருந்தால் -ஆங்கிலத்தில் கொடுத்துக்கொள்ளவும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளையும் ஒட்டுக்களை போட்டு செல்லுங்கள்.\nநண்பர்களே கூகிள்+ வசதி கிடைக்காதவர்களில் நீங்களும் ஒருவரா.. \nநீங்களும் உடனே அந்த வசதியை அனுபவிக்க வேண்டுமா.. \nஉங்களுக்கும் கூகுளின் + அழைப்பு வேண்டுமா .. \nகீழே கருத்து ( கமெண்ட்ஸ் ) பகுதியில் உங்களுடைய ஜிமெயில் ஐடியை கொடுத்தால் உங்களுக்கு கூகுள் பிளஸ் அழைப்பை நான் அனுப்புகிறேன்.\nஉங்கள் மெயிலுக்கு அழைப்பு வந்தவுடன் அதில் உள்ள Learn More about Google+ என்ற பட்டனை அழுத்தி கூகுள் + தளத்திற்கு சென்றால் ஒரு சிறிய விண்டோவில் உங்களுக்கான சில தகவல்களை கேட்கும்.\nஅதை கொடுத்து கீழே உள்ள Join என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇது போன்று அனுப்பப்படும் அழைப்புகளில் பெரும்பாலான வர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.( எனக்கு கூட இந்த வகையில் தான் கிடைத்தது ) .\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\n1GB அளவுள்ள பைல்-களை சுலபமாக அனுப்பலாம்.. ( Must R...\nமொபைல் போனுக்கு புத்தம் புதிய வசதி.. \nப்ளொக்கரில்\" File Upload \" வசதியுடன் Contact me அம...\nGoogle + பக்கத்துக்கு எளிதாக செல்ல புதிய வசதி..\n\" Google + விட்ஜெட் \" ப்ளொக்கரில் இணைப்பது எப்படி....\nApple iPhone -க்கும் வந்துவிட்டது Google +\nஉங்கள் \" Prepaid Balance \" எவ்வளவு இருக்கும் .. \nApple iPhone - இப்போது விலை வெறும் Rs.3,333 மட்டும...\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilayangudikural.blogspot.com/2009/11/blog-post_13.html", "date_download": "2018-04-24T10:56:23Z", "digest": "sha1:GX3NM44CAN5TTRQ75JCT7TAAJQ4GP6EV", "length": 92647, "nlines": 374, "source_domain": "ilayangudikural.blogspot.com", "title": "இளையான்குடி குரல்: இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.-ஆ. சிவசுப்பிரமணியன்,", "raw_content": "\n\" ச ம ர ச ம் \"\nV.N. முஹம்மது மைதீன் & குடும்பத்தினர் வக்ஃப். **“மஸ்ஜிதே நூர்”.**\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார உண்மை வரலாறு.\nஎன்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nபலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://ilayangudikural.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத.... க்ளிக் செய்யுங்கள் இறைமறை குர்ஆன். *************** திருக்குரானில் சான்றுகள். க்ளிக் செய்யுங்கள் திருக்குரானில் அதிசயத்திக்க சான்றுகள்.\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\nI.N.P.T. மெட்ரிக் பள்ளி (1)\nV.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் (1)\nஇளையான்குடி கல்வி ஸ்தாபனங்களில் (2)\nஇளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி (4)\nவாஞ்ஜூர் பீர் முஹம்மது (2)\nஇஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.-ஆ. சிவசுப்பிரமணியன்,\nஇஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.\nஇதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா\nஇஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.\nநாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.\nபொன்னின் ஆகும் பொருபடை யப்படை\nதன்னில் ஆகுந் தரணி தரணியிற்\nபின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்\nதுன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்: 1923)\nபொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,\n\"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்\nபுதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)\nஎன்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.\nபாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,\n\"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்\". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,\n\"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்\nநாடுசுடு கமழ்புகை யெறித்தலானே\" (புறம் 6)\nஎன்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.\nசோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,\n\"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்\nஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்\nஎன்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.\nபகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு \"செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல\" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.\nபகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.\nநன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).\nவேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)\nகணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.\nமத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).\nஇத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.\nஇவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.\nராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக \"இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று\" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.\nமுதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).\nநாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.\nஇவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.\n(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).\n(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)\nஇராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.\nஇராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி \" . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்\" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).\nஇராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா பொய்யா\nகி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.\n\"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். \"\nசிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.\n\"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்\" (சாஸ்திரி, 1989: 272).\nவங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).\nமுதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).\nராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.\nபூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.\n1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).\nசாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் \"ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்\" என்று குறிக்கப்பட்டுள்ளது.\nமுதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.\n1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.\n2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.\n3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.\nதிருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை \"பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்\" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).\nகி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:\nகொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.\nஅழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.\nகூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.\nதன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.\nபகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று \"விஜயாபிஷேகம்\" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).\nபல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.\nசைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் \"சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்\" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்.\n\"திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி\" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.\nஇத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் \"பரராஜ அந்தப்புர பந்திகாரன்\" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.\nதன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான்.\nஇவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)\nஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு\nயாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்தி\nஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்\nகொடு இருந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்\nவிஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,\nசோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி\nநிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோர\nசமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடி\nஇவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு\nபாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்\nசோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்று\nவிடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்கனும்,\nஇருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்\nஇருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில்\nவீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,\nபொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமா\nநல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .\nதிருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு,\nசேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்\nகளும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும்\nசேந்தமங்கலத்தே எடுத்து விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாக\nதேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்\nஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியை\nஎழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது உ\"\nசோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.\nகந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது.\nஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.\nநாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).\nஇதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)\nஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது).\nகி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.\n60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.\nபல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.\nஅங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).\nதஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.\nஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து:\nஅந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) .\nஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.\nஇஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.\nஇதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா\nபடையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்.\nமுதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.\nஅந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.\nதனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.\nபொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை.\nஇவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்.\nஇதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார்.\nசோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும்.\nஅதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ,\nஅந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,\nஅப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள்.\nஇது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல.\n(மதுரை பாரதி புக் ஹவுஸ், 'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.)\nPosted by இளையான்குடி குரல் at 12:11 PM\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n**இளையங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ.\nவிடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக \nநாம் மற்றும் நம் குழந்தைகள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக\nCLICK--> அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் 99 ம் தமிழ் & அரபியில் <-- CLICK\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\n>>> இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார பூர்வமான உண்மை வரலாறு. <<<<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/11/27/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-04-24T10:50:44Z", "digest": "sha1:22P2XQPA6ZHU244GLHIBO37DCMVLPQ6O", "length": 6066, "nlines": 69, "source_domain": "maalaiexpress.lk", "title": "மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி டெமி பீட்டர்ஸ் – Thianakkural", "raw_content": "\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி டெமி பீட்டர்ஸ்\nadmin November 27, 2017 மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி டெமி பீட்டர்ஸ்2017-11-27T16:49:29+00:00 Breaking news, World No Comment\nதென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ் (வயது 22) பிரபஞ்ச அழகியாக முடி சூட்டப்பட்டார்.\nபிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றான கேள்வி பதில் சுற்றில், “உங்களிடம் உள்ள பண்புகளிலேயே எது உங்களைப் பெருமைப்பட வைத்தது அதை பிரபஞ்ச அழகியாக எப்படி பயன்படுத்துவீர்கள் அதை பிரபஞ்ச அழகியாக எப்படி பயன்படுத்துவீர்கள்” என்ற கேள்வி டெமியிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு, “ஒரு பிரபஞ்ச அழகியாக முதலில் நீங்கள் உங்கள் தனித்துவத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உங்கள் பயங்களை எதிர்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார். மேலும், பெண்கள் குறித்தான கேள்விக்கு, “சில இடங்களில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் உழைத்தும் அவர்களுக்கான ஊதியம் அளிக்கப்படுவதில்லை.\nஇது சரி என்று நான் நினைக்கவில்லை. உலகிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்” என்றார்.\nபல்வேறு உலக நாடுகளிலிருந்து 92 பெண்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் இரண்டாவது இடம் கொலம்பியாவின் லாரா கோன்செலஸ்க்கும், மூன்றாவது இடம் ஜமைக்காவின் டாவினா பென்னட்டுக்கும் கிடைத்ததுள்ளது.\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி டெமி பீட்டர்ஸ்\n« அதிவேக 300 விக்கெட்டுகள்; அஸ்வின் சாதனைத் துளிகள்\nதமிழ்ப் பெண் அதிபர் மண்டியிட்ட சம்பவம்; பிரதமர் தலைமையில் 23 இல் விசாரணை »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/09/blog-post_1382.html", "date_download": "2018-04-24T10:42:30Z", "digest": "sha1:HJTPQS5CDN654XX6BZNMMXVJSKL73AYP", "length": 14204, "nlines": 84, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "இந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை\nஇந்திய நகரங்களில் பெருகிவரும் தண்ணீர் பற்றாக்குறை\nஇந்தியாவில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளில் தண்ணீரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. அரசு அறிக்கையின்படி நாட்டின் முக்கியமான 32 நகரங்களில் 22 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன.\nகான்பூர், அசன்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகப்பட்டினம், மதுரை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் 30 சதவிகிதம் பற்றாக்குறை உள்ளது. இதில், ஜாம்ஷெட்பூரில் அதிகபட்சமாக 70 சதவிகிதம் தேவைகள் பூர்த்தி செய்யப்படமுடியவில்லை.\nகிரேட்டர் மும்பை மற்றும் டெல்லி நகரங்களின் தேவை அதிகமாயுள்ள போதிலும், அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படுகின்றன. கணக்களவில் டெல்லி நகரத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறை 24 சதவிகிதமாகவும், மும்பை நகரத்தின் பற்றாக்குறை 17 சதவிகிதமாகவும் காட்டப்பட்டுள்ளது.\nஉதாரணத்திற்கு, டெல்லியின் தேவையான 4,158 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு 3,156 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படுகின்றது. ஆயினும்,இதில் 40 சதவிகிதம் விநியோகத்தின்போது வீணாக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்நகரத்தின் பற்றாக்குறையைவிட வீணாகும் தண்ணீரின் சதவிகிதம் அதிகமாக உள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. அரசுக் கணக்கீடுகளில் காணப்படுவதைவிட தண்ணீர் விநியோகம் பல நகரங்களில் குறைவாக இருக்கக்கூடும். அதற்குக் காரணம் தவறான பொறியியல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளும்தான்.\nசில இடங்களில் நீர்வரத்தே குறைவாக இருப்பதுவும் பிரச்சினைகளை அளிக்கின்றது என்று நீர் ஆதார நிர்வாக வல்லுனராக இருக்கும் திலிப் பவுஸ்தார் தெரிவிக்கின்றார். நகரங்களின் நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்வதும் இந்த பற்றாக்குறைகளைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.\n10 நகரங்களின் தண்ணீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் அல்லது தேவையை விட அதிகக் கையிருப்பு கொண்டதாகவும் அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. இதில், 52 சதவிகிதம் அதிகப்படியான நீர் ஆதாரங்களுடன் நாக்பூர் முதலிடத்தைப் பிடிக்கின்றது.\nபஞ்சாபின் தொழில்நகரமான லூதியானாவில் 26 சதவிகிதம் அதிகப்படியான நீர் இருப்பு உள்ளது. இதுபோல் தன்னிறைவு கொண்ட நகரங்களாக வதோதரா, ராஜ்கோட், கொல்கத்தா, அலகாபாத் மற்றும் நாசிக் விளங்குகின்றன.\nநகரங்களின் மக்கள் தொகை அதிகரித்துப் பல வருடங்களுக்குப் பின்னர் குடிநீர்த் திட்டங்களைப் பற்றி யோசிக்கும் இடங்களிலேயே இதுபோன்ற பற்றாக்குறைகள் நிலவுவதாகக் கூறும் அரசின் அறிக்கை, குர்கானின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பின்னரே 15-20 வருடங்கள் கழித்து, அந்நகரின் மிகப் பெரிய நீர் ஆதாரம் அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றது.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://sipa.ngo/2017/12/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-24T10:28:49Z", "digest": "sha1:ECBAKN6Y3XYXEQXI44MGFQKYYIZCG42G", "length": 5167, "nlines": 65, "source_domain": "sipa.ngo", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை\nHome / மாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை\nமாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு அளவை பொருத்து, அவர்களுக்கு சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக நாடுமுழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை இவர்கள் எளிதில் பெறமுடியும். இந்த ஆதார் அட்டையை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது.\nசெய்தி உதவி – இணையதளம்\n« நீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி ரீஹேப் முரசு – பிப்ரவரி 2017 »\nஅணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆசிரியர் பணி ஆதார் இணையதளம் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் ஓய்வூதியம் கணினி பயிற்சி வகுப்புகள் கல்வி சக்கர நாற்காலி சமூக நலன் மற்றும் அதிகரமளித்தல் சலுகைகள் திருமண உதவி தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் படிகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பொது அடையாள அட்டை ரீஹேப் முரசு வங்கி வேலை வீட்டிலிருந்து வேலை\nசிபா தகவல்கள் மற்றும் நிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilan24.com/contents/?i=93500", "date_download": "2018-04-24T10:47:46Z", "digest": "sha1:WCAFRSFJHSD3J3AEWFAYZG6I3JG4XD2P", "length": 20537, "nlines": 125, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிஸ் குடிமகன் விடுத்த மிரட்டல் என்ன தெரியுமா ?", "raw_content": "\nசுவிஸ் குடிமகன் விடுத்த மிரட்டல் என்ன தெரியுமா \nசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குடிமகன் ஒருவர் துருக்கி ஜனாதிபதியான எர்டோகனை கொலை செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுருக்கி ஆட்சியை கைப்பற்ற புரட்சி வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அந்நாட்டு ஜனாதிபதியை கொலை செய்ய வேண்டும் என சுவிஸ் குடிமகன் ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.\nதுருக்கி ஜனாதிபதியான எர்டோகனுக்கு மிரட்டல் விடுத்ததாக ஏற்கனவே சுவிஸை சேர்ந்த 4 பேர் மீது துருக்கி புகார் கொடுத்தது.\nஆனால், இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சுவிஸ் நிராகரித்து விட்டது.\nஇந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ’எர்டோகனை அவரது ஆயுதத்தாலேயே கொலை செய்ய வேண்டும்’ என மிரட்டல் விடுத்து நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.\nஇவ்விவகாரத்தை தொடர்ந்து நபரை கைது செய்து விசாரணை நடத்தவும், அவரை துருக்கி நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் எனக் கூறி சுவிஸ் அரசை துருக்கி கேட்டுக்கொண்டது.\nஇவ்விவகாரம் தொடர்பாக சுவிஸ் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது துருக்கி அரசு கடந்த 3-ம் திகதி மீண்டும் சுவிஸ் அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது.\nதுருக்கி அரசின் கோரிக்கை தொடர்பாக சுவிஸ் அரசு விரைவில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%B8%88%E5%82%85", "date_download": "2018-04-24T10:35:37Z", "digest": "sha1:X2HYNF5MOK5Z3UAUPNKYPDZZD4EV4KJS", "length": 4397, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "师傅 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் ---师傅--- (ஆங்கில மூலம் - master) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wiktionary.org/wiki/ATP", "date_download": "2018-04-24T10:35:24Z", "digest": "sha1:WXKO5I6CCXYCI5XNYJAIFJQQDHQE4YOR", "length": 4667, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "ATP - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறுக்கச்சொல் ஆகும்.\nabbreviation வாசிக்கும் போது, ஒவ்வொரு எழுத்தாகக் கூறுவர்.\n(ஆதாரம் --->இணைய ஆங்கில விக்சனரி அகரமுதலி)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2013/03/blog-post_6124.html", "date_download": "2018-04-24T10:36:00Z", "digest": "sha1:6U7EVNQBHYOM3WBCRJIGEG7FLBELIMYN", "length": 40518, "nlines": 191, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"இப்படித்தான் செயல்படணும் அமைப்பு\" - ஒரு அலசல் கட்டுரை... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n\"இப்படித்தான் செயல்படணும் அமைப்பு\" - ஒரு அலசல் கட்டுரை...\n“கே அமைப்புகள்” பற்றி நான் எழுதிய கட்டுரையை பார்த்து ஒரு நண்பர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்... “விஜய், நீங்க அமைப்புகளை பற்றி சொன்ன விஷயங்களை நிஜமாகவே ஒரு அமைப்பு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.... அதுவும் பதினைந்து வருடங்களாக செயல்படும் அந்த அமைப்பு கும்பகோணத்தில் இருக்கிறது” என்ற அந்த மின்னஞ்சலை பார்த்ததும் எனக்கு நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது... ஒரு அமைப்பு “கம்யூனிஸ்ட்’கள் போல செயல்பட்டால்தான் அது அனைத்து தரப்பையும் சென்றடையும் என்று நான் வலியுறுத்தினேன்.... நான் சொன்ன பல விஷயங்களுக்கும் வாழும் உதாரணமாக ஒரு அமைப்பு இருக்கிறது, அதுவும் எங்கள் டெல்டா பகுதியில் இருக்கிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா என்ன\n“லோட்டஸ் சங்கம்” என்கிற பெயரிலான அந்த அமைப்பை பற்றியும், அதன் நிறுவனர் முத்துக்குமார் நடேசன் அவர்கள் பற்றியும் அந்த நண்பரே எனக்கு தொடர்புகளை அனுப்பி இருந்தார்....\n“gay”, “homosexuals”, “LGBT” இப்படி எந்த வார்த்தைகளையும் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக பயன்படுத்தாமல், அதே நேரத்தில் கே பற்றிய விழிப்புணர்வை கடைநிலை மக்களையும் சென்றடையும் விதமாக செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இத்தகைய பால் ஈர்ப்புக்கு வைத்திருக்கும் பெயர்தான் “பெண் மனம் கொண்ட ஆண்”... இவ்வளவு எளிமையான சொல்லாடலை பயன்படுத்துவதற்கு காரணம் என்ன... இவர்கள் இப்படிப்பட்ட விழிப்புணர்வை கொண்டுசேர்க்கும் இடம்தான் காரணம்.... ஆம், இவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இடங்கள் டெல்டா பகுதிகளை சேர்ந்த கிராமங்கள்...\nஇன்னும் மெட்ரோ நகரங்களை கூட தாண்டாத இத்தகைய பாலீர்ப்பு சார்ந்த விழிப்புணர்வை, இடையிலிருக்கும் மாநகரம், நகரம், சிறிய நகரம் போன்ற படிகளை தாண்டாமல் நேராக கிராமங்களுக்கு கொண்டுசேர்ப்பது சாத்தியமா... அதை சாத்தியமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் முத்துக்குமாரின் லோட்டஸ் நண்பர்கள்.... இவர்கள் “ப்ரைடு” என சொல்லப்படும் வெற்றிப்பேரணிகள் நடத்துவதில்லை... அதே நேரத்தில் உண்மையான வெற்றிப்பேரணி நடந்திட பலம் வாய்ந்த அடித்தளம் அமைத்து கொடுக்கிறார்கள்... பல சர்வதேச அளவிலான பாராட்டுகள், அங்கீகாரங்கள் என்று நிறைய பெற்றுள்ள லோட்டஸ் அமைப்பு, சத்தமில்லாமல் இன்னும் காவிரி படுகை கிராமங்களில் சேவை செய்துகொண்டுதான் இருக்கிறது....\nஇவர்கள் ஒட்டுமொத்த கே சமூகம் பற்றியும் இப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இறங்கவில்லை... கே சமூகத்தில், பெண் தன்மை மிகுந்து காணப்படும் நபர்களுக்குத்தான் இவர்களின் விழிப்புணர்வு இப்போதைக்கு கிடைக்கிறது....\nபெண் தன்மை நிறைந்த கே நபர்கள் பொதுவாக குடும்பத்தால், நண்பர்களால், சமூகத்தால் மட்டும் புறக்கணிக்கப்படாமல், நம் கே சமூகத்தில் கூட புறக்கனிக்கப்படுவதை நாம் காணமுடியும்... அத்தகைய நபர்களின் உணர்வுகளை, வலிகளை அழகாக ஒரு நாடகத்தின் மூலம் எளிதாக கிராம மக்களுக்கு புரியும்படி செயல்படுத்துகிறார்கள்....\nஅதே நேரத்தில் இந்த நாடகத்திற்கு பிறகு இவர்கள் கொடுக்கும் கலந்தாய்வுக்கு அனைத்து கே நபர்களும் வருவதை நாம் காணமுடிகிறது... ஒரு நகரத்து இளைஞனுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்க்கவும், தெரிந்துகொள்ளவும் எத்தனையோ வழிமுறைகள் விரவி கிடக்கின்றது... ஆனால், ஒரு கிராமத்து இளைஞன் கடைசிவரை இதைப்பற்றிய ஒரு புரிதல்கூட இல்லாமல் வாழ்ந்து முடித்துவிடுகிறான்... அத்தகைய நபர்களை தேடி சென்று விழிப்புணர்வு கொடுக்கிறார்கள் இந்த அமைப்பினர்... அதனால்தான் “கே, ஹோமோ” என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல், எளிதாக புரியும்படி “பெண் மனம் கொண்ட ஆண்” என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்....\nஅந்த நாடகத்தின் மூலம் சில விஷயங்களை கிராமத்து மக்களிடம் புரிய வைத்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது....\n1. “ஆண் என்றால் பெண்ணையும், பெண் என்றால் ஆண் மீதும்தான் ஈர்ப்புக்கொள்ள வேண்டும் “ என்கிற மரபு சார்ந்த நம்பிக்கையை தாண்டி பாலீர்ப்பு இருக்கிறது....\n2. பாலீர்ப்பு வேறுபாடு உள்ள நபர்களை ஒதுக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது... மற்ற பிள்ளைகளைவிட அவர்களுக்கு பெற்றோர்கள் இன்னும் அதிகமான அக்கறை செலுத்த வேண்டும்....\n3. பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது....\nஇந்தஉண்மைகளை நாடகத்தை பார்க்கும் ஒவ்வொரு கிராமவாசியும் உணர்ந்து கொள்வதை காணமுடிகிறது... அந்த நாடகத்தை பார்த்த “கே” நபர்கள் பலரும், சில பெற்றோர்களும் கூட இந்த அமைப்பினரை சந்தித்து, கலந்தாய்வு பெற்றுக்கொள்வது ஒவ்வொரு நாடகத்தின் நிறைவிலும் காணமுடிகிறது.....\nஇப்படி மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள் வழியாக விழிப்புணர்வை கொடுத்த கிராமங்கள் இதுவரை 75க்கும் மேல்... பல ஆயிரம் மக்களை சென்றடைந்த இவர்களின் விழிப்புணர்வு இன்னும் நிற்காமல் சென்றுகொண்டு இருக்கிறது....\nபலராலும் நம்பமுடியாத இந்த விஷயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் முத்துக்குமார் அவர்களை தொடர்புகொண்டேன்.....\nநாற்பது வயதுகளை கடந்த மனிதர்... கும்பகோணம் நகரில் மிகச்சிறிய அறைதான் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம்.... வீட்டிற்கு வந்ததும் என்னை தொடர்புகொண்டு பேசிய முத்துக்குமாரின் வார்த்தைகளில் சில, உங்கள் பார்வைக்கு....\n... பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன்... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட பாலீர்ப்பு காரணத்தால வீட்டில் வந்த முரண்பாடுதான் என்னோட போராட்டங்களுக்கு முதல் புள்ளி... என்னைப்போல எண்ணம் கொண்டவங்கள ஒன்னு சேர்த்து, லோட்டஸ் அமைப்பு தொடங்குனேன்.... பல எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் எல்லாத்தையும் தாண்டியும் ஒரு மனநிறைவான பங்களிப்பை இந்த சமூகத்துக்கு கொடுத்த நிம்மதி மனசுல இருக்கு.... ஒரு தனியார் நிறுவனத்துல பார்த்துட்டு இருந்த வேலையையும் விட்டுட்டு, இப்போ முழுநேர சமூகப்பணியில ஈடுபட்டிருக்கேன்....\nஉங்க “பெண் மனம் கொண்ட ஆண்” பற்றி கொஞ்சம் சொல்லுங்க...\nஇப்போ பாலீர்ப்பை மையப்படுத்தி எத்தனையோ வார்த்தைகள் பயன்படுத்துறாங்க... அத்தனை வார்த்தைகளும் இன்னும் நம்ம மக்களுக்கு அன்னியமாத்தான் தெரியுது... நாங்க களம் இறங்குற கிராமத்து மக்களுக்கு புரியுற மாதிரி இருக்கணும்னு வச்ச பேர்தான் இது.... அந்த வார்த்தைலையே நாங்க சொல்ல வர்றதை மக்கள் எளிதா புரிஞ்சுக்கறாங்க.... மக்களுக்கு புரியுற மாதிரி, மனசுல பதியுற மாதிரி பாலீர்ப்பை கொண்டு சேர்க்கணும்னு தான் இந்த எளிமையான வார்த்தை....\nபொதுவா நகரத்தில் கூட இன்னும் விழிப்புணர்வை உண்டாக்கப்படாத பாலீர்ப்பு விஷயத்தில், கிராமங்களில் இந்த வெற்றி எப்படி சாத்தியமாச்சு\nயார்கிட்ட சொல்றோம்னு முக்கியமில்ல, அதை எப்டி சொல்றோம்னு தான் முக்கியம்... இயந்திரமயமாகிப்போன நகரங்கள்ல சொல்றதுக்கும், கிராமங்கள்ல மக்கள்கிட்ட சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு... எவ்வளவோ சினிமா, தொலைக்காட்சி நாகரிகம் வளர்ந்தாலும், இன்னும் ஊர் திருவிழா’க்கு நாடகம் பாக்க வர்ற கிராமத்து மக்கள் குறையவே இல்ல... அவங்க வாழ்க்கைக்கும் இந்த நாடகத்துக்கும் ரொம்ப பிரிக்க முடியாத பந்தம் இருக்கு... எங்க நாடகங்கள்ல ஒரு “பெண் மனம் கொண்ட ஆண்” மனநிலையை தெளிவா சொல்றோம்... அதை ரொம்ப அழகா அந்த மக்கள் புரிஞ்சுக்கறாங்க... நாடகத்துல அப்டி ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆண் அழும்போது, அந்த மக்களில் சிலரோட கண்களில் கண்ணீர் கூட வருவதுண்டு.... நாடகம் முடிஞ்சு அவங்க கேக்குற கேள்விக்கும் நாங்க பதில் சொல்றோம்... இன்னைக்கு வரைக்கும் மக்களோட ரெஸ்பான்ஸ் எங்களுக்கு மனநிறைவா இருக்கு....\nகிராமங்கள்ல அப்டி நாடகம் போடுறப்போ பிரச்சினைகள் வருமே.. அதை எப்டி சமாளிப்பிங்க\nநிச்சயமா எங்க ஒவ்வொரு நாடகத்துக்கு பின்னாடியும் மிகப்பெரிய போராட்டமே இருக்கும்.. அதைகூட தனி நாடகமா போடலாம்... முதல்ல கிராமத்து ஊராட்சி மன்ற தலைவரை பார்க்கணும், அவங்களுக்கு நாடகத்த பற்றி சொல்லணும்... அப்புறம், ஊர் பெரிய மனுஷங்க முன்னாடி சில நேரம் ரிஹர்சல் நடத்தனும்.... சிலர் நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க.... அவங்களுக்கு இன்னும் அதிகமான விளக்கம் கொடுக்கணும்... நாடகம் நடக்குற இடத்துல சிலர் சில சமயம் பிரச்சினை பண்ணுவாங்க... அதை சமாளிச்சு நடிக்கணும்.. “கே” பற்றிய எல்லா விஷயத்தையும் நேரடியா சொல்லிட முடியாது... சிலவற்றை கொஞ்சம் மறச்சு சொல்லணும்... ஆனாலும், எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொரு நாடகத்தோட முடிவுலையும் மனம் நிறைஞ்சு அவங்க பாராட்டுற வார்த்தைகள், எல்லா வலிகளுக்கும் மருந்தா மாறிடும்...\nஏன் உங்க அமைப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியை தாண்டி விரிவடயல\nநாங்க இப்போ தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள்ல இருக்குற கிராமங்கள்ல தான் விழிப்புணர்வு பண்றோம்... எங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு... எங்களுக்கு இருக்குற நிதியில செய்ய முடியுறதை செய்றோம்... சில இடங்கள்ல மேடைகள்ல நாடகம் நடக்கும், சில நேரத்துல தரையில கூட நடக்கும்.... எங்க அமைப்புல இருக்குற பெரும்பாலானவங்க கஷ்டப்படுற ஆளுங்கதான்... இதுல நடிக்குறவங்க கூட நம்ம அமைப்பை சேர்ந்தவங்க தான்... நடிக்கும் ஆர்வத்தோட வர்ற நபர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து நடிக்க வைக்கிறோம்.... சில நிதி அமைப்புகள் கொடுக்குற பணத்த வச்சுதான் இப்போவரைக்கும் இயங்கிகிட்டு இருக்கோம்... இப்போ இருக்குற நிதிய வச்சுகூட இன்னும் ஒருசில மாதத்துக்குதான் அலுவலகத்துக்கு வாடகை கொடுக்க முடியும்... ஆனாலும், நிக்காம ஓடிட்டு இருக்கோம்... இந்த பதினஞ்சு வருஷத்துல ஒருதடவை கூட நாங்க தேங்கி நின்னதில்ல... நாங்க செலவு செய்ற ஒவ்வொரு ரூபாய்லயும், நாளைக்கான யோசனையும் இருக்கும்... அதனால அகலக்கால் வைக்காம, அளவோடு இயங்கிட்டு இருக்கோம்.....\nஇவ்ளோ போராடுறீங்க, சர்வதேச அளவுல, தேசிய அளவுல பல விருதுகள், பாராட்டுகள் வாங்கிருக்கிங்க... ஆனாலும், மக்கள் மத்தியில உங்களுக்கு அங்கீகாரம் கிடச்சிருக்குன்னு நம்புறீங்களா\nஅங்கீகாரம்’னா நீங்க எதை சொல்றீங்க... பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில நாடகம் நடத்திருக்கோம், லட்சக்கணக்கான மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திருக்கோம், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு கலந்தாய்வு கொடுத்துள்ளோம்... இதைத்தாண்டி அங்கீகாரம் வேணுமா என்ன... பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில நாடகம் நடத்திருக்கோம், லட்சக்கணக்கான மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திருக்கோம், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு கலந்தாய்வு கொடுத்துள்ளோம்... இதைத்தாண்டி அங்கீகாரம் வேணுமா என்ன... விளம்பரங்கள் நாங்கள் செய்றதில்ல.... எங்கள் நோக்கங்களை ஒரு நேர்கோடாக வரைந்து, அதன் வழியே பயணம் செஞ்சிட்டு இருக்கோம்.... கடமையை செய்றோம், மக்களின் விழிப்புணர்வு என்ற பலனை பெற்றுள்ளோம், அது போதும்....\nஇந்த போராட்ட களத்தில் நீங்க இழந்தது என்னனு நினைக்குறீங்க\nஇழக்குறதுக்கு ஒன்னுமில்லைங்க... பதினஞ்சு வருஷத்துக்கு மேல தனியாதான் வாழறேன், ஆனாலும் இப்போவரைக்கும் தனிமையை உணர்ந்ததில்ல.... நாப்பது வயசுக்கு மேல ஆச்சுன்னதால, ரத்த கொதிப்பு இருக்குறதா டாக்டர் சொல்றாங்க.... அதனால, முன்ன மாதிரி இப்போ வேகத்தோட உழைக்க முடியல.... மனசு ஓட சொல்லுது, உடம்பு உக்கார சொல்லுது... இவ்வளவு நாளும் உடம்பு மேல அக்கறையே இல்லாம இருந்ததா நண்பர்கள் திட்டுறாங்க... இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கு, அதுவரைக்கும் இந்த உடம்பு ஒத்துழைத்தால் போதும்....\nபக்கத்து கோவில் திருவிழாவிற்கு நண்பர்கள் அழைக்க, இரண்டு மணி நேர உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விடைபெற்று சென்றார் முத்துக்குமார்.... என்றைக்கோ ஒருநாள் அமைப்புகள் பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு, வாழும் சாட்சியாக ஒரு அமைப்பு இருப்பதை கண்ட எனக்கு ஆச்சரியம் என்றால், முத்துக்குமாருடனான இந்த உரையாடல் பேராச்சரியம்.... மிகச்சிறிய அலுவலகம், பட்டப்படிப்பு படித்திடாத நிறுவனர், லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்த விழிப்புணர்வு, பல சர்வதேச இந்திய விருதுகள், பாராட்டுகள்... இவ்வளவும் சாத்தியம்தான், மனமும் தளராத உழைப்பும் இருந்தால்.... அண்ணா அசாரே’யும், அருந்ததி ராயும் மட்டும் சமூக ஆர்வலர் போராளிகள் இல்லை, இதைப்போன்ற முத்துக்குமார்’களும் அப்படிப்பட்டவர்கள்தான்... வாழ்க்கை முழுவதையும் போராட்ட களத்திற்கு அடகு வைத்துவிட்ட இவரை போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் உருவாகவேண்டும்... ருசிக்கு நட்சத்திர ஹோட்டல் ட்ரீட் தேவையில்லை நமக்கு, பசிக்கு அன்னதான உணவு போதும்.... நமக்கான தேவைகள் என்பது “தார்மிக உரிமைகள்” எனப்படும் பசிதான்.... அதை உணர்ந்து அனைவரும் போராட்டங்களை கொண்டு சென்றால் நிச்சயம் நமக்கான உரிமைகள் கிடைப்பது காலத்தின் கட்டாயம்.... இந்த “லோட்டஸ்” இன்னும் பல இதழ்கள் சூழ, நம் “ஒருபால் ஈர்ப்பு” நீரோடையை அழகுற வைத்திடும் என்கிற நம்பிக்கை மட்டும் ஆழமாக பதிந்துவிட்டது என் மனதிற்குள்....\nஇன்னும் இது போன்ற எண்ணற்ற தாமரைகள் தமிழ் தரணி எங்கும் மலர எண்ணிறைந்த வாழ்த்துக்கள்\nகட்டுரை ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றி\nஇந்த கட்டுரையை படித்த முத்துக்குமார் அவர்கள் என்னை அழைத்து நேற்று நன்றி கூறினார்.... அவரிடம் நான் சொல்வது ஒன்றுதான்.... நன்றி சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம், நன்றிக்கு உரிய இடத்தில் நீங்க இருக்கீங்க.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் தோழர்...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\"கதிர் ஒளியாய் அவன், பனித்துளியாய் நான்..\" - இரண்ட...\nமாணவர் போராட்டங்கள்.... புரட்சியை நோக்கி....\n\"இப்படித்தான் செயல்படணும் அமைப்பு\" - ஒரு அலசல் கட்...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://hummingbird-azee.blogspot.com/2009/04/blog-post_25.html", "date_download": "2018-04-24T10:37:13Z", "digest": "sha1:IXZF5IBSTP56FSZKNRRW2YUQZGEIVYNE", "length": 14945, "nlines": 300, "source_domain": "hummingbird-azee.blogspot.com", "title": "HUMMING BIRD: மோகத்தீ ...", "raw_content": "\nஅந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி\nமனதில் பற்றிய தீ பொறியானது எனது\nபுதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா\nஎன்னில் நீ மூட்டும் மோகதீ தாளாமல் உருகும்\nஎன் இளமையும் சொல்லாமல் மெதுவாக\nவேர்வையாக மாறி கொஞ்ச கொஞ்சமாக மாய்கின்றதே ...\nஉன் மீதான தேடலின் காரணம் உன் காதல் சுமந்த\nகடிதம் எடுத்து நெஞ்சோடு வாரி கட்டிக்கொண்டேன்\nஉன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு\nகடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு\nகாய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா ...\nஎன் மனதிற்கும் உடலிற்கும் உண்டான ஒப்பந்தம்\nஉன்னால் ஓய்ந்து எல்லை தாண்ட பார்கின்றது\nபுல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி\nஉன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது ....\nஅந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி\nமனதில் பற்றிய தீ பொறியானது\nஉன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு\nகடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு\nகாய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா\nபுல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி\nஉன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது\nஅந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி\nமனதில் பற்றிய தீ பொறியானது எனது\nபுதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா\nஎன்னில் நீ மூட்டும் மோகதீ தாளாமல் உருகும்\nஎன் இளமையும் சொல்லாமல் மெதுவாக\nவேர்வையாக மாறி கொஞ்ச கொஞ்சமாக மாய்கின்றதே ...\nஉன் மீதான தேடலின் காரணம் உன் காதல் சுமந்த\nகடிதம் எடுத்து நெஞ்சோடு வாரி கட்டிக்கொண்டேன்\nஉன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு\nகடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு\nகாய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா ...\nஎன் மனதிற்கும் உடலிற்கும் உண்டான ஒப்பந்தம்\nஉன்னால் ஓய்ந்து எல்லை தாண்ட பார்கின்றது\nபுல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி\nஉன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது ....\nபுல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி\nஉன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது ....\nஅந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி\nமனதில் பற்றிய தீ பொறியானது\nஉன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு\nகடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு\nகாய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா\nபுல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி\nஉன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது\nஅந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி\nமனதில் பற்றிய தீ பொறியானது எனது\nபுதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா\nஉன் மீதான தேடலின் காரணம் உன் காதல் சுமந்த\nகடிதம் எடுத்து நெஞ்சோடு வாரி கட்டிக்கொண்டேன்\nஉன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு\nகடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு\nகாய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா ...\nஎன்னில் நீ மூட்டும் மோகதீ தாளாமல் உருகும்\nஎன் இளமையும் சொல்லாமல் மெதுவாக\nவேர்வையாக மாறி கொஞ்ச கொஞ்சமாக மாய்கின்றதே ...\nபுல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி\nஉன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது ....\nமழையிலும் எரியும் தீ இந்த மோகத்தீ\nகாதலின் நிறைவு இந்த காமத்தீ\nகாதல் வரக்காத்து இருக்கும் இந்த உயிர்த்தீ........உணர்வுகள் கொண்ட உணர்ச்சியில் வார்த்தைகளிலும் தீ\nமழையிலும் எரியும் தீ இந்த மோகத்தீ\nகாதலின் நிறைவு இந்த காமத்தீ\nகாதல் வரக்காத்து இருக்கும் இந்த உயிர்த்தீ........உணர்வுகள் கொண்ட உணர்ச்சியில் வார்த்தைகளிலும் தீ\nபுதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா\nஉன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு\nகடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு\nகாய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா ...\nபுதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா\n//உன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு\nகடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு\nகாய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா ...\nவரிகள் தீயாய் கொதிக்கிறது படிக்கும்போது\n//அந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி\nமனதில் பற்றிய தீ பொறியானது எனது\nபுதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா\nபிடித்த ராகம் இப்போது மனதில் பாடுவது\nசில இரத்த துளிகள் ...\nபாரதி ஒரு கேள்விகுறி (பகுதி நான்கு )\nபாரதி ஒரு கேள்விகுறி (பகுதி- மூன்று)\nபாரதி ஒரு கேள்விகுறி ( பகுதி - இரண்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%8B%E0%AE%9C%E0%AF%8B%E2%80%8B%E0%AE%9F/", "date_download": "2018-04-24T10:46:13Z", "digest": "sha1:SBPRTW5IETFTQZ6GX4MHTWZ5KWB7MANE", "length": 18102, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“இசுருமுனிய காதலர் ஜோடி” | ilakkiyainfo", "raw_content": "\nஅனுராதப்புர மாவட்டத்தில் அமையபெற்ற வெஸ்ஸகிரி விகாரையே, தற்பொழுது “ இசுருமுனிய விகாரை” (Isurumuniya Rock Temple) என அழைக்கப்படுகின்றது. இந்த இசுருமுனிய விகாரையானது, இங்கு இருக்கும் செதுக்கல் கல்லொன்றால் பிரசித்திபெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇக்கல் “இசுருமுனிய காதலர் ஜோடி” என பொதுமக்களால் பொதுவாக அழைக்கப்படுகின்றது. இதில் உள்ள ஆணினதும் பெண்ணினதும் வடிவமானது இந்துக்களால் சிவ பார்வதி வடிவம் என்றும், பௌத்தர்களால் இலங்கையை ஆட்சி செய்த, வரலாறு போற்றும் மன்னனான துட்டகைமுனுவின் மகனும் அவனது மனைவியும் என நம்பப்படுகின்றது.\nமேலும் இங்கு காணப்படும் இன்னுமொரு கல்லானது, துட்டகைமுனு மன்னனின் நீதிமன்ற காட்சியை சித்தரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட இரு கற்களும் 8 ஆம் நூற்றாண்டுக்குரியவை எனக் கருதப்படுகின்றன.\nஅத்துடன் இவ்விகாரையானது, மலையின் உச்சியில் ஒரே பாறையால் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மலை விகாரையின் நுழைவாயிலில் குளமொன்று காணப்படுவதுடன், யானைகள் நீராடுவது போன்ற காட்சிகளுடனான செதுக்கல்களும் மற்றும் குதிரை தலையுடனான மனிதனின் உருவமும் காணப்படுகின்றமை இவ்விகாரையின் கலையம்சத்தை மேலும் வெளிகாட்டி நிற்கின்றது.\nவரலாற்று சிறப்புமிக்க இந்த இசுருமுனிய விகாரையை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக சென்று பார்வையிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பலி 0\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு 0\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன் (கட்டுரை) 0\nஹிட்லர் மறைக்க விரும்பிய படம்\nபிறந்த குழந்தையை அன்போடு முத்தமிடும் கொரில்லாவின் நெகிழ்ச்சி காணொளி\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nபிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nகருணாவை தனியாக அழைத்த பிரபாகரன் : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nபோர்க் காலத்தில் ஊர்காவல் படைகள் ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\n“வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]\nநான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]\nமீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]\nஇது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://paarkkadal.blogspot.com/2010/12/blog-post_29.html?showComment=1293784439386", "date_download": "2018-04-24T10:45:46Z", "digest": "sha1:DGZ54VLFQMMFWS36N5RU7OSRZ5TK3NKQ", "length": 3770, "nlines": 90, "source_domain": "paarkkadal.blogspot.com", "title": "பாற்கடல்...: இடந்தலைப்படுதல்", "raw_content": "\nகோணியே சுவராய் ஒரு மறைவிடம்,\nஉராய்ந்து விட்டுப் போகிறது கழுதை\nஇடம் கொடுத்த சுகம் இருக்குமோ\nகவிதை சில விசயங்களை சொல்கிறது...\nநன்றிகள் நண்பரே, வருகைக்கும் வாசிப்பிற்கும்.\nகுறிப்புப் பொருளாய் இருக்கும் மனுஷியின் அவலம் நெஞ்சைத் தைக்கிறது. விரக்தி கூடிய வரிகள் என்பதாகவும், சமூகம் நோக்கிய கவிஞரின் கேள்வி என்றும் வாசிக்க வைத்தது. நல்ல எழுத்து. மேலும் எழுதுங்கள்.\nஎல்லா கவிதைகளும் ரொம்ப அற்புத இருக்கு. சக்தி சிவம் நல்ல ரசனை.\nபெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.\nஅழிவின் விளிம்பில் ஒரு நதி (1)\nகொங்கு வட்டார வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/page/7/", "date_download": "2018-04-24T10:26:48Z", "digest": "sha1:MUK3CULHQLSW6JKPDUDEFO5QCOCJ7BNK", "length": 3977, "nlines": 74, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 7", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபுத்தாண்டிலாவது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவார்களா\nதந்தை பெரியார் 44ஆம் ஆண்டு நினைவுநாள் சிறப்புக்கூட்டம் – ஆசிரியர் கி.வீரமணி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nஜோதிட மடமையை வென்ற சைல்டு லைன் – ஆசிரியர் கி. வீரமணி\nமுனைவர் மா. நன்னன் படத்திறப்பு – பேராசிரியர் க. அன்பழகன்\nமுனைவர் மா. நன்னன் படத்திறப்பு – தளபதி மு.க. ஸ்டாலின்\nமுனைவர் மா.நன்னன் படத்திறப்பு – ஆசிரியர் கி.வீரமணி\nஅம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் – தொல். திருமாவளவன்\nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம்\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – நாள் : 03-04-2018\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nமணியம்மையார் நூல் வெளியீடு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://pudhiyabhoomi.blogspot.com/2010/01/blog-post_9135.html", "date_download": "2018-04-24T10:33:43Z", "digest": "sha1:X6GWVLQI4IHXMAAQXAT5C6EFI62CE7N6", "length": 14281, "nlines": 228, "source_domain": "pudhiyabhoomi.blogspot.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம்...: சொட்டாங்கல் - அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா.முருகன்)", "raw_content": "\nசொட்டாங்கல் - அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா.முருகன்)\nஒரு வெட்கம் வருதே வருதே - பசங்க\nஅருட்புலம்பல் - மகடூ முன்னிலையாக உள்ளது - பட்டினத்...\nஅருட்புலம்பல் - முதல்வன் முறையீடு - பட்டினத்தார்\nநான்காவது கச்சித் திருவகவல் - பட்டினத்தார்\nமூன்றாவது கோயிற்றிருவகவல் - பட்டினத்தார்\nமுதலாவது கோயிற்றிருவகவல் - பட்டினத்தார்\nஜென்மங்கள் - சச்சிதானந்தன் _(தமிழில் நிர்மால்ய)\nஅடிக்கடி ஆகாயத்தை பார்ப்பவர்களுக்கு மட்டும் - பாலு...\nநெல்லை நினைவுகள் - காஞ்சனா தாமோதரன்\nஅணில் - காஞ்சனா தாமோதரன்\nகவிஞன் - காஞ்சனா தாமோதரன்\nகண் வழியே - காஞ்சனா தாமோதரன்\nஅருமை நண்பனுக்கு - காஞ்சனா தாமோதரன்\nரெட்டைக் குழந்தைகள் - தாமரை\nஈவோ சேத்ரத்தில் போகேண்ட தெங்கனே \nயஷவந்தராவ் - அருண் கொலட்கர் (தமிழில் இரா.முருகன்)\nகறுப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு ...\nஜெஜூரி - அருண் கொலட்கர் (தமிழில் இரா.முருகன்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் - அருண் கொலட்கர் (தமிழி...\nபெரியாத்தா - அருண் கொலட்கர் (மொழியாக்கம் இரா.முருக...\nஎலி மருந்துகரனின் பகல் சப்பட்டு நேரம் - அருண் கொலட...\nமீரா - அருண் கொலட்கர் (மொழியாக்கம் இரா.murugan\nமண்ணெண்ணெய் - அருண் கொலட்கர் (மொழியாக்கம்-இரா முரு...\nதெரு நாய் - அருண் கொலட்கர் (மொழியாக்கம் இரா.முருகன...\nபரமேசுவரி - அருண் கொலட்கர் (மொழியாக்கம் இரா.முருகன...\nஉருளைகிழங்கு உரிப்பவர்கள் - அருண் கொலட்கர் (மொழியா...\nடேவிட் சசுன் - அருண் கொலட்கர் (மொழியாக்கம்-இரா முர...\nநரகல் வாக்கு - அருண் கொலட்கர் (மொழியாக்கம்- இரா.மு...\nஇந்த ஆண்டின் நாயகன் - அருண் கொலட்கர் (மொழியாக்கம்-...\nசொட்டாங்கல் - அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா.மு...\nசிதிலம் - அருண் கொலட்கர் (மொழியாக்கம்-இரா.முருகன்)...\nஅலமாரி - அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா முருகன்...\nபழைய சைக்கிள் டயர் - அருண் கொலட்கர் (மொழியாக்கம் இ...\nபெண் - அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா.முருகன் )...\nஉனது பதங்கள் - பாப்லோ நெருடா (தமிழில் சுகும்ரன்)\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமச்சிபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில்...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருடா (தமிழில...\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் - பாப்லோ நெருதா (தமிழி...\nகபீர் நெய்து கொண்டிருக்கிறார் ...சுகுமாரன்\nவெள்ளைக்கல் மீது கருப்புக்கல் (தமிழில் சுகுமாரன்)\nவிருந்து - செசார் வயஹோ (தமிழில் சுகுமாரன்)\nமிமோஸா அஹ்மதி சில கவிதைகள் (மொழிபெயர்ப்பு - சுகுமா...\nஎன் கைப்பிடிக்குள் நீ - இலக்கியா\nகவிதைகள் - மு மேத்தா\nஎனக்கு பிடித்த தமிழ் புத்தங்கங்கள்: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://vasanseenu.blogspot.com/2011/10/183.html", "date_download": "2018-04-24T10:34:24Z", "digest": "sha1:7DEGIEYYA6ZDT6BIIOYONODMFPBW73U3", "length": 6089, "nlines": 143, "source_domain": "vasanseenu.blogspot.com", "title": "சீனுவாசன் பக்கங்கள்...: குறுஞ்செய்திகள்-183", "raw_content": "இந்த வலைப்பூவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான எனது படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nவியாழன், 20 அக்டோபர், 2011\nஇடுகையிட்டது சீனுவாசன்.கு நேரம் பிற்பகல் 6:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:41\n20 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:10\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\n20 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=6270", "date_download": "2018-04-24T10:13:15Z", "digest": "sha1:T7K5BZEGQJZESDJE2ACOQ5NOA53WCWE7", "length": 17268, "nlines": 325, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஎல்லை யில்லாக் களிப்பின ராய்\nவிருப்பி னோடும் எதிர் போற்றி\nவெளிப்போந்த பெரியவர்கள், அங்கு நிகழ்ந்தன வற்றை மலர்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை உடைய திருமுனைப் பாடி நாட்டின் தலைவராய நம்பிகளுக்கு எடுத்துச் சொல்லுதலும், அது கேட்ட அவர் அஞ்சி அயர்ச்சி கொள்வாராய்த் தம்மிடத்துக் கொண்ட கவலைக் கடற்குக் கரைகாணும் துணையைக் காணாராய்ப் பெருந் துன்பத்தால் மனமழிந்து, சோர்ந்து, அன்றைய இரவின் இடையாம மாய கடலில் அழுந்தி நிற்பாராயினர்.\nதந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்\nஅந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்\nசிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்\nஎந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/product/?pid=26015", "date_download": "2018-04-24T10:42:31Z", "digest": "sha1:7W7WKXJQLCR2M6QJ3GQ25QR5LEIHSY3O", "length": 9113, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Amartya sen - அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி » Buy tamil book Amartya sen online", "raw_content": "\nஅமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவநாதன் (C.S. Devanathan)\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஅப்புச்சி வழி அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்\nஅமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர். எல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி,கவுரவிப்புகள் அவருடைய அறிவைப போலவே அவர் கொண்ட அன்பும், இறக்கமும் எல்லையற்றவையாம்...\nஇந்த நூல் அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி, சி.எஸ். தேவநாதன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.எஸ். தேவநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள் - Ungal Selvaakkai Uyarththi Kollungal\nஜென் வழியில் வாழ்ந்து பாருங்கள்\nகுழந்தை நோய்களும் தடுப்பு முறைகளும்\nமனச் சோர்வை விடுங்கள் உற்சாகம் பெறுங்கள்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநாரண துரைக்கண்ணனார் வாழ்வில் களஞ்சியம்\nதமிழ்ப் பெரியார் திரு.வி.க - Tamil Periyaar Thiru.Ve.Ka\nசின்னப்பா தேவர் - Sando Thevar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame\nமுல்லைப் பெரியாறு அணை - Mullai Periyar Aanai\nஎன் பெயர் பட்டேல் பை - En Peiyar\nஇரோம் சர்மிளா - Irom Sharmila\nபதினோரு நிமிடங்கள் - Eleven Minutes\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/03/19/68106.html", "date_download": "2018-04-24T11:06:38Z", "digest": "sha1:L66VDYM3MIA3R75AVXCT4UDM3N3RPFQZ", "length": 24208, "nlines": 160, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடலுார் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nகடலுார் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017 கடலூர்\nதொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர்டி.பி.ராஜேஷ், மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிகை தொழிற்பயிற்சி மையத்தில் கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுவாழ்வு திட்டம் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 326 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மேலும், தொழில்துறை அமைச்சர் 39 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான நேரடி கடன்களை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் , இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தை முழு சுகாதாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்கும் நோக்கத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படும் நல்லூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்ககோயில் மற்றும் மங்கள+ர் ஊராட்சி ஒன்றியங்களில் 18 களப்பகுதிகளில் உள்ள 18 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் மாதிரி சுகாதார கழிப்பறை அமைக்க தலா ரூ.30500- வீதம் மொத்தம் ரூ.5.49 இலட்சத்தை 18 ஊராட்சிகளுக்கு வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் கடலூர் மாவட்டம் மாளிகைமேட்டை சேர்ந்த செல்வன் சக்திவேல் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.2000- மதிப்பிலான கழுத்து உதவி உபகரணத்தை வழங்கினார். தொழில்துறை அமைச்சர் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றியாதாவது, விருத்தாச்சலம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஒன்றியங்களை உள்ளடக்கி நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 2126 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். இம்முகாமில் 24 தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த வேலை வழங்கும் நிறுவனங்கள் மூலம் 967 இளைஞர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் 326 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமிற்காக தமிழக அரசு ரூ.1 இலட்சம் செலவிட்டுள்ளது. இன்று பணி நியமன ஆணை பெறும் இளைஞர்கள் அனைவரும் சம்பளத்தைப்பற்றி கவலைப்படாமல் மிகவும் பொறுப்போடு தங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனத்தின் முன்னேற்ற்திற்காக உழைக்கவேண்டும். சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு திட்டத்தின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அரசு இந்த அரசாகும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தற்பொழுது ரூ.18000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.1001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் படித்த இருபால் இளைஞர்களும் தங்கள் வேலை தொடர்பான தேடுதலை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முதலில் சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவதை ஒரு படியாக நினைத்து கடினமாக உழைத்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து அதிக சம்பளம் வழங்கும் நல்ல நிறுவனங்களை தேடி பணியாற்றவேண்டும். தொழில்துறையின் மூலம் 2017-18ம் ஆண்டில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பாகம் தயாரிப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழக அரசு மனித வளத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இன்று பணி நியமன ஆணைகளை பெறும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்காத மற்ற இளைஞர்களுக்கு அரசின் மூலம் அடுத்த வாய்ப்பினை உருவாக்கி தருவேன் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்கலெக்டர் பேசியதாவது,நமது நாட்டில் இந்தியாவிலேயே பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த வளர்ச்சியில் படித்த இளைஞர்கள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள். இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், சுய தொழில் தொடங்குவதற்காகவும் மறைந்த முதலமைச்சர் அவர்களால் Nநுநுனுளு திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் வீட்டில் இருக்காமல் வேலைவாய்ப்பினை தேடவேண்டும். மகளிர் திட்டம் மூலமாகவும், புதுவாழ்வு திட்டம் மூலம் பலவிதமான பயிற்சி அளிக்கிறார்கள். இப்பயிற்சியில் இளைஞர்களுடைய திறன் வளர்க்கப்பட்டு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பினை பெற்றவர்கள் இதனை ஒரு ஆரம்பமாக எடுத்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற வேண்டும். இதற்காக முழுமையாக உழைக்கவேண்டும். இந்த முகாமில் பணி ஆணைகளை பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் கலெக்டர்என்ற முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவதுமறைந்த முதலமைச்சர் அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும் 2017-18ம் ஆண்டு நிலை நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு வரியில்லாத நிதி நிலை அறிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றக்கூடிய அரசாக தொடர்ந்து செயல்படும். ஆகவே, நாம் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் ப.சுதாதேவி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொ) சு.ஆறுமுகம், உதவி திட்ட மேலாளர் என்.பழனிச்சாமி, நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் காமராஜ், உதவி திட்ட அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/05/19/72101.html", "date_download": "2018-04-24T11:02:52Z", "digest": "sha1:5KLMHLTN6HHOMPWJEOFOFJAXQDT5D5AH", "length": 22706, "nlines": 168, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரமானியம் நேரடியாக வழங்கும் திட்டம் தொடர்பான பயிற்சி முகாம்: கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nநாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரமானியம் நேரடியாக வழங்கும் திட்டம் தொடர்பான பயிற்சி முகாம்: கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது\nவெள்ளிக்கிழமை, 19 மே 2017 நாமக்கல்\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கும் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கான நேரடி உர மானியத்திட்ட பயிற்சி முகாமினை நாமக்கல் கலெக்டர் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (19.05.2017) துவக்கி வைத்தார்.\nஉரம் கடத்தலைத் தடுக்கவும் விவசாயிக்கான உரமானியம் விவசாயிகளுக்கு மட்டுமே நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் ஜுன் முதல் தேதியிலிருந்து (1.06.2017) நாடு முழுவதும் நேரடி உரமானியம் முறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் இனி விவசாயிகள் ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவு இருந்தால் மட்டுமே மானிய விலையில் உரங்களை வாங்க முடியும்.\nநாடு முழுவதும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு பயன்படும் உரங்களுக்கு ஆண்டு தோறும் சுமார் 74000- கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதன்படி தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் யூரியா, சூப்பர், பொட்டாஷ், டிஏபி, காம்ப்ளக்ஸ், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு ஆகிய உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களுக்கான மானிய தொகையை மத்திய அரசு உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வந்தது. முதலில் உர சப்ளை தொடர்பாக உர நிறுவனம் அளிக்கும் தகவல் அடிப்படையிலும் பின்னர் வேளாண்மை துறை அலுவலர்களின் சான்றிதழ்களின் அடிப்படையிலும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் உரத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக உரமானியம் நேரடியாக உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சென்றடையவும் மானிய விலை உரம் கடத்தப்படுவதை தடுக்கவும் பயோ மெட்ரிக் தொழில்நுட்ப அடிப்படையில் நேரடி உர மானிய முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி இத்திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள சமையல் கேஸ் மானிய முறையை போன்று நாடு முழுவதும் வரும் ஜுன் முதல் தேதி அமலுக்கு வருகிறது. இதன்படி தமிழகத்திலும் நேரடி உர மானிய முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேளாண்மை வேளாண்மைத்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.\nஇதன்படி வரும் ஜுன் முதல் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை அளித்து விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும் இதற்காக ஏற்கனவே தமிழக ரேசன் கடைகளில் பயன்பாட்டில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் அடிப்படையில் பொதுமக்களின் ஆதார் விவரங்கள் அடங்கிய பிஓஎஸ் (Pழுளு) எனப்படும் \"பாய்ண்ட் ஆப் சேல்ஸ்\" விற்பனை செயலி கருவிகள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளன. தலா ரூ.27500- மதிப்புள்ள இந்த கருவியை உர நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.\nஇந்த புதிய முறை குறித்து இப்போது தனியார் உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உரம் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேரடி உர மானிய முறைக்கான உர நிறுவனமாக ஸ்பிக் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 218 தனியார் உர விற்பனையாளர்களுக்கும் மற்றும் 171 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜுன் முதல் தேதி முதல் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் மற்றும் விரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உரமானியம் விவசாயிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இப்போது ஆதார் எண் உள்ள அனைவருக்கும் உரத்தை எவ்வளவு வேண்டுமானலும் பெற முடியும் ஆனால் விரைவில் இதையும் முறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வட்டாரம் மற்றும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது அவருக்கு எந்த பயிருக்கு எவ்வளவு உரம் தேவைப்படும் அதற்கான மண் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மண்வள அட்டை வழங்கப்பட்டடு உரம் பரிந்துரைக்கும் பணியும் நடந்து வருகிறது.\nஇந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர்ஃநேர்முக உதவியாளர் வேளாண்மை கலெக்டர்ஆர்.சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர். கலெக்டர்பொ.பாலமுருகன் இத்திட்டம் பற்றி முக்கியத்துவத்தினை அனைவருக்கும் எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கலெக்டர்எஸ்.சின்னசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சேர்ந்த கலெக்டர்அருண்குமார் மற்றும் கலெக்டர்இராமர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வேளாண்மை துணை இயக்குநர்கள் கலெக்டர்ப.கணேசன் மற்றும் கலெக்டர்ஆர்.வரதராஜ் உட்பட வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர்கள் கலெக்டர்சி.பாபு கலெக்டர்தி.அன்புச்செல்வி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_789.html", "date_download": "2018-04-24T10:46:58Z", "digest": "sha1:FZOPXFD3FGDSNK4AW3G5H2ZJ2UBC7DLW", "length": 20498, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்\nபதிந்தவர்: தம்பியன் 22 November 2017\nஇன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின் நினைவினை பகிர்வது பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மாங்குளம் தாக்குதல் னடைபெற்று கொண்டிருந்தது. இரண்டு மாதமாக வட தமிழீழத்தின் மையப்பகுதியினை ஆக்கிரமித்து இருந்த சிங்களப்படை முகாமினை தாக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nஆகவே மாவீரர் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய நாளில் மாங்குளத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு மாதமாக சிங்கள முகாமை தாக்குவதற்கான பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்த, சண்டையில் பங்குபற்றிய பெண்கள் படையணியில் இருந்த இருக்கின்ற இந்த போராளியின் (தேவா) பதிவு இங்கு தரப்படுகின்றது.\nஒரே வகுப்பில் 13 போராளிகள் அதில் 09 மாவீரர். 75 பேர் கொண்ட அணியில் 2 பேர் தான் தப்பினார்கள். என்றாலும் அவர்களுக்காக அந்த காலப்பகுதியில் வீரஅணக்கம் செலுத்த முடிந்திருக்கவில்லை ஆம் அதுதான் இந்த பதிவின் முக்கியம்.\n1989 ம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்தது எங்கள் தேசம் அதே நேரம் எந்தவித பிரச்சாரமோ அன்றி நிகழ்ச்சிகளோ இடம்பெறாமலேயே தாயகத்தின் பல இடங்களில் இருந்தும் புதிய போராளிகளாக இளைஞர்கள் யுவதிகள் தம்மை இணைத்தவண்ணம் இருந்தனர். அந்த காலப்பகுதியில் இயக்கத்திற்கு இணைந்து ஒழுங்காக பயிற்சி முகாமுக்கு காட்டுக்கு செல்வதென்றாலே ஒரு போராட்டம் தான். அதே நேரம் பெற்றோர்களின் பார்வையில் படாமல் செல்வது முதலாவது களம். இந்திய இராணுவம் அடிக்கடி சுத்தி திரிவதால் வீட்டில் இருந்து வெளியில் கண்டபடி வெளிக்கிட பெற்றோர்கள் விடுவதில்லை. எனவே இயக்கத்திற்கு போவது பற்றி கூடி முடிவு எடுப்பது பாடசாலையில் ஆகும். முடிவு எடுத்தபின் இயக்கத்திற்கு போக புறப்படும் நாளாக கோயில் திருவிழா அல்லது ஊரில் டி.வி. இல் சினிமா படம் ஓடும் நாள் அல்லது ஏதாவது விசேட நாட்கள் தான் தெரிவு செய்யவேண்டும் அப்படி எண்டால்தான் பெற்றோர்கள் கண்ணில் படாது செல்லமுடியும்.\nஅவ்வாறு 1989 ம் ஆண்டு முற்பகுதியில் எங்கள் வகுப்பை சேர்ந்தவர்கள் 05 பேர் பெண்கள் முடிவு எடுத்து ஒரு அணியாக இயக்கத்திற்கு சென்று விட்டோம் அதன் பின்னர் ஒரு மாத காலப்பகுதிக்குள் எமது வகுப்பில் படித்த் 13 பேர்வரை இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள். நாங்கள் எமது கிராமத்தில் இருந்து படகு வழியாக சென்று செம்மலையில் இறங்கி அதன் பின்னர் காட்டிற்குள் நடந்து போகவேண்டும். ஆனால் வடமராட்சி கிழக்கில் இருந்து எம்மை ஏற்றிக்கொண்டு படகு பருத்துறை பக்கமாக சென்றது எமக்கு அதிசயமாக இருந்தது ஆனால் கேள்வி கேட்கவில்லை.\nபருத்தித்துறையினை படகு அடைந்ததும் நாங்கள் இறங்கினோம் இறங்கி ஒரு வீட்டில் இரவு இருந்துவிட்டு விடியகாலையிலேயே வல்வெட்டிதுறை நோக்கி நடக்கதொடங்கினோம் நான் நினைக்கின்றேன் ஒரு குச்சு ஒழுங்கையும் மிச்சமில்லை எல்லா இடமும் அளந்து கட்டிகொண்டு போனோம். எல்லா இடமும் இந்திய இராணுவம் அதனால்தான் சுத்தி சுத்தி நடந்தோம். வல்வெட்டிதுறை சென்றதும் அன்று இரவே மீண்டும் படகில் ஏறி செம்மலை அடைந்தோம். எம்மைஅழைத்து சென்றோர்கள் இன்று மாவீரர்களாகவும், முகமறியா கரும்புலி மாவீரர்களாகவும் ஆகிவிட்டார்கள்.ஒருவர் மட்டுமே போராளியாக இன்னமும் இருக்கின்றார்.\nசெம்மலையில் இருந்து காட்டிற்கு பயிற்சி முகாம் நோக்கி நடக்க தொடங்கினோம் 36 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடை சாப்பிடுவதற்கு மட்டும் கொஞ்ச நேரம் ஒரே நடைதான் கடற்பயணம், நடைபயணம் எல்லாமே புதிது ஆனாலும் எங்களுக்கு சோர்வு இருக்கவில்லை. சோர்வு காட்டினால் பயிற்சிக்கு கூட்டி செல்லமாட்டார்கள் என்ற பயம் வேறு. பயிற்சி முடிந்து சண்டைகள் பிடிக்க ஆரம்பித்தோம் இந்திய இராணுவத்துடன் இரண்டு சிறிய சண்டை பின்னர் சிங்கள இராணுவத்துடன் ஒரு சிறிய சண்டை அதனை தொடர்ந்து கொக்காவில், கோட்டை ஆகிய சண்டைகளுக்கு சென்ற பின்னர் பலாலி காவலரண் கடமையில் எல்.எம்.ஜி நிலையில் நின்றேன். இந்த காலப்பகுதியில் எனது வகுப்பு சக மாணவர்களான சிட்டு, நேசன், மாக்கிரட், எலெசபெத், வரதன்,அச்சுதன்,வெண்ணிலா,பத்தி, சாந்தி என போராளிகள் ஆங்காங்கே சண்டையில் நின்றார்கள்.சிலர் வீரச்சாவும் அடைந்தார்கள் லெப்ரினன்ட் மாக்கிரெட், 2ம் லெ எலிசபெத், லெப் நேசன், வெண்ணிலா போன்றோர் கோட்டை, கொக்காவில், பலாலி சண்டைகளில் வீரச்சாவு அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களது வீரச்சாவுக்கு என்னால் செல்லமுடியாது போய்விட்டது காரணம் களப்பணி. ஆனால் முதன் முதலாக எங்கள் கட்டுப்பாட்டில் மாவீரர்னாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடு நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். 1990 ம் ஆண்டு இதே நாளில் நெல்லியடி பாடசாலை, கரவெட்டி பாடசாலைகளில் மாவீரர் பெற்றோர்கள் கெளரவிக்கும் நிகழ்வு தடல்புடலாக நடக்குதாம் என்றும் கேள்வி பட்டேன். ஆகவே அந்த நாள் நான் சென்று எல்லா நண்பிகள் நண்பர்களுக்கும் வீரவணக்கம் செலுத்திவிட்டு அவர்களது பெற்றோரையும் சந்தித்து விட்டு வருவம் என்று பெரிய பிளான் போட்டு வைத்திருந்தேன்.\nபலாலி காவலரணனில் நின்ற போது தான் மாங்குளம் முகாம் தாக்கி அழிப்பிற்காக பயிற்சிக்கு சென்றோம் செப்ரெம்பர் மாதம் மாங்குளம் காட்டுபகுதியில் ரட்னம் முகாமிற்கு சென்று இரண்டு மாதமாக பயிற்சி எடுத்தோம் அந்த முகாமில் இருந்தே 15 மைல்கள் காடுகளுக்கு ஊடாக நடந்து மாங்குளம் சண்டைக்கு வந்து சண்டை ஆரம்பமாகி அது வெற்றிகரமான தாக்குதலாக நிறைவடைந்தது. என்றாலும் என்னால் தாங்க முடியாத சோகமும் ,நெருடலும், குமுறலுமாக இருந்தேன்.\nகாரணம் முதலாவது 1990 இல் மாவீரர் நாளை சிறப்பாக கொண்டாட களைகட்டி நின்றது தமிழீழம் ஆனால் என்னுடன் 10 வருடங்களாக படித்த எனது நண்பர்களின் வீரச்சாவுக்கு கூட போகவில்லை ஆனால் அவர்களுக்கு முதல்முறையாக வீரவணக்கம் கூட செலுத்த முடியவில்லை என்ற ஏக்கமும் தவிப்பும் எனது நெஞ்சத்தை உண்மையில் வாட்டி எடுத்தது.\nஅடுத்ததாக மாங்குளம் சண்டை களத்தில் நிற்கின்ற இடத்திலாவது வீரவணக்கம் செலுத்தலாம் என்று நினைத்தேன் அதுவும் முடியவில்லை வெற்றி ஒலியினை விட என் நெஞ்சம் வேதனை ஒலியினால் தவித்தது. ஏனென்றால் மாங்குளம் தெற்கு பக்க காவலரண்களை ஊடுருவி தாக்கியளித்து கைப்பற்றும் பொறுப்பு 75 பேர் கொண்ட எங்கள் பெண்கள் அணிக்கும் தரப்பட்ட முக்கியமான பணி. நான் பிறண் எல்.எம்.ஜி வைத்திருந்தேன் சண்டை அகோரமாகத்தான் இருந்தது. அணியில் ஒவ்வொன்றாக வீரச்சாவும் காயங்களும் என்றாலும் விடவில்லை நானும் இன்னொரு பெண்போராளியும் வேறு நான்கு ஆண்போராளிகளும் இறுதியாக மாங்குளம் கோவில் பக்க வலுவான காவலரணை தாக்கி அழித்து கைப்பற்றினோம் அதுதான் அந்த பக்கத்தில் இறுதி காவலரண்.\nஅதன்பின்னர் பின்னுக்கு சென்று தற்காலிக முகாமில் இருந்து அழுது கொண்டிருந்தேன் ஏனென்றால் இரண்டு மாதமாக நாங்கள் 75 பெண் போராளிகள் பயிற்சி எடுத்து எவ்வளவு சந்தோசமாக இருந்தது ஆனால் இன்று அவர்கள் இல்லை உண்மையில் அந்த சண்டையில் எங்கள் 75 பேரில் நானும் இன்னொரு பெண்போராளியும் தான் மிஞ்சினோம் 52 பேர் வீரச்சாவு ஏனையோருக்கு காயம்.\nஎனது வகுப்பில் ஒட்டு மொத்தமாக 13 பேர் போராளிகள் அதில் 09 பேர் வீரச்சாவு (பல சண்டைகளில்) இருவர் இருக்கின்றோம். ஒருவர் விலத்திவிட்டார். எனது பெண் போராளிகள் அணியில் 1990 ம் ஆண்டு இதே நாளில் வீரச்சாவு 52 பேர். ஆனால் இதே நாளில் 1990 ம் ஆண்டு என்னால் எவருக்குமே வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையில் இருந்தேன். ஏன் இப்பவும் கூடத்தான் என் படையணி தோழிகளும் என் பள்ளி தோழிகளும் உறங்கும் அந்த ஆலயங்களுக்கு செல்லமுடியவில்லையே… ஆனால் நான் அவர்களை என்றோ ஒரு நாள் தரிசிப்பேன் என்ற நம்பிக்கையில் எனது பணியினை தொடர்கின்றேன்.\n0 Responses to மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-24T10:48:21Z", "digest": "sha1:SPXLPXXKQDIEGNCBPFSBSQMJZSEBNSTL", "length": 8689, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "உக்குரேனிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉக்குரேனிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது உக்ரைன் நாட்டின் ஆட்சி மொழி ஆகும். இது ஏறத்தாழ நாற்பத்திரண்டு முதல் நாற்பத்தேழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி உக்குரேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2016, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://enkavithaikal.blogspot.com/2011/01/six-heart-virtues-lyricus-teaching.html", "date_download": "2018-04-24T10:35:11Z", "digest": "sha1:RFOWMUVOOFGL75253D5Q4XCHY2YBGAUK", "length": 5031, "nlines": 123, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): இருதய நலங்கள் ஆறு-The Six Heart Virtues-The Lyricus Teaching", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nஈர பூமி மேல் ஓங்கி\nநின் இருதய வாய் திறக்கப்\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nவயல்வெளி வட்டங்கள் - 15\nவயல்வெளி வட்டங்கள் - 14\nவயல்வெளி வட்டங்கள் - 13\nவயல்வெளி வட்டங்கள் - 12\nவயல்வெளி வட்டங்கள் - 11\nவயல்வெளி வட்டங்கள் - 10\nவயல்வெளி வட்டங்கள் - 9\nவயல்வெளி வட்டங்கள் - 8\nவயல்வெளி வட்டங்கள் - 7\nவயல்வெளி வட்டங்கள் - 6\nவயல்வெளி வட்டங்கள் - 5\nவயல்வெளி வட்டங்கள் - 4\nவயல்வெளி வட்டங்கள் - 3\nவயல்வெளி வட்டங்கள் - 2\nவயல்வெளி வட்டங்கள் - 1\nசுடச் சுடக் கவிதைக் கவளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thankarbachan.blogspot.in/2016/09/", "date_download": "2018-04-24T10:45:09Z", "digest": "sha1:KFO2EB7JJUNT6ICDEDUZBMS7TUCP3VRP", "length": 11728, "nlines": 79, "source_domain": "thankarbachan.blogspot.in", "title": "செம்புலம்: September 2016", "raw_content": "\nஇன்று வரலாற்றில் முக்கியமான நாள்.சொந்த நலனுக்காக தமிழகத்தை இவ்வளவு காலம் நசுக்கி கண்டுகொள்ளாமலிருந்த காங்கிரஸ்,பா.ஜ.கட்சிகளின் மூக்கை உடைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நமக்கு நீதி கிடைத்திருக்கிறது. நான்கு வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டிய கட்டயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.\nஅதிர்ச்சியில் உறைந்துள்ள கர்நாடகம் பழையபடி தன் அடாவடித்தனங்களைக்காட்டும். அதைக்காரணம் காட்டி மத்திய அரசு நிறைவேறாமல் எப்பொழுதும் போல் நழுவப்பார்க்கும்.\nதமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் டெல்லியிலேயே முகாமிட்டு காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி நடக்குமாத்தெரியவில்லை. காரியத்தை நிறைவேற்ற தமிழக மக்களின் முன் எப்போழுதுமில்லாத போராட்டம் நடத்த வேண்டியதன் தேவையும் உருவாகலாம்\nதேய்ந்து கொண்டிருக்கும் தமிழினம் இப்பொழுதாவது விழிக்கட்டும். நமதுரிமை நமக்கு கிடைக்கட்டும்.\nசென்னையை வெள்ளம் மூழ்கடித்து மக்கள் பரிதவித்து, கதறி அரசாங்கத்தை கேள்விகேட்டபோது, \"பீப் பாடல்\" வெளிவந்து அனைவரும் \"பீப் பாடலை\" பிடித்துக்கொண்டார்கள்.அதன்பின் வெள்ளப்பிரச்சினையை மக்கள் மறந்தே போனார்கள்\nஅதேபோல் காவிரிப்பிரச்சினை கழுத்தைப்பிடிக்கிற நிலை வந்ததும் \"ராம்குமார்\" செய்தி வெளிவந்திருக்கிறது. இனி காவிரி மறந்துபோகும்.\nஅப்பா என நான் அன்போடு அழைக்கின்ற தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 94 வயது இன்று. நான் அவருடன் உரையாடிய நேர்காணலின் இணைப்பு இது. அவரது பிறந்த நாளையொட்டி இன்று தந்தி தொலைகாட்சி இந்த 3௦ நிமிடப்படத்தை ஒளிபரப்பி அவருக்குசிறப்பு சேர்த்தது.https://youtu.be/mp-6Iiu5cZI\nஉலக நாடுகளிலெல்லாம் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கெல்லாம் அனுமதி அளித்து, எங்கெல்லாம் ஆறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கொண்டுவந்து தங்களின் சொந்த நன்மைக்காக அவைகளை நிறுவியவர்கள்தான் நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும்\nநீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் அவரவர்களுக்கென தனித்தனியாக கொள்ளைக்கூட்டங்களை வைத்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் இவர்கள் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் எனத் தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கிறோம்\nநீர் நிலைகளை,இந்த மண்ணை,காற்றை மாசுப்படுத்தி மக்களையும்,உயிரினங்களையும் அழித்துக்கொண்டிருக்கும் ஆலைகளையும்,தொழிற்சாலைகளையும் நிரந்தரமாக மூடி வெளியேற்றுவதை விட்டுவிட்டு வெறும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை தூய்மை நாடாக்க முயலும் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழர்களின் உரிமைப்பற்றியும்,உணர்வுப்பற்றியும்,வாழ்வுப்பற்றியும் என்ன கவலை இருக்கிறது\nஎன்றைக்கும் மாறாத சிக்கலாக மாறிவிட்ட காவிரிக்காக இதுவரை எத்தனை எத்தனைத் தீர்ப்புகள்\nஇவையெல்லாம் தெரிந்தும் நாளை நடக்கவிருக்கும் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வையும்,நமக்கு இழைக்கப்படுகின்ற அநீதியையும் இந்த உலகுக்குச்சொல்லும் போராட்டம்.\nநம்மைவைத்து அரசியல் தொழிலை நடத்துபவர்கள் இதுவரை அனைவரும் ஒன்றிணைத்து எந்தப்போராட்டத்தையும் நடத்தாதவர்கள். ஒரேயொரு முறைகூட ஓரிடத்தில் அமர்ந்து இந்த மக்களின் நலனுக்காக குரல்கொடுக்காதவர்கள். இவர்களுக்கும்,கர்நாடக மாநில அரசின் செயல்பாடுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.\nமூன்று வேளையும் தவறாமல், பசியில்லாமல் போனாலும் கடிகாரம் பார்த்து சாப்பிடுகிற நாம் இந்தப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். நானும் ஒரு தமிழனாக,ஒரு உழவனாக நாளை போராட்டத்தில் பங்கேற்று என் கடமையை ஆற்றுகிறேன்.\nஇன்றைய தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் இந்தக்காட்சி 2௦௦3 ஆம் ஆண்டு எனது இயக்கத்தில் வெளியான “தென்றல்” திரைப்படத்தில் இடம்பெற்றது. 27 ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பதாக இருக்கின்ற இக்காட்சி சொல்லும் அரசியலில் இன்னும்கூட சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள்தான். நாம் இந்தியர்களாக இருந்து இழந்தவைகளும்,இழக்கப்போவதும் இன்னும் நிறைய..\n2000 ஆண்டில் பாபநாசம் காட்டில் வெறும் 11 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட பாடல் இது. எனது ஒளிப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்தப்படம் பாரதி.\nஇன்று வரலாற்றில் முக்கியமான நாள்.சொந்த நலனுக்கா...\nஅப்பா என நான் அன்போடு அழைக்கின்ற தமிழின் தலைசிற...\nஇன்றைய தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t117149-topic", "date_download": "2018-04-24T10:27:07Z", "digest": "sha1:EENKNAYHYCBYKSACBVIUD3KRN7DNGSO3", "length": 10377, "nlines": 179, "source_domain": "www.eegarai.net", "title": "ஆமா…யாரு அந்த சக்களத்தி…!", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t53346-topic", "date_download": "2018-04-24T10:27:26Z", "digest": "sha1:TABQW2B7DGDI3WMXRQ3O2AHV3COJ6G6C", "length": 21984, "nlines": 276, "source_domain": "www.eegarai.net", "title": "கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\nகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணம் -- மின்னஞ்சலில் வந்தது.\nநீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.\nசொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழமுகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…\nஅவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.\n‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்தபவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”\n“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.\nஇரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை \" திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை.\"\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஇது எல்லாம் பழைய காதல் கடிதம் சுதானந்தன்.புதுசா ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க.உங்ககிட்ட இன்னும் இன்னும் எதிர்பார்க்குறேன்.(காதல் பட stylil படிக்கவும்)\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஎருமை மாட்டுக்கு எப்படி மான் குட்டி பிறந்தது\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஇந்த நகைச்சுவை நமது ஈகரையில் ஏற்க்கனவே உள்ளது\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\n@முரளிராஜா wrote: இந்த நகைச்சுவை நமது ஈகரையில் ஏற்க்கனவே உள்ளது\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/72557", "date_download": "2018-04-24T10:29:58Z", "digest": "sha1:UL6TN5IBMXYBTJIPJBMNE7TSD43UC2IX", "length": 10151, "nlines": 83, "source_domain": "www.semparuthi.com", "title": "நஜிப்: பிஎன் மேம்பாட்டுத் திட்டம் மேலானது – SEMPARUTHI.COM", "raw_content": "\nநஜிப்: பிஎன் மேம்பாட்டுத் திட்டம் மேலானது\nபாரிசான் நேசனலின் மேம்பாட்டுத் திட்டம் மாற்றுக்கட்சியினரின் மேம்பாட்டுத் திட்டத்தைவிட சிறந்தது, மேலானது என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.\nமாற்றுக்கட்சியினர், ஆட்சி செய்வதில் அனுபவம் அற்றவர்கள். பிஎன்னைக் காட்டிலும் அவர்களின் கூட்டணி சிறந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லை. பிஎன்னுக்கு 50ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் உண்டு என்றாரவர்.\nகாலங்கள் மாறினாலும் பிஎன் கொள்கையில் மாற்றமில்லை. பிரதமர், இன்று தெலுக் இந்தானில் ‘ஒரு காலைப் பொழுதில் பிரதமருடன் என்ற நிகழ்வில் 10,000பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசினார்.\n“முன்பு நாங்கள் வேறு மாதிரி செயல்பட்டோம். இப்போது செயல்படும் விதம் மாறியுள்ளது. கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.\n“அரசாங்கத்தில் தொடர்ச்சி இருக்க வேண்டும்.தொடர்ச்சி இல்லையென்றால் நீண்டகாலத் திட்டங்களைப் போட இயலாது”, என்று நஜிப் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தை மாற்றுவது உணவை மாற்றுவது போன்றதல்ல.\n“நல்ல எதிர்காலத்தைக் கொண்ட வளரும் நாடான நமக்குத் தொடர்ச்சி தேவை அதிகாரம் வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. பிஎன் ஆட்சியில் மக்கள் மேலும் அதிக நன்மை பெற வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன்”.\nமாற்றரசுக் கட்சி அரசாங்கத்தை வெறுக்கச் சொல்லி மக்களைத் தூண்டிவிட்டு வருவதாக அவர் சொன்னார். ஜனநாயகம் என்பது வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.மேலான திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.\n2013 பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று கூறப்படுவதை அவர் மறுத்தார். அது உண்மையாயின் இப்போது கொடுக்கப்பட்டதைவிட இன்னும் கூடுதலாக சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்றார்.\n“எங்கள் பட்ஜெட் ஒரு பொறுப்பான பட்ஜெட். பன்னாட்டு அல்லது உள்நாட்டு ஆய்வாளர் எவரும் அதை நம்பிக்கையற்ற பட்ஜெட் என்றோ பொறுப்பற்ற பட்ஜெட் என்றோ சொன்னதில்லை.\n“ஆனால், மாற்றரசுக் கட்சியின் பட்ஜெட்டை ஆய்வாளர்கள் குறைகூறியுள்ளனர். அதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் அதை ஆராய்வதற்குக்கூட அவர்கள் முற்படவில்லை”.\nபேராக்கின் வளர்ச்சிக்கு பிஎன் அரசு பெரிய பெரிய திட்டங்களை வைத்திருப்பதாக பிரதமர் கூறினார். மேற்குக் கரை நெடுஞ்சாலைத் திட்டம் பாகான் டத்தோ, தெலுக் இந்தான் ஆகிய பகுதிகளில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.\n“நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் சில ஆண்டுகளில் உருப்பெறும். அதன்பின் தெலுக் இந்தான் போன்ற நகரங்கள் விரைவான வளர்ச்சி காணும்”, என்றார்.\nஅந்நிகழ்வில் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர், தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிரதமர்துறை அமைச்சர் ஜி.பழனிவேல் முதலானவர்களும் கலந்துகொண்டனர்.\nஅண்ணனைத் துடைத்தொழிக்க அஸ்வான் அலி யானைச்…\nலங்காவியில் மகாதிரைத் தோற்கடிக்கும் பெரும் பொறுப்பை…\nஜோகூரில் பிகேஆர் பெருந் தலைகள் களமிறங்கவில்லை;…\nபினாங்கு பிஎன்: தெங் தஞ்சோங் பூங்காவில்…\nசிலாங்கூர் வேட்பாளர் பட்டியலை பிகேஆர் அறிவித்தது\nமசீச : வங்சா மாஜூ பிஎன்…\nபினாங்கில் மகாதிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநெகிரி பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து இசா…\nமொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக்…\nஜிஇ14: பிகேஆர் பினாங்கு வேட்பாளர் பட்டியலில்…\nஉங்கள் கருத்து: ஆர்ஓஎஸ் அம்னோவுக்கு இரண்டாவது…\nகேவியஸ்: லோக பாலா செகம்புட்டில் போட்டியிட…\nஜெலுபுவில் அம்னோ களமிறங்குவது உறுதி, கேவியஸ்…\nதியன் சுவா எங்கே போட்டியிடப் போகிறார்\nகம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் ஷம்சியாவின் பேத்தி…\nகூட்டரசுப் பிரதேச பிஎன் வேட்பாளர் பட்டியல்…\nமுன்னதாக சென்று வாக்களியுங்கள் இல்லையேல் உங்களுக்காக…\nடிஎபி சிலாங்கூர் வேட்பாளர்கள், அறுவர் புதியவர்கள்\nவங்காள தேச ஆவி வாக்காளர்கள், எச்சரிக்கிறார்…\nடிஎபி மனோகரன் காத்துக் கொண்டிருக்கிறார்\nஅம்னோவை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்ற 16…\nபி.எஸ்.எம் : ஜிஇ14 ஹராப்பான் மற்றும்…\nஷாரிஸாட், பேசுவதை நிறுத்தி விட்டு மக்களின்…\nஅரசாங்கத்தைக் குறைகூறியதற்காக அம்னோ மூத்த தலைவர்களை…\nநஸ்ரி: இப்போது அம்னோவின் தலையெழுத்து நீதிமன்றத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://avainaayagan.blogspot.com/2014/01/blog-post_3389.html", "date_download": "2018-04-24T10:24:35Z", "digest": "sha1:ENRQQ6VSWHTVN6XY24YREWHMBU7Q4B44", "length": 9841, "nlines": 109, "source_domain": "avainaayagan.blogspot.com", "title": "அவை நாயகன்: சரியான வேகத்தில் மிகக்கவனமாக ஓட்டுங்கள்", "raw_content": "\nசாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nசனி, 4 ஜனவரி, 2014\nசரியான வேகத்தில் மிகக்கவனமாக ஓட்டுங்கள்\nசாலை பாதுகாப்பு வாரம் நான்காம் நாள்\nசாலை மக்களுக்காக - ஓட்டுனர்களே\nசைக்கிளோட்டிகள், பாதசாரிகள், குழந்தைகள், முதியோர் பத்திரமாக\nதயவுசெய்து வேகத்தை டைவர்ஸ் செய்யுங்கள்\nசாலை விதிகளை கடைபிடித்து, சரியான வேகத்தில் மிகக்கவனமாக ஓட்டுங்கள்- விபத்துக்களைக் குறைக்க உதவுங்கள்.\nவிபத்தின் விளவுகளைக் குறைக்க உதவுங்கள்\nஇடுகையிட்டது avainaayagan நேரம் முற்பகல் 8:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமீபத்தில் நடந்த கோர விபத்துக்கள்\nசாலை விபத்துக்கள் நீங்கள் நினைப்பதைவிட அடிக்கடி நட...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி...\nபாதுகாப்பான ஓட்டுதலுக்குத் தேவை உங்கள் முழு கவனம்\nசாலை விதிகளைக் கடைபிடியுங்கள் பாதுகாப்பாக பயணம் செ...\nபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள், மற்றவர்களையும் ஓட்ட ...\nசரியான வேகத்தில் மிகக்கவனமாக ஓட்டுங்கள்\nவிபத்துக்களே இல்லாத நிலைதான் நம் குறிக்கோள்.\nஏனிந்த கொலைவெறி கோபமில்லாமல் வாகனத்தை ஓட்டுவோம்\n‘’உயிரோடு இருங்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீ...\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்-- சாலை பாது காப்பு வா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேசீய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தும் முறை\nபொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானத...\nவலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள் வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலை...\nசாலை பாதுகாப்பு வாரம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் வாரத்தை ...\nவிபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 6 ஆம் நாள் விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. சாலை வி...\nசாலை பாதுகாப்பு வாரம் 2015\nசாலை பாதுகாப்பு வாரம் 2015 சாலை பாதுகாப்பு வாரம் சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, ம...\nஓட்டுனர்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை\nஓட்டுனர்கள் சாலையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை Before Driving on Roads: சாலையில் வாகனத்தை ஓட்டத் துவங்கும் முன் Please ensu...\nஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்\nசாலை விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்துக்களே மிக அதிகமாக 80 சத...\nநீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை\nவாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வ...\nமுக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்\nகாரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்\nஇரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/category/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-24T10:35:04Z", "digest": "sha1:TS7GX4PRSO6C22B7WUBGTHW3KWJAYTA7", "length": 6106, "nlines": 89, "source_domain": "bookday.co.in", "title": "மொழிபெயர்ப்பு", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nசுவிசேஷங்களின் சுருக்கம் நூல் குறித்து அ.மார்க்ஸ்… 1. நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக்…\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nகண்ணாடியைப் பார்ப்போம் அ. முத்துலிங்கம் எர்டாக் கோக்னர், சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River…\nவெளியீடு பாரதி புத்தகாலயம்என்.எம்.சுந்தரம்இ.எம்.ஜோசப்விலை ரூ.200 336 பக்கங்களைக் கொண்ட “தகர் நிலையில் உலக நிதி மூலதனம்” என்ற நூல் மேலை நாட்டுப்…\nந. முருகேசபாண்டியன்தமிழில் பன்னெடுங்காலமாக கருத்துகளைப் பதிவாக்கிட கற்பலகைகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பெரிதும் பயன்பட்டன-. இலக்கண இலக்கிய நூல்கள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டு…\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2014/05/anti-homophobia-day.html", "date_download": "2018-04-24T10:48:51Z", "digest": "sha1:REHJUK4DWSPJEESTNDMHUQ5I6IFUIVIX", "length": 38215, "nlines": 205, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"Anti-HOMOPHOBIA Day\" - நம் பயமும், பிறர் வெறுப்பும் விலகும் நாள் இது... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n\"Anti-HOMOPHOBIA Day\" - நம் பயமும், பிறர் வெறுப்பும் விலகும் நாள் இது...\nஇன்று (May 17) உலகம் முழுவதும் “ஒருபால் ஈர்ப்பின் மீதான வெறுப்புணர்வுக்கு எதிரான சர்வதேச நாள்” ( International Day Against Homophobia) அனுசரிக்கப்படுகிறது.... உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் ஒருபால் ஈர்ப்பினருக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், பாலீர்ப்பு சிறுபான்மையினரின் நலன் காக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் உலகின் பல்வேறு அமைப்புகள் இந்நாளில் அதிமுக்கிய களப்பணிகளில் ஈடுபடுவார்கள்... குறைந்தபட்சம் இந்த நாளின் நோக்கமான “ஹோமோபோபியா” பற்றி கொஞ்சம் பேசியாவது நம் கடமையை செய்வோம்....\nகுறிப்பிட்ட இந்த நாளில் நம்மவர்கள் இந்த விஷயத்தை அனுசரிப்பதற்கு நிச்சயம் காரணம் இருக்கிறது... 1990 ஆம் ஆண்டு மே பதினேழாம் நாள்தான் உலக சுகாதார அமைப்பு, ஓரினசேர்க்கையை மனநோய்கள் பட்டியலிலிருந்து நீக்கியது.... இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு பிறகுதான், ஒருபால் ஈர்ப்பினர் பற்றிய விழிப்புணர்வும், நல்ல புரிதலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு உருவானது... இன்றைக்கு நம் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் பெரும்பாலான நாடுகளில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கும், சில நாடுகளில் அத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அடித்தளம் அமைத்த மே பதினேழை நாம் கொண்டாடி மகிழ்வதில் தவறில்லை தானே\nலத்தின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நாள் மிக பிரபலமாகவே பார்க்கப்படுகிறது... உலகம் முழுவதிலும் ஒருபால் ஈர்ப்பை குற்றமாக பார்த்திடும் 76 நாடுகளில் 32 நாடுகளில் இந்நாள் பல்வேறு வழிமுறைகளில் கொண்டாடப்படுகிறது.... கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த நாள் “தேசிய ஒருபால் ஈர்ப்பின் மீதான வெறுப்புணர்வுக்கு எதிரான நாள்”ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது... இந்த நாளில் அமைப்புகள் எடுக்கும் முன்னெடுப்புகளின் விளைவாகவே பல நாடுகளிலும் ஒருபால் ஈர்ப்பு திருமண அங்கீகரிப்பு, குழந்தை தத்தெடுக்கும் உரிமை, காப்பீட்டு உரிமை என எல்லாமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறையவே அரங்கேறியது நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்... நிச்சயம் இந்த ஆண்டும் இந்நாளில் முன்னெடுக்கும் போராட்டங்கள், அமைப்பு சார்ந்த முன்னெடுப்புகளால் புதிய பல மாற்றங்கள் உண்டாகும் என்பதை நாம் உறுதியாக நம்பிடலாம்....\nஹோமோபோபியா தொடர்பாக நம் நாட்டில் சில சர்வே’க்கள் எடுத்திருக்கிறார்கள்...\n· அதில், 80% கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஒருபால் ஈர்ப்பு ஊழியர்கள், தங்கள் சக ஊழியர்களிடமிருந்து வெறுப்புணர்வு மற்றும் கிண்டல் போன்ற செயல்களின் மூலம் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம்....\n· 12% மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பாலீர்ப்பு சிறுபான்மையினர் உரிமையை மதிக்கிறார்களாம்...\n· இந்தியாவின் ஹோமோபோபிக் மனநிலையால் ஆண்டொன்றுக்கு நம் நாட்டிற்கு முப்பாதாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது...\nஇப்போ நாம பார்த்த சர்வேக்கள் எல்லாம் மெத்தப்படித்த பணியாளர்கள் பணிபுரியும் உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களின் நிலைமைதான்... “பாலீர்ப்பு என்பது மரபணு சார்ந்த விஷயம்தான், அது இயற்கைக்கு புறம்பானது அல்ல” என்ற விஷயத்தை படித்து அறிந்தவர்கள் தான் இந்த சர்வேயில் ஈடுபடுத்தப்பட்டவர்கள்... ஆனாலும் கூட அவர்களின் இந்த ஹோமோபோபிக் மனநிலை நம்மை கலவரமூட்டுகிறது... அப்படியானால், தமிழகத்தின் நடுத்தர வர்க்க ஒருபால் ஈர்ப்பாளர்கள் நிலைமையையும், கிராமத்து கே’யின் வாழ்க்கையையும் நாம் யோசித்து பார்த்திட வேண்டும்...\nபேருந்தில் சக ஆணிடம் ஜாடை காண்பித்த கே’வை, பேருந்தில் பலருக்கும் மத்தியில் கன்னத்தில் அறைந்த சென்னைவாசியின் முகநூல் பதிவை சமீபத்தில் பார்த்தேன்... ஒரு கே’வை அறைந்ததில்தான் அந்த நபருக்கு எத்தனை பெருமிதம் தெரியுமா.. அறை வாங்கிய அந்த நபர், முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் அடுத்த நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்கி சென்றதில்தான், அந்த நபருக்கு அவ்வளவு பெருமிதம்... ஒரு வேற்றுகிரக வாசியை, ஒரு சைக்கோ கொலைகாரனை கேவலப்படுத்தி அனுப்பியதை போல அந்த நபர் தன் செயலில் அத்தனை கர்வம் கொள்கிறார்.....\nஇது ஒரு உதாரண நிகழ்வு மட்டுமே... நம்மில் பலரும் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும் வருந்திய எத்தனையோ நிகழ்வுகளை இங்கே சொல்ல துணிந்தால், இன்னும் நூறு பக்கங்களுக்கு மேல் எழுதலாம்... சமீபகால உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நமக்கு எதிராக கிளைகள் பரப்பியுள்ள திருட்டு கும்பல்களின் ஆதிக்கம் பற்றி நிறைய உங்களுக்கு சொல்லிருக்கேன்... இப்படி “ஒருபால் ஈர்ப்புள்ள நபராக இந்தியா”வில் வாழும்போது உண்டாகும் கஷ்டங்களை பற்றி நிறைய சொன்னாலும், ஒரு விஷயத்தை நாம் ஏற்றே ஆகணும்... ஒருபால் ஈர்ப்பு நபர்களின் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படும் ரஷ்யா, உகாண்டா போன்ற நாடுகளை விட, நாம் எவ்வளவோ பாதுகாப்பான சூழலில்தான் வாழறோம்னு பெருமைப்படலாம்... இங்கே “ஒருபால் ஈர்ப்பு தவறா”ன்னு விவாதிக்குற அளவாவது நிலைமை நமக்கு சாதகமாவே இருக்கு.... காலுக்கு செருப்பு இல்லையேன்னு வருந்தி அமர்வதை விட, காலே இல்லாமல் பலரும் தன்னம்பிக்கையோடு வாழ்வதை பார்த்து நாம் போராட துணியனும்....\nஇங்கே நம் முக்கிய பிரச்சினை பிறர் நம்மை வெறுப்பது அல்ல, நாமே நம்மை வெறுப்பதுதான்.... ஆமாங்க... உங்களை இந்த நாடு வெறுக்கலாம், சுற்றமும் நட்பும் வெறுக்கலாம், உங்களை பெற்றவர்கள் கூட வெறுக்கலாம்... ஆனால், உங்களை நீங்களே வெறுப்பதுதான் மிகவும் ஆபத்தான நிலைக்கு நம்மை தள்ளும்... எவனொருவன் தன்னுடைய பாலீர்ப்பை ஏற்காமல், சுய வெறுப்பு கொள்கிறானோ, அதன் பாதிப்பானது, பல மடங்கு நம் மனதை பாதிக்கும்...\nகே டேட்டிங் வலைதளங்களில் பார்க்கும் பல இளைஞர்களும், “நான் கே இல்ல.... சும்மா என்ஜாய் பண்றதுக்காக மற்ற ஆண்களோட செக்ஸ் வச்சுக்கறேன்... எனக்கு இனி திருமணம் ஆகி, ஒரு பெண்ணுடன் வாழத்தான் விருப்பம்... மற்றபடி பாலீர்ப்பு பற்றியல்லாம் பேசவே நான் விரும்பல” ரகம் தான்...\nஅவர்கள் கே’வாகவோ, பைசெக்சுவல் நபராகவோ இருக்கலாம்... ஆனால், அந்த மாறுபட்ட பாலீர்ப்பை ஏற்க மறுத்து, தன் சுயத்தை வெறுத்து மனம் வெதும்பி வாழும் வாழ்க்கையை தான் நிறைய நபர்கள் வாழ்கிறார்கள்... உங்களை நீங்களே வெறுக்கும் “ஹோமோபோபிக்” மனநிலையை ஈடுசெய்ய எவ்வளவு சமுதாய மாற்றங்களாலும் முடியாது...\nஎன்னை நம் சமூகத்தை சேர்ந்த நபர்கள் சிலரே “நீ கே’யிசம் ப்ரமோட் பண்ற... ஜாலியா நாங்க என்ஜாய் பண்ற செக்ஸ் விஷயங்களை, நீ உரிமைகள், போராட்டம்னு திசை திருப்புற”னு கொந்தளிச்சு என்னை வசைபாடியது உங்கள் பலருக்கு தெரிந்திருக்கலாம்... நிஜத்தில் அவர்களின் என் மீதான வெறுப்பு, அவர்களின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு... தன் சுய பாலீர்ப்பை ஏற்க மறுத்து, அந்த உண்மையை சொல்லும்போது, அதனால் உண்டாகும் கோபம்தான் அந்த தடித்த வார்த்தைகள்....\n“பாலீர்ப்பு” என்பது ஜாலிக்காக சபலத்தில் சங்கமிக்கும் நிகழ்வு இல்லை என்பதையும், அது இயற்கையான ஒன்றுதான் என்பதையும் நம் மக்கள் புரிஞ்சுக்கணும்... இது ஒன்றும் குறைபாடல்ல, இயற்கை நமக்கு கொடுத்த இயல்பான விஷயமே என்பதை உணர்ந்து தெளிவாகனும்.... ஏனோ அதை அவர்களின் மனது புரிந்துகொண்டாலும், சமூக சூழலால் மாசு அடைந்த மனம் மட்டும் குழப்பத்துடன் ஏற்க மறுக்கிறது... அதன் விளைவுதான், உரிமை பற்றி நான் பேசுறப்போ “நீ வாயை மூடு... எங்களுக்கு உரிமை எதுவும் வேணாம்”னு என் மீது சுடுசொற்களை அள்ளித்தெளிப்பது.... தன்னுடைய பாலீர்ப்பை, தன் மனம் ஏற்க மறுக்கும் அந்த வினையின் விளைவுதான் என்னை தாக்கி அவர்கள் பேசிட காரணம்... இப்போவரை நான் அவங்களை திட்டியோ, அவங்க மீது கோபப்பட்டோ எவ்விதமான பதிலையும் கொடுக்கல.... அவர்கள் தன்னை உணரும் நாளில் நிச்சயம், என் கருத்துகளில் இருக்கும் உண்மை தன்மையையும் அவர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புறேன்.... அந்த ஒருநாளை எதிர்பார்த்துதான் ஒவ்வொரு நாளும், எனக்கு தோன்றுவதை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்....\nஊர் உலகம் நம்மை வெறுக்கும் ஹோமோபோபியா’வைவிட, நம்மை நாமே வெறுக்கும் “ஹோமோபோபிக்” மனநிலையை ஒரு அவசரகால அவசியமாக கருதி, அதை அப்புறப்படுத்தவேண்டும் என்பதே என் முதல் மற்றும் ஒரே வேண்டுகோள்...\nஆகையால், இந்த “உலக ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலைக்கு எதிரான நாளில்” உங்கள் மீதுள்ள வெறுப்பை முதலில் நீங்க விலக்குங்க, உங்க பாலீர்ப்பை முழுமையா ஏற்றுக்கோங்க... நிச்சயம் அந்த “ஏற்பு” நாளைக்கு சமுதாய மற்றும் சட்டத்தின் ஏற்பாக படிநிலை மாறும்....\nஇந்த நன்னாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி இதுதான்...\n“நம்மை நாம் ஏற்போம், நாளை மற்றவர்களையும் ஏற்க வைப்போம்”....\nசினம் சற்றும் இல்லாமல் பொறுமை பொங்கும் உங்கள் எழுத்து நடை பாராட்டிற்க்கு உரியது. தன்னை தானாக உணராதவர்கள் மீது எனக்கு ஏற்ப்படும் வெறுப்பை களைவதற்கும் வித்திட்ட இந்த பதிவு பலருக்கும் பயன்பெறும் என்று நம்புகிறேன்.\nமிக்க நன்றி சகோ... உங்களை போல முதலில் நானும் சினம் கொண்டேன் தான், ஆனால் அது அர்த்தமற்ற சினம் என்பதை அவர்களின் அறியாமையை அறிந்தபிறகு தான் உணர்ந்துகொண்டேன்.....\nமிக்க நன்றி நண்பா... உங்களை போன்றவர்களின் இதுபோன்ற தொடர் ஊக்கங்கள் தான் தொடர்ந்து என்னை எழுத தூண்டுது....\nநம்ம நாட்டில் கே'ன்னு பார்க்கும்போது, காமத்தேடலில் இருக்குறவங்க நிறையபேர் தான் நண்பா.... பெரும்பாலும் இங்க உணர்வுகளுக்கு மதிப்பில்லை என்பதும் கூட உண்மைதான்... ஆனால், உணர்வுகளை மதிக்கும் உறவுகளும் இங்க இருக்கவே செய்றாங்க.... அவங்கள நாமதான் அடையாளம் காணனும்.... அடுத்ததா உங்க குடும்ப நண்பர்களை கஷ்டப்படுத்தனுமான்னு கேட்பதும் நியாயமான கேள்வியே... ஆனால், குடும்ப சந்தோஷத்துக்காக வாழ்க்கை முழுக்க நாம கஷ்டப்படனுமான்னு கேட்பதும் நியாயமான கேள்வியே... ஆனால், குடும்ப சந்தோஷத்துக்காக வாழ்க்கை முழுக்க நாம கஷ்டப்படனுமா என்பதையும் நீங்க யோசிச்சு பார்க்கத்தான் வேணும்...\nமதம் பற்றியதான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லமுடியாது நண்பா.... எந்த மதமும் ஒருபால் ஈர்ப்பை முழுமையாக ஏற்கவில்லை என்பது உண்மைதான்... ஆனால், அதை கடந்துதான் நம் பாலீர்ப்பை ஏற்றாக வேண்டிய சூழலில் இருக்கோம்...\nஉங்கள் எண்ணப்படியே எவ்விதமான சிக்கலும் இன்றி உங்க வாழ்க்கை அமைந்திட வாழ்த்துகள் முகைதீன்...\nஎன்னைப்பற்றி இவ்வளவு கேட்குறீங்க.... எல்லாவற்றுக்கும் பதில் இன்னும் நான் வெளிப்படுத்தல நண்பா... சொல்லும் தருணம் வரும்போது நிச்சயம் சொல்றேன்....\nதமிழ் மீதுள்ள ஆர்வம், இங்கே ஒருபால் ஈர்ப்பு நபராக நான் சந்தித்த சவால்கள் இதல்லாம்தான் என்னை எழுத வைத்த காரணிகள்...\nஉங்க நண்பர் ஜெய் பற்றி நான் அறிந்ததில்லை நண்பா...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\nமோடி சர்க்காருக்கு ஒரு கோரிக்கை கடிதம்....\nஃபெயில் ஆகிட்டான்.... - சிறுகதை...\nமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் “உங்கள் விஜய...\n\"Anti-HOMOPHOBIA Day\" - நம் பயமும், பிறர் வெறுப்பு...\nஒரு ஆலமரத்தின் கதை.... - சிறுகதை...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/indians/anantha-pathmanabha-nadar", "date_download": "2018-04-24T10:12:44Z", "digest": "sha1:VB54SNRECISG42DPZAPOQXA4XU5ZSB67", "length": 9618, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "Anantha Pathmanabha Nadar அனந்த பத்மநாபன் நாடார் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nAnantha Pathmanabha Nadar அனந்த பத்மநாபன் நாடார்\n“அழிக்கப்பட்ட தமிழ் மாவீரனின் வரலாறு”\nஐரோப்பிய படையை தன் பலத்தினால் வென்ற மாவீரன் “அனந்த பத்மநாபன் நாடார்”. இவர் கி பி 1698 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தச்சன்விளையில் பிறந்தார். இளம் வயதிலேயே வாள் வீச்சு,ஈட்டி எறிதல்,சிலம்பம், வர்மம் போன்ற போர் கலைகளில் சிறந்து விளங்கினார்.\n108 நாடார் சிலம்பகளங்களுக்கு தலைவராக இருந்தார். தென் திருவாங்கூரில் கி பி 1728 ல் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் எட்டு வீட்டுப்பிள்ளைமார் எனப்பட்ட பிரதானிகளை தோற்கடித்து மார்தண்டவர்மனை அரசாணையில் ஏறவைத்தார். பின்னர் கி பி 1741-ல் நடைபெற்ற குளச்சல் போரில் டச்சுக்காரர்களை தனது 108 நாடார் சிலம்பகளங்களின் ஆசான்மார்களையும் மீனவ சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து தனது திறமையினால் போரிட்டு வெற்றி பெற்று டச்சுப்படையின் தளபதி டிலனாயை கைது செய்து மார்தண்டவர்மா முன் நிறுத்தினார். இதனால் திருவாங்கூரில் இவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.\nபின்னர் நய வஞ்சகற்களின் நயவஞ்சகத்தினால் கி பி 1750 ஆண்டு மாவீரன் வீர மரணம் அடைந்தார். இதற்கு சான்றாக மாவீரனின் புகைப்படம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது.இவரது சமாதி தச்சன் விளையில் உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.\nபிற்காலத்தில் அவரது புகழை கண்டு பொறமை கொண்ட நய வஞ்சகர்கள் அவரது சரித்திரத்தை மறைக்க நினைத்தார்கள். ஆனால் தற்பொழுது மாவீரனின் புகழ் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கின்றது.இதனை பறை சாற்றும் விதமாக அவரது நினைவுநாள் செப் 13 யை வீர வணக்கநாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.தற்பொழுது மாவீரனுக்கு மணிமண்டபம் தச்சன் விளையில் கட்டவேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது .\nவாழ்க மாவீரனின் புகழ்,வளர்க மாவீரனின் புகழ்\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nGauva for health நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்\nமங்கலாதேவி கோவிலையும் கண்ணகியின் பயண வழித்தடத்தையும் கண்டறிந்தவர் : கோவிந்தராசனார்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://shseminary.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2018-04-24T10:27:59Z", "digest": "sha1:CDMKFP564NQSAQH272NTA4BFS5PTUFTN", "length": 10553, "nlines": 175, "source_domain": "shseminary.blogspot.com", "title": "இறை இரக்கத்தின் ஜெபமாலை", "raw_content": "\nSacred Heart Seminary திரு இருதய குருமடம்\n நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு\nஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமா\nமுடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும் உம்முள்\nஅடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும்.\nஇயேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாக\nவைக்கிறேன். ( மும்முறை )\ni) கர்த்தர் கற்பித்த ஜெபம்\nii) மங்கள வார்த்தை ஜெபம்\nஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின்/ உடலையும் உதிரத்தையும்,\nஆன்மாவையும், தெய்வீகத்தையும் எமது பாவங்களுக்காவும்,\nஅகில உலகின் பாவங்களுக்காகவும், பரிகாரமாக உமக்கு\nஜெபமாலையின் சிறிய மணியில் :\nஇயேசுகிறிஸ்துவின் வேதனை நிறைந்த பாடுகள்\nவழியாக எங்கள் மீதும், அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.\nஐம்பது மணி முடிந்தபின் :\nதூய இறைவா, தூய எல்லாம் வல்லவரே, தூய\nநித்தியரே, எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.\nஇரக்கமுள்ள இயேசுவே உம்மை நாங்கள் விசுவசிக்\nகிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்.\nஎங்கள் பலவீனத்திலும், இயலாமையிலும், எங்களுக்கு\nஉதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்\nகப்படவும் செய்ய எங்களுக்கு வரம் தாரும்.\nஅனைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது\nமகிமைக்காகவும், எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும்\nஉள்ள தீயசக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரமருளும்.\nஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி\nஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு\nஉள்ளமே கர்த்தரின் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி, என்\nஆத்துமாவே கர்த்தரையே ஸ்தோத்தரி@ கர்த்தர் செய்த சகல\nபிதாவுக்கும்இ சுதனுக்கும்இ பரிசுத்த ஆவிக்கும் மகிமை\nஉண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல/ இப்பொழுதும்/\nஎப்பொழுதும்/ என்றென்றும்/ இருப்பதாக - ஆமென்.\nசிலுவைப் பாதை - 2\nசிலுவைப் பாதை - 3\nHoly Triduum - பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா திருவிழிப்பு\nநள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு - டிசம்பர் 31, 2010\nநள்ளிரவு/காலை திருப்பலி - புத்தாண்டு 2011\nபுனித அவிலா தெரசா திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/11/blog-post_11.html", "date_download": "2018-04-24T10:43:30Z", "digest": "sha1:TVWJEHYRYKKGW6K5RPKWIZVIUZZCCYAH", "length": 19041, "nlines": 259, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: பழந்தமிழரின் அளவை முறைகள்", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nஃபேஸ்புக்கில் world wide tamil people என்ற ஒரு பக்கத்தை படித்தேன் .அதுல இருந்த இந்த நியூஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.அத அப்டியே உங்க கிட்ட ஷேர் பண்றேன் பழந்தமிழரின் அளவை முறைகள்\nஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.\nஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.\nஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.\nஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.\nஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.\nஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.\nஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.\nஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.\nஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.\nமுன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.\nஐந்து சோடு = ஒரு அழாக்கு.\nஇரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.\nஇரண்டு உழக்கு = ஒரு உரி.\nஇரண்டு உரி = ஒரு நாழி.\nஎட்டு நாழி = ஒரு குறுணி.\nஇரண்டு குறுணி = ஒரு பதக்கு.\nஇரண்டு பதக்கு = ஒரு தூணி.\nமூன்று தூணி = ஒரு கலம்.\nமூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.\nமுப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.\nபத்து விராகன் எடை = ஒரு பலம்.\nஇரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.\nஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.\nமூன்று தோலா = ஒரு பலம்.\nஎட்டு பலம் = ஒரு சேர்.\nநாற்பது பலம் = ஒரு வீசை.\nஐம்பது பலம் = ஒரு தூக்கு.\nஇரண்டு தூக்கு = ஒரு துலாம்.\nஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.\nஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.\nஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)\nஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.\nஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.\nஒரு விராகன் = நான்கு கிராம்.\nஇருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.\nஇரெண்டரை நாழிகை = ஒரு மணி.\nமூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.\nஅறுபது நாழிகை = ஒரு நாள்.\nஏழரை நாழிகை = ஒரு சாமம்.\nஒரு சாமம் = மூன்று மணி.\nஎட்டு சாமம் = ஒரு நாள்.\nநான்கு சாமம் = ஒரு பொழுது.\nரெண்டு பொழுது = ஒரு நாள்.\nபதினைந்து நாள் = ஒரு பக்கம்.\nரெண்டு பக்கம் = ஒரு மாதம்.\nஆறு மாதம் = ஒரு அயனம்.\nரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.\nஅறுபது ஆண்டு = ஒரு வட்டம்.\nநிறைய தகவல்கள் ..........இப்போ உள்ள பிள்ளைகள் யாருக்கும் தெரியாது.....இருந்தாலும் நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்....வாழ்த்துக்கள்...\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nபாடலின் வரிகள் - மன்னவனே என் மன்னவனே - இரண்டாம் உல...\nபாடலின் வரிகள் - பனங்கள்ளா விஷமுள்ளா - இரண்டாம் உல...\nசினிமா இன்டஸ்ட்ரி இனி இப்படி மாறுமா \nஒரு சகாப்தத்தின் பிரியாவிடை -சச்சின்\nபடத்த பத்தி - பாண்டிய நாடு\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் ஆயில் பந்து\nபாடலின் வரிகள் - ஏலே ஏலே தோஸ்துடா - என்றென்றும் பு...\nபாடலின் வரிகள் - என்னத்த சொல்ல - என்றென்றும் புன்ன...\nGoogle + கவர் போட்டோ,ப்ரோஃபைல் போட்டோவின் புது வடி...\nபாடலின் வரிகள் - பூங்காற்று புதிதானது - மூன்றாம் ப...\nடிரைவ் பண்ணும் போது தயவு செஞ்சு இப்படி செய்யாதீங்க...\nபாடலின் வரிகள் - ஏன் என்றால் - இதற்க்குதானே ஆசைப்ப...\nவாத்து மடையன்னு சொல்வியா இனி \nபாடலின் வரிகள் - ஒத்தையிலே - என்றென்றும் புன்னகை\nபாடலின் வரிகள் - வான் எங்கும் நீ மின்ன - என்றென்...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 8\nபாடலின் வரிகள் - இறகை போலே - நான் மகான் அல்ல\nஎன்ன ஒரு திறமை -60 நொடி ஆர் யு ரெடி - விஜய் டிவி\nபாடலின் வரிகள் - என்னை சாய்தாலே - என்றென்றும் புன்...\nபாடலின் வரிகள் - கடல் நான் தான் - என்றென்றும் புன்...\nகொஞ்சம் சிரிங்க பாஸ் -விஜய் டிவி தீபாவளி கொண்டாட்ட...\nபாடலின் வரிகள் - சில்லென்ற ஒரு மழைத்துளி - ராஜா ...\nபென் டிரைவின் வேகத்தை அதிகப்படுத்த \nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2011/01/blog-post_5812.html", "date_download": "2018-04-24T10:47:55Z", "digest": "sha1:WGJL6HPIYRGCNKJLA2WUO2KLN3Z2P6MY", "length": 10875, "nlines": 104, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-திரும்ப நீயும் எழுகின்றாய் !", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவின் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் கடமை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅன்பு எனும் ஆறு கரை அது புரளும்-இன்பக் காதல்\nஉறவே போற்றுகின்றேன் இனிய உயிரே உன்னையே போற்றுகின்றேன்=என்னெஞ்சில் என்றும் நீ\nவாழ்கின்றாய் வாழ்த்தாத நெஞ்சங்கள் இருந்தால்தான் என்ன\nஆழ்கின்றாய் அலைபாயாத நினைவினிலே மெய்யினிலே\nவீழ்கின்றாய் இருந்தாலும் திரும்ப நீயும்\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=97983&name=Jwala", "date_download": "2018-04-24T10:32:59Z", "digest": "sha1:QO2IY56CMFOJYY7EHJPJLKWJCQDWLDFQ", "length": 14396, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Jwala", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Jwala Priya அவரது கருத்துக்கள்\nபொது ஆகாஷ் ஏவுகணைகள் நம்ப முடியாதவை சி.ஏ.ஜி., அறிக்கையில் அம்பலம்\nபெரிய பெரிய விஞ்ஞானிகள் தயாரித்த ஒரு ஏவுகணையை சி. ஏ வோ, பி. காமோ படித்த இன்னொருவர் தகுதியானவை இல்லை என்று எப்படி சொல்ல முடியும். 30-ஜூலை-2017 07:44:47 IST\nஅரசியல் சசிக்கு இட்லி, தோசை நோ\nஅரசியல்வாதிகள் எல்லாம் கூட்டு களவாணிகள். நாளையே அந்த மாநில முதலமைச்சர் புழல் சிறையில் அடைக்கப்பட்டால் இதே போன்று சுதந்திரமாக சுத்த வேண்டும் அல்லவா அதற்குத்தான் இந்த ஏற்பாடு. 18-ஜூலை-2017 19:13:34 IST\nசினிமா சமூகசீர்கேடு : கமல் உள்ளிட்ட பிக்பாஸ் குழுவை கைது செய்ய கோரி புகார்...\nஅந்த தொலைக்காட்சியே சமூக சீர்கேட்டை உருவாக்க திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். 12-ஜூலை-2017 21:06:08 IST\nசம்பவம் கர்ணன் கைதுக்கு உதவிய தமிழக அதிகாரி\nஅடைக்கலம் கொடுத்தவர் முன்னாள் நீதிபதி. வெளங்கிடும். 21-ஜூன்-2017 08:25:50 IST\nகோர்ட் தண்டனை ரத்து கேட்ட கர்ணன் நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nஎதுக்கும் குருமா வீட்ல தேடி பாக்க சொல்லுங்க 07-ஜூன்-2017 16:45:00 IST\n//'' டிவி சேனல்களில் வரும் விளம்பரங்களில் பெரும்பாலானவை, கவுன்சிலின் விதிகளுக்கு உட்பட்டு உள்ளன// பாலில் கலந்து பொடியை குடித்தால்தான் குழந்தைகள் டாலர், ஷார்ப்பார், ஸ்ட்ராங்கற வளரும்,கிரீம் பூசினால் 15 நாளில் சிகப்பழகு வந்து விடும் என்று பச்சயா பொய் சொல்றான் அது உங்கள் கவுன்சில் விதிகளுக்கு உட்ப்பட்டதா வெளங்கிடும். இந்தியாவில் சட்டம் போட்டாலே இப்படித்தான் எல்லாவற்றிலும் எளிதாக தப்பிப்பதற்கு ஓட்டையும் இருக்கும். 15-ஏப்-2017 17:34:42 IST\nகோர்ட் மெகா தள்ளுபடியால் அலைமோதியது கூட்டம் வாகன விற்பனை மூன்று மடங்கு எகிறியது\nசீப்பா கெடச்சா பினாயில கூட வாங்கி ஸ்டாக் வச்சுக்குவானுக 01-ஏப்-2017 10:17:42 IST\nபொது டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் நிலை... பரிதாபம்விளம்பர அரசியல்வாதிகளால் தொடரும் குழப்பம்\nஎன்னய்யா நாட்ல விவசாயி மட்டும் தான் கஷ்ட படறானா மத்த தொழில் பண்றணவனெல்லாம் கோடி கணக்குல சம்பாதிச்சு சந்தோசமாவா இருக்கான். இந்த விவசாயி தான் லாபத்துக்காக பூச்சி மருந்து அடிச்சு உணவையும் நிலத்தையும் விஷமாகி வச்சிருக்கான். நல்ல விளைஞ்ச பழங்களை எக்ஸ்போர்ட் குவாலிட்டி என்று வெளிநாட்டுக்கு விக்கிறான் நமக்கு நொள்ளையும் சொத்தையும் தான். அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இருபது வருடங்கள் முன்பே நிலங்களை விற்று ரியல் எஸ்டேட் வானுயர வைத்தது இவனுக தான் எல்லையை காப்பாற்று இராணுவ வீரர்களில் இருந்து சாக்கடை சுத்தம் செய்பவன் வரை அனைவரும் கஷ்டப்பட்டே உழைக்கிகின்றனர். யாரும் போய் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று போராடவில்லை. 31-மார்ச்-2017 08:30:06 IST\nபொது ரம்மி ஆட்டமே பொழுது போக்கு சசிகலாவின் சிறை வாழ்க்கை\nஏன் இந்த செஸ், கேரம் போர்டு இதெல்லாம் விளையாட மாட்டீங்களோ. 18-மார்ச்-2017 14:17:07 IST\nஉலகம் பயங்கரவாதிகள் மீது ‛டுரோன் தாக்குதல் பென்டகன் ‛பியூசை பிடுங்கினார் டிரம்ப்\nஎங்க இந்திய நாட்டுக்கு பக்கத்லயும் ஒரு தீவிரவாத நாடு இருக்கு அவன் மேலயும் 10 ட்ரோன் ஏவிவிட்டிங்கனா உலகத்துல உள்ள தீவிரவாதம் ஒழிஞ்சிரும். கொஞ்சம் பாத்து செய்யுங்க தல. 14-மார்ச்-2017 17:24:40 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/2085", "date_download": "2018-04-24T10:29:28Z", "digest": "sha1:4PVJAX5RRPFPJG6SJPZIC4KDFDOT5JY4", "length": 7549, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "வாழ்வதற்கு ஏற்றச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22 வது இடம் | 9India", "raw_content": "\nவாழ்வதற்கு ஏற்றச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22 வது இடம்\nஉலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தை பிடித்துள்ளது.\nசுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உலகின் முக்கிய 60 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தக தலைவர்கள், பிற உயர் அதிகாரிகள் என மொத்தம் 16,200 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாரம்பரியம், கலாசாரம், தொழில்முனைதல், உள்கட்டமைப்பு, வாழ்கை தரம் உள்ளிட்டவற்றை அடிப்படையில் ஆய்வு செய்து இப்பட்டியல் வெளியிடப்பட்டது.\nடாப்-10 : இப்பட்டியலில் டாப்-10 வரிசையில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 மற்றும் 3வது இடங்கள் முறையே கனடாவும், இங்கிலாந்தும் வகிக்கின்றன. அமெரிக்காவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் சுவீடன்(5), ஆஸ்திரேலியா(6), ஜப்பான்(7), பிரான்ஸ்(8), நெதர்லாந்து(9), டென்மார்க்(10) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சீனாவுக்கு 17வது இடம் கிடைத்துள்ளது.\n22வது இடத்தில் இந்தியா : இப்பட்டியலில் இந்தியா 22வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகையில், பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கல்வி தரத்தில் உயர்ந்துள்ள இந்தியா, தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் முக்கிய மையமாக உள்ளது.\nஆனால் மக்கட்தொகை காரணமாக, வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தியில் பின் தங்கியுள்ள இந்தியா, உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆம் உண்மைதான் இன்னும் நம் சராசரி வருமானம் ஒரு நாளைக்கு 150 ரூபாய் தான். மற்ற நாடுகளில் ஆயிரம் ரூபாய்க்கு தாண்டும். அப்படி இருக்கையில் இந்த பட்டியலில் 22 வது இடம் கிடைத்ததே பெரிய விசயம் தான். ஆனால் நாம் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டத்தக்க கூடியது. அதைவிட அனைத்து மதத்தவரும், இனத்தவரும் வாழும் ஒரே நாடு நம் இந்தியா தான். இது சொர்க்க பூமி. எதற்கும் குறைவில்லா நாடு.\n22 வது இடம், இந்தியா, வாழத்தகுதியான நாடுகள்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2012/11/blog-post_8650.html", "date_download": "2018-04-24T10:52:57Z", "digest": "sha1:YSGIIYFUE522FOZY5HQZ3FJOXYHCOHJV", "length": 18331, "nlines": 204, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொடுத்தா கூட கைதாகலாம்!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொடுத்தா கூட கைதாகலாம்\nஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொடுத்தா கூட கைதாகலாம்\nமும்பை: ஃபேஸ்புக்கில் ஏதாவது கமெண்ட் போட்டாலோ, ஏன் அதற்கு லைக் கொடுத்தாலோ கூட கைது செய்யப்படலாம் என்ற நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.\nசிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தபோது மும்பையில் நடந்த பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய 21 வயது பெண் ஷாஹீன் மற்றும் அதற்கு லைக் கொடுத்த ரேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\n''மரியாதை என்பது ஒருவர் சம்பாதிப்பது, கட்டாயப்படுத்தி பெறுவதில்லை. இன்று (நேற்று முன்தினம்) மும்பையில் முழு பந்த் நடப்பதற்கு காரணம் மரியாதை அல்ல பயம்'' என்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஷாஹீன் தெரிவித்திருந்தார். அதற்கு ரேணு லைக் கொடுத்திருந்தார். உடனே இது குறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் ஷாஹீன் மற்றும் ரேணுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nஇதற்கிடையே ஷாஹீனின் உறவினர் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் வைத்துள்ள கிளினிக்கை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.\nஆனால், இவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்விகள் குவியவே, இப்போது இதில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டதற்காக 2 பெண்களை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ மகாராஷ்டிரா முதல்வர் பிரி்த்விராஜ் சவானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் 2 பெண்களை கைது செய்தது சட்டவிரோதமானது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கைது நடவடிக்கைக்கு அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவை விட அதிக சொத்து வைத்துள்ளார் என்று டுவிட்டரில் தெரிவித்த புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் எதையும் கமெண்ட் போடும் முன் யோசித்து செய்யவும்.\nசைபர் கிரைமை பொறுத்தவரை, அதிகார வர்க்கத்தினர் நினைப்பதே சட்டம் என்றாகி வருவது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல\nதகவல் தொழில் நுட்பம் (99)\nSandy Island என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தீவ...\nசிவசேனா தலைவரை விமர்சித்த மாணவிகள் மீதான வழக்கு தள...\nடிசம்பர் மாதத்தில் 5 சனி ஞாயிறு திங்கள் - 824 ஆண்ட...\nஅமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வி...\n10 லட்சம் ஊழியர்களின் 62 லட்சம் லீவு நாள் வீண்\nபார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ர...\nகத்தியை விழுங்கும் மனிதர் : உலக சாதனை \nயாழில் கள்ளச் சாமியார் செம்பில் செய்த வித்தை: 6.5 ...\nஉலகின் அதிநவீன சூப்பர் கணனியாக அமெரிக்காவின் Titan...\nஹைவே நடுவே தனியே ஒரு வீடு கையகப் படுத்த நிலம் கொட...\nஇஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தமது பிரதமருக்கு அடித்த கி...\nஇந்திய தேசிய பாதுகாப்பு மையம் உஷார் \nபால் தாக்கரே + அவரின் நிழல் போல் இருந்த ஆறு பேர்\nமனிதக் குரங்குகளுக்கும் இளமையைக் கடக்கும்போது 'மன ...\nஉலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வரு...\nஉடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தைக்கு அறுவ...\nநியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கிய...\nஉலக அழிவிலிருந்து தப்பிக்க பிரான்ஸ் கிராமத்திற்கு ...\nபிரிட்டனில் வெள்ள அபாய எச்சரிக்கை\nஇஸ்ரேல்-காசா யுத்தம் சற்று முன் நிறுத்தப்பட்டது\n“கசாப் உடலை நாம் கோரினாலும் ஆச்சரியப்பட வேண்டாம்\nபட்டு சேலை, வேட்டி எப்படி பாதுகாக்கணும்\nகுரான் எரிப்பு வழக்கு:பாகிஸ்தான் சிறுமி விடுதலை\nபுயல் காற்றை தாங்கும் குடை\nதீவிரவாதி கசாப் இன்று தூக்கில்\nலுப்தான்சா போயிங் 747: நடுவானில் நினைவு இழந்த பைலட...\nஆன்லைன் போர்னோகிராபி: பிஞ்சில் பழுக்கும் இங்கிலாந்...\nபெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள்\nஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொட...\nஇந்திய- சீனா எல்லைப்பகுதியில் பறக்கும் தட்டுகள்\nஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்.. நை...\nதொப்பையை குறைக்க சில வழிகள்\n12 ஆண்டு கருமுட்டை மூலம் குழந்தை பெற்றெடுத்த பெண்\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nஒபமாவின் கட்டிப்பிடிப்பு சங்கடத்தில் சிக்கி தவித்த...\nஆண்கள் மனைவி இருக்க பிற பெண்களை நாடுவதேன்\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூ...\nசீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்ட...\nசிக்கல் நிறைந்தது சீனா உறவு, வரலாற்றுப்பூர்வமானது ...\nஅமெரிக்க ராணுவ அதிகாரி ஜப்பானில் கைது\nலண்டனில் காந்தி எழுதிய இரு கடிதங்கள் ஏலத்தில்\nதமிழக கடலில் மிதக்கும் வெடிகுண்டு எச்சரிக்கை\nவங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாகிறது\nமிக மோசமான நிலையில் பிரான்சின் பொருளாதாரம்: The Ec...\n6 கோடி ரூபாய் அளித்தால் மரண தண்டனை ரத்தாகும்: சவுத...\nஇன்று யாசர் அராபத்தின் கல்லறை உடைப்பு\nமிக மெல்லியதாக காகிதம் போன்ற புல்லட் பருப் கண்டுபி...\nஅவுஸ்திரேலியாவில் எங்களை கேவலமாக நடத்துகின்றனர்: க...\nபூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ் திரும்பி ...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2011/05/airprint-mobile-must-read_27.html", "date_download": "2018-04-24T10:34:44Z", "digest": "sha1:EOIJT2J7K5MCZLVKCRUSW2546NWVLAHV", "length": 4228, "nlines": 83, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "\" Airprint - Mobile \" - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read ) | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nநண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஅதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.\nஅப்படிபட்ட புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவே இந்த \" தெரியுமா உங்களுக்கு ..\nஇன்று நாம் இந்த \" தெரியுமா உங்களுக்கு .. \" பகுதியில் தெரிந்து கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா \" பகுதியில் தெரிந்து கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா \nநண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. \nஇதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. \nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nநீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா \n\" உங்கள் போட்டோ \" அனிமேஷன் வாழ்த்து அட்டையில்.. \n\" Bada \" - தெரியுமா உங்களுக்கு ..\nஆன்லைன் Audio File convert - ஒரு சிறந்த தளம். .\nநோக்கியா மொபைல் - சில முக்கியமான தகவல்கள் - Must...\n\" Accelerometer \" - தெரியுமா உங்களுக்கு ..\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/15596", "date_download": "2018-04-24T11:10:46Z", "digest": "sha1:ET6L7NJW5TUXMMLJ6MRPS7C75U537MKT", "length": 5528, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Penan, Western: Penan Gang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15596\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Penan, Western: Penan Gang\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPenan, Western: Penan Gang க்கான மாற்றுப் பெயர்கள்\nPenan, Western: Penan Gang எங்கே பேசப்படுகின்றது\nPenan, Western: Penan Gang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 10 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Penan, Western: Penan Gang தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/16487", "date_download": "2018-04-24T11:10:54Z", "digest": "sha1:MCPDWKAUNGX3YEOVNYYKDBHZMQDTGFEC", "length": 5672, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Sena: Sena Bangwe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sena: Sena Bangwe\nGRN மொழியின் எண்: 16487\nISO மொழியின் பெயர்: Sena [seh]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sena: Sena Bangwe\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSena: Sena Bangwe க்கான மாற்றுப் பெயர்கள்\nSena: Sena Bangwe எங்கே பேசப்படுகின்றது\nSena: Sena Bangwe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Sena: Sena Bangwe தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSena: Sena Bangwe பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/17378", "date_download": "2018-04-24T11:11:25Z", "digest": "sha1:LVQJXA5UFXXR4RFMYPEIZLXOPIYDZJHM", "length": 5220, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Teop: Melilup மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Teop: Melilup\nGRN மொழியின் எண்: 17378\nISO மொழியின் பெயர்: Teop [tio]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Teop: Melilup\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nTeop: Melilup க்கான மாற்றுப் பெயர்கள்\nTeop: Melilup எங்கே பேசப்படுகின்றது\nTeop: Melilup க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Teop: Melilup தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTeop: Melilup பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/18269", "date_download": "2018-04-24T11:11:01Z", "digest": "sha1:WUVIZ3NJOBJYTTUIAQ5UTM2BHUDLIY25", "length": 5597, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Welsh: Southern Welsh மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 18269\nISO மொழியின் பெயர்: Welsh [cym]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Welsh: Southern Welsh\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWelsh: Southern Welsh க்கான மாற்றுப் பெயர்கள்\nWelsh: Southern Welsh எங்கே பேசப்படுகின்றது\nWelsh: Southern Welsh க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Welsh: Southern Welsh தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thankarbachan.blogspot.in/2017/02/blog-post_23.html", "date_download": "2018-04-24T10:47:10Z", "digest": "sha1:I7TSKDU5PZTEK76RVBXBMCKZT4IWM5PV", "length": 17093, "nlines": 70, "source_domain": "thankarbachan.blogspot.in", "title": "செம்புலம்", "raw_content": "\nதமிழ் இந்து: சினிமா டாக்கீஸ்\nநான்கு மாதங்கள் இருக்கும். ஜப்பான் தமிழ்ச் சங்கத்திலிருந்து துரைபாண்டி என்பவர் அழைத்துப் பேசினார். பெரும்பாலான தமிழ்ச் சங்கங்கள் தமிழை வளர்ப்பதற்கான முயற்சிகள் தவிர மற்ற வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றன என்பதால் அழைப்புக்குச் சம்மதம் தெரிவிக்கக் காலம் தாழ்த்தினேன். அழைத்தவர்கள் பட்டிமன்றம் நடத்தி, திரைப்பட, சின்னதிரை நாடக நடிகர்களை அழைத்து, பலகுரல் கலைஞர்களை அழைத்துப் பரவசப்படுபவர்கள் அல்ல, பரிதிமாற் கலைஞரையும், தேவநேயப் பாவாணரையும், மறைமலை அடிகளையும், இலக்குவனாரையும், பெருஞ்சித்திரனாரையும் பின்பற்றித் தமிழை வளர்க்க நினைப்பவர்கள் என அறிந்துகொண்டு ஜப்பான் வரச் சம்மதம் தெரிவித்தேன்.\nநான் ஜப்பான் செல்ல மனமிசைந்ததன் பின்னணியில் இருந்த முதல் காரணம் உணர்வுபூர்வமானது. எனக்குள்ளிருந்த படைப்பாளனை எனக்கு அடையாளம் காண்பித்த எனது ஆசான்களில் முதன்மையானவர் திரைப்பட மேதை அகிரா குரோசவா (Akira Kurasowa). அவர் பிறந்த ஊரைத் தொட்டு வணங்க வேண்டும் என்பதே உண்மை.\n1998-ம் ஆண்டு ‘கள்ளழகர்’ படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளனாகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரம் அது. அந்தப் படத்துக்கு உரையாடலை எழுதிக்கொண்டிருந்த இயக்குநர் மகேந்திரன், குரோசவா இறந்த செய்தியை என்னிடம் சொன்னார். பாதி நாள் படப்பிடிப்பை நிறுத்தி நினைவஞ்சலி செலுத்தினோம்.\nசரியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ‘ரஷோமான்’(Rashomon) படம் பார்த்தேன். நான் கண்ட முதல் ஜப்பானியத் திரைப்படம் அதுதான். குரோசவாவின் திரைக்கதை ஆளுமையும், உரையாடல்களும், இயக்கத் திறனும், கசுவோ மியாகவாவின் (Kazuo Miyagawa) கேமரா காட்சிப் படிமங்களும் என்னை உறையச் செய்துவிட்டன. அவரது ‘செவன் சாமுராய்’ (Seven Samurai) பார்த்ததும் பேச்சே நின்றுபோனது. பின், ‘ரெட் பியர்ட்’ (Red Beard), ‘இகிரு’ (Ikiru), ‘ஹை அண்ட் லோ’ (High and Low) ‘யோஜிம்போ’ (Yojimbo) என ஒவ்வொரு படமும் என்னைத் திக்குமுக்காட வைத்தன.\nகுரோசவாவின் ஒவ்வொரு படைப்பும் வாழ்க்கை குறித்தே கேள்வி எழுப்புபவை. கட்டமைத்த காட்சிகள் மூலமாகவும், பாத்திரப் படைப்பு மூலமாகவும் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருந்தார். திரைக்கலையையும், இலக்கியத்தையும் அவரது திரைப்படங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தன.\nஅகிரா குரோசவாவை என்றாவது ஒரு நாள் சந்தித்துவிட வேண்டும் எனத் துடித்தேன். நிறைவேறாமலேயே போனது. ஜப்பானியத் திரையில் அவரது ஆசான் கஜிரோ யமமொதோ (Kajiro Yamamoto), யசுஜிரோ ஒஸு (Yasujiro Ozu), கெஞ்சி மிசோகுச்சி (Kenji MIzoguchi), நகீசா ஒஷிமா (Nagisa Oshima) என நான் மதிக்கும் பல மேதைகள் இருந்தும் குரோசவாவின் படைப்புகள் என்னுடன் உரையாடிக்கொண்டேயிருக்கின்றன.\nதமிழ்ச் சங்கப் பொங்கல் விழா டோக்கியோ நகரில் சிறப்பாக நிறைவுற்றதும் எனக்கு வாக்களித்தபடி விழாக் குழுவினர் அகிரா குரோசவாவின் கல்லறைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள்.\nவிடிந்தால் நான் குரோசவாவை பார்க்கப் போகிறேன் எனும்போதே என்னால் அன்றிரவு முழுக்க உறங்க முடியவில்லை. தொடர்ந்து அவரது படைப்புகள் காட்சி காட்சியாக மனக்கண்களில் ஓடிக்கொண்டேயிருந்தன. அகிரா குரோசவாவுக்கு இணையாக கேமிராவைக் கையாளத் தெரிந்த இயக்குநர் இன்றுவரை ஒருவரும் இல்லை என்றே சொல்லுவேன்.\nகுளிர் எனது கட்டுப்பாட்டைக் கடந்தாலும் அது ஒரு பொருட்டாகவே இல்லை. டோக்கியோவிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தைத் தொடங்கினோம். கமாமுரா சிறு நகரத்திலுள்ள புத்தர் கோயில் புகழ்பெற்றது. அதன் சுற்று வட்டத்தில்தான் கல்லறை இருப்பதாகக் கூகுள் வரைபடக் குறி சுட்டிக்காட்டியது. இதற்கு முன்பாக இயக்குநர் மிஷ்கின் அந்தக் கல்லறைக்குச் சென்று பார்த்ததாக அவர்கள் சொன்னார்கள். இடம் நெருங்க நெருங்க எனது ஆசானை நேரில் பார்க்கப் போவது போன்றதொரு பதற்றமும் படபடப்பும் என்னை ஆட்கொண்டுவிட்டன. நாங்கள் சென்றிருந்த வாகனத்தை நிறுத்துவதற்கு இடமில்லாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தவித்த தவிப்பு எனது பொறுமையைச் சோதித்தது.\nவழியில் ஒரு கடையில் பூங்கொத்தை வாங்கிக்கொண்டு குளிருடையோடு நடந்து அந்த இடத்தை நெருங்கியபோது அது கோயிலாக இருந்தது. எதிர்ப்பட்ட பலரிடம் கேட்டுப்பார்த்தபோது எவருக்கும் அப்படியொரு இடம் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை என்றார்கள். ஆங்கிலம் கற்ற ஒரு ஜப்பான் இளைஞன் ஆர்வத்துடன் எங்களுக்கு வழிகாட்ட முயன்றாலும், அவனாலும் எங்களுக்கு உதவ முடியவில்லை.\nபின் ஒரு முதியவர் உதவ முன்வந்தார். எண்பது வயதுக்கு மேலிருக்கும். அந்த நாட்டு இயக்குநர் ஒருவரை நாங்கள் மதித்து வந்திருப்பது அவரைச் சுறுசுறுப்பாக்கியது. இறுதியாக அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மழை தூறத் தொடங்கிவிட்டது. கடையில் விலை கொடுத்து குடை வாங்கிக்கொண்டு தேடினோம். நாங்கள் நெடுநேரமாக அலைவதைப் பார்த்துவிட்டு அந்தக் கோயிலிலிருந்த ஒருவர் எங்களிடம் “குரோசவாவின் கல்லறை இங்கேதான் இருக்கிறது. அது சுற்றுலாத்தலமல்ல. கல்லறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாது.” எனக் கோபத்துடன் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nஉண்மையில் தங்கள் மண்ணின் நிகரற்ற கலைஞனை அந்த மண்ணின் மைந்தர்கள் மறந்துபோய்விட்டார்கள். மீண்டும் கூகுளின் உதவியுடன் வழி தேடியதில் கோயிலின் பக்கவாட்டில் சிறிய நடைபாதை ஒன்று தெரிந்தது. அதன் வழியாகச் சென்று பார்த்ததில் கல்லறைகள் கணக்கில்லாமல் இருப்பதைக் கண்டோம்.\nபார்க்காமல் போவதில்லை என்கின்ற முடிவோடு குடையைச் சுருட்டி வைத்துக்கொண்டேன். உடன் வந்திருந்த நண்பர்களுக்கு ஜப்பானிய மொழி படிக்கத் தெரியும். ஒவ்வொரு கல்லறையாகப் படித்துக்கொண்டு போனதில் இறுதியாக ‘இதுதான்’ என உடன் வந்த நண்பர் சொன்னார்.\nமழையில் அகிரா குரோசவா நனைந்துகொண்டிருந்தார். எண்ணற்ற படைப்பாளிகள் உருவாகக் காரணமான மூளை இங்கு இருப்பதைப் பார்த்ததும் கலங்கிப் போனேன். குரோசவாவின் அன்பான குரல் என்னை வரவேற்பதுபோல் தெரிந்தது. எனது ஆசானின் காலடியில் பூங்கொத்தை வைத்துவிட்டு மண்டியிட்டுக்கொண்டு கண்களை மூடியிருந்த அந்த நேரங்களில், இவ்வளவு காலம் எனக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் மீதான பற்றும் இறுக்கமும் மேலும் மேலும் அவரது படைப்புகளிலேயே உழன்றன.\nதலைப்பகுதியைத் தொட்டுப் பார்த்தேன். வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொள்ளும்போது ஆஸ்கர் விழாவில் அவர் சொன்ன சொற்களும், சொன்ன விதமும் ஒவ்வொரு கலைஞர்களும் பார்க்கத் தவறக் கூடாதவை. அடக்கமான அவரது பணிவும் புன்னகையும் அப்போது என்னுள் தோன்றி மறைந்தன.\nகுரோசவா முப்பது திரைப்படங்களைத்தான் இயக்கினார். இறுதிக் காலத்தில் கண்பார்வை இழந்த பிறகும் பிடிவாதமாக இரண்டு படங்களை இயக்கினார். 88-வது வயது வரை அவர் கண்ட இவ்வுலகம் முப்பது திரைக்காவியங்களிலும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கிறது. ஆசானின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘கனவுகள்’ (Dreams) போலவே நான் அவருடனிருந்த கணங்கள் கனவுபோல் தெரிந்தாலும் என் வாழ்வு முழுக்க நிலைப்பவை.\nபயணம்: மழையில் நனைந்துகொண்டிருந்தார் குரோசவா\nதலைவர்கள் பஞ்சமும் தடுமாறும் மக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tnstcworkers.blogspot.in/2012/11/", "date_download": "2018-04-24T10:48:59Z", "digest": "sha1:O2FERLKTOCLISLV3C65HULDEJTVQMHYI", "length": 7721, "nlines": 116, "source_domain": "tnstcworkers.blogspot.in", "title": "போக்குவரத்துதொழிலாளி: November 2012", "raw_content": "\nதில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பான்டீ சத்தா என்கிற குரு பிரீத் சிங் சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப் சத்தாவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்தார்கள். இரண்டு சமூகவிரோதிகள் மடிந்ததை, இந்தியாவின் அத்தனை தேசிய நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக, சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படும் அளவுக்கு அந்தக் கொலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.\nபான்டீ சத்தாவினுடைய வர்த்தகக் குழுமத்தின் ஆண்டுக்கான பற்றுவரவு 6,000 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாய் வரை. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரேந்திர சிங்,\nமதுரை - சென்னைக்கு ரூ.1,200 கட்டணம்\nதீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் போர்வையில், சுற்றுலா பஸ்கள், விமான பயணத்துக்கு இணையான கட்டணத்தை, சுற்றுலா பஸ்கள், விமான பயணத் துக்கு இணையான கட்டணத்தை வசூலிக்கத் துவங்கி விட்டன. இவற்றில், டோக்கன் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.\nமுன்பதிவு:தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து வழக்கமான பஸ்கள், ரயில்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது; அதன் பின் அறிவிக்கப்பட்ட, சிறப்பு\nதீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இப்பொழுது வரை போனஸ் அறிவிப்பு வரவில்லை.தவிர ஜூலை மாதம் உயர்ந்த 7% அகவிலைபடி இன்று வரை (இம்மாத சம்பளத்திலும்) கொடுக்கப்படவில்லை.\nஇந்து நாளிதழை இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த 2001ம் ஆண்டின் தீபாவளி நினைவுகள்.\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\nமதுரை - சென்னைக்கு ரூ.1,200 கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t39316p25-topic", "date_download": "2018-04-24T10:28:02Z", "digest": "sha1:NXLEEFFS2QS7TDD4JB4JTBDVMC6KAL7D", "length": 18001, "nlines": 320, "source_domain": "www.eegarai.net", "title": "திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா - Page 2", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\nதிருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதிருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nஆம்பளைங்க எல்லாரோட வரலாறும் இப்படி தானே நண்பா...\nசத்தமா சொல்லாத நண்பா.. அவ கேட்டுற போறா...\nநண்பா பக்கத்துல ஒரு மரம் காலியாதான் இருக்கு\nநமக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு நண்பா...\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nஆம்பளைங்க எல்லாரோட வரலாறும் இப்படி தானே நண்பா...\nசத்தமா சொல்லாத நண்பா.. அவ கேட்டுற போறா...\nநண்பா பக்கத்துல ஒரு மரம் காலியாதான் இருக்கு\nநமக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு நண்பா...\nஇருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல மரம்\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nநமக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு நண்பா...\nஇருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல மரம்\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nநமக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு நண்பா...\nஇருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல மரம்\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nநமக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு நண்பா...\nஇருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல மரம்\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nநமக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு நண்பா...\nஇருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல மரம்\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nநமக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு நண்பா...\nஇருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல மரம்\nRe: திருடும் போது மாட்டிகிட்ட பக்கிரி -மீனா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/1591", "date_download": "2018-04-24T10:30:58Z", "digest": "sha1:VJVYHYS5UIMSRDWGQFTNSJ7L7NBUHBPY", "length": 9340, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "காங்கிரஸின் துவக்க நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி கட்சி நாளிதழிலேயே விமர்சனம் | 9India", "raw_content": "\nகாங்கிரஸின் துவக்க நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி கட்சி நாளிதழிலேயே விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சியில் 131-வது தொடக்கநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் சர்தார் பட்டேல் பராட்டப்பட்டு, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சிக்கப்பட்டு உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் மும்பை பிராந்தியத்தால் பிரசுரிக்கப்பட்டு உள்ள கட்டுரையில் காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு விமர்சிக்கப்பட்டு உள்ளார். கட்டுரையில் ஜவர்கலால் நேரு சர்வதேச விவகாரங்களில் சர்தார் வல்லபாய் படேலின் கருத்துக்களை கேட்டிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த சோனியா காந்தி 62 நாட்களில் கட்சியின் தலைவராக ஆகிவிட்டார், அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் மற்றொரு கட்டுரையில் விமர்சிக்கப்பட்டு உள்ளார். இம்மாத இதழில் வெளியாகிய கட்டுரையில் யார் எழுதியது என்பது குறுப்பிடப்படவில்லை. முன்னாள் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 15-ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது. இதழில் அவருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n“பட்டேல் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி பதவிகளை வகித்தாலும், இரு தலைவர்கள் இடையிலான உறவானது பலவீனமாகவே தொடர்ந்தது, இதனால் ராஜினாமா எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டேல் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நேரு அவர்கள் தழுவியிருந்தால், சர்வதேச விவகாரங்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து இருக்காது. கடந்த 1950-ம் ஆண்டு திபெத் விவகாரத்தில் சீனாவிற்கு எதிரான கொள்கையில் நேருவுக்கு பட்டேல் எழுதியதாக கூறப்படும் எச்சரிக்கை கடிதத்தை குறிப்பிட்டு ”பட்டேல் சீனாவை நம்பமுடியாத நாடு என்றும் இந்தியாவின் பிற்கால எதிரியாக இருக்கும் என்று விமர்சித்து இருந்தார்,” என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகாஷ்மீர், சீனா, திபெத் மற்று நேபாளம் ஆகிய விவகாரங்களில் ஜவகர்லால் நேரு, பட்டேல் பேச்சை கேட்டிருந்தால் பிரச்சனையானது இப்போதுவரையில் நீண்டிருக்காது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.விற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற நேருவின் நடவடிக்கைக்கு பட்டேல் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்றும் நேபாளம் விவகாரத்தில் நேரு, பட்டேல் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையின் ஆசிரியருமான சஞ்சய் நிருபம் பேசுகையில் பத்திரிக்கையின் ஒவ்வொரு நாள் நடவடிக்கையிலும் தான் ஈடுபடுவது கிடையாது என்றும் இதுதொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_983.html", "date_download": "2018-04-24T10:31:51Z", "digest": "sha1:3NB5B5K3H4EMVUQSI2UWYYOBOBRX3QFB", "length": 6856, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகக் கூறும் மஹிந்த அணியினர், அமைச்சுப் பதவிகளுக்காக எம்மிடம் பேசுகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகக் கூறும் மஹிந்த அணியினர், அமைச்சுப் பதவிகளுக்காக எம்மிடம் பேசுகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல\nபதிந்தவர்: தம்பியன் 19 January 2017\nநல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக வெளியில் பேசிக் கொண்டிருக்கும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தர்கள், இரகசியமாக அமைச்சுப் பதவிகளுக்காக எங்களிடம் பேசுகின்றனர் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிரணியைச் சேர்ந்த பலரும் அரசாங்க முக்கியஸ்தர்களை தனித்தனியே சந்தித்து அமைச்சுப் பதவிகளுக்காக பேசியுள்ளதாகவும், எனினும் அமைச்சுப் பதவி வழங்கக் கூடிய கால எல்லை முடிவடைந்து விட்டதால் எதையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநுகேகொடை கூட்டு எதிரணி நடத்தவுள்ள கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்; அரசியல் செய்ய எதுவும் இல்லாதவர்கள் மக்கள் பேரணிக் கூட்டம் என்ற பெயரில் அலைகின்றனர் என்று கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக இதுவரை எத்தனையோ நடவடிக்கைகள், வாய்ச்சவடால் இட்டவர்கள் இப்போதும் அதைக் கூறியே மக்களை ஏமாற்ற நுகேகொடையில் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளனர் என்று லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகக் கூறும் மஹிந்த அணியினர், அமைச்சுப் பதவிகளுக்காக எம்மிடம் பேசுகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகக் கூறும் மஹிந்த அணியினர், அமைச்சுப் பதவிகளுக்காக எம்மிடம் பேசுகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_101.html", "date_download": "2018-04-24T10:36:17Z", "digest": "sha1:PBA4BXGWQ4WRAI2S7OIUAQSAB22SLWAI", "length": 10859, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை இணையாது; வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் இடமில்லை: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை இணையாது; வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் இடமில்லை: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 22 March 2017\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கை இணையாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, அரசியலமைப்பை மீறி நீதிபதிகளை விசாரணைகளுக்காக நியமிக்கப்போவதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட ரீதியில் அமைக்கப்படும் நீதிப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை நடத்துவதற்கும், அவ்வாறான விசாரணைகளுக்கு பொதுநலவாய நீதிபதிகள், வழக்குரைஞர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஅரசியலமைப்பின் படி இலங்கையர்களையே நீதிபதிகளாக நியமிக்க முடியும். இதனை மீறிச் செயற்பட முடியாது. இல்லாவிட்டால் அரசியலமைப்பை மாற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கே செல்லவேண்டும்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பாக முன்வைத்திருக்கும் அறிக்கை குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதற்கு இலங்கையின் பிரதிநிதி கால அவகாசம் கோரியுள்ளார். அவர் முன்வைத்திருக்கும் அறிக்கைக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளபோதும், அவர்கள் கூறும் விடயங்களுக்கு முழுமையான இணக்கப்பட்டைத் தெரிவிக்கவில்லை. கலப்புநீதிமன்றம் அமைப்பதற்கோ அல்லது சர்வதேச நீதிபதிகளை விசாரணைகளுக்கு அமர்த்துவதற்கோ அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை.\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும், பொறுப்புக் கூறல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஐக்கிய நாடுகளின் அப்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இணைந்து வெளியிட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டது. இந்த இணக்கப்பாட்டை அடிப்படையா கக் கொண்டே 2009ஆம் ஆண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.\nமுன்னாள் அரசாங்கம் விசாரணை நடத்த இணங்கியிருந்ததுடன், 2014ஆம் ஆண்டாகும் போது இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. குறித்த பிரேரணைக்கு அமைய செயற்பட்டிருந்தால் சர்வதேசத்தால் அல்லது எம்மால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டி ஏற்பட்டிருக்கும். எனினும், எந்த சட்டத்தின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவது என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.\nஅதேநேரம், எமது அரசாங்கம் ஒற்றுமையைக் குலைப்பதற்கோ, இறைமையை விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது சர்வதேச நீதிபதிகளை அமர்த்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ இணங்கவில்லை. அவ்வாறானதொரு யோசனைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுமில்லை, பங்காளராகவும் இல்லை.” என்றுள்ளார்.\n0 Responses to சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை இணையாது; வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் இடமில்லை: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை இணையாது; வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் இடமில்லை: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/B", "date_download": "2018-04-24T10:56:31Z", "digest": "sha1:JOXAGP5ZQQMYQWZ4MMUVOBPBFX6BWYUX", "length": 7257, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\n\"பாகுபலி\" படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் அதன் இரண்டாம் பாகம். மகிழ்மதி தேசத்தின் அரச வாரிசான பாகுபலியை அந்த நாட்டின் விசுவாசமான தளபதி கட்டப்பா வாளினால் குத்தி கொல்வது போல், முதல் பாகம் முடிவடைந்திருந்தது. பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்பதற்கு இரண்டாம் பாகம் விளக்கம் அளிக்கிறது.\nஅரவிந்தசாமி, ராஜவம்சத்தின் கடைசி வாரிசு. கூடு விட்டு கூடு பாயும் கலை தெரிந்தவர். அந்த கலையை பயன்படுத்தி ஒரு நகைக்கடையிலும், வங்கியிலும் கொள்ளையடிக்கிறார்.\nகதாநாயகன்-கதாநாயகி: விஜய்-கீர்த்தி சுரேஷ். டைரக்ஷன்: பரதன். தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன். கதையின் கரு: ஏழை மா\nகதாநாயகன்–கதாநாயகி: சசிகுமார்–தான்யா. டைரக்ஷன்: பி.சோலை பிரகாஷ். கதையின் கரு: காதல் ஜோடிக்கு உதவும் வயதான தம்பதிகள். வயலூர் கிராமத்துக்கு தபால் அதிகாரியாக வருகிறார், ரோகிணி. இவருடைய ஒரே மகன், சசிகுமார். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். ஊரில் கறிக்கடை வைத்திருக்கும் பாலா\n2. நடிகராகும் நஸ்ரியா தம்பி\n3. நயன்தாராவின் மலையாள படம்\n4. அறிமுக நாயகன்.. ரூ.50 கோடி..\n5. ‘ரீமேக்’ ஆகும் கன்னடப் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yaalppaanam.wordpress.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:16:45Z", "digest": "sha1:NFD74KLMTCEFC3GTW4QWBJXJKVTMGIBH", "length": 14767, "nlines": 74, "source_domain": "yaalppaanam.wordpress.com", "title": "கள்ளத் தோணி யார்? | யாழ்ப்பாணம்", "raw_content": "\nகரையாளர் மற்றும் கரையார் என்பவர் யார்\nசக்கிலியர்களுக்கும் யாழ்ப்பாணத்து வடுகர்களுக்கும் இரத்த உறவு இருப்பது உண்மையா\nபுத்தம் புது மலர் ஒன்றை தமது காமுக வெறிக்குப் பலியாக்கிய புங்குடு தீவு பறையர்கள்.\nஉங்களில் யாருக்காவது ஆறு தலைமுறைகளுக்கு முன்னாள் உங்கள் மூதாதையர் யார் என்று தெரியுமா \nமலையகத் தமிழர் எல்லாரும் ஆங்கிலேயரால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவேர்களே தவிர களவாக வள்ளங்களில் வந்தவர்கள் அல்ல. உண்மையில் இவர்கள் கள்ளத்தோணிகளும் அல்ல\nகடந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக கலிங்க படையெடுப்பில் தொடங்கி இருநூறு வருடங்களுக்கு முன் புகையிலை பயிரிட்டு பஞ்சம் போக்கவென வந்தவர்கள் வரை வடஇலங்கைக்கு களவாக ஆயிரக்கணக்கானோர் வள்ளங்களில் தமிழ்நாட்டில் இருந்து வந்தனர்.\nபின்னர் நூறு வருடத்திற்கு முன்னர் இவர்களில் ஒரு பகுதியினர் பர்மா(மியான்மார்) சிங்கப்பூர் மலேசியா என்றெல்லாம் பணம் தேட வள்ளங்களில் போனார்கள்.\nஅறுபது வருடங்களுக்கு முன் இவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தனர். கடந்த முப்பது வருடங்களாக மத்திய கிழக்கு இங்கிலாந்து அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா பிரான்ஸ் ஜெர்மனி நோர்வே சுவிஸ் டென்மார்க் ஒல்லாந்து இந்தியா என்று பல நாடுகளுக்கு பொருள் தேடி குடும்பமாக குடி பெயர்ந்தனர்.\nதிரை கடல் ஓடிய் திரவியம் தேடுவதில் நாங்கள் வல்லவர்கள். வள்ளமும் தோணியும் எங்கள் வம்சமெல்லாம் இன்று உலகமெலாம் பரவ மிக முக்கியமானவை.\nவெளி மாவட்டங்களில் யாழ் அகற்றி சங்கங்கள் அமைத்த முந்தி வந்த யாழ்ப்பாணி பிந்தி வந்த யாழ்ப்பாணியை யாழ்ப்பாணி என்பது போல முந்தி தோணியில் வந்தவன் பிந்தி தோணியில் வந்தவனை கள்ளத்தோணி என்றது தான் உண்மையான எங்கள் வரலாறு. இதனால் தான் சொத்து மீதும் பணத்தின் மீது நாம் கொண்ட பற்று சக மனிதர் மீதும் இருக்கும் நாட்டின் மீதும் எமக்கு கிடையாது.\nஎங்கள் முன்னோர் போலவே நாமும் நாடோடியாக எப்படியாவது திரவியம் தேடுவதில் வல்லவர்கள். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கதான் எமக்கெல்லாம் தெரியாது.\nநாங்கள் எப்படி எல்லாம் நாடுவிட்டு நாடு ஓடினோம் என்பதற்கு பிரித்தானிய புள்ளிவிபர ஆதாரங்களை பாருங்கள். 160 வருடங்களுக்கு முன் 1834கும் 1870கும் இடையில் அதாவது 36 வருடகாலத்தில் மதராஸ் பகுதியில் இருந்து மட்டும் 14 லட்சம் பேர் வடஇலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அதே காலப்பகுதியில் 8 லட்சம் பேர் வடஇலங்கையில் இருந்து மதராஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆகவே இந்த 36 வருடங்களில் மட்டும் 6 லட்சம் பேர் மேலதிகமாக வடஇலங்கையில் குடியேறி உள்ளனர். இதில் கேரளா, திருநெல்வேலி, ராமநாதபுர பகுதிகளில் இருந்து வந்தவர்கள் உள்ளடங்கவில்லை. அவர்களையும் சேர்த்தால் குடியேறியவர்களின் தொகை பத்து லட்சத்தையும் தாண்டி விடும் .\n150 வருடங்களுக்கு முன் தென் கிழக்காசியாவில் உள்ள சகல பிரித்தானிய துறைமுகங்களிலும் தமிழர்தான் வேலை செய்தனர். பீஜீ, கயானா, ஜாவா, கம்போடியா, மொரீசியஸ், தென் ஆபிரிக்கா என்றெல்லாம் 150 வருடத்திற்கு முன் திரவியம் தேடி போனவர்கள் எம் முன்னவர்கள். ஜப்பான்காரனுக்கு ஜப்பான் சொந்தம் ஜேர்மன்காரனுக்கு ஜேர்மன் சொந்தம் பிரெஞ்சுகாரனுக்கு பிரான்ஸ் சொந்தம் சீனாக்காரனுக்கு சீனா சொந்தம் கொரியர்களுக்கு கொரியா சொந்தம்\nஎங்களுக்கோ இந்த பூமியே சொந்தம் யாதும் ஊரே யாதும் கேளீர்.\nநாங்கள் எல்லாரும் பெரும்பாலும் நாடோடிகள் தான். அந்த நாடோடிகளின் திரவியம் தேடும் சிந்தனையின் விளைவே எங்களுக்குள் இருக்க கூடிய அடிமைப் புத்தி. பூர்வீகம் பூர்வீகமாக ஒரே இடத்தில் இருந்து வாழ்ந்தவர்கள் பிரச்சனைகளை விட்டு தப்பி ஓடுவதை விட்டு பிரச்சனைகளை தீர்க்க சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.\nஎங்கள் தலைவர்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு\nஇலங்கை தமிழரசு கட்சி தலைவர் வேலுப்பிள்ளை (SJV)செல்வநாயகம் மலேசியாவில் பிறந்த மலேசியபிரஜை. பின்னர் இலங்கையில் குடியேறியவர்.\nஅல்வாயில் பிறந்த போஸ்ட் மாஸ்டர் காங்கேசரின் மகன் G.G பொன்னம்பலமோ மிக ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு புலைமைபரிசு கிடைத்து லண்டனுக்கு இயற்கை விஞ்ஞானம் படிக்க போனவர். படிக்க லண்டனுக்கு போறதுக்கு கொழும்பில் இருந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் பணத்தில்தான் போனார். அங்கே இருக்கும் போதும் இடைக்கிடை பணம் அனுப்ப சொல்லி பணம் பெற்றவர். படித்து முடித்து வந்து அந்த வர்த்தகரின் மகளை கலியாணம் செய்வதாகவும் உறுதி கொடுத்திருந்தார். இயற்கை விஞ்ஞானம் படித்துவிட்டு பின்னர் சட்டம் பயின்று சட்டவல்லுனராக கப்பலில் கொழும்பு திரும்பிய G.G.பொன்னம்பலத்தை வரவேற்க அந்த வர்த்தகர் குடும்பத்தோடு துறைமுகத்துக்கு போனால் கூடவே ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் பொன்னம்பலம் வந்திறங்கினார் அன்றிரவே வர்த்தகரின் மகள் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் அடுத்த கப்பலில் அந்த வெள்ளைகார பெண்ணை G.G.பொன்னம்பலம் திருப்பி அனுப்பினார்.\nபின்னர் பெருமளவு சீதனத்துக்காக அல்பிரட் துரையப்பாவின் உறவுக்காரரான மலேசியாவில் ரப்பர் தோட்டங்கள் வைத்திருந்த ஒரு கிறீஸ்தவ வெள்ளாள பெண்ணை G.G.பொன்னம்பலம் கலியாணம் முடித்தார். அல்பிரட் துரையப்பாவின் குடும்பமும் பொன்னம்பலத்தின் குடும்பமும் மலேசியாவில்தான் இருந்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் காங்கேசர் பொன்னம்பலம் 1956ஆண்டு மலேசியாவுக்கு குடிபெயர்ந்து அங்கு சட்ட தொழில் புரிந்து ரப்பர் தோட்டங்களை வாங்கி மலேசிய பிரஜை ஆனவர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழின அழிப்பில் ஈனப் புத்தி படைத்த வடுகர்களின் பங்களிப்பு.\nகே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட்\nயாழ்ப்பாண சூத்திர வெள்ளாளர் உயர் சாதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2013/02/blog-post_4591.html", "date_download": "2018-04-24T10:51:32Z", "digest": "sha1:DKU54E62ZGCNAMTLA4GHDX27I3M4MCSY", "length": 14852, "nlines": 184, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் பெருமளவு குறையும்!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஇந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் பெருமளவு குறையும்\nஇந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் பெருமளவு குறையும்\nஇந்தியத் தொழில்துறைகளிலேயே மிக அதிகமான மார்ஜின் வைத்து லாபம் அடைந்து வரும் துறை சாப்ட்வேர் துறை தான். குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு லாபம் வைத்துத் தான் சாப்ட்வேர்கள் விற்கப்படுகின்றன.\nஆனால், இந்த நிலைமை மிக விரைவிலேயே மாறப் போகிறது என்று எச்சரிக்கின்றனர் சாப்ட்வேர்-பொருளாதாரத் துறை நிபுணர்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த லாபம் அளவு 20 சதவீதமாக சரியும் என்கின்றனர்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் இது மேலும் சரிந்து 11% முதல் 15% என்ற நிலைக்குப் போய்விடும் என்கிறார்கள்.\nஉலகளவில் ஐபிம். அக்சென்ஜர் உள்ளிட்ட பெரும் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் அளவு 15 சதவீதத்துக்குள் தான் உள்ளது. ஆனால், இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் உள்ளிட்ட இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாப அளவு தான் 25 சதவீதமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து அவுட்சோர்சிங் ஆய்வு மையமான ஐஎஸ்ஜி இன்பர்மேசன் சர்வீஸஸ் அமைப்பின் ஆசியா-பசிபிக் பிரிவின் தலைவர் சித் பை கூறுகையில், இந்திய நிறுவனங்களிடையே ஏற்பட்டு வரும் கடும் போட்டியும், க்ளையன்டுகள் தங்களது நாடுகளிலேயே ஊழியர்களை நியமிக்கக் கோருவதும் அதிகரித்து வருகிறது. மேலும் பொருளாதார மந்தம் காரணமாக சாப்ட்வேர்களுக்கான, சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைக்குமாறும் பல முன்னணி நிறுவனங்களும் நெருக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கட்டணத்தை, லாபத்தை குறைப்பதைத் தவிர இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்.\nமேலும் க்ளவுட், டேட்டா அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி சொல்யூசன்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளை வழங்க பல புதிய நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டிய நிலைக்கு முன்னணி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. கட்டணத்தைக் குறைத்து, லாபத்தையும் குறைத்தால் மட்டுமே இந்த வாடிக்கையாளர்களை பிடிக்க முடியும்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஅஸ்ட்ரோயிட்டுக்களை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் புதிய த...\nஅடேங்கப்பா... ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகளைப் பே...\nமின் கட்டண உயர்வு எதிரொலி- பல்கேரியாவில் அரசு கவிழ...\nகழிவறைகளை விட கிச்சன் தான் ரொம்ப மோசம்... ஆய்வில் ...\nபிள்ளைகளை வாயில் வைத்து வளர்க்கும் ஆண் மீன் \nஒரே பிரசவத்தில் அமெரிக்க பெண்ணுக்கு 2 இரட்டை குழந்...\nகூகுள்ல சூரியனை ஏன் 6 கோள்கள் மட்டும் சுத்துது\nவறண்டு கிடந்த பூமி குளிர்ந்தது தென்மாவட்டங்களில் ப...\nஅம்மா மெஸ்: இட்லி வாங்க சர்ரென்று வந்து நின்றது பு...\nரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக...\nஉலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்\nபிரான்ஸ்-ஜெர்மனியில் சாப்ட்வேர் நிறுவனங்களை வாங்க ...\nமூன்று வயது குழந்தையின் அபார சாதனை...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்\n6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இவ்வள...\nபதவி விலகும் போப் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ.1.81 ...\nதியானம் எப்படி செய்ய வேண்டும்\nபணம் மட்டுமே குறிக்கோள் தங்கும் விடுதிகளாக மாறி வர...\nஇந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் செய்யப் போகும் ...\nஇந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் பெருமளவு குற...\nஷாங்காயில் கேன்சர் பயத்தால் வாபஸ் பெறப்பட்ட பள்ளிச...\nஎரிகற்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க ரஷ்யாவின் ப...\nமரபணு மாற்றம் செய்த கோதுமைக்கு சுற்றுப்புறச் சூழல்...\nஜேர்மனியில் கருத்தடை மாத்திரைக்கு கட்டுப்பாடு தளர்...\nஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதற்கு மக்கள் ஆதரவ...\nதுரித வளர்ச்சியை நோக்கி டொரண்டோ\nஈரானில் கௌதம புத்தர் சிலைகள் விற்பனை செய்யத் தடை\nபாலுணர்வைத் தூண்டும் சிறந்த 9 பழங்கள்\nபொறியியல் மாணவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் ரஷ்யாவில்...\nஐ.ஐ.பி.எம். வெப்சைட்டுகளை 9 மணி நேரம் முடக்கி வைத்...\n58 1/2 மணி நேர ‘தொடர் கிஸ்’: கின்னஸில் இடம் பிடித்...\nபொலிவான சருமத்திற்கு சல்பர் உணவுகளை சாப்பிடுங்க......\n6 செமஸ்டரிலும் ஃபெயிலான கூல் கேப்டன் டோணி\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:34:49Z", "digest": "sha1:FBCW5HIU7UHSQYAWHALGYGX6OBPHCBTH", "length": 9059, "nlines": 110, "source_domain": "bookday.co.in", "title": "பதிப்புகள்", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nமு. வளர்மதிஒரு நாட்டின் முதல் அடையாளம் மொழி. மொழியைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்ப-தும் நாட்டின் இன்றியமையாத தேவையாகும். பாமரர் முதல்…\nகல்பனா சேக்கிழார்ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் என்னும் கொள்கைகளை வாழ்க்கை உயிர்நாடியாகக் கொண்ட, டாக்டர் இராஜா சர். அண்ணா-மலைச் செட்டியார் அவர்கள்…\nவ. ஜெயதேவன்இந்தியப் பல்கலைக்கழகங்களுள் மிகவும் தொன்மையானவை மூன்று பல்கலைக்-கழகங்கள் ஆகும். அவை கொல்கத்தா, மும்பை, சென்னைப் பல்கலைக்கழகங்கள். அவை 1857இல்…\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும்\nப. பெருமாள்இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நூலகங்களுள், சரஸ்வதி மகால் நூலகம் ஒன்றாகும். இந்நூலகம் கி.பி. 16ஆம் நூற்றண்டில் தஞ்சையை…\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nஇரா. வெங்கடேசன்சில நிகழ்வுகளை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. சில நிகழ்வுகள் நம்மைப் பின்னோக்கிப் பார்க்கவும் செய்கின்றன. பத்தொன்பதாம்…\nஸ்டாலின் ராஜாங்கம்“நிற்க, இவ்வியாசத்தைக் கண்ணுறும் கல்வியிற் சிறந்த விசாரணைப் புருஷர்கள் யாவரேனும் இப்பஞ்சமரென்னும் பறை-யர்கள் இந்து மதத்திற்குரித்தான இந்துக்க-ளென்றே புராதன…\nஆர். பார்த்தசாரதிசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்தான் பொதுவுடைமை இயக்கம் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதியவர். இவருடைய புத்தகங்-களை முதன் முதலில் தமிழ்…\nதமிழ்மகன் உலகின் எத்தனையோ தத்துவ மரபைப் போலவே திராவிட இயக்க சிந்தனைக்கும் ஆழமான ஒரு தத்துவ தரிசனம் உண்டு. அது இப்போது…\nகம்பராமாயணப் பதிப்புகள் – நூற்பட்டியல்\nஅ.அ. மணவாளன்1842. பிரகலாதன் சரித்திரம் என்கிற நரசிங்க விஜயம் (கம்பராமாயணம்_யுத்தகாண்டம் இரணியவதைப்படலம் (ப.ஆ) தெரியவில்லை. கல்விக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை.1843. …\nசு. வேங்கடராமன்வைணவ சமய இலக்கியங்கள், உரைகள், சமய, தத்துவ நூல்கள், அகராதிகள், வாழ்க்கை வரலாறு கூறும் குருபரம்பரை நூற்கள், கோயில்…\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=709606", "date_download": "2018-04-24T10:27:28Z", "digest": "sha1:MFW6KCEEZDJVLAX5J2EIPGNUZRJTVCZM", "length": 9475, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்டத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்டத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்\nகோவை : மத்திய அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 1 மாதமாக பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த போதிலும் மத்திய அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கையை வலியுறுத்தியும் கோவை மாவட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.\nதலைவர் வழுக்குப்பாறை பாலு தலைமை தாங்கினார். பொது செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் என சுமார் 1,200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மாற்றம் அமைப்பினர் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மனு எழுதினர். அதில் அனைத்து விவசாயிகளும் தங்களது ரத்தத்தால் கையொப்பமிட்டனர். பின்னர் அந்த மனுவை மத்திய அரசுக்கு அனுப்பினர்.\nஇது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது: விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மேலும் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படாது என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். அடுத்தகட்ட போராட்டம் குறித்து செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nதிமுக கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்\nவால்பாறை மக்கள் நீதிமன்றத்தில் 75 வழக்குகளுக்கு சமரச தீர்வு\nமணல் திட்டாக மாறிய சோலையார் அணை\nகூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர் முற்றுகை திமுகவினர் 30 பேர் கைது\nஸ்மார்ட்சிட்டி குறித்து விவரிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம்: ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://avainaayagan.blogspot.com/2012/04/", "date_download": "2018-04-24T10:10:04Z", "digest": "sha1:GXZHQQYESY525JRLSGPWSOYI3CVNW5UP", "length": 10977, "nlines": 93, "source_domain": "avainaayagan.blogspot.com", "title": "அவை நாயகன்: April 2012", "raw_content": "\nசாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nசனி, 14 ஏப்ரல், 2012\nதமிழகத்தில் சாலைவிபத்து ஆண்டுக்கு இரண்டரை சதவீதம் அதிகரிப்பு\n“இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்றன. ஆண்டுக்கு 66 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. ஆண்டுக்கு இது இரண்டரை சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\n“இதற்கு பொதுமக்களிடையேயுள்ள சுயநலமே காரணம், மற்றவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு ஓட்டுனர்களிடையே வளரவேண்டும்\n“தனியார் பேருந்து, வேன் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள் சாலை விதிகளை பின்பற்றி செயல்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வே கிடையாது. பணத்தை நோக்கமாகக் கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.. மேனும் போதிய சாலை வசதிகள் இல்லாதது, குறுகிய சாலைகள், வாகனப் பெருக்கம் உள்ளிட்டவையும் விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன” என்று. தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் சாலைவிபத்துக்களைக் குறைப்பதற்காக நடந்த கருத்தரங்கில் கூறினார்.\nகாவல்துறை பயிற்சிக் கல்லூரி டிஜிபி, “விபத்துக்களைக் குறைக்க சீட் பெல்ட், ஹெல்மெட் போன்றவற்றை கட்டாயம் அணியவேண்டும். விபத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. பள்ளிமாணவர் களிடம் இருந்து இந்த விழிப்புணர்வை கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் சிறுவயதிலேயே போக்குவரத்து விதிமுறைகள் தெரிய வரும்.. விபத்துக்களை முழுமையாகத் தடுக்க முடியும்” என்று கூறினார்.\nகூடுதல் டிஜிபி கூறுகையில்,” 2009 ம் ஆண்டு நடந்த சாலைவிபத்துக் களில் 13,035 பேர் இறந்துள்ளனர். 2010 ம் ஆண்டு நடந்த விபத்தில் 15,240 பேர் இறந்துள்ளனர். என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக வேலூர், கடலூர், விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன” என்றார்\n.(விபத்துக்களுக்கான காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது .தேவையான நடவடிக்கை எடுத்தால் நல்லது)\nஇடுகையிட்டது avainaayagan நேரம் பிற்பகல் 8:35 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசமீபத்தில் நடந்த கோர விபத்துக்கள்\nதமிழகத்தில் சாலைவிபத்து ஆண்டுக்கு இரண்டரை சதவீதம் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேசீய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தும் முறை\nபொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானத...\nவலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள் வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலை...\nசாலை பாதுகாப்பு வாரம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் வாரத்தை ...\nவிபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 6 ஆம் நாள் விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. சாலை வி...\nசாலை பாதுகாப்பு வாரம் 2015\nசாலை பாதுகாப்பு வாரம் 2015 சாலை பாதுகாப்பு வாரம் சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, ம...\nஓட்டுனர்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை\nஓட்டுனர்கள் சாலையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை Before Driving on Roads: சாலையில் வாகனத்தை ஓட்டத் துவங்கும் முன் Please ensu...\nஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்\nசாலை விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்துக்களே மிக அதிகமாக 80 சத...\nநீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை\nவாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வ...\nமுக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்\nகாரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்\nஇரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kannimai.blogspot.com/2009/08/blog-post_8341.html", "date_download": "2018-04-24T10:50:25Z", "digest": "sha1:YOMKWCEMTUDCFFR2RTHFZVGOH4I2JGV2", "length": 32227, "nlines": 119, "source_domain": "kannimai.blogspot.com", "title": "கண்ணிமை: பதினெட்டு ஆண்டுகளாகப் பெங்களூரில் தூசி அடைந்து மூடிக்கிடந்த வள்ளுவன் சிலை", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே\nபதினெட்டு ஆண்டுகளாகப் பெங்களூரில் தூசி அடைந்து மூடிக்கிடந்த வள்ளுவன் சிலை\nஏன் இந்த \"நோய்ச் சிந்தனை'\nபதினெட்டு ஆண்டுகளாகப் பெங்களூரில் தூசி அடைந்து மூடிக்கிடந்த வள்ளுவன் சிலை கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மனம் வைத்ததால் தூசி நீக்கப்பெற்று வெளிச்சத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, வள்ளுவன் சிலையைத் திறந்துவிட்டதால் இனிக் கன்னடர்கள் திருக்குறள் படிப்பார்கள். இனிப் பெருவெள்ளம் வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும் என்னும் நிலை மாறி இயல்பாகவே வரும் என்ற உறுதியை மட்டும் அளிக்க முடியவில்லை.\nவள்ளுவன் சிலை திறக்கப்படும் வரை பெங்களூரில் எந்தப் பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி செய்திருந்த சபதம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறிய பிறகுதான் மங்கம்மா சபதம்போல் - பாஞ்சாலி சபதம்போல் கருணாநிதிக்கும் ஒரு சபதம் இருந்ததே உலகுக்குத் தெரியவந்தது.\nபாஞ்சாலியைத் \"தொடைமீது வந்து இரு' என்றான் துரியோதனன். \"அப்படிச் சொன்னவனின் தொடையைப் பிளந்து அவனுடைய உயிரை மாய்ப்பேன்' என்று சபதம் செய்தான் வீமன். \"அவனுடைய ரத்தத்தை என்னுடைய முடியில் தடவிச் சீவிக் குழல் முடிப்பேன்; அதுவரை முடியேன்' என்று பதினான்கு ஆண்டுகள் விரித்த கூந்தலோடு வாழ்ந்து ஒருநாள் சபதம் முடித்தாள் பாஞ்சாலி.\nதிருத்த முடியாக் கொடுமைக்குக் கணக்குத் தீர்ப்பதற்கு உரைக்கப்படுவதே சபதம்; அதைச் சூளுரை என்று இன்பத் தமிழ் கூறும்.\nசபதங்களில் சமரசமில்லை. பரிவர்த்தனை கிடையாது. ஆனால் கருணாநிதியின் சபதம் பரிவர்த்தனைத் தன்மை கொண்டது. ஆகவே அது சபதத்தன்மை அற்றது. ஆனாலும் பாஞ்சாலி சபதத்துக்கு நிகராக \"கருணாநிதி சபதமும்' புகழ்பெற வேண்டுமென்பது அவருடைய ஆசை. அவருக்கு எதில்தான் ஆசையில்லை\nகாற்றை நுழைய விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாயில்களை அடைத்துக் கொள்ளும் பேதையால் காற்றுக்கென்ன இழப்பு அந்தப் பேதைதான் புழுங்கிச் சாவான்\nசெய்வன எவை, தவிர்ப்பன எவை என்னும் வேறுபாடு அறியாதவனே பேதை \"கேட்டினைக் கைக்கொண்டு ஊதியத்தைக் கைநழுவ விடுகிறவன்' (831) என்று பேதைக்கு விளக்கமளிப்பான் வள்ளுவன்\nஅறிவினில் தமிழ் அறிவு, கன்னட அறிவு, ஜெர்மானிய அறிவு, பிரெஞ்ச் அறிவு என்று பேதப்படுத்தி அதைப் புறக்கணிக்கும் மனப்பான்மையிலிருந்து கன்னடர்கள் விடுபடவில்லை என்றால் மீண்டும் காட்டுமிராண்டிக் காலத்துக்குள் நுழையவேண்டிய நிலைவரும் என்று சர்வக்ஞர் அறிவு கொளுத்தத் தவறிவிட்டார் போலும்\nஏசுவினுடைய அறிவை யூத அறிவென்றும், நபிகள் நாயகத்தின் அறிவை அரபு அறிவென்றும், புத்தனின் அறிவை நேபாள அறிவென்றும், இமானுவேல் காண்ட், எகல், காரல் மார்க்சின் அறிவை ஜெர்மானிய அறிவென்றும் வெறுக்கவும் புறக்கணிக்கவும் முடிகிற முட்டாள்களால்தான் வள்ளுவனின் அறிவைத் தமிழறிவு என்று புறக்கணிக்கவும் வெறுக்கவும் முடியும்\nஇது மனிதப் புலமை இல்லை; தெய்வப் புலமை என்று குறளில் ஒளிவீசும் முரணறுக்கும் அறிவைப் பார்த்துப் பிளந்த வாயை மூடாமலேயே செத்துப்போனான் பலதுறை அறிவுப் பரிமேலழகன். ஜி.யு. போப் திருக்குறளைப் படித்து உரை எழுதி வைத்துவிட்டுத் தன்னுடைய கல்லறையில் \"தமிழ் மாணவன்' என்று எழுதும்படி சொல்லிவிட்டுப் போனான். கம்பனும் இளங்கோவும் திருக்குறளுக்கு எழுதிய விரிவுரைதான் அவர்களின் காப்பியங்கள். தமிழிலுள்ள புகழ்ச் சொற்கள் அத்தனையையும் பெய்து பாராட்டிய பிறகும் வள்ளுவனின் புகழ் இன்னும் எஞ்சி நிற்கும். வள்ளுவனைப் பாராட்டத் தமிழே போதாமை உடையது\nவெறும் சிலைக்கு ஒரு சபதம் செய்ததற்குப் பதிலாக முதலமைச்சர் கருணாநிதி, இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் திருக்குறளின் கன்னட மொழிபெயர்ப்பை ஒவ்வொரு கன்னடனும் அடையுமாறு செய்து, அது அவர்களின் நோய்க்கு மருந்து என்பதை அவர்களே அறிந்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தால், அவர்களே தங்கள் முயற்சியால் வள்ளுவனின் சிலையை நிறுவ முயன்றிப்பார்கள்; அப்போது தன்னுடைய சபதம் நிறைவேறிவிட்டதாக முதல்வர் கருணாநிதி மகிழ்வதிலும், விழா எடுப்பதிலும் மிகப்பெரிய நியாயம் உண்டு.\nஅரிசிக்கு உமியைச் சரிவிலையாகக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொண்டதற்குக் கருணாநிதிக்கு விழா என்ன வேண்டியிருக்கிறது\nவள்ளுவருக்குச் சரிநிகராக சர்வக்ஞரை இறக்குமதி செய்துகொள்ளும் பரிவர்த்தனை உத்தியைக் கருணாநிதி கடைப்பிடிப்பதற்குப் பதினெட்டு ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லையே இதைச் செய்வதற்கு ஓர் அர்த்தமில்லாத சபதம் வேறு\nபெங்களூர்ப் பேச்சில் மட்டுமன்று; கருணாநிதியின் தேசியம் குறித்த அண்மைக்காலப் பேச்சுகள் அவருடைய தலைகீழ் மாறுதல்களைப் புலப்படுத்துகின்றன.\n\"என்னையும் எடியூரப்பாவையும் இந்தியர்கள் என்னும் உணர்வு பிணைக்கிறது' என்னும் கருணாநிதியின் பெங்களூர்ப் பேச்சு டக்கர் பேச்சு\nசட்டம் பாய்கிறதே என்று திராவிட இயக்கம் தன்னுடைய பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டது புரியக்கூடியதுதான் ஆனால் அதற்காகத் தேசியத்தின் தலையாய ஊதுகுழலாகவே கருணாநிதி மாறிவிடுவார் என்பது நாம் புரிந்துகொள்ள முடியாதது\nஎடியூரப்பா \"நாம் முதலில் இந்தியர்; பிறகுதான் கன்னடர்' என்று பேசியிருக்கிறார் இந்த வண்டி வெகுகாலத்துக்கு ஓடாது. அவர் இன உணர்வுக் கொள்கையை ஷியாம் பிரசாத் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ளப் போயிருக்கக்கூடாது. அவருடைய ரத்தத் துடிப்பில் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.\nபாரதி நல்லறிஞன்; அவன் இனக் கொள்கையையும் தேசியக் கொள்கையையும் சிக்கலறுத்துப் போதித்தவன்\nமுதலில் தமிழைச் செந்தமிழ் என்றும் தமிழர்களை நற்றமிழர்கள் என்றும் அடைமொழி கொடுத்து வாழ்த்திவிட்டுக் கடைசியில் பாரத மணித்திருநாட்டை வாழ்த்துவான் பாரதி கண்ட வரிசைதான் ஏற்புடைய வரிசை\nஆனால் நம்முடைய கருணாநிதி \"எடியூரப்பாவும் நானும் இந்தியர்கள்' என்று ஒரே தாவாகத் தாவியதற்கு என்ன காரணம் அதைவிட நெருக்கமான உறவு இயற்கையாகவே இருக்கிறபோது, அந்த உணர்வை மூடிமறைத்துக் கொண்டு, அவர் வீறு கொண்ட தேசியம் பேசியது வியப்பாக இல்லையா\n\"எடியூரப்பாவும் நானும் திராவிடர்கள்' என்றல்லவா கருணாநிதி பேசியிருக்க வேண்டும் மொழிவழியில் தமிழர்கள்; இனவழியில் திராவிடர்கள் தானே நாம் மொழிவழியில் தமிழர்கள்; இனவழியில் திராவிடர்கள் தானே நாம் ஒரு தாய் வயிற்று மக்களுக்குள் ஏன் இந்தச் சண்டைகள் என்று கேட்பதற்கு இனவழித் தொடர்பு சுட்டப்படுவதுதானே இயற்கையாக இருக்கும்\nஇந்த மேடைக் கலப்பும் சிலை பரிவர்த்தனையும் காவிரிப் பிரச்னையில் தமிழர்கள் நியாயமாக அடையவேண்டிய நீர்ப்பங்கீட்டைப் பழைய வழமைப்படி பெற்றுத் தருமென்றால் அதைப் பெற்றபிறகு சர்வக்ஞர் என்ன சர்வக்ஞர் எடியூரப்பாவுக்கே மேட்டூர் தொடங்கி பூம்புகார் சங்கமம் வரையிலும் சிலை வைக்கலாம்\n\"யேல்' பல்கலைக்கழகத்திற்குப் போன அண்ணா அங்கே உள்ள ஐரோப்பிய மாணவர்களுக்குத் திருக்குறள் கற்பித்தது போல, பெங்களூருக்குத் திருவள்ளுவர் சிலை திறக்கச் சென்ற கருணாநிதி, அங்கே உள்ள கன்னடர்களுக்குத் திருக்குறளின் ஆழ நீளத்தைக் கற்பித்து, 18 ஆண்டுகளாக இப்படி ஓர் ஒப்பற்ற நூலை எழுதிய ஒரு பெருமகனின் சிலையையா மூடிவைத்திருந்தோம் என்று அவர்கள் நாணப்பட்டு உணரும் வண்ணம் பேசிவிட்டு வருவார் என்றுதான் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.\nஆனால் கருணாநிதியின் மனத்தில் ஓங்கி நின்றது சர்வக்ஞர் பற்றிய அச்சம்; அவரை எப்படித் தமிழர்கள் தலையில் கட்டுவது என்னும் அச்சம்\n\"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று காளிதாசனைக்கூட இந்த வரிசையில் சேர்க்க மறுத்து விட்டானே பாரதி; இத்தகைய உலகத் தர வரிசையினரைப் பெற்றுள்ள தமிழ்நாட்டில், சர்வக்ஞரை எந்த வரிசையில் கொண்டுபோய் வைப்பது என்னும் கவலை கருணாநிதியின் பேச்சைத் தடுமாற்றம் கொள்ளச் செய்திருக்க வேண்டும்\nகன்னடர்களுக்கிடையே வள்ளுவனைப் பற்றிப் பேசுவதை விடுத்துச் சர்வக்ஞரைப் பற்றிப் பேசியிருக்கிறார் கருணாநிதி சர்வக்ஞர் இவ்வளவு பெரிய ஆளா என்று கன்னடர்களே திகைத்துப் போயிருக்கிறார்கள் என்பதால், தமிழர்களை மட்டுமில்லை; கன்னடர்களையும் நெஞ்சை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்துவது கட்டாயத் தேவையாகிவிட்டது கருணாநிதிக்கு\n\"\"சர்வக்ஞர் இன்று உலக அளவிலே அறியப்படாததற்குக் காரணம் அவர் முற்பட்ட சாதியைச் சேர்ந்தவரல்ல என்பதுதான் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்'' கருணாநிதியின் பேச்சு இது.\nபிற்பட்ட வகுப்பில் பிறந்தவர்களெல்லாம் உயர்குலத்தோரால் அழுத்தப்பட்டு விடுகின்றனர் என்பது அவருடைய பேச்சின் குறிப்புப் பொருள்\nபார்ப்பனரல்லாதார் இயக்கம் பிறந்து 75 ஆண்டுகள் கழிந்த பிறகும், கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து ஐந்து முறை முதலமைச்சாரன பின்பும், அவருடைய மகன் துணை முதலமைச்சரான பின்பும், மராட்டியர்கள், நாயக்கர்கள், மொகலாயர்கள், சோழர்கள் போல், \"வம்சாவளி ஆட்சியை' வெற்றிகரமாக நிலைநாட்டிவிட்ட பிறகும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னுக்குவர அனுமதிக்கப்படுவதில்லை என்று எப்படிக் கருணாநிதியால் பேச முடிகிறது\nகருணாநிதி சாதியால் உயர்சாதியுமில்லை; எண்ணிக்கையால் வலிமை பெற்ற சாதியுமில்லை. உயர்சாதி ஆளுமை இருந்திருந்தாலும், எண்ணிக்கை ஆளுமை இருந்திருந்தாலும் கருணாநிதியால் வம்சாவளி ஆட்சியை ஏற்படுத்தி இருக்க முடியுமா\nஅண்ணாவின் எழுத்துகளும் பேச்சுகளும் தமிழ்நாட்டின் போக்கை மாற்றின. அண்ணா முற்பட்ட சாதியா\nபாரதியின் புகழுக்குக் காரணம் அவர் பார்ப்பனர் என்பது தான் என்பது கருணாநிதியின் எண்ணமானால், பாரதிதாசன் புகழுக்கு எது காரணம்\nமுடிவெட்டும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பூரி தாகூர் பீகாரின் முதலமைச்சாரகவில்லையா\nஇராமாயணத்தை எழுதிய வால்மீகி வேடன்தானே இராமாயணம் பெற்ற புகழை வால்மீகி பிறந்த சாதியால் மறிக்க முடிந்ததா\nஉயர் சாதியான பார்ப்பனர்கள் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தொழுது வழிபட்டுப் பின்பற்ற அந்த இதிகாசங்களை எழுதியவர்களின் சாதிகள் எந்த விதத்தில் தடையாக இருந்தன\nபிற்பட்ட வகுப்பில் பிறந்த வள்ளுவனை உயர்சாதி வைணவப் பிராமணன் பரிமேலழகன் \"தெய்வப் புலவன்' என்று உச்சிமேல் வைத்துப் புகழ்கிறானே. சாதி எங்கே குறுக்கிட்டது\nமேற்சாதியில் பிறந்தவனாயினும் கல்லாதவன் இழிவுறுவதும், கீழ்ப்பிறந்தானாயினும் கற்றவன் பெருமையுறுவதும் (குறள் 409) குறித்து வள்ளுவன் பேசுவது பிற்பட்ட வகுப்பில் பிறந்த சர்வக்ஞனுக்குப் பொருந்தாது என்று கருணாநிதி மறுக்கிறாரா\nகீழ்மேல் என்று உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் நால்வகைச் சாதிகளுள் \"கீழ்ப்பாலொருவன் கற்பின், மேற்பால் ஒருவன் அவன்கட் படுமே' என்று புறநானூறு பேசுவது சர்வக்ஞருக்கு மட்டும் பொருந்தாமல் போய்விட்டதா\nநம்முடைய சித்தர்கள்அனைவருமே ஒருவர் பாக்கி இல்லாமல் பிற்பட்ட வகுப்பினர்தானே\nஇடையர் வகுப்பைச் சேர்ந்த திருமூலர் வணங்கத்தக்க இடத்தை அடைவதற்கு அவருடைய சாதி தடையா சர்வக்ஞருக்கு மட்டும் எப்படி அவர் பிறந்த சாதி தடையானது\nமனுவின் செல்வாக்குத் தேய்ந்துவிட்ட பிறகும், கருணாநிதி சாதியைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதைவிட மாட்டாரா\nதிராவிட இயக்கத்தில் தகுதி அடிப்படையில் உயர்ந்திருந்த பல முற்பட்ட சாதியினரை அழுத்தி விட்டுக் கருணாநிதி ஆட்சி நாற்காலியில் அமர முடிந்த ஒன்றே போதாதா ஒருவரின் முன்னேற்றத்திற்குச் சாதி தடையாவதில்லை என்பதற்கு\nகருணாநிதிக்குத் தடையாகாத சாதி சர்வக்ஞருக்கு எப்படித் தடையானது\nஇந்த \"நோய்ச் சிந்தனை'யிலிருந்து விடுபடவே மாட்டாரா கருணாநிதி\nகட்டுரையாளர் : பழ. கருப்பையா\nஎது தர்மமோ அதுவே என் பாதை.................>\nகறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள...\nஈழமும் ராஜீவ் காந்தியின் ஆவியும் \nதிராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடிய...\nபதினெட்டு ஆண்டுகளாகப் பெங்களூரில் தூசி அடைந்து மூட...\nஒன்றிணைந்த இலங்கைக்குள் சீனா இந்தியா ஆதிக்கம் செலு...\nயார் இந்த டக்ளஸ் தேவானந்தா..,\nதமிழ் பத்து நல்ல தொடர்புகள்\nமனித உரிமை என்ன ஆனது\nஅர்ச்சிக்க உதவும் பூக்களும் அவற்றின் பயன்களும்...\nஉகந்த ருத்ராக்ஷங்கள் என்ன என்று தெரியுமா\nஅறுபத்தி மூன்று நாயன்மார்கள் தெரியுமா\nஉதம் சிங்\" யார் என்று நமக்கு தெரியுமா நண்பர்களே\nஇந்திய விவசாயிகளை பெருத்த நட்டத்திற்கும் தற்கொலைக்...\nதமிழில் எழுத சிறந்த எளிமையான வழி இது என நினைக்கிறே...\nநான் இவர்களை தொடர்பவன் .. நீங்களும் பாருங்கள்\nசத்ரபதி – 17 - அறிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nமார்ஜினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் கனவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/09/blog-post_6903.html", "date_download": "2018-04-24T10:40:03Z", "digest": "sha1:JC7YT2FG6J4OPFMWOBQHJVJPUAG72CB7", "length": 14471, "nlines": 213, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: பூஜைகளும் அர்த்தங்களும்", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nநித்திய பூஜை - தினமும் கோயில்களில் செய்வது\nகாமிய பூஜை - ஏதாவது வேண்டுதலுக்காக செய்வது\nநைமித்திக பூஜை - திருவிழாக்களில் செய்வது\nபஞ்சாயதன பூஜை - பஞ்சமூர்த்திகளை (5 தெய்வங்கள்) எழுந்தருளச் செய்து பூஜிப்பது\nவிஷ்ணு பஞ்சாயதன பூஜை -நடுவில் பெருமாளும் சுற்றிலும் விஸ்வஷேனர் ,வைஷ்ணவி , துர்க்கை ,மகாலட்சுமி ,கருடன் ஆகியோரை அமர்த்தி பூஜிப்பது\nசிவபஞ்சாயதன பூஜை - நடுவில் சிவலிங்கமும் சுற்றிலும் சூரியன்,விநாயகர்,அம்பாள்,பெருமாளை அமர்த்தி பூஜிப்பது\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nபாடலின் வரிகள் - ஓ மனமே - உள்ளம் கேட்குமே\nசொல்லுங்க பாஸ் சொல்லுங்க ...\nபேஸ்புக் அக்கவுண்டை பிறர் பயன்படுத்தாமல் இருக்க என...\nசென்னை எக்ஸ்பிரஸ் படம் எனக்குப் பிடிச்சதுக்கான கார...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் நம்ம பெயர்\nஎலட்ரிக்சிட்டி பில் ஆன்லைன்ல தெரிஞ்சுக்க\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்\nஆன்லைன் மூலம் இருப்பிடம்,சாதி,வருமானச் சான்றிதழ்க...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 5 & 6\nபாடலின் வரிகள் - பேருந்தில் நீ எனக்கு - பொறி\nவிர்ர்... விர்ர் ... வீராங்கனை அலீஷா ...\nஅனுப்பின மெயிலை திரும்பப்பெற ...\nஉங்களுக்கு வேண்டிய ஃபைல் தானாக ஓப்பன் ஆக...\nபாடலின் வரிகள் - போகாதே - தீபாவளி\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 4\nபாடலின் வரிகள் - என்ன புள்ள செஞ்ச நீ - ராமன் தேடி...\nபாடலின் வரிகள் - யார் இந்த சாலையோரம் - தலைவா\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilflowers.blogspot.com/2015/09/tamil-nadu-open-university-jobs.html", "date_download": "2018-04-24T10:10:10Z", "digest": "sha1:3I3F72GG7VQGFF2U764QSTZWU364P5FX", "length": 4371, "nlines": 103, "source_domain": "tamilflowers.blogspot.com", "title": "தமிழ் பூக்கள்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nதமிழ் நாடு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பணி காலியிடங்களை அறிவித்துள்ளது.\nமேலும் தகவல்களை தெரிந்துக்கொள்ள இங்கு சுட்டவும்\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nஇணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க\nஇந்திய இராணுவத்தில் பொறியியல் படிப்பிற்கான வேலைவாய...\nதாகூர் அரசு கல்வியல் கல்லூரியில் பேராசிரியர் வேலைவ...\nபல்வேறு அரசு துறைகளில் மேலாளர் பணி வாய்ப்பு\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப...\nபெல் கம்பெனியில் சூப்பர்வைசர் பணி வாய்ப்பு\nமாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nஏர் இந்தியாவில் 331 காலி பணியிடங்கள்\n142 தபால்காரர் காலி பணியிடம் தமிழக அஞ்சல் துறை அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/celebs/06/139271?ref=top_latest", "date_download": "2018-04-24T10:58:30Z", "digest": "sha1:7LEQCWCLUAWAPAD3MAPBKOFTJFDN42GW", "length": 6230, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - top_latest - Cineulagam", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nதலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாணவன் - காரணத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவிங்க\nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nதினமும் சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள் தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்\n உலக்கையால் வெளுத்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nகமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகமல்ஹாசன் காலில் அடிப்பட்டு நீண்ட மாதங்களாக ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் தன் டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக ஒரு சில கருத்துக்களை இவர் தெரிவித்து வருகிறார்.\nஇதில் குறிப்பாக மகாபாரதம் குறித்து கமல் அவதூறாக பேசியதாக ஆதிநாத்சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மே 5-ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nகமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாகவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=58&Cat=502", "date_download": "2018-04-24T10:43:09Z", "digest": "sha1:MQSRFTQSODOCOYKV5CJEZDBJXPMBRQK5", "length": 5664, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கார வகைகள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nவீட் சேமியா கோஸ் பக்கோடா\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t126899-topic", "date_download": "2018-04-24T10:31:00Z", "digest": "sha1:V54DUF4SB4TSYYF22AXVSHQVZ26DGF4H", "length": 50536, "nlines": 584, "source_domain": "www.eegarai.net", "title": "திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்\nஉற்சவர் : பெரும் புறக்கடல்\nஅம்மன்/தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)\nவிருட்சம் : மகிழ மரம்\nதீர்த்தம் : தர்ஷன புஷ்கரிணி\nபழமை : பழமை:2000-3000 வருடங்களுக்கு\nபுராண பெயர் :லட்சுமி வனம்\nஊர் : திருக்கண்ண மங்கை\nபண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.\nசித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nதரிசனம் கண்டவர்கள்: வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.\nஇங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,\"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',\"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, \"பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.\nதர்ஷன புஷ்கரிணி: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்த்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.\nதிருக்கண்ண மங்கையாண்டான்: நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.\nபாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு \"பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு \"லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் \"கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.\nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nமிக்க நன்றி கார்த்திக் ...........எங்க குலதெய்வம் கோவில் இது..... இதில் பெருமாளைவிட அங்குள்ள பக்ஷிராஜருக்கு பெருமை அதிகம் என்று சொல்வார்கள்............எங்கள் குல தெய்வமும் அவர்தான்................அவருக்கு அங்கு மட்டுமே ஒரு நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பேர் 'அம்ருத கலசம்' மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த கோவிலைப்பற்றி உண்டு......நாளை solgiren\nஇந்த பகிர்வுக்கு மிக்க நன்றி \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஓர் இரவு தங்கினாலே மோட்சம் அளிக்கும் \" திருகண்ணமங்கை\" >>>\nகும்பகோணம்-திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிருஷ்ண மங்கள ஷேத்திரம். பெருமாள் திருமகளை மணம் புரிந்த திருத்தலம் இது. திருமணத்தை காண வேண்டி தேவர் அனைவரும் தேனீக்களாய் உருவெடுத்து இத்தலம் வந்து மணக் கோலம் கண்டு களித்தனர். இதை பறை சாற்றுவது போல் இன்றும், தாயாரின் சன்னதிக்கு வடப் புறம் தேன் கூடு போன்ற அமைப்பு ஒன்று உள்ளது. இத் தலத்தில் ஓர் இரவு வாசம் செய்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமகள் இங்கு வாசம் செய்ததால் இது லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வைகுண்டநாதனும், கருடன் மேல் எழுந்தருளியுள்ள மகாவிஷ்ணுவும் மிக அற்புதமான சிற்பங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஉங்களுக்குககவே இணையத்தில் தேடி பதிவு செய்தேன் அம்மா.அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்த மகிழ்ச்சி இந்த மகனுக்கு ஏற்பட்டு விட்டது.இணையத்தில் பல தகவல் கள் கிடைக்க வில்லை. நீண்ட தேடலில் கிடைத்த தகவல் இது.\nநீங்கள் அடைந்த மகிழ்ச்சி அடைந்தது. என் பாக்கியம்.\nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\n@கார்த்திக் செயராம் wrote: உங்களுக்குககவே இணையத்தில் தேடி பதிவு செய்தேன் அம்மா.அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்த மகிழ்ச்சி இந்த மகனுக்கு ஏற்பட்டு விட்டது.இணையத்தில் பல தகவல் கள் கிடைக்க வில்லை. நீண்ட தேடலில் கிடைத்த தகவல் இது.\nநீங்கள் அடைந்த மகிழ்ச்சி அடைந்தது. என் பாக்கியம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1181467\nமிக்க நன்றி கார்த்திக்.....நிறைய தவகல்கள் நானும் போடுகிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nநான் எப்போது திருவாரூர் சென்றாலும் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் தான் செல்வேன் . ஏனெனில் குடந்தை முதல் பவித்ர மாணிக்கம் வரை பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை.பல முறை இந்த திருகண்ணமங்கை கோவில் வழியாக சென்றுள்ளேன்.அடுத்த முறை நான் திருவாரூர் செல்லும் போது உங்களுக்குக்காக கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.\nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\n@கார்த்திக் செயராம் wrote: நான் எப்போது திருவாரூர் சென்றாலும் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் தான் செல்வேன் . ஏனெனில் குடந்தை முதல் பவித்ர மாணிக்கம் வரை பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை.பல முறை இந்த திருகண்ணமங்கை கோவில் வழியாக சென்றுள்ளேன்.அடுத்த முறை நான் திருவாரூர் செல்லும் போது உங்களுக்குக்காக கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.\nமேற்கோள் செய்த பதிவு: 1181471\nபோய்விட்டு வாங்கோ, அந்த பக்ஷி ராஜர் ரொம்ப வரப்பிரசாதி ........அவருக்கு 9 கஜம் புடவை தான் சாற்றுவார்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nபண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1181455\nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nதிருக்கண்ண மங்கை இன் பெருமாள் பக்தவத்சல பெருமாள் ,தாயார் அபிஷேகவல்லி மற்றும் ஹயக்ரீவர் + கோவில் திருவிழாவின் போது எடுத்த சில போடோக்கள் போடுகிறேன், கண்டு களியுங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஇந்த உற்சவத்தின் போது கூட முடிந்தால் போய்வாருங்கள் கார்த்திக்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_89.html", "date_download": "2018-04-24T10:13:56Z", "digest": "sha1:GLLRFOW3ORNXSWAMDTFGY27WP3SV2ZF7", "length": 9012, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எமது துயரங்கள் நீங்க வேண்டும்; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎமது துயரங்கள் நீங்க வேண்டும்; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 13 April 2017\nதமிழ் மக்கள் காலங்காலமாக எதிர்கொண்டுள்ள துயரங்கள் நீக்க இந்தப் புத்தாண்டு வழி செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாளை வெள்ளிக்கிழமை பிறக்கவுள்ள ஏவிளம்பி புதுவருடத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எமக்கு பல நன்மைகளை பெற்றுத்தந்த துர்முகி வருடத்தை அன்புடன் வழி அனுப்பி புதிதாக பிறக்கவிருக்கும் ஏவிளம்பி வருடத்தை மகிழ்வுடன் வரவேற்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.\nவருடங்கள் பல வந்து போனாலும் தமிழ் மக்களின் நிலை என்றுமே கேள்விக்குறியாகவே எஞ்சி நிற்கின்றன. உறவுகளைத் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், வீடுகள் நிலங்களை இழந்தவர்களின் சோகக் கதைகள், வேலையற்ற பட்டதாரிகளின் ஏக்கப் பெருமூச்சு என இன்னோரன்ன துன்பங்களுக்கு மத்தியில் பிறக்கவிருக்கும் இப்புத்தாண்டில் எமது துன்ப துயரங்கள் எம்மை விட்டு அகலவும் சிறையில் அடைக்கப்பட்ட எமது இளைஞர்கள் தமது உறவுகளுடன் இணைந்து கொள்ளவும் மீனவர்களின் தொழில் முயற்சிகள் மேம்படவும் இப்புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இப் புத்தாண்டை வருக வருக என வரவேற்போமாக.\nஇப் புதிய ஆண்டில் எம்மிடையே காணப்படுகின்ற காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கான ஒரு புதிய யுகத்தை படைக்க பாடுபடவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.\nமக்களின் தேவைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் விஞ்சக்கூடிய வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வடமாகாணத்தை முன்னேற்றுகின்ற ஒரே சிந்தனையுடன் செயற்படுவதற்கு இப்புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இப் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் சுக வாழ்வையும் வழங்க வேண்டும் என வாழ்த்தி எனது வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to எமது துயரங்கள் நீங்க வேண்டும்; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எமது துயரங்கள் நீங்க வேண்டும்; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://angusam.com/2017/05/09/1114-graduate-teacher-works-in-government-schools-last-date-is-10-5-2017/", "date_download": "2018-04-24T10:38:21Z", "digest": "sha1:VHBNK6OACPBI6M3XCTAJ5VCBONOXPPCF", "length": 15054, "nlines": 211, "source_domain": "angusam.com", "title": "தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் ! கடைசி தேதி 10-5-2017 – அங்குசம்", "raw_content": "\nதமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் \nதமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் \nதமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் கடைசி தேதி 10-5-2017\nதமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசியரியர் பணிகள் நிரப்பப்படுகிறது.\nஇது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-\nதமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஏற் படும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. தற்போது பி.டி. அசிஸ்டண்ட் பணிக்கு 912 இடங்கள் மற்றும் பி.டி. அசிஸ்டண்ட் (ஐ.இ.டி.எஸ்.எஸ்.) பணிக்கு 202 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1,114 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…\nவிண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nபி.ஏ., பி.லிட் பட்டப்படிப்புடன், பி.டி./பி.எட் படித்தவர்கள், டி.டி.எட்.- டி.பி.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் இன்னும் பிற பாடங்களில் பி.எட். படித்தவர்களுக்கும் வாய்ப்புள்ளது. எந்தெந்த பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.\n2012, 2013, 2014-ம் ஆண்டுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள், சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் Teacher Recruitment Board (TRB), 4th Floor, EVK Sampath Maaligai, DPI Compound, College Road, Chennai 600 006 என்ற முகவரிக்கு 10-5-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nசொன்ன தேதிக்கு முன்னே வரும் அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் . 11 05.2017 தேதி \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nftetnj.blogspot.in/2018/01/blog-post_7.html", "date_download": "2018-04-24T10:52:33Z", "digest": "sha1:EFYEQB74IN7YHNYI25G5NUQ5GOHWQZWU", "length": 11599, "nlines": 230, "source_domain": "nftetnj.blogspot.in", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nஅனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பின் சார்பாக\nதேசம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.\nமேரிஸ் கார்னர் இணைப்பக வாயில், தஞ்சாவூர்.\nதுணை டவர் நிறுவனத்தை அமைத்து\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமூன்றாம் நாளில் மேலும் முனைப்புக் காட்டுவோம்\n31-01-2018 தினமணி செய்தி:பிஎஸ்என்எல் அலுவலர்கள் போ...\nபிஎஸ்என்எல் பிப்.1 முதல் இலவச அழைப்புகளை நிறுத்து...\n========================முத்துப்பேட்டையில் 2 ம் நா...\n========================பட்டுக்கோட்டையில் 2 ம் நாள...\n நாடு முழுவதும் நமது தலையா...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டம...\nஅனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு ...\n(டெலிகாம் இதழ் தலையங்கம்)சத்தியாகிரகம்இயக்கத்தின் ...\nகுடியரசு தினம் மலர்ந்த வரலாறு\nதமிழகத் தலைவர்கள் DOT செயலருடன் சந்திப்பு.========...\n-1-ஒப்பந்த ஊழியர் பெருமகளூர் P. பழனிவேலு குடும்ப ந...\n நம்மோடு பணியாற்றி வரும் SNEA மாநில...\nஇன்று ஜீவா பிறந்த நாள்.20-01-1907ஜீவா என்று அன்புட...\nNFTE - TMTCLUகிளைக்கூட்டம், வேதாரண்யம். மாவட்டச் ச...\nஜனவரி 19 தியாகிகள் தினம் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 அ...\nபிஎஸ்என்எல் அதிரடி: மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தி...\nஎழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி காலமானார் ஜனவ...\n15-01-2018 முதல் புதிய ஆபர் சில மாற்றங்களுடன் UPDA...\nபோக்கி (போகி) பண்டிகை 13-01-2018பண்டிகை என்றாலே கொ...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்த...\nGPF பட்டுவாடாவிற்கான நிதி வந்துவிட்டது. வங்கியில...\n11-01-1966 ல் மறைந்தார். ஏழைப் பிரதமர்லால்பகதூர் ...\nமறைந்த ஒப்பந்த ஊழியர் பெருமகளூர் தோழர் பி. பழனிவே...\nதோழர். மனோஜ் ஒப்பந்தத் தொழிலாளி, கன...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத் கூட்டம...\nஅகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்அக...\nஅனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பின...\nNFTE - BSNLதஞ்சை மாவட்டச் செயற்குழு காலை 1...\nஅனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பின...\n06-01-2018 ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் ===========...\n03-01-2018மாநிலத் தலைநகரில் மாபெரும் உண்ணாவிரதம்.த...\nதமிழ் மாநில செயற்குழு வரவு செலவுக் கணக்கு 06-10-17...\nGPF விண்ணப்பத்திட கடைசி நாள் 06-01-2018.\n எளிதான சில நடைமுறைகள் -...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு காட்சிகள்\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். R. ஜெம்புநாதன் TT / TNJ அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா 22-04-18 அன்று தஞ்சையில் சிறப்பாக நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://paarkkadal.blogspot.com/2009/11/", "date_download": "2018-04-24T10:32:51Z", "digest": "sha1:T22QFVZPMKGQOHK633DMSG7MOW3OCFZK", "length": 24514, "nlines": 139, "source_domain": "paarkkadal.blogspot.com", "title": "பாற்கடல்...: November 2009", "raw_content": "\nமிக மெலிதாக வீசியபடி கிளைகளை\nமிதப்பதும், வீழ்வதுமான வினாடிகளுக்கு முன்\nநீயற்ற நீயாக இருந்தால் சொல்கிறேன்,\nநான்... நான்... திணறிய பின்,\nநீ யார் கூறியது கூறினேன்; ஓ, மன்னிக்கவும்,\nமீண்டும் சிரித்தபடி கூறிற்று அது.\nசரி நானொன்று கேட்கிறேன் சொல்,\nகேள்வியை வீசி விட்டு பார்த்தது.\n\"ஒளி ஆண்டுகளுக்கு முன் உமிழப்பட்ட\nநட்சத்திரங்களின் ஒளி இறந்த காலத்தில் நிகழ்ந்தது;\nஏனென்றால், நான் \"நானற்ற நான்'\nஉதிர்த்து விட்டு வந்த காற்று,\nஒரு விடுமுறை நாளின் மாலை நேரம். தம்பி வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த கட்டிலில் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்தேன். என்னை தூங்க விடாமல் இம்சித்து, மேலே ஏறி, இறங்கி விளையாடிக் கொண்டிருந்த சுதீப்(என் சகோதரியின் இரண்டரை வயது மகன்) மேலே எதையோ பார்த்து விட்டு ஓடி வந்தான். ரகசியம் பேசும் குரலில் மாமா 'குவ்வி கூடு' என்று சுட்டிக்காட்டினான். சிட்டுக்குருவியின் கூடு இருந்தது அங்கே. ஆச்சரியமாக இருந்தது எனக்கு. காரணம் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போயிருந்த சிட்டுக்குருவி மீண்டும் கூடு கட்டியிருந்ததது.\nநான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து போயிருந்த நடராசு அப்பிச்சி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. \"சிவனுக்கும் சிட்டுக்குருவிக்கும் பிறப்பு இறப்பில''.\nசிலேடை வாக்கியம் அது; சிவன் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதையும், சிட்டுக்குருவியின் பிறப்பு இறப்பில் என்பதையும் சுட்டிக்காட்டும் வாக்கியம். இறப்பு என்பது வீட்டு இறவாரம். (ஓட்டு வீட்டுக் கூரையின் முன்பக்கம்; திண்ணை போன்ற பகுதியின் மேற்கூரைக்கு இறவாரம் என்று பெயர். கொங்கு நாட்டு மக்களின் பாஷையில் அது \"இ(எ)றப்பு' ஆகி விட்டிருந்தது).\nவழக்கமாக தம்பி வீட்டு இறவாரத்தில் சிட்டுக்குருவி கூடு இருந்து கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக பெரியப்பா முக்கால்வாசி கட்டிமுடித்த கூட்டை பிய்த்து எறிந்து விட, மீண்டும் கூடு கட்ட வரவேயில்லை சிட்டுக்குருவிகள். அருகருகே இரண்டு வீடுகள் இருந்தாலும், அந்தக்காலத்து வீடுகள் என்பதால், ஒவ்வொரு வீட்டின் முன்னும் கிணறுகள் உண்டு. எங்கள் வீட்டுக்கிணறு ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்ததற்கு சான்றாக, தண்ணீர் இறைக்கும் உருளை போடுவதற்காக உயரத்தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு பிரம்மாண்ட கல் தூண்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன.\nதம்பி வீட்டுக்கிணறு இன்னும் உபயோகத்தில் இருக்கிறது. அந்த கிணற்றினுள் சிட்டுக்குருவிகள் எப்போதும் கெக்கலிட்டுக் கொண்டிருக்கும். முற்றத்தில் காயப்போட்டிருக்கும் கம்பு, சோளங்களை கொத்தித் தின்ன வரும். ஒரே இடத்தில் அமராமல் துறுதுறுவென தாவிக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவியின் தலை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மூன்று திசைகளை நோக்கி பார்த்திருக்கும்; அவ்வளவு வேகம். சிட்டுக்குருவி நடத்தும் மண்குளியலை பார்த்தவர்கள் எளிதில் மறக்க முடியாது.\nசமீபகாலமாக சிட்டுக்குருவிகளை பார்க்கவே முடியவில்லை. கிணற்றுக்குள் ஒன்றிரண்டு மட்டுமே இருக்கக்கூடும். நகர வாழ்க்கையில் விருந்தாளியை பார்ப்பது போன்று என்றாவது ஒருநாள் தரிசனம் தரும். சுதீப் சுட்டிக்காட்டிய பின்னரே, சிட்டுக்குருவி என்ற உயிரினத்தை ஏறக்குறைய மறந்து விட்டது நினைவுக்கு வந்தது.\nஇப்போதே சிட்டுக்குருவிகளை பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் என்னாவாகும். மிருககாட்சி சாலையில் வைக்கும் அளவுக்கு பிரம்மாண்ட உயிரினமும் இல்லையே. அதைப்பற்றி கவலை கொள்ளவாவது யாரேனும் இருப்பார்களா என தெரியவில்லை. சுதீப்புக்கு சிட்டுக்குருவியை நான் காட்டி விட்டேன். அவன் மகன்/மகளுக்கு நேரில் காட்ட வாய்ப்பிருக்குமா சிட்டுக்குருவிகளுக்காகவே, கோவில் முன்மண்டபங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் நெற்பூங்கரகம்(நெற்கதிர்களால் அலங்கார விளக்கு போல் வடிவமைக்கப்பட்டு தொங்க விடப்பட்டு இருக்கும்) எந்தக்குருவியால் இனி தின்னப்படும்\nகுருவி கூடுகட்டுவதை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் மட்டுமே இனி சிட்டுக்குருவியை நம் வாரிசுகளுக்கு காட்டி, அட அங்க பாரு ஸ்பாரோ, க்யூட்டா இருக்கு இல்ல என சொல்லும் காலம் வரலாம். ஆனாலும் மணலாடும் சிட்டுக்குருவிகளை நேரில் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nபின்குறிப்பு: புதிய கூட்டையும் பெரியப்பா பார்த்தார். பிய்த்து எறியவில்லை. \"டே தம்பி, அந்த ஃபேனை கழட்டி வைங்கடா. குஞ்சு பொரிச்சு பறந்து போற வைக்கும், யாராவது போட்டுற போறங்க. அடிபட்டு செத்துப்போயிரப் போவுது பாவம்' என்றார் பேரனை தூக்கி கொஞ்சியவாறே.\nரிதுக்குட்டியும் அனு என்றொரு தோழனும்\nபெங்களூரு சி.வி., ராமன் நகரில் கோவில் கொண்டுள்ள அனுமந்தராயர், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், இன்னபிறருக்கும் கடவுள். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்களில் 90 சதவீதத்தினரின் இஷ்ட தெய்வமாக ஹனுமன் இருப்பார். ஏனெனில் இந்துக்கடவுள்களில் பிரதானமான ராமனின் அடியவர்; சர்வ வல்லமை படைத்த கடவுள்; பெரும்பாலான ஜிம்களில் வலிமைக்கு உதாரணம். தமிழார்வம் மிக்கவர்களுக்கு சொல்லின் செல்வன். சில அரசியல் கட்சியினருக்கு பிரதான லோகோ. சுருக்கமாக சொல்லப்போனால், நோபல் பரிசுக்கு தகுதியுடையவரா இல்லையா என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கும், அமெரிக்க அதிபரின் இஷ்ட தெய்வமும் கூட.\nஇவ்வளவு பிரசித்தியும், சர்வ வல்லமையும் பெற்ற ஒருவர் உங்களுக்கு என்னவாக இருக்க முடியும். கடவுள் என்ற உறவைத் தவிர. ஆனால், இதைப்பற்றியெல்லாம் ரிதுவுக்கு தெரியாது; அதைப்பற்றிய கவலையும் இல்லை அவளுக்கு.\nஓ….. இதுவரை ரிதுவை அறிமுகப்படுத்தாமைக்காக மன்னிக்கவும். அவள் இந்த பூமிக்கு புதுவரவு; ஜஸ்ட் 12 லட்சத்து 74 ஆயிரத்து 41 நிமிடங்களே ஆகின்றன. கணக்கிட சிரமமாக இருக்கிறதா; ரிது(ரிதன்யா) 29 மாதங்களான அழகிய குட்டி தேவதை.\nரிதுவை பொருத்தவரை ஹனுமான், ஹனு ஆகி, அனு ஆகி விட்டிருக்கிறார். தன் வயதொத்த சிறு தோழனாகவே பாவிக்கிறாள். தன் வயதொத்த, என்று நாமாகத்தான் எண்ணிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவள் எங்கு சென்றாலும், அனு அவளின் தோளில் அமர்ந்திருப்பான், அல்லது பின்னால் வந்து கொண்டிருப்பான். ( ஆஷ்டான அனுபூதிகள் மன்னிப்பார்களாக). அவ்வளவு சிறிய உருவத்துக்கு இரண்டு ஆண்டுகள் வயது இருக்குமா என்ன\nஎன்னதான் பிரெண்டாக இருந்தாலும், கிண்டர்ஜாய்(குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம்) வாங்கினால், அனுவுக்கு கிடையாது. தான் “புஸ்“(இயற்கை உபாதைக்கு, ரிது வைத்திருக்கும் பெயர்) போனதையும் அனுவிடம் யாரும் சொல்லக்கூடாது.\nஅம்மா வலிக்குது, அனுக்கிட்ட ச்சொல்லுங்க( எதுவாயினும், அனுவிடம் சொன்னால் சரியாக போய்விடும் என்பது, ரிதுவின் நம்பிக்கை). உறங்கும் போது, அனுவும் உடன் பள்ளிகொள்வான். இன்னும் ரிதுவுக்கு வரைய தெரியாது என்பதால், அனுவை எந்தமாதிரி கற்பனை செய்து வைத்திருக்கிறாள் என தெரியவில்லை. ஒரு வேளை குஷிவாலி கபீஷ் மாதிரி இருக்க கூடும்.(கபீஷ் குறும்பும், புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குரங்கு- காமிக்ஸ் ஹீரோ)\nயார் மீதும் கோபம் வந்தால், ரிது உடனே அனுவிடம் சொல்லிவிடுவாள். சில சமயங்களில் அனுவுக்கும் சேர்த்து திட்டு கிடைக்கும்.\nகுழந்தைகளுக்கான உலகம் தனி. எல்லாவற்றையும் குழந்தைத்தனமாகவே அணுகுகிறது. அது கடவுளாகவே இருக்கட்டுமே; அதனால் என்ன\nரிதுவுக்கு மேலும் சில நண்பர்கள் உண்டு. அவர்களும் அனுவோடு தொடர்புடையவர்களே. அத்தனை பேருமே அவளின் பரந்து விரிந்த கற்பனை ராஜ்ஜியத்துக்கு உரியவர்கள்.\nச்சிம்ப்பு(சிம்பன்சி என்பதன் சுருக்கம் தான் அது தமிழ் நடிகர்கள் யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல); சுக்ரீவன்தான் சிம்பன்சி ஆகி, ச்சிம்பு ஆகியிருக்கிறார். அடுத்த கற்பனை கேரக்டர் ராமாயணம். மற்ற இரு நண்பர்களையும் குரங்கு வடிவில் கற்பனை செய்து கொள்ள முடியும். ஆனால், ராமாயணத்துக்கு என்ன உருவம் கொடுக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில் ரிதுவால் முடிந்திருக்கிறது.\nஅண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்று விட(வெல்கம் டூ தி கார்பொரேட் வேர்ல்டு) அம்மம்மாவுடன் இருக்கும் ரிது, இந்த மூவருடனும்தான் விளையாடுவாள். உங்களுக்கு தெரியுமா, அப்பாவின் கார் அவளுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால், பிரண்ட்ஸ்களுடன் பைக்கில் போவதுதான் அவளுக்கு பிடிக்கும், ஒரு முறை ரிது, அனு, ச்சிம்பு, ராமாயணம் நான்கு பேரும் பைக்கில் போன போது, போலீஸ் பிடித்து விட்டது. பின்னே, ஒரே பைக்கில் நான்கு பேர் சென்றால் பிடிக்க மாட்டார்களா. அப்புறம் எப்படி தப்பித்தார்கள் என்பதை ரிது எனக்கு சொல்லவில்லை.\nஅவளின் உலகத்தை விவரிக்க இந்த தளம் போதுமானதாக இருக்காது என்பதால், இத்துடன் நிறுத்தி உத்தேசித்திருக்கிறேன்(அப்பாடா).\nஎன்ன சொல்வதற்காக இதை எழுதினேன் என தெரியவில்லை. ஆனால், குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள். எதை கடவுளிடம் சொல்ல வேண்டும்; அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்.\nஅவர்களும் கடவுளுடன் விளையாடுகிறார்கள்; நாமும் கடவுளை வைத்து(\nஅடுத்த முறை அவள் வரும்போது, அனுவைப் பற்றி மேலும் விசாரித்து சொல்கிறேன். நீங்கள் பெங்களூரு போனால், சி.வி., ராமன் நகருக்கு விசிட் அடித்து, அனுவை நலம் விசாரியுங்கள்.\nபெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.\nஅழிவின் விளிம்பில் ஒரு நதி (1)\nகொங்கு வட்டார வழக்கு (1)\nரிதுக்குட்டியும் அனு என்றொரு தோழனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=709608", "date_download": "2018-04-24T10:26:17Z", "digest": "sha1:VVI43WDN2UXLPASNZIO6KOMSRKAZJMVI", "length": 11805, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "மக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல்\nேகாவை : கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் புதிய இடங்களில் கடைகளை திறக்க டாஸ்மாக் அதிகாரிகளுடன் போலீசாரும் திணறி வருகின்றனர்.\nகோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடைகள், 11 எப்.எல்.2 உரிமம் பெற்ற ஸ்டார் ஓட்டல் பார்கள், 89 எப்.எல்.3 உரிமம் பெற்ற லாட்ஜ், ஓட்டல் பார்கள் இயங்கி வந்தது.\nஇதில் 154 டாஸ்மாக் கடைகள் நெடுஞ்சாலையை ஒட்டி 500 மீட்டர் தூரத்திற்குள் இருந்ததால் மூடப்பட்டது. 38 தனியார் பார்களும் மூடி, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் தற்போது 50 சதவீத டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிமகன்கள் மதுபாட்டில் வாங்க திண்டாடி வருகின்றனர். திருச்சி, அவினாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பாலக்காடு, சிறுவாணி, சத்தி ரோட்டை ஒட்டியுள்ள 80 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.\nஇந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தினர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மூடப்பட்ட கடைகளுக்கான மாற்று இடங்களை தேர்வு செய்ய ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான இடங்களிலும் மக்கள் எதிர்ப்பு இருப்பதால், புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பது அதிகாரிகளுக்கு சவாலாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதில் ஏற்பட்ட மோதல் கோவை போலீசாரை உஷார்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை டாஸ்மாக் நிர்வாகம், முதல் கட்டமாக 54 டாஸ்மாக் கடைகளையும், பல கட்டமாக மேலும் 100 கடைகளையும் திறக்க முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் பட்டியலை ஒப்படைத்ததுள்ளது. போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழும் நிலையிருப்பதால், பட்டியலை இறுதி செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர்.\nடாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் கட்சி, அமைப்பு, தன்னார்வலர்களை சமாளிக்க போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.\nமாவட்ட அளவில், டாஸ்மாக் கடைகள் மூடியதால், சுமார் 60 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை திறக்க ஆய்வு பணி நடக்கிறது. இதுவரை இடம் இறுதி செய்யப்படவில்லை. கடைகள் திறக்கும் முன்பே மக்கள் மனுவுடன் குவிகிறார்கள். ரோடு மறியல், போராட்டம் என மக்கள் குவிந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nதிமுக கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்\nவால்பாறை மக்கள் நீதிமன்றத்தில் 75 வழக்குகளுக்கு சமரச தீர்வு\nமணல் திட்டாக மாறிய சோலையார் அணை\nகூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர் முற்றுகை திமுகவினர் 30 பேர் கைது\nஸ்மார்ட்சிட்டி குறித்து விவரிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம்: ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kallarai.com/ta/obituary-20130405205930.html", "date_download": "2018-04-24T10:30:41Z", "digest": "sha1:5QQ4A76JWWKG2JNE5RNGE2KGPPGMUMAG", "length": 8390, "nlines": 65, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி இராஜதுரை ஏகம்மா - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 5 யூன் 1939 — மறைவு : 3 ஏப்ரல் 2013\nயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகம்மா இராஜதுரை அவர்கள் 03-04-2013 புதன்கிழமை அன்று காலை 09.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை(சரவணை) தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு பொன்னாச்சி(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nபுளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு இராஜதுரை(மல்லிகா ஸ்டோர்ஸ் - காலி) அவர்களின் பிரியமுள்ள மனைவியும்,\nநாமகள்(மல்லிகா-லண்டன்), சசிகலா(சசி-லண்டன்), நாகேஸ்வரன்(ராஜாஜி-ஜேர்மனி, லண்டன்), ராதிகா(ராஜி-லண்டன்), இராஜபாலன்(பாலாஜி-லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபாலச்சந்திரன்(குயிலி வீடியோ-லண்டன்), குகன்(லண்டன்), விஜயலக்ஷ்மி(லண்டன்), சாந்தமூர்த்தி(லண்டன்), தணிகைக்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசனுஷா(குயிலி), நதிஷ், இந்துஷா, ஹரிஸ், ஹரிணி, மதுஷன், வியாஷன், நயனா, சங்கீதா, சேரன், சேயோன், நிதிதா, மொனிஷ், மேகஷியாம் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,\nகாலஞ்சென்ற பொன்னுத்துரை(வேலனை மேற்கு-லக்ஷனா ஸ்டோர்ஸ், டெனியாய), காலஞ்சென்ற யோகம்மா, இராசம்மா(கொழும்பு), செல்லம்மா(ஜேர்மனி) ஆகியோரின் ஆசைத் தங்கையும்,\nகாலஞ்சென்ற செல்லம்மா விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தம்பையா, தெய்வநாயகி, காலஞ்சென்ற இரத்தினம், பூரணம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்தம்மா, நாகபிள்ளை, தர்மலிங்கம், செல்வரட்ணம், அருளப்பு ஆகியோரின் அருமை மைத்துனியும்,\nதனேஸ்வரி(ஈஸ்வரி-கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரி, நாகேந்திரா(யாழ்ப்பாணம்), தெய்வேந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும்,\nகமலாதேவி(கனடா), தனலக்சுமி(கொழும்பு), பகவதி(கொழும்பு), நகுலாம்பிகை(கொழும்பு), சந்திரபாலன்(கனடா), இராஜேஸ்வரி(கொழும்பு), மனோசிவநாதன்(டெனியாய), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), மஞ்சுளா(கொழும்பு), காலஞ்சென்ற மதனமோகன், வசந்தா(கொழும்பு), அருள்நேசன்(கனடா), வசந்தா(ஜேர்மனி), எஜின்(ஜேர்மனி), ராணி(ஜேர்மனி), அனா(லண்டன்), ரமணி(அவுஸ்திரேலியா), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), ஞானேஸ்வரி(இந்தியா), தனேஸ்வரன்(கனடா), சோதிநாதன்(கனடா), குகன்(கனடா), கமலேஸ்வரி(கனடா), சிவகுமார்(இந்தியா), கிருஸ்ணகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), மகேந்திரகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: திங்கட்கிழமை 08/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 09/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pulavarkural.info/2013_11_03_archive.html", "date_download": "2018-04-24T10:20:24Z", "digest": "sha1:VGBPDDT3UYXWLZLVGSWXHK335QLPEROF", "length": 18794, "nlines": 426, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2013-11-03", "raw_content": "\nகாணவில்லை தமிழ்மணமே கண்டால் யாரும் – படும் கவலைகளை விரிவாக எடுத்துக் கூறும்\nகாணவில்லை தமிழ்மணமே கண்டால் யாரும் – படும்\nகவலைகளை விரிவாக எடுத்துக் கூறும்\nபோனதெங்கே சொல்லிவிட்டுப் போனால் என்ன – இங்கே\nபுலம்பபலர் செய்ததிலே பலன்தா னென்ன \nஆனமட்டும் பலமுறையே முயன்று விட்டோம் –தோல்வி\nஅடைந்ததன்றி முடிவாக துயரே பட்டோம்\nகானமற்ற குயிலாகிப் பாடு கின்றோம் –அந்தோ\nகண்மூடி மனக்கண்ணால் தேடு கின்றோம்\nநல்லார்க்கு என்றுமிது அழகா இல்லை – நம்மை\nநம்பினார்கு கொடுப்பதா இந்தத் தொல்லை\nபலரறிய உடனடியாய் எடுத்து சாற்றும்\nஎல்லார்கும் காரணத்தை அறியச் செய்வீர் –மீண்டும்\nஎதிர்பட்டு பழையபடி அன்பைப் பெய்வீர்\nஇல்லார்க்கு கொடுப்பதே தரும மாகும் – மனம்\nஇரங்கிவந்து காட்சிதர கவலை போகும்\nLabels: தமிழ்மணம் திரட்டி நேற்றுமுதல் காணவில்வை\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினேழு..........\nநான் முன்பதிவில் குறிப்பிட்டிருந்த வாறு\nஜங்க்ஃபிரோக்கில் உச்சியில் கண்ட காட்சிகளின் எஞ்சிய படங்களை இங்கே\nLabels: என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினேழு\nஅரசாங்கம் போடும் திட்டமெல்லாம் நடைமுறைப் படுத்தும் போது முடிவில் , மணமக்கள் மீது போடப்படும் அட்சதைப் போல ஆகிவிடுகிறது எப்படியென்றால், விழாவுக்கு வந்தவர்கள் தம் கையில் தரப் பட்ட அட்சதையை இருந்த இடத்திலிருந்தே போடுவதால் அவர்களுக்கு முன்னால் இருப்பவர் தலைமேல் தான் விழுமே தவிர மேடையை அடைவதில்லை எப்படியென்றால், விழாவுக்கு வந்தவர்கள் தம் கையில் தரப் பட்ட அட்சதையை இருந்த இடத்திலிருந்தே போடுவதால் அவர்களுக்கு முன்னால் இருப்பவர் தலைமேல் தான் விழுமே தவிர மேடையை அடைவதில்லை மேடையில் உள்ளவர் போடுவது மட்டுமே விழும் மேடையில் உள்ளவர் போடுவது மட்டுமே விழும் அதுபோல , அரசு போடும் திட்டங்கள் , பல துறைகள், பல அதிகரிகள் என அவர்தம் கைகளில் சிக்கி பலனோ, பணமோ, சிதைந்து , சுருங்கி\n அதனால் திட்டத்தின் முழுபலன் கிடைப்பதில்லை -சொன்னவர், நேரு, சொன்ன இடம் , மக்களவை\nஆலயம் முழுவதும் மிகவும் ஒளிமயமாக இருந்தாலும் உள்ளே சென்று , கருவறையில் ஆண்டவன் முன்னால்\nஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்து விளக்கின் சுடரைக், காணும் போது தான் நமக்குப் பக்திப் பரவசம் உண்டாகிறது\nமனிதப் பிறவியில் எந்தவொரு மனிதனுக்கும் ஒழுக்கம் தான் வாழ்க்கையில் மேலான சிறப்பைத் தருவதாகும் அதனால் தானே வள்ளுவர் பெருமானும் , போனால் திரும்பி\nவராத உயிரைவிட ஒழக்கம் தான் விழுப்பம்(சிறப்பு) தருமென்றார்\n அண்ணா, மக்களவையில் பேசும் போது ,பிரதமர் நேருவைப் பார்த்து , ஐயா நீங்கள் கட்டி முடிக்கப் பட்ட கோபுரம், நான் கொட்டிக்கிடக்கின்ற செங்கல் நீங்கள் கட்டி முடிக்கப் பட்ட கோபுரம், நான் கொட்டிக்கிடக்கின்ற செங்கல் என்று கூறியது எவ்வளவு பெரிய, நயமான, அரசியல் நாகரீகம்\nLabels: என் முகநூல் பதிவுகள் , சமூகம் , துளிகள் , நடைமுறை சிந்தனை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nநன்றி வருக தமிழ் மணமே வாழ்க வருக என்றும் வருக தமிழ் மணமே\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nகாணவில்லை தமிழ்மணமே கண்டால் யாரும் – படும் ...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினேழு...........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
{"url": "http://www.sylvianism.com/projekt-ilaiyaraaja-season-ii-38365-putrilval-aravum-anjaen/", "date_download": "2018-04-24T10:15:24Z", "digest": "sha1:T3UNB7QHK3BLDQFSMUSKOBSBHQRF5OFQ", "length": 8868, "nlines": 123, "source_domain": "www.sylvianism.com", "title": "Projekt Ilaiyaraaja Season II – 38/365 – Putrilval Aravum Anjaen – Sylvianism", "raw_content": "\nகற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி\nமற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு\nஅற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nவெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்\nஇருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்\nதிருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன\nஅருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nவன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்\nஎன்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற\nஎன்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா\nஅன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nகிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்\nவெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்\nதுளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு\nஅளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nபிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்\nதுணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்\nதிணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு\nஅணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nவாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்\nதோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்\nதாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்\nஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nதகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்\nபுகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்\nமுகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி\nஅகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nதறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்\nவெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்\nசெறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா\nஅறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nமஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்\nநஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்\nசெஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது\nஅஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\nகோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்\nநீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு\nவாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா\nஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/1594", "date_download": "2018-04-24T10:26:15Z", "digest": "sha1:ZONLIX3WG2CZNP5D4EVGGEGV6LFUHEQC", "length": 6352, "nlines": 57, "source_domain": "www.tamil.9india.com", "title": "விஜயகாந்த் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் : சொல்வது தேமுதிக எம்.எல்.ஏ | 9India", "raw_content": "\nவிஜயகாந்த் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் : சொல்வது தேமுதிக எம்.எல்.ஏ\nவிஜயகாந்த் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் என்று அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எ.ஏ சுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஜயகாந்திடம் 2016ல் அதிமுக ஆட்சி அமைக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜயகாந்த் “2016ல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். இதே கேள்வியை உங்களால் ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா நீங்களெல்லாம் ஒரு பத்திரிக்கை காரர்களா.. த்தூ.. என்று காறி துப்பினார்.\nஇந்த செயலுக்கு பத்திரிக்கையாளர் அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தேமுதிக விலிருந்து அதிமுக விற்கு தாவிய எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் இதுபற்றி கூறியபோது “விஜயகாந்தின் செயல்பாடுகள் அவர் நல்ல மன நிலையில் தான் உள்ளாரா என, சந்தேகிக்க வைத்துள்ளது. எனவே, நல்ல மனநல நிபுணரை வைத்து தன் மன நிலையை சோதிக்க வேண்டும்.\nவிஜயகாந்த் மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம் அவர், தன் வீட்டில் மிருகங்களைத்தான் வளர்க்கிறார். அதனால், அவருக்கு அந்த குணம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்தின் ஒவ்வொரு நடத்தையும் எனக்குத் தெரியும். அவர் தொடர்ந்து இதே போல பேசிக் கொண்டிருந்தால், அவரின் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டியிருக்கும்.\nஇப்படிப்பட்ட மனிதரை, அரசியல் ரீதியில் வளர்த்து விட்ட பாவத்தை, எந்த காரியம் செய்து துடைப்பது என தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=591557", "date_download": "2018-04-24T10:20:18Z", "digest": "sha1:G6WH7GSDULMP5CSSJVOD2FDI2OJYAEGW", "length": 25174, "nlines": 100, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உள்ளூராட்சித் தேர்தல் தமிழர்களுக்கு புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பா?", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரினை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nHome » சிறப்புக் கட்டுரைகள் »\nஉள்ளூராட்சித் தேர்தல் தமிழர்களுக்கு புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பா\nஉள்ளூராட்சித் மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தந்தோரோபாயங்கள் இம்முறை வெற்றிபெருமா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஒரு உடன்பாடு பேணிப்பாதுகாக்கப்படாவிட்டால் பிறகு நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டதைப்போல கூட்டமைப்பைப்பற்றி கட்டியெழுப்பப்பட்டிருக்கும் மாயை திசைக்கொன்றாக போய்விடும் என்பதை பல தடவைகள் இந்த பத்தி எழுத்தாளர் எச்சரித்திருந்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று தலைமை தாங்குவோர் கூட்டமைப்பின் கனதியை தாங்கிப்பிடிக்கக் கூடியவர்களாக இல்லை என்பதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதை மறந்து தான்றோன்றித் தனமாகச் செயற்படுகின்றது என்ற எண்ணமும் தமிழ் மக்களுக்கு ஏற்படுமாக இருந்தால் கூட்டமைப்பை நம்பி தமிழ் மக்கள் பின்தொடர மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.\nஇந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், அமெரிக்காவின் டொலரும், பிரதமரின் வழிகாட்டலும் பின்னணியாக இருந்து கூட்டமைப்பை வழி நடத்திச் செல்ல உதவும் என்று கருதுவதும், அந்த மனோநிலையோடு செயற்படுவதும் கூட்டமைப்பை உடைக்கவும், மக்கள் மனதில் கூட்டமைப்பு மீதான தீராத கோபத்தையுமே தோற்றுவிக்கும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.\nஇப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அதிருப்தி நாளாந்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டமைப்பிலுள்ள எவரும் நிலையான கருத்தைக் கூறுவதாக இல்லை. சொல்லுக்கும், செயலுக்கும் சம்மந்தம் இல்லாதவர்களாகவே ஒவ்வொருவரும் இருப்பது அம்பலமாகியுள்ளது.\nமுதலில் கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறி விமர்சித்தவர்கள் இப்போது ஜனநாயகம் என்பது மக்களுக்கு கிடைக்கவேண்டும். ஜனநாயகத்தை மக்கள் அனுபவிக்க முடியாதபடி அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்போக்கோடு செயற்படுகின்றது என்கின்றார்கள்.\nபதவிகளுக்காகவும், ஆசனப்பங்கீட்டுக்காகவும் நாம் கூட்டுச் சேரவில்லை. ஒரு கொள்கை அடிப்படையிலேயே கூட்டுச் சேர்ந்திருக்கின்றோம் என்று கூறியவர்களோ, எல்லாம் புகுந்துவிட்டது வால் மட்டும் போகவில்லை என்பதுபோல், எல்லாம் சரி, வவுனியாவல் மட்டும் ஆசனப்பங்கீடு இன்னும் இணக்கத்திற்கு வரவில்லை என்று கூறுகின்றார்கள்.\nவடக்கு கிழக்கில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளை கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தமக்கிடையே பங்கிட்டுக்கொண்டு தேர்தலைச் சந்திக்கச் செல்வதால் மூன்று கட்சிகளும் தமக்குள்ளேயே ஒருவரைப் பற்றி மற்றவர் குறைகளைக் கூறுவதையும், கட்சியாக தாங்கள் பலம் பெறுவதற்கு கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வதையும் கண்டு மக்கள் விசனித்துப்போய் இருக்கின்றார்கள்.\nஉதாரணமாக தமிழரசுக் கட்சி தனியாக போட்டியிடும் பிரதேசத்தில், புளொட்டையும், ரெலோவையும் அவர்கள் ஆயுதக்குழுக்கள் என்றும், அவர்களோடு சேர்ந்து நீண்டகாலத்திற்கு பயணிக்க முடியாது என்றும் கூறுவதும், புளொட் மற்றும் ரெலோ இயக்கங்கள் போட்டியிடும் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி அரசியல் தீர்வு விடயத்தில் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும், கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் தீர்மானங்களுக்கும், இணக்க அரசியலுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளுக்கும் இல்லை என்றும் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது.\nஆனால் இந்த மூவரும் தாம் கொள்கையின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்து செயற்படப்போவதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் இவர்களை யாரை ஏமாற்றப்பர்க்கின்றார்கள் என்பதை மக்களால் யூகிக்க முடியவில்லை.\nஎதுவாக இருந்தாலும் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தற்போதைய உள்ளடக்கம் வெறும் கோதாக இருந்தாலும் அது உடையாமலும், பலமாகவும், தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாமலும் இருக்க வேண்டும்.\nஏன் என்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டம்தான் முடிவுக்கு வந்ததே தவிர, தமிழ் மக்கள் எதற்காக போராடினார்களோ அந்த அடிப்படைக் காரணங்கள் இன்னும் தீர்வில்லாத பிரச்சினையாகவே இருக்கின்றன. அதற்கு தீர்வைக்காணும், நேர்மையையோ, அக்கறையையோ தற்போதுவரை சிங்கள அரசுகளிடம் காணமுடியவில்லை.\nபுதிய அரசியலமைப்பு வரைபு என்பதும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. இருந்த போதும் அறைகுiறாயான அந்தத் தீர்வு வரைபைக்கூட சட்டமாக்கும் விருப்பம் இந்த ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்த நிலையில் புதிய அரசியலமைப்பு வரைபை தமிழ் மக்கள் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் புதிய அரசியலமைப்பை கூட்டமைப்பின் தற்போதைய தலைமைகள் என்போர் ஆதரிக்கின்றனர். இந்த நிலையில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் பெரும்பான்மை வெற்றியைக் கொடுப்பார்களேயாளனால் அது புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று அர்த்தப்படுத்த முடியும் என்று கூட்டமைப்பு தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருக்கும் நம்பிக்கை தமிழ் மக்களால் தோற்கடிக்கப்படலாம்.\nஅறைகுறையான புதிய அரசியல் அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை உலகறியச் செய்வதற்காக, உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் வெற்றியை வழங்க மாட்டார்கள்.\nதமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு எதிராக வழங்கப்போகும் தீர்ப்பானது, கூட்டமைப்புக்குள் தன்னிச்சையாகச் செயற்படும் தமிழரசுக் கட்சிக்கு எதிரானதாகவே இருக்கும் என்று புளொட்டும், ரெலோவும் கருதுவதால் அவர்கள் இப்போதே தம்மைப்பாதுகாக்கும் செயற்பாட்டில் தீவிரம்காட்டத் தொடங்கிவிட்டார்கள்.\nதமிழரசுக்கட்சி இந்த ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுப்போடும், பொது உடன்பாட்டுடனும் செயற்படுவதற்கான காலம் இன்னும் இருக்கின்றது. அவ்வாறு தமிழரசுக்கட்சி முன்னுதாரனமாகச் செயற்படுமாக இருந்தால் தமிழ் மக்களிடம் இழந்து போயிருக்கும் செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலபடுத்துவதற்கான விருப்பத்துடன் ஆனால் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கினால் மனச்சோர்வடைந்துள்ள புத்திஜீவகளுக்கும் அத்தகைய மாற்றமானது புதிய உற்சாகத்தையும் கொடுக்கும்.\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஒரு மாதத்திற்கு பிரசார நடவடிக்கைகளில் கட்சிகள் தீவிரமாக இருப்பார்கள். அந்தப் பிரச்சாரங்களில் ஒருவர் மீது ஒருவர் சேறுபூசுவார்கள் அவ்வாறு நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமாக இருந்தால் தேர்தலுக்குப் பிறகு கூட்டமைப்பை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் பலனிக்காமல் போகும். எனவே இப்போதே ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nவிடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் மீண்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தையும் இணைத்துக்கொள்ளவதையும் விட்டுக்கொடுப்புக்களுடன் பரிசீலிப்பது நல்லது.\nஇது தவிரவும், கூட்டமைப்போடு இணைந்து தேர்தல் களத்தில் இறங்குவதற்கு தயாராகிய முன்னாள் விடுதலைப் புலிகளையும் இணைத்துக்கொள்வது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க உதவும்.\nஇத்தனை காரியங்களை மூத்த அனுபவத்துடனும், பக்குவத்துடனும் முன்னின்று செய்யவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏன் இத்தனை மௌனமாக இருக்கின்றார் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதே மௌனத்தைத்தான் புலிகள் அழிவை நோக்கித் தள்ளப்படும் இறுதி யுத்ததத்தின்போதும் சம்மந்தன் கொண்டிருந்தார்.\nஇப்போது கூட்டமைப்பும் ஒரு ஆபத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இதிலிருந்து கூட்டமைப்பை மீட்பதில் சம்மந்தன் தனது கடமைப்பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். கூட்டமைப்பு மூன்று அணியாகியுள்ள நிலையில், இப்போது தமிழரசுக் கட்சிக்குள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனுக்கு ஆதரவான அணியும், மாவை சேனாதிராசாவுக்கு ஆதரவான அணியும் தமக்கிடையேயான போட்டியை தொடங்கியிருக்கின்றார்கள்.\nஇந்தப் போட்டித் தன்மையும் கட்சியைப் பாதிக்கும் என்று கருதாமல் தலைமைகள் மௌனமாக இருந்ததாலேயே, தமிழரசுக் கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர்களான அருந்தவபாலனும், சயந்தனும் தெருவில் நின்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும் இந்தத் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதென் இலங்கை அரசியலில் மும்முனைப் பலப்பரீட்சை தீவிரமடைகின்றது\nமலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மோடியின் இலங்கைப் பயணம்\nதமிழ்மக்கள் வழங்கிய ஆணையை தீர்வுகளைப் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரினை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=811", "date_download": "2018-04-24T10:55:42Z", "digest": "sha1:DBMRP34SSEHA32HJIN564KIKKRW5WB7H", "length": 8650, "nlines": 71, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் 72வது ஆண்டுவிழா", "raw_content": "\nYou are here : Lalpet.Net » லால்பேட்டை செய்திகள் » மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் 72வது ஆண்டுவிழா\nமருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் 72வது ஆண்டுவிழா\nலால்பேட்டை மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர்நல சங்கத்தின் 72வது ஆண்டுவிழா 23.01.2018 அன்று சங்க வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.\nஇவ்விழாவில் சிறப்பாக பணிபுரிந்த விஸ்வநாத இளைஞர் மன்றம் சார்பாக இளைஞர் அணியின் 16 உறுப்பினார்களுக்கு 4கிராம் விதம் தங்க மொதிரம் பரிசாக வழங்கப்பட்டபது. சங்க உறுப்பினர் 39 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி பொன்னாடைபோர்த்தி கவுரவபடுத்தப்பட்டது.\nசமீபத்தில் விபத்தில் மரணம்அடைந்த முடிதிருத்தும் தொழிலாளர் ஒருவரின் குடும்பத்திற்க்கு குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.மேலும் பல தீமானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் லால்பேட்டை மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைவர்களும் கலந்து கொண்டனர்.\n« ரெட்டியூர் ஜாவித் தந்தை ஹசனுத்தீன் மறைவு\nஇமாம் புகாரி பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா »\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 15 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 23, லால்பேட்டை சிங்கார வீதி மர்ஹும் ஹாஜி நத்ர் ஃபஜ்லுதீன் அவர்களின் மனைவியும் , ஜனாப்.ரியாஜ் அஹமது அவர்களின் தாயாருமான ஹாஜியா சிராஜுன்னிஸா அவர்கள் காலை 9-00 மணியளவில் தாருல் பனாவை ...\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 155 ஆம் ஆண்டு விழா மற்றும் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nலால்பேட்டையில் அல் -அன்சார் அறக்கட்டளை ,எம்பவர் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைத்து நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்” இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 19, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும், இமாம் புகாரி ஸ்கூல் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://minnumsol.blogspot.com/2009/", "date_download": "2018-04-24T10:12:18Z", "digest": "sha1:5KOAZLB7CFTY2GX6YJQZMNXBV2QDXTOH", "length": 56854, "nlines": 878, "source_domain": "minnumsol.blogspot.com", "title": "மின்னும்சொல்: 2009", "raw_content": "\nமுத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை\n51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை\nமுத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்\nபத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்\nசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட\nஅத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650\nநெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்\nசிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்\nகுறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு\nஅறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651\nஅற்றது பற்றெனில் உற்றது வீடு\nஅற்றது பற்றெனில் உற்றது வீடு\nசெற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5\nபற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6\nஅடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7\nஉள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8\nவிடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9\nவண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10\nசீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11\nஅம்மாடி பொன்னுக்கு தங்க மனசு\nஅம்மாடி பொன்னுக்கு தங்க மனசு\nஅவ சொல்லுக்கு நாலு வயசு\n- கண்ணதாசன், 1970, ராமன் எத்தனை ராமனடி\nஐயபுழுதி உடம்பளைந்து இவள்பேச்சு மலந்தலையாய்\nசெய்யநூலின் சிற்றாடை செப்பனடுக்கவும் வல்லளல்லள்\nகையினில் சிறுதூதையோடு இவள்முற்றில் பிரிந்துமிலள்\nபையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே\nபொங்குவெண் மணல்கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்\nசங்குசக்கரம் தண்டுவாள் வில்லுமல்லது இழைக்கலுறால்\nகொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை\nசங்கையாகி என்னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே\nகாறைபூணும் கண்ணாடிகாணும் தன்கையில் வளைகுலுக்கும்\nகூறையுடுக்கும் அயர்க்கும் தங்கொவ்வைச் செவ்வாய்திருத்தும்\nதேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன்திறம் பிதற்றும்\nநாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா\nஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்\nவாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்\nமாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்\nவேதாவும் கை சலித்து விட்டானே -நாதா\nஇருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை\nமண்ணும் தணலாற வானும் புகையாற\nமண்ணும் தணலாற வானும் புகையாற\nகிருபானந்தா வாரியாரின் \"பட்டினத்தார்\" ஒலி நாடாவிலிருந்து\nஓரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு\nகோடி பாடல் நான் பாட பொருளானாள்\nஏழேழு ஜன்மங்கள் ஆனலும் மாறாதம்மா\nவாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவென்\n- கண்ணதாசன், 1979, தர்ம யுத்தம்\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது - ஆண்குரல்\nமேகம் மேகம் மேகம் ஹோய்\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nஅது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nஅது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nமனைவி இல்லை கர்ப்பம் இல்லை\nராகம் வேறு தாளம் வேறு\nஞானம் இல்லை என்ற போதும்\nமனைவி இல்லை கர்ப்பம் இல்லை\nகொம்பு காளைகள் பூட்டி வளர்த்த\nஇந்த குழந்தைக்கு நீ தாயாகுமோ\n(அடுத்த 3 வரிகள் வார்த்தை தெரியவில்லை)\n- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nஅது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..\nமுத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்\nகொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக\nஇரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு\nஉயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும்\nஅழுகின்ற குழந்தை காணும் கண் காட்சி\nகுற்றம் புரிவோர்கள் கண்டு கொள்ளும் சாட்சி\nநல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி\nபாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ\nபாப்பாவைப் படைத்தவன் அவன் தானே\nபால் போன்ற நிலவைப் படைத்தானே\nமுத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்\nகொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக\nஅது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..\n- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக\nபாடல்: தை மாத மேகம்\nதேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே\nராமன் என்பது கங்கை நதி...\nஅல்லா என்பது சிந்து நதி...\nயேசு என்பது பொன்னி நதி...\nயேசு என்பது பொன்னி நதி...\nஎல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்..\nதேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே -என்னை\nதேடி தேடி காவல் கொண்டான் மழலை மொழியிலே\nபாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா\nஅன்னை மேரி தெய்வ பாலன்\nஎங்கள் யேசு தேவ தூதன்\nராஜ சபை ஜோதி கண்டேன்\nஞான கோவில் தீபம் கண்டேன்\nபாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா\nபிள்ளை ஒன்றை பேச சொன்னார்\nபாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா\nவேணு கான ஓசை கேட்டேன்\nவிஜயன் கேட்ட கீதை கேட்டேன்\nதேரில் வந்த கண்ணன் கண்டேன்\nபாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா\nபாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா\n- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக\n- முதல் முதலாக திரைப்பாடலுக்கு தேசிய விருதை வென்ற படம் (1969)\nபாடியர்வர்கள்: சீர்காழி, TMS, PBS\nமாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்\nஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்\nகாதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,\nமந்திர விதியின் மரபுளி வழாஅ\nஎஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்\nதிங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,\nசெறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்\nகறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம் . .100\nவிண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது\nஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;\nநலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;\nஅங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .110\nஐயிரு வட்டமொடு எ·குவலந் திரிப்ப,\nஒருகை மார்பொடு விளங்க ஒருகை\nஒருகை தாரொடு பொலிய, ஒருகை\nகீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை\nபாடின் படுமணி இரட்ட, ஒருகை\nநீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை\nவானர மகளிர்க்கு வதுவை சூட்ட,\nஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற,\nஅந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்\nவயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல, . . . .120\n- திருமுருகாற்றுப்படை, கி.பி 200\nமங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று\nவாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று\nசஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று\nஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று\nநோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று\nநூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று\n- கண்ணதாசன், 1972, தெய்வம்(திரைப்படம்)\nதாழை விருந்து - குற்றாலக் குறவஞ்சி\n(3) சூழ மேதி இறங்குந் துறையிற்\nசொரியும் பாலைப் பருகிய வாளை\nகூழை வாசப் பலாவினிற் பாயக்\nகொழும் பலாக்கனி வாழையிற் சாய\nவாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க\nவருவி ருந்துக் குபசரிப் பார்போல்\nதாழை சோறிட வாழை குருத்திடுஞ்\nசந்திர சூடர்தென் னாரிய நாடே.\nவெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது\nகள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..\nநீ பாலமுதா சுவை தேனமுதா\nஇல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா\nஉந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா\nகொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா\nவளரும் பிறையும் தேயும் பிறையும்\nஇரவு முழுதும் தூக்கம் இன்றி\nகண்கள் எழுதும் கண்ணீர் கோலம்\nகாலம் சென்றும் மனதில் என்றும்\nவாச மலரே பாச மலரே\nஆசை மலரில் மாலை தொடுத்து\nகாதல் தெய்வம் மௌனம் ஆனால்\nஊரில் கேட்கும் மேள தாளம்\n- திரைப்படம்: அன்பே அமுதா\nநான் நேத்து பறித்த ரோஜா\nநேத்து பறிச்ச ரோஜா, நான் பாத்து பறிச்ச ரோஜா\nகரையில் நிந்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா\nகொட்டும் மலர்கள் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று\nகண்போல் என்றும் காத்திட வேண்டும் கருணை மனம்கொண்டு\nமஞ்சள் பூசும் பெண்ணும் மைவிளையாடும் கண்ணும்\nஎன்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக\n- கண்ணதாசன், பிராப்தம், 1971\n- கண்ணதாசன், ஞான ஒளி\nஇடை நினைத்தொரு கடை விரித்தனை ஏன் கண்களே\nஇடை நினைத்தொரு கடைவிரித்தனை ஏன்கண்களே\nஇலை மறைத்தொரு பழம்பழுத்தது ஏன்நெஞ்சமே\nசிறை எடுத்தொரு சிலைஅணைத்திட நாள்வந்தததோ\nஇனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள்வந்ததோ\n- கண்ணதாசன், 1967, மான் என்று பெண்ணுக்கொரு, அனுபவி ராஜா அனுபவி\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nஅந்தக் காலத்தில் புதுவைக் கடலோரம்,\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nநீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை\n- ஜெய பேரிகை, பாரதி ஞானப் பாடல்கள்\n1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்\nவியனுல கனைத்தையும் அமுதென நுகரும்\nவேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்\n3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்\nகடலும் மலையும் எங்கள் கூட்டம்;\nநோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;\nஅற்புதமான புதையல் - மணியான பல தமிழ் திரைப்பாடல்களின் வரிகளை பதிவு செய்திருக்கிறது\nஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் (PDF வடிவில்)\nசென்னை பல்கலைக் கழக அகராதி\nந. கதிர்வேல் பிள்ளையின் தமிழ் அகராதி\nஜே.பி. பெப்ரீசியசின் தமிழ் அகராதி\nடேவிட் டபிள்யூ. மெக்அல்பின் தமிழ் அகரமுதலி\nஒருமடமாதும் ஒருவனுமாகி - பட்டினத்தார்\nபட்டினத்தடிகளின் மிகப்பிரபலமான \"ஒருமடமாதும் ஒருவனுமாகி\"\nஎன்னும் பாடலை இங்கே இணைத்துள்ளேன்.\nஇக்காலத்தவர் புரிந்து வாசித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக\nவரிப்பிளந்து, பிரித்து, நான்கு நான்கு அடிகளாக எழுதியுள்ளேன்.\nபுணர்ச்சியடைந்த சிலசொற்களையும் பதம் பிரித்துள்ளேன்.\nபாடலின் பொருளைக் கூடுமானவரை தானாகவே புரிந்துகொள்ளவேண்டி\nஇவ்வேற்பாடு. பேசப்பட்ட சொற்களாக வருமிடங்களில் க்வொட்டேஷன்\nகுறிகளைக் கொடுத்துள்ளேன். இதெல்லாமே பொருளணர்தலின்பொருட்டுச்\nமனிதன் கருவாக உற்பத்தியாகி, கடைசியில் நீறாகிமறைவதுவரை\nவாழ்வின் கட்டங்களைப் படம்பிடித்து பட்டினத்தடிகள் காட்டியிருக்கிறார்.\nஇதற்குரிய சந்தத்தினை பட்டினத்தடிகளே தந்துள்ளார். அதன்படி\nஅடுத்தபடியாக இதற்கு எளிய தமிழுரையும், ஆங்கில மொழியாக்கமும்\nதன தன தான தன தன தான\nகால்வழிமேல்வழி சார நடந்து -\nதமிழ் திரை கானம் களஞ்சியம்\nஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே - பாவை விளக்கு\nகந்தன் கருணை - குறிஞ்சியிலே வெள்ளிமலை எங்கள் மலை அம்மே\nபோடச் சொன்னா போட்டுக்கரேன் - பைத்தியம் பிடித்தால் குற்றாலம்\nகாஞ்சி பட்டுடுத்தி, திருக்குற்றால மலையினிலே\nகாதலன் - இந்திரையோ இவள் சுந்தரியோ\nவட்ட கரிய விழி கண்ணம்மா - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்\nமிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே\nபலே பாண்டியா - அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே\n(1) மன்னர்திரி கூடநாத ரென்னும்போ திலேமுகம்\nமாணிக்க வசந்தவல்லி நாணிக் கவிழ்ந்தாள்.\n(2) நன்னகரில் ஈசருன்னை மேவவரு வாரிந்த\nநாணமெல்லாம் நாளைநானுங் காணவே போறேன்\n(3) கைந்நொடியிற் பொன்னிதழி மாலைவருங் காணினிக்\nகக்கத்தி லிடுக்குவாயோ வெட்கத்தை யம்மே\n(4) என்னுமொரு குறவஞ்சி தன்னையழைத் தேயவட்கு\nதேவர் குறளும் திருநான்மறை முடிவும்\nஅகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு, எண்ணென்ப ஏனை எழுத்தென்ப\nபூப்போல பூப்போல சிரிக்கும் - குழல் இனிது\nநமசிவாய வாழ்க இசை - kuzal inithu\nவெள்ளி நிலா முற்றத்திலே - முத்தமிழில் தேனெடுத்து முக்கனியில் சாறெடுத்து - அமிழ்தினும் ஆற்ற இனிதே\nநல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் - மாயம் செய்யும் - தந்தை மகற்காற்றும்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா - பரம்பொருளுக்கு குருவான - மகன் தந்தைக்காற்றும் உதவி - தந்தை மகற்காற்றும்\nசொல்ல சொல்ல இனிக்குதடா - ஈன்ற பொழுதினும்\nதத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு - வள்ளுவன் சொல்லை\nஊரில் உண்டு நூறு மலை நானறிவேன் சாமி மலை - சொன்னதை அறிந்தவற்கு\nதாய் தந்த பிச்சையிலே - இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - piRappokkum ellaa\nஓடி ஓடி உழைக்கனும் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\nபொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nஇலம் என்று அசை இருப்பாரை\nபாட்டும் நானே பாவமும் நானே\nஎல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்\nஇல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்\nபரந்த பாவால் என் பயன்\nசுரந்த பா வையத் துணை\n- திருவள்ளுவ மாலை (மதுரைத் தமிழ் நாகனார் பாடியது)\nகுற்றாலக் குறவஞ்சி - வானரங்கள் கனி கொடுத்து\nஇன்று பாகீரதி, itsdiff ரேடியோவில் மேற்கோள் காட்டினார்\nவானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்\nமந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்\nகானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்\nகவனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்\nமுத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை\nஅற்றது பற்றெனில் உற்றது வீடு\nஅம்மாடி பொன்னுக்கு தங்க மனசு\nமண்ணும் தணலாற வானும் புகையாற\nஓரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது - ஆண்குரல்\nதை மாத மேகம் அது தரையில் ஆடுது\nதேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே\nதாழை விருந்து - குற்றாலக் குறவஞ்சி\nநான் நேத்து பறித்த ரோஜா\nஇடை நினைத்தொரு கடை விரித்தனை ஏன் கண்களே\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nஒருமடமாதும் ஒருவனுமாகி - பட்டினத்தார்\nதமிழ் திரை கானம் களஞ்சியம்\nகுற்றாலக் குறவஞ்சி - வானரங்கள் கனி கொடுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://skselvi.blogspot.com/2012/02/blog-post_07.html", "date_download": "2018-04-24T10:25:46Z", "digest": "sha1:K4BXNH4LNUK6VB3R42VHQ4JTT6I6BZWA", "length": 28979, "nlines": 177, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: பத்துமலையில் தைப்பூசம்!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nபத்துமலை என்றாலே தைப்பூசம்,தைப்பூசம் என்றாலே பத்துமலைதான் (எங்களுக்கு)நினைவில் வரும்காரணம் பிறந்தவீட்டிலும் சரி ,புகுந்த வீட்டிலும் சரி,நான் தைப்பூசம் என்றாலே பத்துமலைக்குத்தான் செல்வேன்காரணம் பிறந்தவீட்டிலும் சரி ,புகுந்த வீட்டிலும் சரி,நான் தைப்பூசம் என்றாலே பத்துமலைக்குத்தான் செல்வேன்சிவவழிபாடெல்லாம் இருபது வயதுக்கு பிறகுதான் ஈடுபட செய்தேன்சிவவழிபாடெல்லாம் இருபது வயதுக்கு பிறகுதான் ஈடுபட செய்தேன்சிறுவயது முதல், என் பெற்றோர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த சாமி அந்த முருகபெருமானே\nசென்றவருடம் தொடங்கிய நேரடியாக பத்துமலை அடிவாரத்தில்,கொண்டு போய் பக்தர்களைச் சேர்க்கும் மின்ரயில்(commuter)சேவையைப் பாராட்டியே ஆகணும்ஏனென்றால் ,பத்துமலையில் ஏற்றிய எங்களை(நேரடி சேவைஏனென்றால் ,பத்துமலையில் ஏற்றிய எங்களை(நேரடி சேவை)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போகப்போகுது)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போகப்போகுதுஎன்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையேஎன்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையேமிகுந்த களைப்பில் நானும் ,கால்வலியில்(இன்று மலை ஏறவில்லை,ஞாயிறு ஏறிய பொழுது ஏற்பட்ட கால்வலி)ரயிலை விட்டு இறங்கி அக்கரைக்கு மாடிப்படியில் ஏறி(பத்துமலை ஏறாததால் தண்டனை போலமிகுந்த களைப்பில் நானும் ,கால்வலியில்(இன்று மலை ஏறவில்லை,ஞாயிறு ஏறிய பொழுது ஏற்பட்ட கால்வலி)ரயிலை விட்டு இறங்கி அக்கரைக்கு மாடிப்படியில் ஏறி(பத்துமலை ஏறாததால் தண்டனை போல)அங்கே போய் காத்துக்கிடந்தேன்\nகாலையில் ரயிலைப்பிடித்து,ஒருவழியாக பத்துமலையை அடைந்தோம்முதலில் நான் தேடிய இடம்முதலில் நான் தேடிய இடம்வேறு என்ன பட்டினியாக சாமி கும்பிடச்சொல்லி யாரு அடிச்சாகூட்ட நெரிசலில் ,ரயிலை விட்டு இறங்கி,மலைமேல் இருக்கும் முருகனை ,கீழிருந்தவாறு கையெடுத்து கும்பிட்டு ..புத்தக கடைக்குச் சென்றோம்(என்க்கு இல்லை,என் பொண்ணுக்கு புத்தகம் வாங்க)\nஒருவழியாக என்னுடைய ஸ்பாட்டை அடைந்தேன்,அங்கே பணியில் சாரி சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆகணும் ஆம்,வீட்டில் ஒரு பிடி சமைக்கவே யோசிக்கும் நாம் ,இங்கே லட்சபோ லட்சம் மக்களுக்கு ,உடனுக்குடன் சுட சுட சமைத்து ,பரிமாறும் தொண்டூழியர்களை இறைவன்ஆசிர்வதிப்பாராக ஆம்,வீட்டில் ஒரு பிடி சமைக்கவே யோசிக்கும் நாம் ,இங்கே லட்சபோ லட்சம் மக்களுக்கு ,உடனுக்குடன் சுட சுட சமைத்து ,பரிமாறும் தொண்டூழியர்களை இறைவன்ஆசிர்வதிப்பாராகமுகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்றும் களைப்பில்லாமல் பரிமாறுவது சுலபமா என்னமுகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்றும் களைப்பில்லாமல் பரிமாறுவது சுலபமா என்னபல சங்கங்கள் இதுபோன்ற அன்னதானங்களை வழங்க முன்வருகின்றனர்பல சங்கங்கள் இதுபோன்ற அன்னதானங்களை வழங்க முன்வருகின்றனர்ஆனாலும் அதை சரியான முறையில் நம் ஆட்கள் பயன்படுத்திக்கொள்ளாத்ததுதான் கவலையே\nகொடுக்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு ,ஆங்காகே தூக்கி எறிந்து செல்லும் பக்தர்களை வீட்டில் என்ன நன்னெறி சொல்லி வளர்த்திருப்பாங்களோன்னு கேட்க தோணும்அள்ளிக்கட்டிக்கிட்டு போகும் பக்தர்கள் ,அதை மற்றவர்கள்க்காவது கொடுக்கலாம் ,இல்லை முறையாக எடுத்துச்செல்லாம்அள்ளிக்கட்டிக்கிட்டு போகும் பக்தர்கள் ,அதை மற்றவர்கள்க்காவது கொடுக்கலாம் ,இல்லை முறையாக எடுத்துச்செல்லாம்ஆசை யாரை விட்டுச்சுஆனாலும் நாங்கள் அப்படி இல்லை,வாங்கி உடனுக்குடன் அங்கேயே நின்று(இடம் தேடி உட்கார பொறுமை இல்லாததால்)சாப்பிட்டு ,குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்தோம் என்று சொல்வதில் பெருமை படுகிறோம்அதுக்கும் ஒரு கதை இருக்கு அதுக்கும் ஒரு கதை இருக்கு \nதைப்பூசம் என்றாலே எனக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகள் நினைப்பு வாட்டும்அதிலும் இலவச மோர் கொடுப்பாங்களே,வெயிலில் நடந்து சென்று களைப்பு தீர குடிக்கும் பொழுது ,பாபிலோன் தொங்கும் தோட்டம் கண்களுக்கு தெரியும்அதிலும் இலவச மோர் கொடுப்பாங்களே,வெயிலில் நடந்து சென்று களைப்பு தீர குடிக்கும் பொழுது ,பாபிலோன் தொங்கும் தோட்டம் கண்களுக்கு தெரியும்அப்படி ஒரு சுவைமலேசியாவில் பிரசித்திப்பெற்ற எவரிடே பால் மாவு கம்பெனிக்காரர்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் மோர் ,தனி சுவைமுகம்சுளிக்காமல் பாட்டில்களை நீட்டினால்,அதிலும் ஊற்றி கொடுக்கும் தொண்டூழியர்களை எப்படி பாராட்ட\nசுமார் 5 கிண்ணமாவது வாங்கி குடித்தேன் \nஆனாலும் அங்கே நடந்த சில சம்பவங்களைத் திட்டாமல் இருக்கமுடியவில்லையேஎன்ன ஒரு அலட்சியம்கொடுக்கப்படும் உணவுகளை,சரியாக சாப்பிடத்தெரியவில்லை ஆனாலும் அங்கேயே கிடத்திவைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியில் போடலாமேசிலருக்கு ஒரு வினோதமான பழக்கம் உண்டு ,அதாவது ’இங்கே இதை செய்யாதிர்கள்’என்று சொல்லும் இடத்தில்தான் செய்வார்கள்சிலருக்கு ஒரு வினோதமான பழக்கம் உண்டு ,அதாவது ’இங்கே இதை செய்யாதிர்கள்’என்று சொல்லும் இடத்தில்தான் செய்வார்கள்உதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பதுஉதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பதுஇங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவதுஇங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவதுபக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்ட்யில் குப்பைகளைப் போடாமல் ,கண்ட இடங்களில் குப்பைகளை வீசிய பெருமைக்குரிய நம்மவர்களை எப்படி,என்ன சொல்லால் திட்டலாம்\nயாரோ வீசிய குப்பைகளை பொதுசேவை ஊழியர்கள் ‘சுய விருப்பம்’என்ற ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு ,அந்த குப்பைகளை அகற்றிய காட்சி நெகிழ வைத்ததுஹ்ம்ம்ம்,புத்த மத இயக்கத்தைச் சார்த்தவர்கள் ,இதையும் ஒரு சேவையாக(நாம் போட்ட குப்பைகளை)செய்தனர்ஹ்ம்ம்ம்,புத்த மத இயக்கத்தைச் சார்த்தவர்கள் ,இதையும் ஒரு சேவையாக(நாம் போட்ட குப்பைகளை)செய்தனர்அதைப்பார்த்ததும் படம் பிடித்துவிட்டு கை கொடுக்க எண்ணினேன்,அவர் கையுறைப்போட்டிருந்தார்,மேலும் அழுக்கான கைகள்,ஆகவே ஒரு புன்னகையோடு நன்றி சொன்னேன்அதைப்பார்த்ததும் படம் பிடித்துவிட்டு கை கொடுக்க எண்ணினேன்,அவர் கையுறைப்போட்டிருந்தார்,மேலும் அழுக்கான கைகள்,ஆகவே ஒரு புன்னகையோடு நன்றி சொன்னேன்ஆனால் ,அவ்ர் அதைப்பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்கிறார்ஆனால் ,அவ்ர் அதைப்பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்கிறார்\nஎள்ளுதான் எண்ணெய்க்கு காயுது,ஏதோ ஒன்னும் சேர்ந்து காயுதுன்னு சொல்வதைப்போல,’உங்களுக்குத்தான் திருவிழா,எங்களுக்கு ஏண்டா தலையெழுத்து இந்த வெயிலில் சாகனும்னு கேட்பதுபோல்’அங்கே கடமையில்(கடும் கடுப்பில்)ஈடுபட்டிருக்கும் காவல் அதிகாரிகள்,தீயணைப்பு வீரர்கள் மற்றும் செம்பிறைச்சங்க ஊழியர்களையும் சல்யூட் பண்ணவேண்டுமேஇருப்பினும் நம்மவர்கள் அவர்களோடு நெஞ்சை நிமித்துக்கொண்டு சண்டைப்போடுவது இருக்கேஇருப்பினும் நம்மவர்கள் அவர்களோடு நெஞ்சை நிமித்துக்கொண்டு சண்டைப்போடுவது இருக்கேஇன்னொரு தகவல்,கடந்த சனிக்கிழமை பத்துமலையில்,ஒரு போலிஸ்காரரை வெட்டிக்கொன்றனர் நம் இளைஞர்கள்(திருவிழாவில் சண்டை போடாவிட்டால் ,பொழுது புலராதுஇன்னொரு தகவல்,கடந்த சனிக்கிழமை பத்துமலையில்,ஒரு போலிஸ்காரரை வெட்டிக்கொன்றனர் நம் இளைஞர்கள்(திருவிழாவில் சண்டை போடாவிட்டால் ,பொழுது புலராது)பாவம் அந்த போலிஸ்காரர்(நல்ல வேளை ,அடிச்சவனும் தமிழனும்,இறந்தவனும் தமிழன்)வேற்று இனம் என்றால்...எல்லாத்துக்கும் உரிமம் வழங்கப்பட்டிருக்காதே\nபிரதான நுழைவாயிலை விட்டு வெளியே வந்து காவடிகளைப் பார்த்தோம்கொஞ்சம் நிம்மதியாக இருந்ததுஇருப்பினும் ஒரு சிலர்,அட்டகாசமான சேட்டைகள் செய்யாமல் இல்லை என்றே சொல்லலாம்அப்பா காலத்தில்,எப்படியாவது எங்களை வருடா வருடம்(மிக குறைவான வசதிகளே)அழைத்துச் சென்று ,எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டுவார்\nஇப்போ எங்கள் பிள்ளைகள் அதுவும் இரண்டு பசங்களை(நாங்க 7 பேர்)கூட்டிப்போக கஷ்டமாக இருக்கு\n‘உன் அறிவு, என் வேலைப்போல் அகன்றும் ,கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்று எங்கோ படித்த நினைவுடன் வீடு திரும்பினேன்\nPosted by செல்விகாளிமுத்து at 06:28\n’இங்கே இதை செய்யாதிர்கள்’என்று சொல்லும் இடத்தில்தான் செய்வார்கள்உதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பதுஉதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பதுஇங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவதுஇங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவதுபக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்ட்யில் குப்பைகளைப் போடாமல் ,கண்ட இடங்களில் குப்பைகளை வீசிய பெருமைக்குரிய நம்மவர்களை எப்படி,என்ன சொல்லால் திட்டலாம்பக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்ட்யில் குப்பைகளைப் போடாமல் ,கண்ட இடங்களில் குப்பைகளை வீசிய பெருமைக்குரிய நம்மவர்களை எப்படி,என்ன சொல்லால் திட்டலாம்\nசரிதான். சிலர் எதை செய்யக்கூடாது அதைசெய்வதும் பிறகு சாரி கேட்பதும் சகஜமாகிவிட்டதே.\nசரிதான். சிலர் எதை செய்யக்கூடாது அதைசெய்வதும் பிறகு சாரி கேட்பதும் சகஜமாகிவிட்டதே.///ஏதோ பிரச்சனை போல விஜிபாவம் மன்னிச்சு விடுங்களேன்,மன்னிக்கத் தெரிந்த மனிதரின் உள்ளம் மாணிக்க கோயில் விஜி\nஉங்களோடு பயணிப்பது போன்ற உணர்வு.......\nசட்டம் இயற்றப்படும் இடத்தில்தான் சட்டமீரலும் நடக்கும் என்பது இங்கேயும் பொருந்தும் இல்லையா...\nசட்டம் இயற்றப்படும் இடத்தில்தான் சட்டமீரலும் நடக்கும் என்பது இங்கேயும் பொருந்தும் இல்லையா...////ரொம்ப சரியா சொன்னிங்க மனோ\nசரியான சாடலும் உங்கள் பதிவில் உள்ளது வாழ்த்துக்கள்...\nயார் யாரோ சொல்லி கேட்கவில்லை,நம்ம சொல்லித்தான் கேட்பாங்களா\nஉங்களோடு பயணிப்பது போன்ற உணர்வு.......////வந்து ஒருமுறை தைப்பூசம் மலேசியாவில் பாருங்க மனோ////வந்து ஒருமுறை தைப்பூசம் மலேசியாவில் பாருங்க மனோ\nஅட என்ன அண்ணி...எங்க ஊரில் தான் திருவிழா னால் ப்ரீ யா குடுக்கிறதை அலஞ்சு அலஞ்சு வாங்கி தின்னு போட்டு அப்டியே குப்பையா குமிச்சு போட்டு ஓடிபோயருவோம்...;)) ஆஹா...கேட்கவே சந்தோஷமா இருக்கு...மலேசியா விலும் தமிழன் நல்லா பார்ம் மில் தான் இருக்கான்....குட்...குட்...எங்கே திருந்தி நல்லவங்க ஆய்ட்டாங்கலோனு பயந்துட்டேன்:-)) நம்ம ஆளுங்க போகும் இடமெல்லாம் சிறப்பு...ஹீ ...ஹீ...\n//மலேசியாவில் பிரசித்திப்பெற்ற எவரிடே பால் மாவு கம்பெனிக்காரர்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் மோர் ,தனி சுவை//\nமை டியர் அண்ணி...பால் பவுடர் மோர் ஆ...;-)) இங்கே எங்க ஊரில் நீர் மோர் தருவாங்க...மாங்காய்,மிளகாய்,உப்பு,மல்லி,கருவேப்பிலை போட்டு...அது மண் பானை சட்டியில் ஊத்தி வச்சிருப்பாங்க...அதை குடிச்சு பாருங்க ஒருவாட்டி..அதுக்கே ஒரு போஸ்ட் போடுவீங்க....;))\nஅண்ணி...நீங்க தான் ஒரிஜினல் தமிழச்சி...;-)))) முருகன் பேரை சொல்லிட்டு நீங்க ப்ரீயா முக்கிட்டு வந்திருக்கீங்க ...;-))) குட்...குட்..\n//,பத்துமலையில் ஏற்றிய எங்களை(நேரடி சேவை)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போகப்போகுது)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போகப்போகுதுஎன்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையேஎன்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையே\nஇது என்ன கொடுமை அண்ணி...மலேசியா சட்ட திட்டங்களை கடுமையா அமல்படுத்தும்..டிஸிப்ளின் எல்லாம் செமையா இருக்கும்னு நினைச்சிருக்கேன்...passengers யாரும் கேட்கலையா\n// ‘உன் அறிவு, என் வேலைப்போல் அகன்றும் ,கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்று எங்கோ படித்த நினைவுடன் வீடு திரும்பினேன்\nஅண்ணி...இது செம....ஆரம்பிச்ச ஸ்டைல் ம்...முடிச்ச ஸ்டைல் ம் கலக்கலோ கலக்கல்...பயண குறிப்பு அனுபவங்களோட வெற்றியே நாமளும் கூட போகுற மனநிலைக்கு எழுத்து இருக்கணும்...ஹேய்...ஹேய்....நானும் இப்போ பத்துமலை வந்து,ட்ரெயின் ல வந்து..ஓசி சாப்பாடு மொக்கிட்டு...ஓசி மோர் குடிச்சுட்டு...சாமி பார்த்த பீலிங்...அந்த மனநிலைக்கு உங்க எழுத்து கொண்டு வந்தது தான் உங்கள் எழுத்தின் வெற்றி....போட்டோஸ் எல்லாம் சூப்பர் அண்ணி...அதுவும் அந்த வேல் போட்டோ ரொம்ப பிடிச்சது...கலக்குங்க அண்ணி இன்னும்...வாழ்த்துக்கள்...\nஐயோ எல்லோரும் ஓசியா பத்துமலைக்கு அழைச்சிட்டுப்போய்ட்டேனாஇதுதான் வெற்றிநன்றி ஆனந்தி,உங்களைப்போல பதிவர்கள் ,பாராட்டு என்னை இன்னும் எழுத சொல்லுதுநேரமும் கூடவே அறிவும் குறைவுடாநேரமும் கூடவே அறிவும் குறைவுடா\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 8 February 2012 at 17:23\n வரிசையில் நின்னு, முட்டி மோதி, கீழேயும் மேலேயும் கொட்டிகின்னு.. நின்னுக்கின்னே சாப்பாடு. மோரல் அஃப் தி ஸ்டோரி இஸ்..\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 8 February 2012 at 17:24\nநான் ஒன்னுமே சொல்ல மாட்டேன் ப்ப்பா..\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/10/blog-post_2.html", "date_download": "2018-04-24T10:43:09Z", "digest": "sha1:4FEDXLCDCHMQXYSPCLIG7KNEFR4A6IOG", "length": 27510, "nlines": 222, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: அரசு தரும் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி..", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nஅரசு தரும் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி..\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்கிறது.\nசிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசுத் துறை நிறுவனமான சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது. இப்பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள, குறிப்பாக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.\nஇங்கு பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது. பெண்களுக்கென தனி விடுதி வசதியும் உண்டு. 24 மணி நேரம் இணையதள வசதி, 21 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம், நேர்த்தியான வகுப்பு, ஒளி,ஒலி வகுப்பறை, தங்குமிடம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களை முழுமையாக தயார் செய்கிறது இப்பயிற்சி மையம். தரமான ஆசிரியர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள், தன்முனைப்புப் பயற்சிகள், ஊக்குவிப்புப் பயிற்சிகள், பாடவாரியான பயிற்சிகள், குழு விவாதம் உள்பட அனைத்தும் இங்கு உண்டு.\n2014-ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத இருப்பவர்களுக்கு இலவசப் பயிற்சி நடத்துவதற்கான அறிவிப்பை இப்பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 01.08.2014 நிலவரப்படி விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் 21 வயது ஆனவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nமுழு நேரப் பயிற்சியில் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 82 இடங்களும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 16 இடங்களும், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 36 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 48 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 6 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 4 இடங்களும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் பகுதி நேர பயிற்சிக்காக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு, உணவுக் கட்டணமும் இலவசம். இவர்கள், நூலக காப்புத் தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும்.\nபெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் உள்ள மாணவர்கள், உணவுக்கட்டணம் செலுத்த வேண்டும். நூலக காப்புத் தொகையாக ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் முழுநேர பயிற்சிக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பகுதி நேரப் பயிற்சியை மேற்கொள்ளும் அனைவரும், பயிற்சிக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். நூலக காப்புத் தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த தொகை பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும். பகுதி நேர பயிற்சி வகுப்புகளில் சேருவோருக்கு, வாராந்திர நாட்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, விடுதி வசதி வழங்கப்படமாட்டாது.\nஇத்தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தங்களது ஜாதி, வயது மற்றும் பட்டப்படிப்புச் சான்றுகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, உரிய விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சென்னையில் உள்ள பயிற்சி மைய வளாகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான, நுழைவுத் தேர்வு நவம்பர் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடத்தப்படுகிறது. இரண்டு மணி நேர அளவில் நடைபெற இருக்கும் இந்த நுழைவுத் தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். 100 கேள்விகளைக் கொண்ட இந்த நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள்.\nசென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் இத்தேர்வை எழுதலாம்.\nஇந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் உயிரின பரிணாம வளர்ச்சி, அடிப்படை எண் அறிவு, பகுத்தறியும் திறன், பொதுப்புத்திக் கூர்மை மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் குறித்த விவரங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇப்பயிற்சி மையம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் முதல் இருநூறு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியும், இலவச தங்குமிடமும் வழங்க இருக்கிறது. இதுமட்டுமின்றி வேலை செய்துகொண்டே, பகுதி நேரமாக பயிற்சி பெற விரும்பும் 100 பேரை தேர்வு செய்து அவர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதத்திலிருந்து முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி தொடங்க உள்ளது.\nஅகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம்,\n163/1, ‘காஞ்சி கட்டிடம்’, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,\n(கீரின்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம்,\nவிண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.10.2013\nநுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : 10.11.2013\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 7\nகுடும்ப அட்டை எப்படி பெறுவது\nடெடி பியர் - பேர் ஏன் வந்ததுன்னு தெரியுமா\nஉங்க குழந்தைகள் வீணாபோக நீங்களே காரணம் ஆகிடாதீங்க ...\nரேஷன் கடை சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ள...\nநம் டிரைவ்களின் வரிசையை மாற்ற\nகட்டாயம் நம் செல்போனில் இருக்கவேண்டிய அவசர உதவி எண...\nஉடல் உறுப்பு,ரத்த தானம் - டோனார் கார்டு\nபாடலின் வரிகள் - பூக்கள் பூக்கும் தருணம் - மதராசப்...\nபக்கவாதத்துக்கு பை... பை... சொல்லுங்க\nபாடலின் வரிகள் - என் வீட்டுல நான் இருந்தேனே - இதற்...\n'Send To' ஆப்ஷன்ல் நமக்கு விருப்பப்பட்டதை சேர்க்க\nகாலி பாட்டிலுக்கு ரயில் டிக்கெட் \nபிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படி\nஅரசு தரும் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி..\nகொசுவை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போமா\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc1NjY1Mzk5Ng==.htm", "date_download": "2018-04-24T10:21:38Z", "digest": "sha1:C7WWVBD42NYUBQIWWQ3QQURWQZXZCBNZ", "length": 27142, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "குழப்பத்தில் மக்கள்…..?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nDrancyஇல் உள்ள பிரெஞ்சு உணவகத்திற்கு வேலையாழ்த் தேவை.\nபிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்\nSaint-Denisயில் Hopital de la Fontaineற்கு அருகாமையில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் F2 வீடு வாடகைக்கு.\nMontere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு.\nMontere Fault Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nEvry Courcouronnesயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 63 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nமாத வாடகை: 850 €\nலா சப்பல், ஸ்டலிங்கிராட் ( La Chapelle and Stalingrad ) மெற்றோ நிலையங்களுக்கு மிக அருகாமையில், விசாலமான வகுப்பறையில் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபுத்தம் புது வீடுகள் வாங்க பிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள். மேலும்\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nகடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப்போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் அபிலாசைகளையும், உரிமைக் கோரிக்கைகளையும், அவர்களுக்கான தேவைகளையும் தொடர்ந்தும் முன் கொண்டு சென்று அதனை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது.\nஆனால் யுத்தம் முடிவடைந்து கடந்த எட்டரை ஆண்டுகளில் அதன் நகர்வுகள், செயற்பாடுகள் என்பன எவ்வாறு அமைந்திருக்கின்றது என்ற கேள்வி உள்ளது… அவர்களின் தற்போதைய நகர்வு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமா என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்திருக்கின்றது. இதன்விளைவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவித்த கையுடன் தமிழர் தரப்பு அரசியலில் பிரிவுகளும், புதிய கூட்டுக்களும் ஏற்பட வழிவகுத்திருக்கின்றது.\nஇந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதவை வழங்கியிருந்தது. இன்று ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.\nஆனால் தமிழ் மக்களின் வாக்கு பலத்துடன் ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றம் மூலம் கிடைத்த நன்மைகள் என்ன என தேடிப்பார்த்தால் ஒரு சில காணிவிடுவிப்புக்களும், சிறிய ஜனநாயக இடைவெளியுமே கிடைத்திருக்கின்றது. தமிழ் தேசிய இனம் இதற்காக இந்த நாட்டில் போராட வில்லை.\nஅவர்கள் முன் இனப்பிரச்சனைக்கான நிரந்த தீர்வு முதல் சாதாரண அடிப்படைப் பிரச்சனைகள் வரை ஏராளம் பிரச்சனைகள் உள்ளன. இதனை பாதிக்கப்பட்ட மக்களால் கடந்த 10 மாதங்களாக வீதிகளில் முன்னெடுத்து வரும் தன்னெழுச்சியான தொடர் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசாங்கமோ அல்லது அதற்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ காத்திரமாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்தாக தெரியவில்லை.\nமாறாக ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக இருந்த போர்க்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல் உள்ளிட்டு பல்வேறு விடயங்கள் சார்ந்து இருந்த அழுத்தம் குறைவடைந்திருக்கின்றது.\nஅரசாங்கத்தினுடைய இந்த இராஜதந்திர நகர்வுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் துணைபோயிருக்கிறது. இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் அரசாங்கத்தின் மீதும் தமிழ் மக்களுக்கு அதிருப்தி நிலை தோன்றியிருக்கின்றது. இந்த நிலையே கொள்கை ரீதியில் தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னகர்த்தக் கூடிய ஒரு மாற்று அணி பற்றிய தேடலை உருவாக்கியிருந்தது.\nமாற்று அணிக்கான கோரிக்கையை கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரே முதன் முதலில் வெளிப்படுத்தியிருந்தனர்.\nஅதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அண்மையில் வெளியேறிய சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் அணியும், பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், பத்தி எழுத்தாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் முன்வைத்திருந்தனர். அதற்கான வேலைகளும் கடந்த ஒரு வருடமாக நடந்த போதும் அவை திருப்திகரமாக இல்லை என்றே கருதவேண்டியுள்ளது.\nதமிழ் மக்களுக்கு தேவையானது அவர்களது நியாயமான கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் முன்னகர்த்தக் கூடிய ஒரு மாற்று அணியே என உணரப்பட்டது. அத்தகையதொரு மாற்று அணியை உருவாக்குவதற்காக கஜேந்திரகுமாருக்கும், சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்று வந்தன. திரைமறையில் தமிழ் மக்கள் பேரவையும் அதற்கு உடந்தையாக செயற்பட்டது.\nஇதன் விளைவாக இருவரும் புதிய கூட்டு அமைக்கவுள்ளதாகவும் ஊடகசந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இருப்பினும் அவர்களது ஒற்றுமை நீடிக்கவில்லை. கூட்டு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள்ளேயே சில நடைமுறைப் பிரச்சனைகளை முன்வைத்து அவர்கள் இருவரும் பிரிந்து இரு வேறு அணிகளாக தற்போது கூட்டு அமைத்திருக்கின்றனர்.\nஈபிஆர்எல்எப், ஈரோஸ், ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஜனநாயக போராளிகளில் ஒரு பகுதியினர், தமிழர் விடுதலைக் கூட்டனி என்பன ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்னும் பெயரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் சமவுரிமை இயக்கம் இன்னும் சில பொது அமைப்புக்கள் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்னும் பெயரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.\nஅரசியல் கட்சிகள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், கல்வியிலாளர்கள், வைத்தியர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்புக்களையும் உள்ளடக்கி வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்னும் பெயரில் ஒரு மக்கள் இயக்கம் செயற்பட்டு வரகிறது. அந்த அமைப்பில் ஒருமித்த கொள்கையுடையதாக இருந்த இரு பிரதான கட்சிகளான கஜேந்திரகுமார் தலைமையிலான அணியும், சுரேஸ் பிறேமசந்திரன் தலைமையிலான அணியும் இரு வேறு திசைகளில் கூட்டுக்களை அமைத்தமை அந்த அமைப்பிற்குள்ளும் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. வரும் உள்ளூராட்சி தேர்தலில் எந்த கூட்டை ஆதரிப்பது அல்லது எந்த கூட்டுக்குக்கு மக்களை வழிநடத்துவது என்பது தொடர்பில் பேரவையும் குழப்பி போயுள்ளது. ஏற்கனவே பேரவையில் உள்ள மற்றுமோர் கட்சியான புளொட் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஆக, இந்த உள்ளூராச்சி தேர்தல் என்பது தென்னிலங்கையை மட்டுமன்றி வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்திருக்கின்றது. தமிழ மக்கள் தமது உரிமைக்காகவும், அபிலாசைகளுக்காகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் இதயசுத்தியுடனும் பணியாற்றக் கூடிய கட்சி எது.. அல்லது அரசியல் கூட்டு எது.. அல்லது அரசியல் கூட்டு எது.. என தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த தேர்தலை வெறும் பிரதேச அபிவிருத்திக்கான உள்ளூராட்சி தேர்தலாக மட்டும் கருத முடியாது.\nஏனெனில் இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட மேலும் இரண்டு ஆண்டுக்கான கால நீடிப்பின் ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து எழுத்து பூர்வமான அறிக்கையை ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.\nஆகவே, உள்ளூராட்சித் தேர்தலைக் மையப்படுத்தி இலங்கை அரசாங்கம் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றுள்ளதாக கூறப்போகிறது. இடைக்கால அறிக்கைளும் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு ஆணைகோருகின்ற தேர்தலாக இந்த தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கையாளப் போகிறது.\nஆனால் ஏனைய இரு புதிய கூட்டுக்களும் அந்த இடைகால அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசகைள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் ஆணையைக் கோரப்போகிறது. ஆக தமிழ் மக்கள் கொள்கைக்காவும், தமது அபிலாசைகளை அடைவதற்காகவும், தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத புதிய அரசியலமைப்பை ஏற்பதா.., நிராகரிப்பதா என்பதை வெளிப்படுத்த தமது வாக்குரிமையையே பயன்படுத்த வேண்டியுள்ளது. மக்களது வாக்குகளே தமிழ் மக்களின் தேசிய அரசியலை முன்னகர்த்த முயலும் இந்த மூன்று கூட்டுக்களின் இருப்பையும் தீர்மானிக்கப் போகிறது.\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை\nசிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின்\nதமிழ் தேசியத்தில் இருந்து விலகியுள்ள தமிழரசுக் கட்சி…\nஅரசியல் அரங்கில் புதியதும், நூதனமானதுமான ஒரு தேர்தல் முறையை உருவாக்குவதற்கான சட்டத்தை\nசீனாவின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ள சிறிலங்காவின் துறைமுகம்\nசிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக்\nமைத்திரியினால் சுரண்டப்பட்ட ஐதேக வாக்குகள்\nஅதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப்\n« முன்னய பக்கம்123456789...3637அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/03/19/68110.html", "date_download": "2018-04-24T11:06:09Z", "digest": "sha1:OE2N3IUW3WFEEM6EMM5ZKLLOI3K7VZKG", "length": 16333, "nlines": 160, "source_domain": "www.thinaboomi.com", "title": "அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு\nஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017 கடலூர்\nவெய்யலின் தாக்கத்தை அறிந்து மக்கள் குடிப்பதற்காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் பகுதிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தியாகதுருகத்தில் பேருந்து நிலையத்தின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி.மணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான்பாஷா, மாவட்ட மீனவரணி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் .ராஜவேலு முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளரும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினருமான குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு, க.காமராஜ் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பந்தலில் வைத்திருந்த தண்ணீர், நீர்மோர், கம்பங்கூழ், இளநீர், தர்பூசனி உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ஒன்றிய பாசரைத் தலைவர் பரியாஸ், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குமரவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நீலாவதி கதிர்வேல், மணிவேல், சுப்புமகாலிங்கம், முன்னாள் கவுன்சிலர் முனியம்மாள் சின்னக்கன்னு, அண்ணா தொழிற் சங்க செயலாளர்ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதே போல் கள்ளக்குறிச்சி சேலம் சென்னை நெடுஞ்சாலையி் நான்கு முனை சந்திப்பில் நகர செயலாளர் பாபு தலைமையில் தண்ணீர் பந்தல் ஏறாபாடு செய்து வைத்திருந்தனர். அதனை மாவட்ட செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு, காமராஜ் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பந்தலில் வைத்திருந்த தண்ணீர், நீர்மோர், தர்பூசனி, ஆரஞ்சுபழம் உள்ளிட்டவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ அழகுவேலு பாபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், முன்னாள் நகர் மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட வழக்குறிஞர் பிரிவு செயலாளர் .சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் குபேந்திரன் மற்றும் முன்னாள் நகர கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதே போல் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு, காமராஜ் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பந்தலில் வைத்திருந்த தண்ணீர், நீர்மோர், தர்பூசனி, உள்ளிட்டவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் சின்னசேலம் ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன், ஆவின் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nதண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/150429", "date_download": "2018-04-24T10:41:05Z", "digest": "sha1:TGI5COHHNNAUW6BDHYCFRNNAKJ52KK6E", "length": 13428, "nlines": 36, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஏப்ரல் 23ஆம் திகதி உலக அழிவு ஆரம்பம்!? அதிர வைத்துள்ள ஆதாரம்? – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஏப்ரல் 23ஆம் திகதி உலக அழிவு ஆரம்பம்\nஇதுபோன்ற கேள்விகள் கேட்பது புரிகிறது. இந்தச் சதிக்கோட்பாட்டாளர்கள் சும்மா இருந்தால் தானே. வானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்துக்கும் ஒவ்வோர் வடிவம் உண்டு. தராசு வடிவம் (Libra Constellation) சிங்க வடிவம் (Leo Constellation) கன்னி வடிவம் (Virgo Constellation) ஹெர்கியூலிஸ் வடிவம் (Hercules Constellation) இப்படிப் பல வடிவங்கள் உண்டு.\nஇதில் விர்கோ எனப்படும் கன்னி வடிவம் ஒன்று உண்டு. அதில் நட்சத்திரங்கள் ஒரு பெண் நிற்பதைப் போன்ற தோற்றதைத் தருவதோடு, சில நட்சத்திரங்கள் கன்னியின் தலையில் கிரீடம் போலவும் இருக்கும். பூமியில் இருந்து பார்த்தால் கிரகங்கள் நகரும்போது அந்த வடிவத்தில் சூரியன் கன்னியின் தலைக்குப் பக்கமும், வியாழன் கன்னியின் கால்களுக்கு நடுவிலும், நிலவு காலுக்கடியிலும் என்று கிட்டத்தட்ட மூன்றும் நேர்க்கோட்டில் வரும்போது உலகம் அழிவதற்குத் தகுந்த நிகழ்வுகள் நடக்கத் தொடங்கி சிறிது சிறிதாக நியாயத் தீர்ப்பு நாள் (Judgement Day) எனப்படும் உலகின் கடைசி நாள் நெருங்குமாம்.\nஇந்த அமைப்பு வருகிற 23ஆம் திகதி நடக்கப்போகிறதாம். தற்போது உலகளவில் நடந்துகொண்டிருக்கும் அசம்பாவிதங்கள்கூட இதற்கான அறிகுறிகள்தானாம்.அதிர வைத்துள்ள ஆதாரம் இதையெல்லாம் சொல்பவர் டேவிட் மீடே (David Meade) என்பவர்தான். இவர் ஒரு சதிக்கோட்பாட்டாளர் (Conspiracy theorists). இதற்கு அவர் பைபிளில் இருக்கும் திருவெளிப்பாடு 12:1-2ஐ எடுத்து மேற்கோள் காட்டுகிறார்.\nஅந்த வெளிப்பாடு கூறுவதாக அவர் கூறுவதாவது, “சூரியனை ஆடையாக உடுத்திய ஒரு பெண், காலடியில் நிலவை வைத்துக்கொண்டு பன்னிரண்டு நட்சத்திரங்களை மகுடமாக சூடிக்கொண்டு நிற்பாள்” அவர் சொல்வது இருக்கட்டும். உண்மையில் இந்த வடிவங்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன நட்சத்திரங்கள் நமது பால்வெளி மண்டலத்தில் ஒரு தொகுப்பாக நகர்ந்துகொண்டே இருக்கும். அதுவே நமது அண்டம் சுருள் வடிவம் (Spiral)) என்று கூறுவதற்கு ஒரு ஆதாரமாகக் கூறப்படுகிறது.அப்படி நகரும் நட்சத்திரங்கள் தமக்குள்ளாகவே சிற்சில குழுக்களாக பிரிந்திருக்கும். அது ஏனென்றால் அவை அனைத்தும் நமது சூரிய குடும்பத்தைப் போன்றதுதான். நமக்கு நீள்வட்ட அமைப்பு இருப்பதுபோல் அவற்றுக்கும் ஒவ்வோர் வடிவம் உண்டு.அவை நகர்ந்துகொண்டே இருக்கின்றன. நமது அண்டமும் (Galaxy) தான். இப்படிக் கூட்டமாக இருக்கும் மற்ற குடும்பங்கள் நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும். நமக்கு அருகிலிருக்கும் சில அண்டங்கள் (Galaxies) கூட இவ்வாறான நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும். உதாரணத்துக்கு ஆண்ட்ரோமீடா (Andromeda Galaxy) என்பது வானில் ஒரு பெண் தனது இரு கைகளையும் தூக்கிக்கொண்டும், ஒரு காலை மடக்கியவாறும் நிற்பது போல் இருக்கும். அது நமக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அண்டம். இன்னொரு உண்மை என்னவென்றால் இரவு நேரங்களில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் எதுவும் அந்தச் சமயத்தில் அங்கு இருப்பவையே அல்ல. அவை ஒரு வருடத்துக்கு முன் அங்கு இருந்தவை.\nநமது பால்வெளி அண்டம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது. அதில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் சில ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதன் ஒளி பூமியை வந்தடைய சில வருடங்கள் ஆகும். அதற்குள் அது நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்றுவிடும்.\nஆகையால் நமது கண்களை அந்த நட்சத்திரங்களின் ஒளி வந்தடையும் நேரத்தில் அங்கே எதுவும் இருப்பதில்லை. ஆம், நீங்கள் பார்ப்பது கடந்த காலத்தை.இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நீங்கள் பார்க்கும் சில நட்சத்திரங்களின் ஒளி நம் கண்களை வந்தடைவதற்குள் அழிந்தே போயிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இது விஞ்ஞானம் கூறும் நிரூபிக்கப்பட்ட கூற்று. கதை இப்படியிருக்க, இல்லாத நட்சத்திரத்தை வைத்து இருக்கும் பூமிக்கு எப்படி ஜோதிடம் பார்க்க முடியும்.இவர்கள் சொல்வது உண்மைதானா. பூமி, நிலா, வியாழன் மூன்றும் அந்தத் தேதியில் வருமா என்பதை அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் தொலைநோக்கி வழியாக ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்கள் கூறும் ஜோசியம் பலிக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அப்படி ஒரு நிகழ்வே நிகழப்போவதில்லை. ஏனென்றால், வியாழன் அந்தச் சமயத்தில் லிப்ரா (Libra Constellations) எனப்படும் தராசு வடிவ நட்சத்திரக் கூட்டங்களின் மத்தியில்தான் காணப்படும். நிலா கேன்சர் (Cancer Constellations) என்ற நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் இருக்கும். அட சூரியனாவது அவர்கள் கூறும் கன்னி வடிவத்தில் இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. அந்தத் தேதியில் ஆரிஸ் (Aries), சீடஸ் (Cetus), ஆண்ட்ரோமீடா (Andromeda) என்ற மூன்று நட்சத்திர வடிவங்களுக்கு நடுவில் தான் சூரியன் வருகிறது. இதைப்போல் அன்றாடம் நட்சத்திரங்கள், கிரகங்களின் அமைப்பை நீங்களும் தெரிந்துகொள்ள முடியும். The Sky Live’s Planetarium என்ற இணையத்தைப் பயன்படுத்தி நீங்களும் முயற்சி செய்துபாருங்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் வளர்ந்துகொண்டே இருக்க, சில மக்கள் எதையும் ஆராயாமல் இவர்களையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு இயற்கைக்கு மாறான கருத்துகளைக் கூறுவதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள முடியுமே தவிர பயனேதும் விளைந்துவிடாது. இத்தகைய “அறிவுஜீவி” சாமியார்கள் நம் ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nமனதளவில் பலவீனமானவர்களை எளிதில் ஈர்க்கும் வகையான பேச்சுக்களால் இவர்களைப் போன்றவர்கள் விளம்பரம் தேடிக்கொள்வதோடு மட்டும் நிற்காமல் அவர்களை நம்பும் மக்களையும் பகுத்தறியும் திறனற்ற மூடர்களாக்கி விடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=7088", "date_download": "2018-04-24T11:14:32Z", "digest": "sha1:S6GIW3JQBWBA6CGLKZW6XZ55DLQ4UBWM", "length": 4213, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Carteret County charter school fighting to stay open", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_991.html", "date_download": "2018-04-24T10:47:21Z", "digest": "sha1:HOE4EF3Y2KKR7AFTDRVZTV7C4R3A32Z4", "length": 5612, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 17 November 2017\nஉத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.\nபில்கேட்ஸ், தொழில்முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அவர்கள், இந்தியாவில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள்குறித்து விவாதித்தனர்.\nமேலும், கடந்த இந்தியாவின் பொதுச் சுகாதாரம் என்ற அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம், கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசால் இரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்குபவர்களில் பில்கேட்ஸும் ஒருவர்.\nஇதுதொடர்பாக, ராஜ்நாத் சிங்கிடம் பில்கேட்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பில் கேட்ஸ் சென்று சந்தித்தார். யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார்.\n0 Responses to யோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யோகி ஆதித்யநாத் - பில் கேட்ஸ் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/sports/122160-commonwealth-games-2018-boxer-mc-mary-kom-won-gold.html", "date_download": "2018-04-24T10:34:08Z", "digest": "sha1:OJFY4AAAZJ6PBYL7W5BF73W37E7CFXER", "length": 19749, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "குத்துச்சண்டையில் இவர் கில்லி! - காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் # CWG2018 | Commonwealth Games 2018: Boxer MC Mary Kom won gold", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் # CWG2018\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.\nஐந்து முறை உலகச் சாம்பியனான இந்திய நட்சத்திர குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், அரையிறுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனையை வீழ்த்தினார். இலங்கை வீராங்கனை அனுஷா தில்ருஷி மேரி கோமை விடச் சற்று உயரமானவர். அவரின் உயரம் அவருக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், மேரி கோம் அபாரமாக விளையாடி 5-0 என்ற புள்ளிக்கணக்கில் அனுஷாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற 45-48 கிலோ எடைப்பிரிவிற்கான குத்துச் சண்டை இறுதிப்போட்டியில், வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர்கொண்ட மேரிகோம் சிறப்பாக விளையாடி இந்தியாவின் பதக்கப்பட்டியலுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.\nதற்போது 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 169 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 100 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா #CWG2018\nகாமன்வெல்த் 2018 - ஹாட்ரிக் சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் #CWG2018\nகாமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளி வென்ற தேஜஸ்வினி யார் இவர்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nCommonwealth Games,Commonwealth,மேரி கோம்,காமன்வெல்த் போட்டி,காமன்வெல்த்\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\nஎங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் திவாகரன்\n`நீர் ஆவியாதலை தடுக்கப் போராடிய `செல்லூர்’ ராஜு’ - வைகை அணை - தெர்மாகோல் சம்பவத்தன்று நடந்தது என்ன\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்\nமூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை\nதிருடன் என நினைத்து கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்\n'மெர்க்குரி' படம் ரிலிஸாகாததற்கு வருந்துகிறேன் - கார்த்திக் சுப்புராஜ்\nலஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - திருமங்கலம் ஏ.சி.பி. அலுவலகத்தில் ரூ.5 லட்சம் சிக்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://avainaayagan.blogspot.com/2013/12/blog-post_8400.html", "date_download": "2018-04-24T10:17:31Z", "digest": "sha1:7TPAOZKO4CRNDD2BLHR744N434JKZTHS", "length": 10501, "nlines": 120, "source_domain": "avainaayagan.blogspot.com", "title": "அவை நாயகன்: சாலை விபத்துக்கள் குறைய--", "raw_content": "\nசாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nவெள்ளி, 27 டிசம்பர், 2013\nசாலை விபத்துக்கள் குறைய இவற்றைப் படியுங்கள்.\nSafe ஆக இருக்க வழிகள்.\nசாலை பாதுகாப்பு என்பது விபத்தில்லாத நிலையே\nசாலை விபத்துக்கள் நடப்பதை இந்த வீடியோவில் பாருங்கள்\nவேகத்தைக் குறையுங்கள்- உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கிறது,\nஇடுகையிட்டது avainaayagan நேரம் முற்பகல் 9:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமீபத்தில் நடந்த கோர விபத்துக்கள்\nசீட் பெல்ட்டுகள் உயிரிழக்கும் அபாயத்திலிருந்து 61%...\nசாலை பாதுகாப்பு வாரம் மறவாதீர்கள்\nசாலை விபத்தில் இறப்பவர்கள் சுனாமியால் இறந்தவர்கள்...\nசாலை -- உங்களுக்கு மட்டுமே சொந்தமானதா\nவிட்டுக்கொடுத்துப் போவது நன்மை தரும்\nவாகனம் ஓட்டும் போது செல்போன் உபயோகிக்காதீர்கள்\nவிபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர் ...\nசாலைவிபத்துக்களில் உயிரிழப்புக்கு நாம் காரணமாகலாமா...\nசாலை விதிகளைப் பின்பற்றுவீ ர்\nசாலை பாதுகாப்பு - உங்களுக்காக\nவிபத்துக்கள் இல்லா நிலையே நம் குறிக்கோள்\nசாலை நமக்கு மட்டும் சொந்தமல்ல\nதலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு உடனடி தேவை\nவாகனத்தைக் கவனமாக ஓட்டி உயிரிழப்பைத் தவிர்ப்பீர்.\nநிறுத்துக் கோட்டிற்கு முன் நிறுத்துங்கள்.\nவலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேசீய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தும் முறை\nபொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானத...\nவலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள் வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலை...\nசாலை பாதுகாப்பு வாரம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் வாரத்தை ...\nவிபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 6 ஆம் நாள் விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. சாலை வி...\nசாலை பாதுகாப்பு வாரம் 2015\nசாலை பாதுகாப்பு வாரம் 2015 சாலை பாதுகாப்பு வாரம் சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, ம...\nஓட்டுனர்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை\nஓட்டுனர்கள் சாலையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை Before Driving on Roads: சாலையில் வாகனத்தை ஓட்டத் துவங்கும் முன் Please ensu...\nஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்\nசாலை விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்துக்களே மிக அதிகமாக 80 சத...\nநீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை\nவாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வ...\nமுக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்\nகாரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்\nஇரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://enkavithaikal.blogspot.com/2008/04/blog-post_749.html", "date_download": "2018-04-24T10:32:40Z", "digest": "sha1:OOZVGRHEHSAPAKD5JU2FTESLQPZWN6WQ", "length": 6852, "nlines": 164, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): இருதய இன்பம்", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nஎன் இருதய விழி திறக்கிறது.\nஉன் ஒளி காண விழித்து\nநான் செய்த தவங்கள் நிறைவேறி\nமுத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் \"இதயத்தின் வலி...\" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nவள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 2\nவள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 1\nவிலை பேச முடியா உண்மை\nநல்வாலைத் தமிழில் இனி பேசு நீயே\nஉந்தன் கருணைக்கு உண்டோ ஈடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://maalaiexpress.lk/wordpress/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2018-04-24T10:43:41Z", "digest": "sha1:WLF2PZFAB72JBNK454PQAGZO2J72MGRR", "length": 2827, "nlines": 55, "source_domain": "maalaiexpress.lk", "title": "ஆஸ்திரேலியாவில் ரயில் இடிப்பதற்குமுன் கடைசி நொடியில் மீட்கப்பட்ட பெண் (காணொளி) – Thianakkural", "raw_content": "\nTag archives for ஆஸ்திரேலியாவில் ரயில் இடிப்பதற்குமுன் கடைசி நொடியில் மீட்கப்பட்ட பெண் (காணொளி)\nadmin November 27, 2017 ஆஸ்திரேலியாவில் ரயில் இடிப்பதற்குமுன் கடைசி நொடியில் மீட்கப்பட்ட பெண் (காணொளி)2017-11-27T14:02:34+00:00 World No Comment\nஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில், ரயில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக ரயில் தண்டவாளத்திலிருந்து பெண் ஒருவர் மீட்கப்படும் காட்சி.\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA-4/", "date_download": "2018-04-24T10:14:06Z", "digest": "sha1:6UXXO2U2BWH6S7BMEMOAS3FQVYZJARIL", "length": 4064, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு – ஆசிரியர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇந்தி-சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு – ஆசிரியர் கி.வீரமணி\nநவோதயாவை ஏற்க மாட்டோம் – ஆசிரியர் கி.வீரமணி\nஆரியர் திராவிடர் போராட்டம் புதிய அத்தியாயம் – ஆசிரியர் கி.வீரமணி\nஎஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு நினைவேந்தல்-ஆசிரியர் கி.வீரமணி\nஇராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு- 2\nஇயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் -ஆசிரியர் கி.வீரமணி\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kallarai.com/ta/obituary-20170212214960.html", "date_download": "2018-04-24T10:31:31Z", "digest": "sha1:OHI3TJFSGYOPKOLND3LVDIIHDH3TKONQ", "length": 3261, "nlines": 30, "source_domain": "www.kallarai.com", "title": "திரு தியாகரெத்தினம் சூரியநாதன் - மரண அறிவித்தல்", "raw_content": "\n(S.G.I Electricals உரிமையாளர், மேற்பார்வையாளர்- நிரு ரியுசன் சென்றர்)\nஅன்னை மடியில் : 25 ஒக்ரோபர் 1956 — இறைவன் அடியில் : 11 பெப்ரவரி 2017\nயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கம்பஹா கந்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகரெத்தினம் சூரியநாதன் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், தியாகரெத்தினம் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், பூபாலப்பிள்ளை பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,\nடிலக்ஷன், டனுக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற ரமேச்சந்திரநாதன்(கனடா), கேமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டுவத்த மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமனைவி, மகள் — இலங்கை\nதாய், சகோதரர் — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://angusam.com/tag/india/", "date_download": "2018-04-24T10:30:49Z", "digest": "sha1:V22VWYOGGNOSKBSRFALTZ4OLRCQ2JJNF", "length": 15002, "nlines": 237, "source_domain": "angusam.com", "title": "India – அங்குசம்", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் (13.08.2016) நடக்கிறது\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து உ...\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை தந்தை மகிழ்ச்சி\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீர...\nஇந்தியாவில் ரஜினியின் கபாலி 10 நாள் வசூல் விவரம்\nரஜினியின் கபாலி படத்தின் வசூல் சாதனையை இனி அவரே தான் வேறொரு படம் மூலம் முறியடிக்க வேண்டும். ஏனென...\nஅப்துல்கலாமின் வெண்கல சிலை திறக்கப்பட்டது\nஅஜித் இந்தியாவை விட்டு கிளம்புவது எப்போது, ஏன்\nதிருச்சி விமான நிலையம் தென்னிந்தியாவில் 6வது சிறந்த இடத்தை பிடித்தது.\nகாபூலில் நிகழ்ந்த பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி கண்டனம்\nஇந்திய பல் மருத்துவ கவுன்சிலில் தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு அரங்கம்: முக்கிய தினங்கள் அறிவோம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு அரங்கம்: முக்கிய தினங்கள் அறிவோம் ஜனவரி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள...\n2015 – ஆண்டில் இந்தியாவின் டாப் 10 வங்கி கடனாளி கோடீஸ்வர்கள் பட்டியல் \n2015 ஆம் ஆண்டு வரை வங்கிகளில் வாங்கிய கடனை இன்று வரை செலுத்தாத பிரபல டாப் 10 கோடிஸ்வர்கள் லிஸ்ட் .\nஆசியா அளவிலான கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் 27 பதக்கங்கள் \nபூலோகம் – பட விமர்சனம் – உலகமயமாக்கலையும், ஊடகங்களின் வர்த்தக வெறியாட்டங்களும்.\nவடசென்னையில் ஆரம்பிக்கிறது கதைகளம். நாட்டுவைத்தியர் பரம்பரை, ராஜமாணிக்கம் பரம்பரை என இரண்டு கோ...\nபூலோகம்” பட விமர்சனம் – உலகமயமாக்கலையும், ஊடகங்களின் வர்த்தக வெறியாட்டங்களும்.\nவடசென்னையில் ஆரம்பிக்கிறது கதைகளம். நாட்டுவைத்தியர் பரம்பரை, ராஜமாணிக்கம் பரம்பரை என இரண்டு கோ...\nபிரிந்த நாடுகள் விரைவில் இணையும்- பா.ஜ.க ராம் மாதவ் நம்பிக்கை\nவிரைவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து அகண்ட பாரதம் அல்லது...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/2018/03/", "date_download": "2018-04-24T10:12:34Z", "digest": "sha1:JFSJVH4N5H6L26SV4YCWXTBCRRFPKGHQ", "length": 5152, "nlines": 80, "source_domain": "bookday.co.in", "title": "2018 March", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nசுவிசேஷங்களின் சுருக்கம் நூல் குறித்து அ.மார்க்ஸ்… 1. நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக்…\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nதங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம்…\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nசந்திப்பு: கிளாடியா ட்ரெய்ஃபஸ் தமிழில்: ஆயிஷா இரா.நடராசன் ஸ்டீபன் ஹாக்கிங் 21ம் நூற்றாண்டின் ஐன்ஸ்டீன் என வர்ணிக்கப்படும் வானியல் விஞ்ஞானி.…\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilayangudikural.blogspot.com/2010/05/twelve-keys-for-luck.html", "date_download": "2018-04-24T10:56:21Z", "digest": "sha1:QTUQNVRJJANOVPYCHAK2MHUGVW52AEX4", "length": 78924, "nlines": 387, "source_domain": "ilayangudikural.blogspot.com", "title": "இளையான்குடி குரல்: அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு. TWELVE KEYS FOR LUCK.", "raw_content": "\n\" ச ம ர ச ம் \"\nV.N. முஹம்மது மைதீன் & குடும்பத்தினர் வக்ஃப். **“மஸ்ஜிதே நூர்”.**\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார உண்மை வரலாறு.\nஎன்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nபலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://ilayangudikural.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத.... க்ளிக் செய்யுங்கள் இறைமறை குர்ஆன். *************** திருக்குரானில் சான்றுகள். க்ளிக் செய்யுங்கள் திருக்குரானில் அதிசயத்திக்க சான்றுகள்.\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\nI.N.P.T. மெட்ரிக் பள்ளி (1)\nV.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் (1)\nஇளையான்குடி கல்வி ஸ்தாபனங்களில் (2)\nஇளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி (4)\nவாஞ்ஜூர் பீர் முஹம்மது (2)\nஅதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு. TWELVE KEYS FOR LUCK.\n நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமாஅது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமாஅது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்\n அதை அடையும் வழி எங்கே ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது.\n“எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது”- ஷிவ்கரோ1.\nஅதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் நாம் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், தோல்வி என்ற வார்த்தையே வாழ்வில் தொல்லை தரக்கூடாது.\nஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில் தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் என விரும்புகிறோம். அதையே அதிர்ஷ்டம் என போற்றுகிறோம்.\n அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம் ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும்.\nசிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய பல வருடங்களாக, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட கண் விழித்திருந்து தங்களை தாங்களே தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா\n2. உயர்வு உள்ளல் (Self Esteem)\nவெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\nஉள்ளத்து அனையது உயர்வு- திருக்குறள்\nநீரின் மட்டம் எத்தனை உயரமோ அந்த அளவு உயரமான அதில் பூத்திருக்கும் தாமரைத் தண்டின் உயரம். அது போல மனிதனின் எண்ணங்களின் உயர்வுக்கு ஏற்ப அவனது வாழ்வின் உச்சமும் அமைகிறது.\nஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சில அளவீடை பெற்றிருக்கிறான். அவனது ஆழ் மனத்தில் அவனைப் பற்றிய சில வரையறைகள் சில அகல உயர நீளங்களை அளவீடாக உருவாக்கி இருக்கிறான்.\nஅதுவே அவன் தன்மதிப்பு, அதுவே அவன் தன்நிலை. அந்த அவனது சிகரத்தை தாண்டி அவன் அதற்கு மேலே செல்வதில்லை. வெறும் செல்வ வளம் மட்டமல்ல, சமுதாயத்தில் மனிதனது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல்நலம் யாவும் அந்த தன்மதிப்பை பொறுத்து அமைகிறது.\nபோர்க்களத்தில் போரிடும்போது மாவீரன் நெப்போலியன் நெஞ்சில் சில குண்டுகள் பாய்ந்துவிட்டன. அவனின் நெஞ்சை கீறி அதிலுள்ள குண்டுகளை மருத்துவர் அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நெப்போலியன் கூறுகிறான். “டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக போய் என் இதயத்தை திறந்து பாருங்கள். அங்கே நான் காணும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தை நீங்களும் காணலாம்” என்றான்.\nஅவனது உள்ளத்தின் ஆழத்தில், அவனது ஆழ் மனதில், அவரது லட்சிய கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவனது சிகரம். அந்த கனவால் ஏற்பட்ட உக்கிரமான ஆசை அவனை ஆட்டிப் படைத்தது.\nஜுலியஸ் சீசர் என்ற ஆங்கிலப் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாக நடித்தார். அப்போது அவருக்கு பல லட்சம் மதிப்புள்ள அணிகலன்கள் (தேவை என்று நினைப்பதற்கும் கூடுதலான அணிகலன்கள்) அணிவிக்கப்பட்டன.\nஅப்போது சிலர் படத்தின் இயக்குநரிடம் ஏன் இத்தனை நகைகள், இவைகள் படத்தில் தெரியவா போகிறது, படத்தில் அவைகளின் மதிப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு புரியவா போகிறது என்றார்களாம்.\nஅப்போது இயக்குநர் கூறுகிறார், பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மதிப்பு தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கிளியோபாட்ராவாக நடிக்கும் எலிசபெத் டெய்லருக்கு அதன் மதிப்பு தெரியுமல்லவா அதன் மூலம் அந்த பாத்திரத்தின் மிகப்பெரிய மதிப்பு அவருக்கு புரியுமல்லவா\nஅப்படி கிளியோபாட்ராவின் அளவிலா பெருமையை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டால் அதற்கு ஏற்ப தன் நடிப்பை கம்பீரமாக வெளிப்படுத்துவார் அல்லவா\nநமது உடலின் செல்களில் உள்ள டி.என்.ஏ.யில் நம் உடல் அமைப்பைப் பற்றி வரை படம் உள்ளது. அது போல நமது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வரைபடம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பதிவுகளில் மாற்றம் செய்யும்போது அதற்கு ஏற்ப அவரவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன.\n“பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்பது பழமொழி.\nஇதை நேர்மறையாக மாற்றினால் பணம் கொட்டும் இடத்தில் மேலும் மேலும் கொட்டும், வெற்றி மேலும் மேலும் வெற்றியையும், தோல்வி மேலும் மேலும் தோல்வியையும் இழுத்துக் கொண்டு வரும்.\nநாம் பெறும் மிகச் சிறிய வெற்றிகூட நமக்கு வெற்றி மனப்பான்மையை உருவாக்குகிறது. அந்த வெற்றி மனப்பான்மை மேலும் பல வெற்றிகளை உருவாக்குகின்றன. அது போலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியை இழுத்து வருகிறது.\nபல வெற்றிகளை குவித்த வெற்றி வீரர்களின் முகத்தில் அந்த வெற்றியின் ரேகைகள் படர்ந்திருக்கின்றன என்கிறார் எமர்சன்.\nஅந்த வெற்றி ரேகைகள், அந்த வெற்றி நோக்கு மேலும் மேலும் வெற்றிகளை ஈர்க்கின்றன.\nஆக நாம் மிகுந்த முயற்சி எடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால், அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டு வருவாள்.\nஎதிர்பாராமல் சில தோல்வி நேர்ந்துவிட்டால் சற்று ஓய்வு எடுத்து நன்றாக சிந்தனை செய்து சில சிறிய காரியங்களை கையில் எடுத்து சிரத்தையோடு செயலாற்றி சில வெற்றிகளை பற்றிக் கொண்டுவிட்டால் அப்போது மீண்டும் வெற்றி முகம் காட்டும். அந்த வெற்றிகள் மூலம் அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.\n“வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்” என்பது பழமொழி. மழைக்கு முன் குளிர்ந்த காற்று வீசுவது போல முன்னேற்றம் வருவதற்கு முன் ஓர் உற்சாகமான மனநிலை வந்துவிடும்.\nஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இது செயல் விளைவு தத்துவம் (Cause and Effect) என அழைக்கப்படுகிறது. வெற்றியின் விளைவு மகிழ்ச்சி.\nகாற்று வீசினால் காற்றாடி சுற்றுகிறது. காற்றாடி சுற்றினாலும் காற்று வீசுகிறது.\nஅதுபோல வெற்றி மகிழ்ச்சியை தருகிறது என்பது உலக விதி. மகிழ்ச்சியான மனநிலை வெற்றியை ஈர்க்கிறது என்பது ஆன்மீக விதி.\nஒரு வெற்றிக்காக இறைவனை வேண்டிய பின் அது கிடைத்தது போன்ற பாவனை செய்யுங்கள். அந்த வெற்றி கிடைத்த உடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலை வெற்றியை இழுத்துக் கொண்டு வரும் என்பது ஆன்மீக ஞானிகளின் அறிவுரையாகும்.\nமகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.\n5. செயல் இன்றி பலன் இல்லை:\nசெல்வம் வேண்டும், வாழ்வு செழிக்க வேண்டும், வான்புகழ் பெற வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று வாயால் பேசிக் கொண்டிருந்தால் போதுமா\nபடிக்க வேண்டிய நேரங்களில் முயற்சி செய்து படித்தால் மதிப்பெண் வரும் காலங்களில் அதன் பலன் கை மேல் கிடைக்கும்.\nசெய்யும் செயலை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம்மை தேடிக்கொண்டு வரும்.\nநிழலை நோக்கிச் சென்றால் நிழலை பிடிக்க முடியுமா ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் வரும்.\n“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா\nஊக்கம் உடையான் உழை”- திருக்குறள்\nஎங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழி கேட்டுக்கொண்டு வரும். யாரிடம் விடா முயற்சி இருக்கிறதோ அவனிடம் இறைவனின் அருள் இருக்கிறது. அங்கே வெற்றி தேவதை வசிக்கிறாள்.\n“முயலும் வரை முயல்வதல்ல முயற்சி\nமுடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி”- எங்கோ கேட்டது\nஎங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது.\n6. தரம் வளம் தரும் (சமரசம் செய்யாத தரம்)\n“நிறைய வேலை செய்யாதீர்கள், ஆனால் நிறைவாக வேலை செய்யுங்கள் குறைவாக வேலை செய்யுங்கள், ஆனால் குறையில்லாமல் செய்யுங்கள்.”\nஅமைதியான மனதுடன் தெளிந்த சிந்தனையுடன் மிகுந்த நம்பிக்கையுடன் முக மலர்ச்சியுடன் அளவில்லா ஆர்வத்துடன் செய்யும் காரியங்கள் சிறக்கின்றன. சாதனைகளாகின்றன.\nஅநேகர் இந்த சம்பளத்துக்கு இந்த வேலை போதும், இந்த மனிதர் கொடுக்கும் பணத்துக்கு இந்த அளவு வேலை செய்தால் போதும் என்று தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்களது தரம் தானாக கீழே இறங்குவதை அவர்கள் அறிவதில்லை.\nஆரம்ப காலங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அதனால் நாம் சிரமப்பட்டாலும் தப்பில்லை. நம் தரம் மட்டும் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது.\nஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். சின்ன விளம்பரம் தானே என்று நினைக்காமல் அதையும் சிறப்பாக செய்தார். அந்த சிறிய விளம்பரங்களில் தன் முத்திரையை பதித்தார். அது மிகச் சிறப்பாக இருப்பதை கண்டு மணிரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் அவர் தன் தளரா முயற்சியில் உலகளாவிய சாதனை படைக்கிறார்.\nசரவண பவனில் ஆரம்ப காலங்களில் கையைக் கடித்தாலும் பரவாயில்லை என்று குறைந்த விலைக்கு உணவுகளை வழங்கிய போதுகூட சுவையிலும் சுத்தத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை. இதனால் ஆரம்ப காலங்களில் அவருக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காலம் செல்ல செல்ல சரவண பவனின் சுத்தமும், சுவையும் யாவரையும் கவர்ந்தது. இன்று அதன் சாதனை உலகளாவியது.\nஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி செல்டன் (Jeffery Archer, Sydney Sheldon) போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை சுமாராக ஏழு தடவையில் இருந்து பதினான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுவார்களாம். அதனால் அவர்கள் கதைகள் சிறப்புற்று விளங்குகின்றன.\nசில வேளைகளில் நம் செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள்.\nவைரத்திற்கும் சாதா கற்களுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியாத மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம், உயர்த்தப் படாமல் இருக்கலாம்.\nஆனால் வைரத்தின் தன்மைகளை அறிந்த வைர வியாபாரியின் கண்களில் நாம் படும்போது உண்மையான நிலைக்கு உயர்த்தப்படுவோம். அந்த நாளில் நாம் வைரம் போல் ஜொலிப்போம். அதுவரை பொறுமையாக உழைத்து காத்திருப்போம். அப்போது அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன.\nநாம் எந்தச் செயலைச் செய்தாலும் எதைப் பற்றி பேசினாலும் அதன் மூலம் நமக்கோ பிறர்க்கோ சமுதாயத்திற்கோ ஒரு நன்மையாவது இருக்க வேண்டும்.\nநமது கையின் ஒரு விரலை நீட்டினாலும், மடக்கினாலும்கூட அதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.\nஒரே ஒரு வார்த்தை பேசினாலும் கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும்.\nஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால்கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும்.\nஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால் கூட அதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும்.\nபயனற்ற செயல்கள், பயனற்ற வீண் உரையாடல்கள், பயனற்ற சிந்தனைகள் இம்மூன்றும் நம் நேரத்தை நம் சக்தியை வீணடிக்கின்றன.\nநமக்கு சம்பந்தம் இல்லாத வெட்டியான அரசியல், கிரிக்கெட், சினிமா, அண்டை வீட்டார் பற்றிய கிசுகிசுக்கள் இவைகளை பற்றிய விஷய ஞானமும் இவைகள் பற்றிய உரையாடல்களும் நமது பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடுகின்றன.\nஅநேகருக்கு தங்கள் வருமானத்தைக் கூட்டுவது சம்பந்தமான சிந்தனையோ, தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப நலன் பற்றிய எண்ணமோ இருக்காது. ஆனால் சினிமாக்காரர்களின், கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், அவர்களின் சாதனைப் பட்டியல்களும் அத்துப்படி.\nநாம் எதை எதைச் செய்யவேண்டும், எதை எதைச் செய்யக் கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.\nஇன்னும் சிலர் விவரம் இல்லாமல் புடம் போடப்பட்ட தெளிவான சிந்தனை இல்லாமல் பழக்கம் காரணமாக யாருக்குமே பயன்தராத ஏதேதோ செயல்களை காலம் காலமாக செய்து கொண்டிருப்பார்கள்.\nதண்ணீரே வராத கடும் பாறையில் போய் கிணறு தோண்டிக் கொண்டிருப்பார்கள். நாம் ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிட்டு தெளிவான நோக்கத்தோடு சீரிய சிந்தனையோடு செயல்பட வேண்டும்.\nஅப்போது அதிர்ஷ்ட வாசல் நமக்காக திறந்து கொள்கிறது.\n8. இக்கரைக்கு அக்கரை பச்சை:\nமாற்றான் வீட்டு மல்லிகையின் மணம் மட்டும்தான் அநேகரின் மனம் கவரும். தன் தோட்டத்து ரோஜாவின் அழகை ரசிக்கும் கண்கள் அவர்களுக்கு இருப்பது இல்லை.\nநாம் வெறுப்பாக செய்து கொண்டிருக்கும் அதே தொழிலை மிகப்பெரிய வாய்ப்பாக கண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர் அநேகர். எந்த தொழில் சிறப்பாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோமோ அதே தொழிலில் தோல்வி கண்டு தங்கள் வசந்த வாழ்வை இழந்தவர்கள் அநேகர்.\nஇக்கரைக்கு அக்கரை பச்சை என்று அங்கும் இங்கும் அலையக் கூடாது. தான் இருக்கும் இடத்தில் பச்சையை (வாய்ப்பை) கண்டு கொள்பவன் புத்திசாலி.\nதங்கசாமி ஒரு முக்கியமான வேலையாக சில மைல்கள் தூரத்திலுள்ள பொன்னுசாமியை பார்க்க அவர் விட்டிற்கு மிதிவண்டியில் சென்றார். அதே வேளையில் பொன்னுசாமியும் தங்கசாமியைப் பார்க்க தங்கசாமி வீட்டிற்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவில்லை.\nஇப்போது தங்கசாமி பொன்னுசாமி வீட்டிலும், பொன்னுசாமி தங்கசாமி வீட்டிலும் ஒருவருக்காக ஒருவர் இரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நினைத்தபடி சந்திக்க முடியாததால் இருவரும் ஒரே வேளையில் அவரவர் வீட்டை நோக்கி திரும்புகிறார்கள்.\nவழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போதும் இருவரும் ஒருவர் கண்ணில் மற்றவர் படவில்லை. மீண்டும் அவரவர் வீட்டில் போய் சேர்கிறார்கள். நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.\nநாம் அதிர்ஷ்டத்தை தேடி அலைகிறோம். அதுவோ நம்மை தேடி வருகிறது. வரும் அந்த அதிர்ஷ்டத்தை கண்டு கொள்ளும் அளவற்ற விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. விழிப்புணர்வோடு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் அதிர்ஷ்ட வாசலை கண்டு கொள்கிறார்கள்.\nநாம் அலட்சியமாக நினைக்கும் சில தீய பழக்கங்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nசின்ன நூலிலை போல படரும் அந்த தீய பழக்கங்கள், காலப் போக்கில் நம்மையறியாமல் உடைக்க முடியாத சங்கிலிபோல வலுத்து விடுகின்றன.\nதீவிர முயற்சி எடுத்து தீய பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அறிவுடைமை. நாம் தீய பழக்கங்களை கண்டு அஞ்சி ஓட வேண்டும். அதன் தீவிரத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇப்படி நாம் தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.\nநல்லதும் கெட்டதும் மாறி மாறி வரலாம், சாதகங்களும், பாதகங்களும் மாறி மாறி வரலாம். அதில் துள்ளுவதோ, துவளுவதோ கூடாது. எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பார்ப்பான் புத்திசாலி.\nவெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குவோரால் வெற்றிக்கனி பறிக்க முடியாது.\nதோல்வி என்றால் அரை கிணறு தாண்டி இருக்கிறோம் என்பதே பொருள். அதாவது தங்கத்திற்குப் பதில் வெள்ளி கிடைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.\nமனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி நம் கைக்கு எட்டும்.\n12. தடைகள் தகர்க்கப்பட வேண்டும்:\nகோழிக் குஞ்சுகள், தங்கள் சிறு அலகுகளால் தன்னைச் சுற்றியுள்ள முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவருகின்றன.\nவிதைகள், தங்களை சுற்றியுள்ள தோலை கிழித்துக் கொண்டு பூமியை பிளந்துகொண்டு மேலே முளைத்தெழுகின்றன.\nஇலையைத் தின்றுகொண்டு ஒரே செடியில் ஊர்ந்துகொண்டு வாழும் புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கி அந்த கூட்டுக்குள் பல நாட்கள் உண்ணாமல் தவம் இருந்து, பின்பு அந்த கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே பறக்கிறது. பட்டாம்பூச்சியாக புதுப் பிறவி எடுக்கிறது.\nநாம் உடைத்து வெளியேற வேண்டிய சில கூடுகள் அல்லது கோட்டைகள் என்ற தடைகள் நம் முன்னே இருக்கலாம். அவைகளை உடைத்து வெளிப்பட வேண்டும்.\nஎத்தனை பெரிய பலமான தடைகளை நாம் உடைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதனைகள் சரித்திரம் படைப்பதாக இருக்கும். ஆகவே என் முன்னே இருக்கும் கோட்டை பலமானதாக இருக்கிறதே, நான் தாண்ட வேண்டிய மலை மிக உயரமாக இருக்கிறதே என மனம் கலங்க வேண்டாம்.\nதுணிச்சலோடு மோதுங்கள். மனிதனால் தாண்ட முடியாத மலைகளோ, உடைக்க முடியாத கோட்டைகளோ உலகில் இல்லை. - தே. சௌந்தர்ராஜன்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nPosted by இளையான்குடி குரல் at 12:21 PM\n ஆங்கிலத்தில் The Secret என்றொரு திரைப்படம். LOA அதாவது The Law of Attraction பற்றி விளக்கும் 2 மணி நேரத் திரைப்படம்.\nமேலைநாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்.\nஅதில் என்னென்ன சொல்லி உள்ளார்களோ... அதை, மிகச் சிறப்பாக ஒரே பக்கத்தில் அழகாக சொல்லி விட்டீர்கள்.\nPrint-out எடுத்து ஜெராக்ஸ் போட்டு வைத்துக் கொண்டு அனைவருக்கும் கொடுக்கலாம்.\n(நல்ல விஷயம் நாலு பேருக்குப் போய்ச சேரட்டுமே)\nஎனதன்பிற்குரிய திரு. அந்தோனி முத்து அவர்களே, உங்கள் வருகைக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nஅன்பு கூர்ந்து திரு.அந்தோனி முத்து அவர்களின் வாழ்க்கை குறிப்பை படியுங்கள்.\nஅதில் நமக்கெல்லோருக்கும் பாடம் உள்ளது.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n**இளையங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ.\nவிடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக \nநாம் மற்றும் நம் குழந்தைகள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக\nCLICK--> அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் 99 ம் தமிழ் & அரபியில் <-- CLICK\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\n>>> இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார பூர்வமான உண்மை வரலாறு. <<<<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2012/05/13_29.html", "date_download": "2018-04-24T10:48:42Z", "digest": "sha1:APAYH7XYSL7STV2HXQSG7YKIE4EVQABF", "length": 69759, "nlines": 1232, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : சுய தொழில்கள்-13 சோப் தயாரிப்பு", "raw_content": "\nசுய தொழில்கள்-13 சோப் தயாரிப்பு\nஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு\nஆர்.பி.கருணாகரன் : சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம்பாளையத்தில் பாண்டியன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதாவது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.\nதமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில் பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள் சோப் தயாரிக்கும் தொழிலை தொடங்கினோம்.எங்கள் தயாரிப்பு கொங்குமண்டல பகுதிகளில் நன்றாக விற்கிறது. போட்டி அதிகம் இருப்பதால் சோப் தயாரிப்பில் தரத்தை கடைபிடிப்பது முக்கியம். அதேபோல குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அப்போதுதான், ஒருமுறை வாங்கியவர்கள் நம்மிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். பின்னர் விலையை சற்று கூட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள். 2002ல் தொழிலை துவக்கினேன். உற்பத்தி, கொள்முதல் மற் றும் விற் பனையை கணவர் பார்த்து கொள் கிறார். நிர்வாகத்தை நான் பார் த்து கொள் கிறேன். துவக்கத்தில் கணவரும் நானும் தொழிலாளியாக களத்தில் இறங்கி உழைத் தோம். இதனால் உற்பத்தி செலவு குறைந்தது. குறைந்த விலைக்கு விற்க முடிந்தது. இப்போது சோப் போடு சலவை பவுடர், பாத்திரம் துலக்கும் சோப், பவுடர் ஆகியவை யும் தயாரித்து விற்கி றோம். புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால்தான் இப்போதைய போட் டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.\nசோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.\nகட்டமைப்பு: 2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம், மின் இணைப்பு 5 எச்பி ரூ.5 ஆயிரம், சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சம், சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ.2 ஆயிரம், 10 கேன் ரூ.2 ஆயிரம், இதர பொருட்கள் ரூ.1000. அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடு ரூ.11.37 லட்சம்.\nஉற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ.28,850 செலவாகிறது.\nவருவாய்: ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.\nதேவையான பொருட்கள் : சோடா (டன் ரூ.21 ஆயிரம்), சிலரி ஆயில் (டன் ரூ.95 ஆயிரம்), டினோபால் பவுடர் (கிலோ ரூ.1350), க்ளே (டன் ரூ.5 ஆயிரம்), கால்சைட் (டன் ரூ.3 ஆயிரம்), சிலிகேட்(டன் ரூ.8 ஆயிரம்), எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ.90 ஆயிரம்), சென்ட் (கிலோ ரூ. 1000), நீல நிற பவுடர் (கிலோ ரூ.100).\nகிடைக்கும் இடங்கள் : சோடா - கோவை, சிலரி ஆயில் - புதுவை, டினோபால் பவுடர் - மும்பை, க்ளே - கேரளா, கால்சைட் - சேலம், சிலிகேட் - கோவை, எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் - கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.\nகுறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.\nசலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.\nவீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர்.\nஅங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும்,தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20நாள் உழைப்பு, 10 நாள் விற்பனை என்று செயல்படுகிறேன். லாபகரமாக போகிறது.\nஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு சோப் ஆயில் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம்களை நடத்துகிறேன். என்னதான் தரமாக தயாரித்தாலும், அதை நம்ப வைக்க வேண்டும். அதற்கு சோப் ஆயிலை சாம்பிள் கொடுத்து தரத்தை அறிய செய்யலாம். அப்படி கிடைக்கும் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக ஆர்டர் கொடுப்பார்கள். இவ்வாறு ரமணன் கூறினார்.\nபல்வேறு கிளீனிங் பவுடர், ஆயில்கள் தயாரிப்பு குறித்து மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் சேவை மையங்கள்,மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சியும்,சான்றிதழும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.\nஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும் சூடாகும். இன்னொரு வாளியில் 2லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.\nஇன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100கிராம் கலக்க வேண்டும். அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி,சோப் ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார். இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.\nஉபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ,வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம்,வாகனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.\nஓட்டல்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளுக்கு நேரில் விற்கலாம். இதன் மூலம் தினசரி 50 லிட்டர் எளிதில் விற்று விடலாம். சோப் ஆயில் தரத்தை வாடிக்கையாளர் அறிந்துவிட்டால், தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள். மார்க்கெட்டில் பிராண்டட் சோப் ஆயில்களை விட பல மடங்கு விலை குறைவாகவும், பிராண்டட் சோப் ஆயில்களை போல் தரமானதாகவும் இருப்பதால் அதிகமானோர் வாங்குகிறார்கள்.\nமத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான சோப் ஆயில் உள்ளிட்ட கிளீனிங் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவார்கள். அதிலும் விண்ணப்பித்து டெண்டர் பெற்று சப்ளை செய்யலாம். அதற்கேற்ப உற்பத்தி அளவையும் பெருக்கி கொள்ளலாம். சோப் ஆயிலோடு பினாயில், சோப் பவுடர், சொட்டு நீலம்,கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்தால் லாபம் அதிகரிக்கும்.\nசிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட்,பெர்ப்யூம், தண்ணீர். இவை அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில் செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள், தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப் ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள்,ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.\n50 லிட்டர் கேன் 1, 25 லிட்டர் பிளாஸ்டிக் வாளி 1, 20 லிட்டர் வாளி 3, மக் 2, தண்ணீர் வடிகட்டி 1, சில்வர் கரண்டி, புனல் 1,பாட்டில் கழுவும் பிரஷ் 1, மற்றும் 2, 5 லிட்டர் காலி பாட்டில்கள், கேன்கள்.\nசிலரி ஒரு கிலோ ரூ.120, காஸ்டிக் சோடா 100 கிராம் ரூ.4,சோடா ஆஷ் ஒரு கிலோ ரூ.30, யூரியா ஒன்றரை கிலோ ரூ.12, ஒலிக் ஆசிட் 100 கிராம் ரூ.10, பெர்ப்யூம் 15 மில்லி ரூ.25, லேபிள் 200 ரூ.10, காலி பாட்டில்கள் ரூ.10 என ரூ.221செலவாகும். இதர செலவுகள் உட்பட 10 லிட்டர் தயாரிக்க ரூ.230 வரை செலவாகும்.\nஒரு லிட்டர் தயாரிக்க ரூ.23 செலவாகிறது. அதை உள்ளூரில் ரூ.35க்கும், வெளியூர்களில் ரூ.45க்கும் விற்கலாம். இதன் மூலம் ஒரு லிட்டருக்கு லாபம் ரூ.12க்கு குறையாமல் கிடைக்கிறது. ஒரு நாளில் 50 லிட்டர் வரை தயாரிக்கலாம் என்பதால் ரூ.12 வீதம் 50 லிட்டருக்கு ரூ.600 லாபம் கிடைக்கும். மாதம் 25 நாள் வேலை செய்தால் ரூ.15 ஆயிரம் லாபம் கிடைக்கும். வெளியூர்களில் விற்கும்போது போக்குவரத்து செலவு ஏற்படும். ஆனால் லாபம் அதிகமாக இருக்கும்.\nLabels: kulasai, குலசை, குலசை சுல்தான், சுய தொழில்கள், சோப் தயாரிப்பு\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nKIWI யின் மருத்துவப் பண்புகள்\nகண்ணுக்கு 'கான்டாக்ட் லென்ஸ்' போட்டுருக்கீங்களா\nதமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்\nஇந்தியா 100 வருடங்களுக்கு முன்பு\nஹாய் நலமா-1 நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி\nசுய தொழில்கள்-24 சணல் பொருட்கள் தயாரிப்பு\nசுய தொழில்கள்-23 பேக்கரி தொழில்\nசுய தொழில்கள்-22.2 கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு\nசுய தொழில்கள்-22.1 நேந்திரன் சிப்ஸ்..தயாரிப்பு\nசுய தொழில்கள்-21 பேரீச்சை வளர்ப்பு\nகடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்\n40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்\nமின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள்\nபுதிய முறையில் மின்சார தயாரிப்பு\nசிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது\nஇயற்கை உணவுகளும் மருத்துவப் பயன்களும்\nசுய தொழில்கள்-20-6 நண்டு வளர்ப்பு,கருவாடு உற்பத்தி...\nசுய தொழில்கள்-20.5 விரால் மீன் வளர்ப்பு\nசுய தொழில்கள் 20.4 நன்னீரில் இறால் வளர்ப்பு\nசுய தொழில்கள் 20.3 கெண்டை மீன்கள் வளர்ப்பு\nசுய தொழில்கள்-20.2 இயற்கை மீன் வளர்ப்பு\nசுயதொழில்கள் 20.1அலங்கார மீன்கள் வளர்ப்பு\nசுய தொழில்கள்-19 கயிறு தயார் செய்யும் பிஸினஸ்\nசுய தொழில்கள்18.2 முயல் வளர்ப்பு- பகுதி 2\nசுய தொழில்கள் 18.1 முயல் வளர்ப்பு-பகுதி 1\nசுய தொழில்கள்17.2 வான் கோழி வளர்ப்பு\nசுய தொழில்கள்-17.1 கோழி வளர்ப்பு\nசுய தொழில்கள்-16.2தேனீ வளர்ப்பு பகுதி-2\nசுய தொழில்கள்15:டீசலோடு போட்டி போடும் புன்னை\nசுய தொழில்கள்-14 காடை(Quail) வளர்ப்பு\nசுய தொழில்கள் 13.1ஹேர் ஆயில் தயாரிப்பு\nசுய தொழில்கள்-13 சோப் தயாரிப்பு\nசுய தொழில்கள்-12 தக்காளி ஜாம் தயாரிப்பு\nசுய தொழில்கள்-11 எரிகட்டி(Fuel Bricks) தொழில்\nசுய தொழில்கள்-10.1 ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பு\nசுய தொழில்கள்-10 ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு\nசுய தொழில்கள்-9 காளான் வளர்ப்பு\nசுயதொழில்கள்-8.2கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி)வளர்ப்...\nசுய தொழில்கள்-8 ஸ்பைருலினா பாசி வளர்ப்பு\nசுய தொழில்கள்-7 கொசு வத்தி சுருள் தயாரிப்பு\nசுய தொழில்கள்-6.2 பகுதி-3 ஈமு கோழி வளர்ப்புWednesd...\nசுய தொழில்கள் 6.1 பகுதி-2 ஈமு கோழி வளர்ப்பு\nசுய தொழில்கள்-6 பகுதி-1 ஈமு கோழி வளர்ப்பது எப்படி\nசுய தொழில்கள்-5 பேப்பர் பை, கவரில் சூப்பர் லாபம்\nசுய தொழில்கள்-4.3 பாகம்-2வெள்ளாடு வளர்ப்பு(விளக்கம...\nசுய தொழில்கள்-4.2 செம்மறி ஆடு வளர்ப்பு\nசுய தொழில்கள்-4.1 வெள்ளாடு வளர்ப்பு\nசுய தொழில்கள்-3 பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு\nதெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-18\nதெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-17\nசீனி : சில கசப்பான உண்மைகள் (Truth behind Sugar)\nஉடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்\n - ஒரு சிறு தகவல்\nபுற்று நோய் எதிர்ப்பு சக்தி-மங்குஸ்தான் பழம்\nவல்லாரையின் மகிமையை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/01/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:11:09Z", "digest": "sha1:G5G4EL3YXGOO6PZMKDM5G4EOWWYFJFUR", "length": 13731, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "யாழ்ப்பாணத்தை தாக்கவேண்டும்..! – மைத்திரிக்கு எச்சரிக்கை.! மரணிக்கப்போவது யார்? | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஅண்மைக்காலமாக இலங்கையில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதோடு அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் செய்தி ஜனாதிபதி இறக்கப்போகின்றார் என்பதே.\nஇது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் கவனம் வரையிலும் சென்றது எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து போனது. ஆனாலும் புதிதாக ஆட்சிக் கவிழ்ப்பு கதை உருவாகிவிட்டது.\nஇந்த நிலையில் விமல் கைது செய்யப்பட்ட தருணம் அவரது தமக்கை மகள் குறிப்பாக கைதுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத வகையில் அவர் தெரிவித்த வார்த்தைகள் பல விதமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.\nவிமல் கைதான போது அவரது தமக்கை மகள் எனப்படுபவர் ஊடகங்களிடம்,\n“பெண்களுக்கு தாக்குவதா பூஜித் ஜயசுந்தரவின் கொள்ளை, என்னை தாக்கினார்கள் நான் மரணித்திருந்தால் என்ன செய்வார்கள் என ஆட்சியையும் பொலிஸாரையும் கடுமையாக திட்டினார்.\nபின்னர் “இந்த விடயங்களுக்கு கட்டாயமாக பதில் கிடைத்தே தீரும், இது பௌத்த நாடு, பௌத்தத்திற்கு பாதகம் விளைவிக்கும் எவருக்கும் நன்மை கிடைக்காது”\n“கட்டாயமாக அவர்களுக்கு மரணம் கிடைத்தே தீரும் கூடிய விரைவில் மரணம் ஒன்று நடைபெரும், பௌத்த நாட்டிற்கு கை வைப்பவர்கள் எவருக்கும் இருக்க முடியாது மரணித்தே தீருவார்கள்.,\nஇந்த நிலை தொடர்ந்தால் நானும் அரசியலில் குதிப்பேன் எனவும் தெரிவித்தார்.\nவிமலின் கைதிற்கும் மரணத்திற்கும் என்ன தொடர்பு குறிப்பாக மரணம் தொடர்பில் இவர் கூறியபோது சற்று தடுமாறியது ஊடகங்களில் காட்டப்பட்டுள்ளது.\nஅப்படி என்றால் விமலின் கைதுக்காக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது யாருக்கு கைதோடு பௌத்தத்தை இணைத்து பேசியது ஏன் என்ற கேள்விகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nஅடுத்தது அதே சமயம் குறித்த பெண்ணின் தாய் (விமலின் தமக்கை) கருத்து தெரிவித்தபோது,\n“பொலிஸாரின் வீரத்தை யாழ்ப்பாணத்தில் காட்டவேண்டும் அதனை விடுத்து விட்டு பெண்களிடம் காட்டுவதா\nநான் இருந்திருந்தால் அனைத்தையும் நொருக்கியிருப்பேன் என்று ஆட்சியை திட்டுகின்றார்.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்தை தாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த போது அங்கு இருந்தவர்களும் அதனை செய்ய மாட்டார்கள் அந்த வீரம் எவருக்கும் இல்லை என்று கூச்சலிட்டுள்ளனர்.\nஅந்த வகையில் விமலின் கைதினை இத்தனை பார தூரமாக சித்தரித்து மரணம் நிறைவேரும் எனவும் அவர்கள் தெரிவித்தது எதனால் என்பதற்கு பதில்கள் இல்லை.\nஇதேவேளை ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அண்மைக்காலமாக கருத்துகள் வெளியிடப்பட்டன.\nபௌத்தத்திற்கு பாதகம் விளைவிக்கும் ஆட்சி நடத்துபவராக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றவர் மைத்திரியே அப்படி எனில் அவர்கள் கூறியது மைத்திரிக்கு விடுத்த எச்சரிக்கையாகவே நோக்கப்படுவதாக கூறப்படுகின்றது.\nஒட்டு மொத்தமாக இவர்கள் விமலின் கைதை பெரிது படுத்தி மக்களிடம் தெரிவித்துள்ள முக்கிய கருத்துகள் யாழ்ப்பாணத்தை தாக்க வேண்டும், நாட்டின் அதிபர் மரணமடைவார் என்பதே.\nஆவேசத்தில் கூறிய வார்த்தைகளாக இவை இருக்கலாமே என்ற சந்தேகம் எழலாம்., இங்கு எந்தவொரு ஆவேசமும் அந்த பிரச்சினையை தாண்டி சம்பந்தம் இல்லாத கருத்துகள் அதிலும் பொது இடத்தில் தெரிவிக்க எவரும் தயங்குவார்கள் என்பதே உண்மை.\nஅந்த வகையிலேயே ஆட்சி கவிழ்ப்பும், பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்பதை வலுப்படுத்தவும் நாட்டு மக்களை ஆட்சிக்கு எதிராக திசைதிருப்புவதனையும் மட்டுமே அழுத்திக் கூறுவதாக இந்தக் கருத்துகள் அமைந்தன.\nஒரு அரசியல்வாதியின் கைதினை இத்தனை பெரிய பிரச்சினையாக சித்தரிப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை தோற்று விப்பதற்கான செயலே எனவும் கூறப்படுகின்றது.\nஇன்னொரு இனத்தை அடக்கியாள முற்படுவதை த.தே.கூ ஏற்றுக்கொள்ளாது\nமஹிந்தவுடன் முதல் பேரணியை ஆரம்பிக்கும் கட்சி\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=814", "date_download": "2018-04-24T10:55:36Z", "digest": "sha1:GXIS74C5SZJYRFDVQVQXGBITQ7Y24JMY", "length": 7735, "nlines": 70, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - இமாம் புகாரி பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா", "raw_content": "\nYou are here : Lalpet.Net » லால்பேட்டை செய்திகள் » இமாம் புகாரி பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா\nஇமாம் புகாரி பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா\nலால்பேட்டை : ஜனவரி 26\nலால்பேட்டை இமாம் புகாரி பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா நடை பெற்றது. மாணவர்கள் தேசியப் பாடல்கள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளியின் தாளாளர் மவ்லவி எம்.ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ கொடியேற்றினார்.\nபள்ளி ஆசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\n« மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் 72வது ஆண்டுவிழா\nமுபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா »\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 15 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 23, லால்பேட்டை சிங்கார வீதி மர்ஹும் ஹாஜி நத்ர் ஃபஜ்லுதீன் அவர்களின் மனைவியும் , ஜனாப்.ரியாஜ் அஹமது அவர்களின் தாயாருமான ஹாஜியா சிராஜுன்னிஸா அவர்கள் காலை 9-00 மணியளவில் தாருல் பனாவை ...\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 155 ஆம் ஆண்டு விழா மற்றும் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nலால்பேட்டையில் அல் -அன்சார் அறக்கட்டளை ,எம்பவர் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைத்து நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்” இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 19, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும், இமாம் புகாரி ஸ்கூல் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/blog-post_7928.html", "date_download": "2018-04-24T10:42:09Z", "digest": "sha1:DJTF3IH7CFB7UGM7RCLFZRUKHQN7VTZI", "length": 10541, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "சுற்றுலா வந்தபோது காதல் மலர்ந்தது ஓட்டல் ஊழியரை மணந்த ஜப்பான் பெண் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசுற்றுலா வந்தபோது காதல் மலர்ந்தது ஓட்டல் ஊழியரை மணந்த ஜப்பான் பெண்\nசுற்றுலா வந்தபோது காதல் மலர்ந்தது\nஓட்டல் ஊழியரை மணந்த ஜப்பான் பெண்\nகன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி பிரகாஷ் (30). பி.காம். பட்டதாரி. இவர் கடந்த 2009ம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினார். அப்போது, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு குழுவினர் ஆன்டனி பிரகாஷ் பணியாற்றிய ஓட்டலுக்கு வந்தனர்.\nஅந்த குழுவில் இருந்த டோக்கியோவை சேர்ந்த ஷானா அபே (28) என்ற இளம்பெண் திரும்பி போகும்போது ஆன்டனியின் தொலைபேசி எண்ணை வாங்கி சென்றார். இருவரும் தொலைபேசி மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் நட்பை வளர்த்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியது. புத்த மதத்தை சேர்ந்தவரான ஷானா ஆபே, கத்தோலிக்க மதத்துக்கு மாறி மேரி இமாக்குலேட் என பெயரை மாற்றிக் கொண்டார். இருவருக்கும் நேற்று கன்னியாகுமரி அலங்கார மாதா ஆலயத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.\n126.66 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜப்பானில் சின்த்தோவும், புத்த மதமும் முக்கிய மதங்களாக இருக்கின்றன. கிறிஸ்தவ மதம் சிறுபான்மை மக்களால் பின்பற்றப்படுகிறது.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://skselvi.blogspot.com/2015/02/blog-post_12.html", "date_download": "2018-04-24T10:09:39Z", "digest": "sha1:DK3N2VEVMWH3H4VAW7TCXSARRHEMDWC5", "length": 11442, "nlines": 115, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: நமக்கும் கீழே உள்ளவர் கோடி!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nநமக்கும் கீழே உள்ளவர் கோடி\nமகளின் தேர்வு முடிவு வந்து ,அவள் நினைத்த துறையில் (அக்கெளண்ட்ஸ்)கிடைக்கவில்லை என ரொம்ப அப்செட் ஆகினாள்.படிப்பு ஒருபுறம் என்றாலும் ,தோழிகள் எல்லாம் அந்த வகுப்பில் இருக்காங்களேஎன்ற கவலைதான் அவளுக்கு.சரி மறுபடியும் முறையீடு செய்யுங்கள் என பள்ளி தெரிவித்தது.ஆனால் அதில் சில இன வாரியாக அரசியல் இருக்கத்தான் செய்யுது என் பல பெற்றோர்கள் அலட்டிக்கொண்டனர்.என் நெருங்கிய நண்பன் ஒருவனும் ,என் மாணவனின் தாயாரும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் விவரம் கேட்டேன்.\nஇருவருமே சொன்ன விசயம்,’எல்லாத்துறையிலும் தற்போது வேலை வாய்ப்பு அதிகம்,அதிலும் வணிகத்துறைக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன,அதிலேயே இருக்கச் சொல்லுங்கள்’என்று.\nசரி ஒரு முறை நானே போய் பள்ளியில் பேசலாம் என முடிவெடுத்துச் சென்றேன்.கொஞ்சம் கவலையும் இருந்தது ,நம் ஆசைகள்தான் பல நிறைவேறாமல் போனது .அவளுடைய ஆசைக்காக முயற்சியை முன் வைப்போமென பள்ளிக்கூடம் சென்றேன்.சுமார் ஒருமணி நேரம் கழித்து ,துணைத்தலமையாசிரியர் வந்தார்.அவர் ஒரு மலாய்க்கார ustadz . ரொம்ப மென்மையாக பேசினார். அதிலும் ரொம்ப மரியாதை கொடுத்துப் பேசினார்.\nபொதுவாக சில பள்ளிக்கூடத்தில் அந்த மரியாதையை எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.ஆகவே நானும் அவர் பேச்சை அமைதியாக கேட்டேன்.நிறைய நல்ல விசயங்களையும் தெளிவு படுத்தினார்.’அவள் தற்போது இருக்கும் வகுப்பில் என்ன பிரச்சனைஅந்த வகுப்புக்கே பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் ,அவள் ஏன் நிராகரிக்கிறாள்அந்த வகுப்புக்கே பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் ,அவள் ஏன் நிராகரிக்கிறாள் என்றும் கேட்டார்.நீங்களும் ஓர் ஆசிரியைதானே என்றும் கேட்டார்.நீங்களும் ஓர் ஆசிரியைதானே நீங்கள் கடந்து வந்த விசயங்களைக் கூறி அவளுக்கு புரிய வைக்கலாம் எனவும் கூறினார். இறுதியில் அவர் சொன்னது ‘அந்த வகுப்பில் மாணவர்கள் அதிகம் ,ஆகவே யாரேனும் மாற்றலாகி போனால் ,வாய்ப்பு கிடைக்கும் ‘ஆனாலும் ,நம்பிக்கை வைக்காதீர்கள்’என்றார்.கிடைக்குமா என்பது கேள்விக்குறி என்றாலும் என் முயற்சியை முன் வைத்த திருப்தியில் காரை ஓட்டினேன்.\nலேசாக மன பாரம் குறைந்தது போல இருந்தது.சாலையில் போய்க்கொண்டிருக்கும் போது ,என் காரைக் கடந்து மற்றுமொரு கார் சென்றது.நன்கு பழக்கமான காரைப்போல இருக்கவே எட்டிப்பார்த்தேன்.எனது அருமை நண்பரும் ,பள்ளியின் துணைச் செயலாளருமான திரு.சுப்பையா அவருடைய கார் அது. அவர் என்னை கவனிக்கவில்லை. தனது மூத்த மகனை அவன் ஆசைப்பட்டபடியே வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.சுமார் மூன்று லட்சம் செலவு செய்தார்.பையன் மிகச் சிறந்த முறையில் கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்பி,மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை,கே.எல்.ஐ. அருகே மோட்டார் விபத்தில் சிக்கி அங்கேயே அகால மரணமடைந்தான்.\nமகளுக்கு நினைத்த வகுப்பு கிடைக்கவில்லையே என மனசு பாரமாய் இருந்தது,ஆனால் அவர் ,மகனின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய நிலையில் அந்த மகனையே தற்போது இழந்து இன்னும் மீளாத்துயரில் இருக்கிறாரேஅந்த கவலைக்கு ஈடாக இவ்வுலகில் ஏது துயரம்அந்த கவலைக்கு ஈடாக இவ்வுலகில் ஏது துயரம் அந்தக் காரை, அந்த நேரத்தில் எனக்கு காட்டி ஏதோ ஒரு மேசேஜ் காதில் சொல்வது போல ஓர் உணர்வு.... தலையில் யாரோ ‘படார்’என அடித்து ,உனக்கும் கீழே உள்ளவர்கள் பல கோடி ,உனக்கும் எனக்கும் வருவதுதான் துயரமா அந்தக் காரை, அந்த நேரத்தில் எனக்கு காட்டி ஏதோ ஒரு மேசேஜ் காதில் சொல்வது போல ஓர் உணர்வு.... தலையில் யாரோ ‘படார்’என அடித்து ,உனக்கும் கீழே உள்ளவர்கள் பல கோடி ,உனக்கும் எனக்கும் வருவதுதான் துயரமாஎன்ற கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தியபோல இருந்ததுஎன்ற கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தியபோல இருந்ததுகணத்தில் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கவலைகளும் பாரமும் எங்கோ போயின\nPosted by செல்விகாளிமுத்து at 05:59\nநமக்கும் கீழே உள்ளவர் கோடி..... சரிதான்.\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nநமக்கும் கீழே உள்ளவர் கோடி\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.adirainews.net/2015/12/blog-post_96.html", "date_download": "2018-04-24T10:53:36Z", "digest": "sha1:CAXGSMDZHO7JSY4CUNCVWGZAJP6HQ3ZJ", "length": 21018, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சென்னைவாழ் அதிரையர் கூட்டமைப்பு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு !", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகுமுறும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nசென்னைவாழ் அதிரையர் கூட்டமைப்பு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு \nசென்னையில் தற்போது கடும் மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் தரை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் என அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்த சூழ்நிலையில் அதிரையிலிருந்து பயணம் மற்றும் இதர தேவைகள் நிமிர்த்தமாக சென்னைவரும் அதிரையர்களுக்கும் மற்றும் அவசர உதவி தேவைப்படும் சென்னைவாழ் அதிரையர்களுக்கு தேவையான அவசர உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஏதுவாக சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னைவாழ் அதிரையர்களுக்கான கூட்டமைப்பு ADIRAMPATTINAM DEVELOPMENT AND WELFARE ASSOCIATION (ADWA) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அவசர உதவிகள் வேண்டுவோர் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசெய்தி தொடர்பாளர் / ADWA\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=19&Cat=502", "date_download": "2018-04-24T10:40:36Z", "digest": "sha1:NQJKRNC5624GMRSVJHWTJ6BO5Q66MOVG", "length": 5888, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nதக்காளி டபுள் பீன்ஸ் ஃப்ரை\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.educationalservice.net/2011/january/20110122_home-remedies.php", "date_download": "2018-04-24T10:14:56Z", "digest": "sha1:K5PNPGSP5IY4IRKXVSWQV5WJTJBXDB75", "length": 13431, "nlines": 53, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\n1. எங்கள் தெருவில் இருந்த ஒரு வாலிபன் ஓட்டிவந்த ஹீரோ ஹோண்டா திடீரென்று சறுக்கியது, கீழே விழுந்து தேய்த்துக்கொண்டே சென்றது. நெற்றியில் காயம், ரத்தம் வழிந்தது, அந்த வாலிபன் கையால் நெற்றியை அழுத்தியபடி இருந்தார். அதைக் கண்ட நான் எதிரே இருந்த வெற்றிலைபாக்குக் கடைக்குச் சென்று தீக்ககுச்சியை உரசி கைக்குட்டையின் ஒரு ஓரத்தைப் பற்றவைத்துக் கரியாக்கி, அதில் கொஞ்சம் வெல்லம், சுண்ணாம்பு இரண்டையும் கலந்து உள்ளங்கையில் வைத்து நன்றாகச் சூடு பறக்கத் தேய்த்துக் குழைத்து நெற்றியிலிட்டேன். ரத்தம் வருவது நின்றது. ரெண்டு நாளைக்குத் தண்ணி படாமே பாத்துக்கோங்க என்றேன். இரண்டே நாட்களில் அந்தப் பற்று உதிர்ந்தது, காயமும் ஆறியது. அது மட்டுமல்ல, காயம் பட்ட வடுவும் குறுகிய நாட்களிலே மறைந்தது.\n2. அந்தக் குளிர்சாதனப் பேருந்தில் ஒருவர் இருமிக்கொண்டே வந்தார். பேருந்து ஓரிடத்தில் நின்றது. \"யாரெல்லாம் காப்பி சாப்படறீங்களோ சாப்டுட்டு சீக்கிறம் வாங்க\" என்றார் ஓட்டுனர். ஒரு மளிகைக் கடையில் கொஞ்சம் சீரகம் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறி இருமிக் கொண்டிருந்தாரே அவரிடம் கொடுத்து \"வாயிலே அடக்கிக்கோங்க, அப்பிடியே கடிச்சி அந்தச் சாறை மட்டும் முழுங்குங்க\" என்றேன். சென்னை வந்து சேரும் வரையில் இருமல் சத்தம் கேட்கவே இல்லை. சென்னைக்கு வந்து இறங்கும்போது அந்த இருமல்காரர் என்னிடம் வந்து, \"சார், நீங்க சொன்ன மருந்து அமிர்தம் சார், உடனே என் இருமல் நின்னு போச்சு\" என்றார்.\n3. வில்லிவாக்கத்திலே இருக்கும்போது எங்கள் பக்கத்துக் குடித்தனக்காரரின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்தவே இல்லை. அந்தக் குழந்தையை வாங்கி அதன் காதைத் தொட்டேன், வீறிட்டு அலறியது.\nஒரு தடிமனான படுக்கை விரிப்பை எடுத்து அதில் அந்தக் குழந்தையை நடுவிலே விட்டு விட்டு அந்தப் படுக்கை விரிப்பின் ஒரு பக்க இரு முனைகளையும் கெட்டியாக ஒருவரைப் பிடிக்கச் சொல்லி, மறு பக்கத்தின் இரு முனைகளையும் நான் பிடித்துக்கொண்டு மூன்று முறை குழந்தையை இரு ஓரங்களுக்கும் உருளுவது போலப் படுக்கை விரிப்பைத் தாழ்த்தியும் உயர்த்தியும் செய்தேன். குழந்தை அழுகையை நிறுத்தி விட்டுச் சிரித்தது.\nஆமாம், குழந்தைக்கு உரம் விழுதல் என்று ஒன்று உண்டு, அப்படி உரம் விழுந்தால் அதைக் கண்டு பிடிக்க காதைத் தொட்டால் போதும், குழந்தை இன்னமும் அதிகமாக வீறிடும், அப்படிக் கண்டு பிடித்தால் இப்படிப் படுக்கை விரிப்பை உபயோகித்து செய்தால் குழந்தைக்கு உரம் விழுந்திருப்பது நீங்கும்.\n4. ஒரு முறை என் நண்பர் உணவு விடுதியில் அவருக்குப் பிடித்தமான பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு செரிமானம் ஆகாமல் அவதிப்பட்டார். அவரிடம் கொஞ்சம் புளி, கொஞ்சம் சீரகம் இரண்டையும் கலந்து வாயில் போட்டு மெல்லும்படி சொன்னேன் சில நிமிடங்களில் அவர் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற்றார்.\n5. ஒரு முறை ஒரு பெண்மணி திடீரென்று ஏதோ பூச்சி கடித்துவிட்டது அதனால் உடம்பெல்லாம் தடிமனாக ஆங்காங்கே வீங்கிவிட்டது என்றார். அவருக்கு ஒரு மலைவாழைப் பழத்தின் உள்ளே பெருங்காயம் வைத்து உண்ணச் சொன்னேன். சில மணித்துளிகளில் அவருடைய வீக்கங்கள் வடிந்தன.\n6. சில நேரங்களில் குழந்தைகள் எதற்காக அழுகின்றன என்றே தெரியாமல் அழுது கொண்டே இருக்கும். எதையோ பார்த்து பயந்தது போல் மிரண்டு மிரண்டு அழும். அப்படிப்பட்ட நேரங்களில் கொஞ்சம் திரு நீறை எடுத்து மன சுத்தியுடன், “ஓம், ஹரீம், ஸ்ரீம், க்லீம், ஜம், மனசா தேவ்யை நமஹ: ” என்னும் ஸ்லோகத்தை ஜரத்காரு தேவியியை நினைத்து ஜபித்துவிட்டுக் குழந்தையின் நெற்றியில் பூசினால் உடனே குழந்தை அழுகையை நிறுத்தும். அல்லது வயிற்று வலியால் அழுதால் ஒரு வெற்றிலையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி அதை அடுப்பிலே காட்டி இளஞ்சூடாக வயிற்றில் போட்டுப் போட்டு எடுத்தால் வயிற்று வலி நீங்கிப் புன்னகை பூக்கும் குழந்தை.\n7. முகத்திலோ மற்ற ஏதேனும் உடல் அவயவங்களில் காயம் ஏற்பட்டு அந்தக் காயத்தின் விளைவாகக் கரும் வடு ஏற்பட்டால் மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசி வந்தால் அந்தக் கரும் வடு மறைந்து மீண்டும் சருமம் பளிச்சிடும்.\n8. பொதுவாக மாம்பழக் காலங்களில் மாம்பழம் சாப்பிட்டதன் விளைவாக வரும் வயிற்றுப் போக்கை நிறுத்த அந்த மாம்பழத்தின் கொட்டையில் இருக்கும் மாம்பருப்பை எடுத்து அடுப்பிலே சுட்டு, அந்தப் பருப்பை உண்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\n9. நம் உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வயிற்று வலியை நீக்க ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொண்டு அதை அப்பிடியே வாயில் போட்டுக் கடிக்காமல் முழுங்கி விட்டு, அதை முழுங்க உதவியாக ஒரு டம்ளர் மோரைக் குடித்தால் உஷ்ணம் குறைந்து உடனே வயிற்று வலி நிற்கும்.\n10. ப்ரயாண காலங்களில் வெய்யிலில் ப்ரயாணம் செய்யும்போது வெய்யிலின் பாதிப்பு இல்லாமல் இருக்க எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அதைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரையை அல்லது சிறிதளவு உப்பைக் கலந்து நீரும் கலந்து குடித்துக்கொண்டே இருந்தால் ப்ரயாணக் களைப்பும் தீரும், உடல் சூடும் சமனப்படும்.\n11. குளிர் ப்ரதேசங்களில் பயணப்படும்போது சற்றே இஞ்சி கலந்த சீரகத்தையும், சில மிளகுகளையும் கலந்து இடித்து வைத்துக்கொண்டால் அதனுடன் வெல்லம் கலந்தோ அல்லது சர்க்கரை கலந்தோ பானம் தயாரித்துக் குடித்தால் குளிர் நிற்கும்.\n12. ஜலதோஷத்தினாலோ, அல்லது தொண்டைப் புண் ஏற்பட்டு தொண்டைக் கரகரப்பு ஏற்பட்டால் கொஞ்சம் சுண்ணாம்பை தேங்காய் என்ண்ணையுடன் கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் விரைவில் குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t96554-design-engg", "date_download": "2018-04-24T10:36:57Z", "digest": "sha1:XEQWNP2QXVSXKSKEYW6WDH4XQYPI2NBJ", "length": 20704, "nlines": 257, "source_domain": "www.eegarai.net", "title": "Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nDesign Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nDesign Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nவித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்\nநித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.\nவித்யா : என்ன குழப்பம்\nநித்யா : நிறைய Design இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் Design இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற\nபொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்\nDesign இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.\nவித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.\nநித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.\n அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு.டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.\nவித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு Lead இஞ்சினியரு.\nநித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.\nவித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு Checker.\nநித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.\nவித்யா: அப்ப Design Engg மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா\nநித்யா: யார் அப்படி சொன்னா Design Enggலயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் Draughtsman கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.\nவித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.\nநித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். நம்ம \"அறிவாளி\" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு \"நீ ரொம்ப நல்லவனு\" சொல்லனும்.\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nDesign Enggலயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் Draughtsman கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nஎவ்ளோ அடிச்சாலும் தாங்கும் கூட்டம் தான் நமக்கு வேணும்\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nநீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். நம்ம \"அறிவாளி\" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு \"நீ ரொம்ப நல்லவனு\" சொல்லனும்.\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nRe: Design Engg மாப்பிள்ளை (சிரிக்க மட்டும்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_83.html", "date_download": "2018-04-24T10:33:21Z", "digest": "sha1:2ZX4YMKQD3MXUTW2XU6OYAUA3CTGTLWL", "length": 8214, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை தேவை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை தேவை\nபதிந்தவர்: தம்பியன் 11 March 2017\nஇலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதுடன், உடனடியாக விசாரணையை தொடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு குழு சார்பில் இன்று சனிக்கிழமை சென்னையில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.\nசென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த கையெழுத்து இயக்கத்தை நடிகர் சத்யராஜ் தொடக்கி வைத்தார்.\nமக்களவை உறுப்பினர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், பேரறிவாளன் தாயார் அற்பதம்மாள், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன், முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு குழு ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபின்னர் நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசியதாவது:\nஜல்லிகட்டு மற்றும் நெடுவாசல் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தது போல், இலங்கை தமிழர்களுக்கான நீதி விசாரணைக்காகவும் சமூக வலைதளங்கள் மூலம் போராட இளைஞர்கள் முன் வர வேண்டும்.\nஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து 18 மாதங்கள் ஆகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியும் இலங்கை எடுக்காத நிலையில், விரைவில் சர்வதேச நீதிபதிகள் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.\nஇந்த கையெழுத்து இயக்கம் ஒரு துவக்கம் தான். இது உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். இலங்கை பிரச்னையில் மனிதம் காக்கப்பட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் பேசியதாவது:\nஇலங்கையில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்ப ட்டுள்ளதாகவும், 55 முகாம்களில் தமிழப் பெண்கள் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளைக ஈடுபடுத்தியதை ஐ.நா.மனித உரிமை ஆணையர் யாஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் தெளிவுபட குறிப்பிட்டிருக்கிறார்.\nஎனவே மத்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.\n0 Responses to இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை தேவை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை தேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:51:42Z", "digest": "sha1:CQHON4WGR3AH54IY72PWUI2TCGFJUGX3", "length": 107958, "nlines": 492, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜே. ஆர். ஆர். டோல்கீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜே. ஆர். ஆர். டோல்கீன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜே. ஆர். ஆர். தோல்கீன்\nஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன்\nபுளூம்ஃபோண்டெய்ன், ஆரஞ்சு விடுதலை மாநிலம், தென்னாப்பிரிக்கா\nஎழுத்தாளர், ஆய்வாளர், மொழியறிவியலாளர், கவிஞர்\nகனவுருப் புனைவு, மேல்மட்ட கனவுருப்புனைவு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு\nத லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்\nஜே. ஆர். ஆர். டோல்கீன் (J. R. R. Tolkien, ஜனவரி 3, 1892 – செப்டம்பர் 2, 1973) என்று பரவலாக அறியப்படும் ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் (John Ronald Reuel Tolkien) ஒரு ஆங்கில எழுத்தாளர், கவிஞர் மற்றும் பேராசிரியர். ஆங்கிலக் கனவுருப்புனைவு பாணியின் முன்னோடியாகக் கருதப்படுபவர். த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், த ஹாபிட், தி சில்மரீலியன் ஆகியவை இவரது மிகவும் அறியப்பட்ட படைப்புகள். டோல்கீனுக்கு முன்பே பல எழுத்தாளர்கள் கனவுருப்புனைவுப் படைப்புகளை எழுதியிருந்தாலும் அவரது படைப்புகளே இருபதாம் நூற்றாண்டில் அப்புனைவுப் பாணிக்கு புத்துயிர் அளித்து வாசகர்களிடையே புகழ்பெறச் செய்தன. எனவே டோல்கீன் 'நவீன கனவுருப்புனைவு இலக்கியத்தின் தந்தை' எனக் கருதப்படுகிறார்.[1][2][3]\n1.3 இளமைக் காலத் தாக்கங்கள்\n1.5 முதலாம் உலகப் போர்\n1.6 ஆய்வுப் பணியும் எழுத்துப்பணியும்\n1.6.2 போர்க்காலமும் அதன் பின்பும்\nடோல்கீனின் தந்தை வழி மூதாதையர் ஐரோப்பாவின் கீழ்சாக்சனி பகுதியில் இருந்து 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்குக் குடி பெயர்ந்தவர்கள். காலப்போக்கில் ஆங்கிலச் சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்டனர். அவரது தாய்வழி பாட்டனும்-பாட்டியும் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வாழ்ந்தவர்கள். சஃபீல்ட் (suffield) என்ற குடும்பப் பெயர் கொண்ட அவர்கள் பர்மிங்கம்மின் நகர மையத்தில் 19ம் நூற்றாண்டில் பல தொழில்கள் புரிந்து வந்தனர்.[4][5][6][7][8][9]\nடோல்கீன் தென்னாப்பிரிக்காவின் ஆரஞ்சு விடுதலை மாநிலத்தின் புளூம்ஃபோண்டெய்ன் நகரில் ஆர்த்தர் ரூல் டோல்கீன் - மேபல் சஃபீல்டு இணையருக்கு மகனாக ஜனவரி 3, 1892 அன்று பிறந்தார். அவரது தந்தை ஆர்த்தர் ஒரு வங்கி மேலாளர். ஆர்த்தர் இங்கிலாந்தில் தான் பணிபுரிந்து வந்த வங்கியில் பணி உயர்வு பெற்று அதன் புளூம்ஃபோண்டெய்ன் கிளையை நிருவகிப்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது ஜே. ஆர். ஆர். டோல்கீனின் பிறப்பு நிகழ்ந்தது. டோல்கீனுக்கு ஹிலரி ஆர்த்தர் ரூல் என்ற இளைய சகோதரர் ஒருவரும் உண்டு. டோல்கீனுக்கு மூன்று வயதிருக்கும் போது அவரது தாய் அவரையும் அவரது தம்பியையும் ஒரு நீண்ட குடும்பப் பயணமாக இங்கிலாந்துக்கு அழைத்து சென்றார். அப்போது புளூம்ஃபோண்டெய்னில் அவரது தந்தை வாதநோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதனால் டோல்கீன் குடும்பம் தென்னாப்பிரிக்கா திரும்பாமல் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டது.[10]\nடோல்கீன் பர்மிங்காம் அருகில் உள்ள சேர்ஹோல் என்ற பசுமையான கிராமத்தில் தன் இளமைப்பருவத்தைக் கழித்தார். அதன் அழகிய இயற்கைச்சூழலும் அவர் சிறுவனாகச் சுற்றிப்பார்த்த பல இடங்களும் அவரது பிற்கால எழுத்துகளில் கற்பனையாக உருவாக்கிய பல இடங்களுக்குத் தூண்டுகாரணமாக அமைந்தன. டோல்கீனின் தாய் மேபல் தானே தனது இரு மகன்களுக்கும் ஆரம்பத்தில் கல்வி கற்பித்தார். தாயின் கல்வி புகட்டலால் டோல்கீனுக்குத் தாவரங்கள் மீதும் தாவரவியலிலும் ஆர்வம் உண்டானது. அத்துடன் நிலக்காட்சி ஓவியங்கள் வரைவதிலும் விருப்பம் ஏற்பட்டது. இவற்றைக் காட்டிலும் மொழிகளைக் கற்பதில் சிறுவன் டோல்கீன் அதிக ஆர்வம் கொண்டார். நான்கு வயதிலேயே வேகமாகப் படிக்கக் கற்றுக் கொண்ட அவர் வெகு விரைவில் சரளமாக எழுதவும் தொடங்கிவிட்டார்.[11]\nடோல்கீன் குடும்பம்; 1892 கிறிஸ்துமசின் போது அவர்கள் புளூம்ஃபோண்டெய்ன் நகரில் இருந்து இங்கிலாந்தில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டை\nடோல்கீன் பர்மிங்காம் எட்வர்ட் அரசர் பள்ளியிலும், புனித பிலிப்பு பள்ளியிலும் கல்வி கற்றார். 1900 ஆம் ஆண்டு பாப்டிச புரோட்டாஸ்தாந்த திருச்சபையைச் சேர்ந்த மேபல் டோல்கீன், உரோமன் கத்தோலிக்கராக மாறினார். இதனைக் கடுமையாக எதிர்த்த அவரது குடும்பம் அவருடனான உறவைத் துண்டித்துக் கொண்டது. 1904ம் ஆண்டு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மேபல் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 34. தனது மகன்கள் இருவரையும் வளர்க்கும் பொறுப்பை பர்மிங்காம் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் மார்கனிடம் ஒப்படைத்தார். டோல்கீனும் அவருடைய தம்பியும் ரோமன் கத்தோலிக்கர்களாக வளர்க்கப்பட்டனர். பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் பகுதியில் வளர்ந்த டோல்கீன் மனதில் அப்பகுதியில் இருந்த உயர் கோபுரங்களான பெர்ரட்ஸ் ஃபோலி (Perrott's Folly) மற்றும் எட்ஜ்பாஸ்டன் வாட்டர்வொர்க்ஸ் டவர் (Edgbaston Waterworks Tower) ஆகியவை ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது பிற்காலப் புனைவுப் படைப்புகளில் உயர்கோபுரங்கள் பல தோன்றுவதற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பர்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் ஓவியக்காட்சிக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மத்தியக்காலப் புனைவியல் ஓவியங்களும் அவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின.[12][13][14][15][16][17]\n1911 இல் சுவிட்சர்லாந்திற்கு கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்றார் டோல்கீன். அப்போது இண்டர்லேக்கன் என்ற இடத்திலிருந்து லாட்டர்புருனென் என்ற இடத்துக்கு மலை நடையாகச் சென்றார். அந்த நடையே பிற்காலத்தில் அவர் எழுதிய தி ஹோபிட் புதினத்தில் பில்போ பாகின்ஸ் பாத்திரம் பனிசூழ் மலைகளுக்குச் செல்லும் நிகழ்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. டிசம்பர் 1914 இல் டோல்கீன் தனது பள்ளி நண்பர்கள் மூவருடன் நடத்திய ஒரு சந்திப்பிற்குப் பிறகு கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள எக்சிட்டர் கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். செவ்வியல் இலக்கியங்களை முதலில் பயின்ற அவர் 1913 இல் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் படிக்கத் தொடங்கினார். 1915 இல் கல்லூரி இறுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.[18][19]\nடோல்கீன தனது பதினாறாவது வயதில் எடித் மேரி பிராட் என்ற இளம் பெண்ணை சந்தித்தார். எடித் டோல்கீனை விட மூன்று வயது மூத்தவர்; புரோட்டாஸ்தாந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர். தமது பெற்றோரை இழந்திருந்த இருவரும் ஒத்த மனமுடையவர்களாக இருந்தனர். பர்மிங்காமை சுற்றித் திரிந்த அவர்களிடையேயான உறவு 1909 இல் காதலாக மாறியது. டோல்கீனது வளர்ப்பாளர் பாதரியார் பிரான்சிஸ் மார்கனுக்கு இந்தக் காதல் ஏற்புடையதாக இல்லை. எடித் புரோட்டஸ்தாந்தியர் என்பதும், காதல் டோல்கீனது மனதைப் படிப்பிலிருந்து திசை திருப்பிவிடும் என்று அவர் கருதியதே காரணம்.[20][21][22]\nபாதரியார் மார்கன் டோல்கீன் அவருக்கு 21 வயதாகும் வரை எடித்தை சந்திக்கக்கூடாது, அவருடன் பேசக்கூடாது, கடிதம் எழுதக்கூடாது எனத் தடைவிதித்தார். இத்தடையை மதித்து டோல்கீன் எடித்துடனான தொடர்பை முறித்துக் கொண்டார். ஒரே ஒரு முறை இதனை மீறிய போது பாதரியார் மார்கன் அவரை பல்கலைக்கழகத்திலிருந்து நிறுத்தி விடுவதாக மிரட்டிக் கடிந்து கொண்டார். 21 வயது நிரம்பிய அன்றே டோல்கீன் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டி எடித்துக்கு ஒரு கடிதம் எழுதினார். டோல்கீன் தன்னை மறந்து விட்டதாக எண்ணியிருந்த எடித் வேறொருவரைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தார். ஆனால் மீண்டும் டோல்கீனைச் சந்தித்த போது அவர்களிடையேயிருந்த காதல் வலுவடைந்தது. தனது திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட எடித் டோல்கீனை மணம் புரியப்போவதாக அறிவித்தார். டோல்கீனது வற்புறுத்தலால், அவர்களது திருமண நிச்சய நாளன்று எடித் தயக்கத்துடன் ரோமன் கத்தோலிக்கத்தைத் தழுவினார். ஜனவரி 13, 1913 இல் நிச்சயமான எடித்-டோல்கீன் திருமணம் மார்ச் 22, 1916 இல் இங்கிலாந்தின் வார்விக் நகரில் உள்ள புனித மேரி கத்தோலிக்கத் திருச்சபையில் நடைபெற்றது.[23]\n1914 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் முதலாம் உலகப் போரில் ஈடுபட்டது. டோல்கீன் அவரது உறவினர்கள் எதிர்பார்த்தது போல் உடனடியாக பிரித்தானியத் தரைப்படையில் தன்னார்வலராக இணையவில்லை. மாறாக, தனது கல்லூரிப் பட்டத்தைப் பெறும் வரை படையில் இணைவதைத் தள்ளிப்போடும் ஒரு திட்டத்தில் சேர்ந்து கொண்டார். ஜூலை 1915 இல் பட்டம் பெற்ற பின்னர் லங்காசயர் ஃபூசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக சேர்ந்தார். ஸ்டிராஃபர்ட்சயரில் உள்ள கன்னோக் சேஸ் என்ற இடத்தில் 13வது இருப்பு பட்டாலியன் படைப்பிரிவில் பதினோரு மாதங்கள் படைப்பயிற்சி பெற்றார். அங்கிருந்த போது, மனைவி எடித்துக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தனது மேலதிகாரிகளைப் பற்றி ”இங்கு மேன்மக்கள் அரிதாகவே காணக்கிடைக்கின்றனர், ஏன், மனிதர்கள் கூட அரிதாகவே உள்ளனர்” என்று குறைபட்டுக்கொண்டார். பின் அங்கிருந்து 11வது சேவை பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். பிரித்தானியப் பயணப்படையின் ஒரு உறுப்பினராக ஜூன் 4, 1916 இல் பிரான்சை அடைந்தார். ஒரு படைப் போக்குவரத்துக் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து கிளம்பிய நிகழ்வு தி லோன்லி ஐல் என்ற கவிதையை எழுதத் தூண்டியது. “[போரில்] நிமிடத்திற்கு டசன் கணக்கில் கீழ்நிலை அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள்... என் மனைவியைப் பிரிவது செத்துப்போவது போலிருந்தது”.[24][25]\nபிரான்சின் சோம் போர்முனையில் தொலைதொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய டோல்கீன் தீப்வால் ரிட்ஜ் சண்டை மற்றும் ஷ்வாபென் அரண் மீதான தாக்குதல்களில் பங்கேற்றார். போர்க்களத்தில் பல்வேறு சமூகப் பின்னணி கொண்டவர்களுடன் கடினமான ஒரு சூழலில் ஒன்றாகப் பணிபுரியும் அனுபவம் டோல்கீனுக்கு ஏற்பட்டது. இதன் மூலம் பிரித்தானிய சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த சாதாரண போர்வீரர்கள் மற்றும் இங்கிலாந்தின் விவசாயப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் பற்றிய புரிதலும் அனுபவமும் அவருக்கு ஏற்பட்டது. டோல்கீன் போர்க்களத்திலிருந்த காலம் எடித்துக்கு மிகவும் சோதனையான ஒன்று. ஒவ்வொரு முறை அவரது வீட்டுக்கதவு தட்டப்படும் போதும் கணவரின் மரணசெய்தி தான் வந்துள்ளதோ என்று அவர் அஞ்சினார். அப்போது படைவீரர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு எழுதும் கடிதங்கள் பிரித்தானியப் படைத்துறையால் தணிக்கை செய்யப்பட்டு வந்தன (அவர்கள் எங்கு இருக்கிறார்கள், போர் நிலை பற்றிய செய்திகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும்). இத்தணிக்கையில் சிக்காமல் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள எடித்தும் டோல்கீனும் தங்கள் கடிதங்களில் ஒரு தனிப்பட்ட குறியீட்டு முறையைப் பயன்படுத்தி தகவல் பரிமாறிக் கொண்டனர்.[26][27]\nஅக்டோபர் 27, 1916 இல் டோல்கீன் பதுங்குகுழிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பதுங்குகுழிகளில் பரவலாக இருந்த பேண் ஒட்டுண்ணிகளின் மூலம் இந்நோய் படைவீரர்களிடையே பரவி வந்தது. நவம்பர் 8 ஆம் தேதி நோயினால் பலவீனமடைந்த டோல்கீன் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அவரது இளமைக்கால நண்பர்கள் பலர் முதலாம் உலகப் போரில் போர்முனைகளில் மரணமடைந்தனர். டோல்கீன் களப்பணிக்கு உடல்நல அடிப்படையில் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டதால் போரின் எஞ்சிய காலகட்டத்தை பாதுகாவல் பணிகளிலும் மருத்துவமனைகளிலும் கழித்தார். உடல்நலம் தேறிவந்த இக்காலகட்டத்தில் தி புக் ஆஃப் லாஸ்ட் டேல்ஸ் நூலை எழுதத் தொடங்கினார். 1917-18 காலத்தில் பலமுறை அவரது உடல்நலம் சரியில்லாது போனாலும், லெப்டினண்டாக பதவு உயர்வு பெற்று தாயக முனையில் பல முகாம்களில் பணியாற்றினார். அவருடைய முதல் குழந்தையான ஜான் பிரான்சிஸ் ரூல் டோல்கீன் பிறந்ததும் இக்காலகட்டத்தில் தான். கிங்க்ஸ்டன் அபான் ஹல் என்ற இடத்தில் பணி புரிந்த போது எடித்தும் டோல்கீனும் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு ஒரு முறை நடையாகச் சென்றனர். அங்கு பூத்திருந்த மரங்களிடையே எடித் நடனமாடிய காட்சி அவருடைய மனதில் ஆழப்பதிந்தது. பிற்காலத்தில் அவர் எழுதிய பெரெனும் லூத்தியனும் கதையில் பெரெனும் லூத்தியனும் சந்திக்கும் நிகழ்வு இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. எடித்தை “எனது லூத்தியன்” என்று டோல்கீன் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.[28][29][30][31][32][33][34]\n20, நார்த்மூல் சாலை - வடக்கு ஆக்சுஃபோர்டில் ஜே. ஆர். ஆர். டோல்கீன் வாழ்ந்த வீடு\n[[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் டோல்கீன் ஆக்சுபோர்ட் ஆங்கில அகரமுதலியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு டபிள்யூ வில் தொடங்கும் ஜெர்மானிய மூலச் சொற்களின் வரலாற்றையும் சொற்பிறப்பியலையும் ஆய்வு செய்தார்..[35] 1920 இல் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளரானார். விரைவில் அப்பல்கலைக்கழக்கத்தின் மிகவும் வயது குறைந்த பேராசிராயாகவும் பதவி உயர்வு பெற்றார்.[36] லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் போது “நடு ஆங்கில சொல்லடைவு” (Middle English Vocabulary) மற்றும் ”சர் கவைனும் பச்சை நைட்டும்” (Sir Gawain and the Green Knight) கதையின் செம்பதிப்பு (ஈ. வீ. கோர்டனுடன் இணைந்து) ஒன்றையும் வெளியிட்டார். இவ்விரு படைப்புகளும் பல நூற்றாண்டுகளுக்கு தமது பகுப்புகளில் தரத்தை நிர்ணயம் செய்யும் படைப்புகளாகத் திகழ்ந்தன. மேலும் சர் கவைன், பியர்ல், சர் ஓர்ஃபியோ போன்ற கவிதைகளை மொழிபெயர்த்தார். 1925 இல் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி ஆங்கிலோ சாக்சனுக்கான ராலின்சன் மற்றும் பாஸ்வர்த் பேராசிரியராகப் பதவியேற்றார். பெம்ப்ரோக் கல்லூரியில் சக ஆய்வாளராகவும் பதவியேற்றார்.\nபெம்ப்ரோக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தான் 'தி ஹாபிட்' நூலையும், 'தி லார்ட் ஆஃப் தி ரிங்க்சின்' முதல் இரு பகுதிகளையும் எழுதினார். அப்போது அவர் வடக்கு ஆக்ஸ்போர்டில் உள்ள 20, நார்த்மூர் சாலை என்ற முகவரியில் வசித்து வந்தார். 1932 இல் ”நாடென்ஸ்\" (Nodens) என்ற மொழியறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். 1928ம் ஆண்டு சர் மோர்ட்டிமர் வீலர் குளோசஸ்டர்சயரின் லிட்னி பூங்காவில் ஒரு பண்டைய உரோம அசஸ்கிளெப்பெயான் வகைக் கோயில் ஒன்றை அகழ்ந்து கண்டுபிடித்தது இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது.[37]\n1936 இல் டோல்கீன் ஆற்றிய ”பேவொல்ஃப்: பயங்கர விலங்குகளும் விமர்சகர்களும்” (Beowulf: The Monsters and the Critics) என்ற விரிவுரை பேவொல்ஃப் இலக்கிய ஆய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேவொல்ஃப் இலக்கியத் திறனாய்வில் டோல்கியனின் கட்டுரை ஒரு திருப்புமுனையாக அமைந்தது என லூயிஸ். ஈ. நிக்கல்சன் குறிப்பிட்டுள்ளார். அதுவரை அதன் மொழியியல் கூறுகள் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்த அப்படைப்பின் கவிதை நயத்தை அனைவரது கவனத்துக்கும் கொணர்ந்தார் டோல்கீன்.[38] .பேவொல்ஃபில் அடிக்கடி பயங்கர விலங்குகளுடன் நடக்கும் மோதல்கள் வருவதால் அது சிறுபிள்ளைத்தனமானது என்ற பொதுக்கருத்து இலக்கிய ஆய்வாளர்களிடையே நிலவி வந்தது. பேவொல்ஃபின் ஆசிரியர் இனக்குழு சண்டைகள் பற்றி மட்டுமல்லாது மனிதனின் விதியினைப் பற்றியும் தனது படைப்பினை ஆக்கியுள்ளார் என்று வாதிட்ட டோல்கீன் அதனால் அச்சமூட்டும் விலங்குகள் அப்படைப்பின் இன்றியமையாத அங்கமாக உள்ளன என்று கருதினார்.[39] பேவொல்ஃபில் இனக்குழு மோதல்கள் இடம்பெறாத பகுதிகளில் கனவுருப்புனைவுக் கூறுகளைத் தேடக்கூடாதென்று கூறினார் டோல்கீன்.[40] டோல்கீன் பேவொல்ஃப் மீது தான் கொண்டிருந்த பெருமதிப்பை வெளிப்படையாகத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது அப்படைப்பு கொண்டிருந்த தாக்கம் அவரது நடு உலகுப் புனைவுக்களத்தில் புலனாகிறது.[41] டோல்கீன் வகுப்பறைகளில் பேஃவொல்ஃப் பற்றிய தனது விரிவுரைகளை நடத்திய விதம் அவற்றை கேட்போரிடையே மிகப்பிரபலமாக மாறியது.[42] 2003 ஆம் ஆண்டு பாட்லீயன் நூலகத்தில் டோல்கீன் எழுதிய பேவொல்ஃப் மொழிபெயர்ப்பு மற்றும் குறிப்புகள் அடங்கிய 2000 பக்க கையெழுத்துப்படி கண்டெடுக்கப்பட்டது.[43]\nடோல்கீன் ஆங்கில மொழி மற்றும் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றிய மெர்ட்டன் கல்லூரி\nஇரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு முன்னர் பிரித்தானிய அதிகாரிகள் டோல்கீனை எதிரிகளின் தொலைத்தொடர்புக் ரகசியக் குறியீடுகளை உடைக்கும் பணிக்கமர்த்தத் திட்டமிட்டனர். ஜனவரி 1939 இல் நாட்டு நெருக்கடி காலத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் குறியாக்கவியல் பிரிவில் பணியாற்ற சம்மதமா என்று டோல்கீனிடம் வினவப்பட்டது. அதற்கு இசைந்த டோல்கீன் மார்ச் 27 முதல் அரசின் இரகசியக் குறியீடுக் கல்லூரியில் பயிற்சி பெறத் துவங்கினார். நாட்டுக்காகப் பணியாற்ற அவர் ஆர்வமாக இருந்தாலும் அவரது சேவை தங்களுக்குத் தேவையில்லை என்று அரசு தரப்பில் கூறிவிட்டனர். 2009 ஆம் ஆண்டு இது பற்றி வெளியிட்ட செய்தி ஒன்றில் தி டெய்லி டெலிகிராஃப் இதழ் எக்காரணத்தினாலோ டோல்கீன் அரசின் முழு நேர ஊழியராகும் வாய்ப்பை (ஆண்டொன்றுக்கு £500 ஊதியத்துடன்) ஏற்க மறுத்து விட்டார் என்று தெரிவித்தது.[44][45][46]\n1945 இல் ஆக்சுஃபோர்டின் மெர்ட்டன் கல்லூரிக்கு பணிமாறிய டோல்கீன் அங்கு ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்திற்கான மெர்ட்டன் பேராசிரியாகப் பதவியேற்றார். 1959 இல் ஓய்வு பெறும் வரை அப்பதவியை வகித்து வந்தார். 1948 இல் தனது மாபெரும் படைப்பான தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் புதினத்தை எழுதி முடித்தார் டோல்கீன். டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியில் வெளி ஆய்வாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். 1954 இல் அயர்லாந்து தேசியப் பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு மதிப்புறு பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. 1966 இல் வெளியான யெரூசலேம் விவிலியத்தின் ஒரு பகுதியாக யோனா நூலையும் டோல்கீன் மொழிபெயர்த்தார்.[36][47]\nடோல்கீன் இணையருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்: ஜான் பிரான்சிஸ் ரூல் டோல்கீன் (17 நவம்பர் 1917 – 22 ஜனவரி 2003), மைக்கேல் ஹிலரி ரூல் டோல்கீன் (22 அக்டோபர் 1920 – 27 பெப்ரவரி 1984), கிரிஸ்டோபர் ஜான் ரூல் டோல்கீன் (21 நவம்பர் 1924 -), பிரிசில்லா மேரி ஆன் ரூல் டோல்கீன் (18 ஜூன் 1929). டோல்கீன் தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவர்களது குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தந்தை எழுதியது போன்ற ஓவியங்கள் கொண்ட கடிதங்களை அவர்களுக்கு எழுதினார். அவற்றில் கிறிஸ்துமஸ் தந்தையின் கதைகள் விவரிக்கப்பட்டிருக்கும்.[48]\nடோல்கீன் 1959 இல் ஓய்வு பெற்றார். அப்போதிலிருந்து அவர் 1973 இல் ஓய்வு பெறும் வரை அவரது இலக்கியப் புகழ் அதிகரித்துக் கொண்டே போனது. அவரது நூல்களின் விற்பனை அவருக்கு பெருமளவு செல்வத்தை ஈட்டித் தந்தது. முன்னரே ஓய்வு பெறாமல் போனேனே என்று அவர் வருத்தப்படும் அளவுக்கு நூல் விற்பனை மூலம் அவருக்கு செல்வம் கிட்டியது. ஆரம்பத்தில் வாசகர்களின் கடிதங்களுக்கு ஆர்வத்துடன் பதில் எழுதி வந்தார். ஆனால் 1960களின் எதிர்ப்பண்பாட்டு இயக்கத்தினரிடையே தனது நூல்களுக்குக் கிடைத்த வரவேற்பை அவர் விரும்பவில்லை. அவரது புகழ் வெகுவாகப் பரவியதால் தொலைபேசி எண் தொகுப்பிலிருந்து தனது தொலைபேசி எண்ணை நீக்க நடவடிக்கை மேற்கொண்டார் டோல்கீன். எடித்தும் டோல்கீனும் பின்னர் கடலருகே இருந்த பூர்ன்மவுத் சுற்றுலாத் தலத்திற்கு இடம் பெயர்ந்தனர். இந்த இடமாற்றம் எடித்துக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. டோல்கீன் தனது பழைய சுற்றுப்புறங்களைப் பிரிந்து தவித்தாலும், எடித் மீது கொண்டிருந்த நேசத்தினால், தனது மனைவியின் மகிழ்ச்சிக்காக அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டார். 1972 இல் டோல்கீனுக்கு பிரித்தானியாவின் சர் பட்டம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.[19][21][49][50][51][52][53][54]\nஎடித் மற்றும் ஜே. ஆர். ஆர். டோல்கீனின் கல்லறை, வோவர்கோட் கல்லறைத் தோட்டம், ஆக்சுஃபோர்ட்\nநவம்பர் 29, 1971 இல் எடித் தனது 82வது வயதில் இறந்தார். மனைவியின் மரணத்துக்குப் பின்னர் டோல்கீன் மீண்டும் ஆக்சுபோர்டுக்கு இடம் பெயர்ந்தார். மனைவி இறந்து 21 மாதங்களிலேயே (செப்டம்பர் 2, 1973) டோல்கீனும் மரணமடைந்தார். எடித்தும் டோல்கீனும் ஆக்சுபோர்ட் நகரின் வோல்வர்கோட் கல்லறைத் தோட்டத்தில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கல்லறைக் கல்லில் அவர்களது பெயர்களுடன் “லூத்தியன்” மற்றும் “பெரென்” என்ற பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. டோல்கீனின் நடுவுலகுப் புனைவுலகில் லூத்தியனும் பெரெனும் காதலர்கள். டோல்கீன் எடித்தை தனது லூத்தியனாகவே கருதினார்.[55][56]\nடோல்கீன் ஒரு பக்தி மிக்க உரோமன் கத்தோலிக்கர். பழமைவாத சமய மற்றும் அரசியல் கருத்துகள் கொண்டிருந்தவர். 1943 இல் அவர் எழுதிய கடிதமொன்றில் “எனது அரசியல் நிலைப்பாடு அரசின்மையின் பக்கம் திரும்பி வருகிறது. நான் விரும்பும் அரசின்மை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றியது; வெடிகுண்டு வீசுவது பற்றியதல்ல” என்று குறிப்பிடுகிறார். தொழில்மயமாக்கத்தின் பக்க விளைவுகளை அவர் விரும்பவில்லை. இங்கிலாந்தின் நாட்டுப்புறம் அவற்றால் அழிந்துவருவதாக அவர் கருதினார். வாழ்நாள் முழுவதும் மகிழ்வுந்துகளை பயன்படுத்தாமல் மிதிவண்டியில் பயணம் செய்தார்.[57][58]\nதி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினத்தில் ஷையர் பகுதி தொழில்மயமாவதை அவர் சித்தரிக்கும் விதம் இவ்விசயத்தில் அவரது எண்ணங்களைத் தெளிவாகக் காட்டுகிறது. இது போல டோல்கீனின் வாழ்நாளில் நடந்த பல விசயங்கள் அவரது நடு உலகுப் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன எனப் பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். தி லார்ட் ஆஃப் தி ரிங்சில் காட்டப்படும் நடு உலகு இரண்டாம் உலகப் போர் மற்றும் அதற்கு அடுத்த காலகட்டத்து இங்கிலாந்தைக் குறிக்கின்றது என்ற கருத்து விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் டோல்கீன் இதை ஆணித்தரமாக மறுத்தார். இது போலவே டோல்கீனின் ஆழமான கிறித்தவ நம்பிக்கை அவரது படைப்புகளில் தெரிகின்றது என்ற கருத்தும் விமர்சகர்களிடையே நிலவுகிறது. டோல்கீனின் சமய நம்பிக்கையும், தொன்மக் கதைகளின் மீது கொண்டிருந்த பற்றும் அவரை தொன்மக் கதைகள் இறையுண்மையின் எதிரொலி என்று கருதச் செய்தன.[59][60][61]\nடோல்கீனின் ஆழமான கத்தோலிக்க நம்பிக்கையே எழுத்தாளர் சி. எஸ். லூயிஸ் இறைமறுப்பினை விட்டு கிறித்தவத்தை ஏற்றுக் கொண்டதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் லூயிஸ் உரோமன் கத்தோலிக்கத்தை ஏற்காமல் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தது டோல்கீனுக்கு ஏமாற்றம் அளித்தது. தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு மாற்றங்கள் அவருக்கு ஏமாற்றத்தை அளித்தன.[62][63][64]\nடோல்கீன் பழமைவாத கருத்துகள் கொண்டவர். அரசின்மையை விரும்பியவர். ஆனால் அரசின் கட்டுப்பாடுகள் குறைய வேண்டுமென மட்டுமே அவர் விரும்பினார், கட்டுப்பாடற்ற வன்முறையை அவர் ஆதரிக்கவில்லை.[65] எசுப்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத பாசிஸ்டுகளை அவர் ஆதரித்தார். பிராங்கோவின் எதிர் தரப்பு குடியரசுவாதிகள் திருச்சபைக் கட்டிடங்களை அழித்து கிறித்தவப் பாதரியார்களைக் கொலை செய்கிறார்கள் என்று அவர் கேள்விப்பட்டதே இந்த நிலைப்பாட்டுக்குக் காரணமாக அமைந்தது.[66] டோல்கீன் ஜோசப் ஸ்டாலினைக் கடுமையாக எதிர்த்தார்; ஸ்டாலின் ஒரு “இரத்த வெறி பிடித்த கொலைகாரன்” என்று கருதினார்.[67]\nடோல்கீனின் படைப்புகளில் இனவாதமும் இனவெறியும் இழையோடியிருக்கின்றனவா என்று இலக்கியத் திறனாய்வாளர்களிடையே சர்ச்சை உள்ளது.[68] டோல்கீனின் படைப்புகளில் இனவாதம் உள்ளதெனக் கருதுவோர் மூன்று வகைப்படுகிறார்கள் -[69][70]\nடோல்கீன் அறிந்தே தனது இனவாதத்தை தன் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்று கருதுவோர்\nஅவர் அறியாமலேயே அவரது உள்மனதில் உள்ள ஐரோப்பிய மையவாதமும் அவரது படைப்புகளில் வெளிப்படுகின்றன எனக் கருதுவோர்\nஅவரது ஆரம்பகால படைப்புகளில் காணப்படும் இனவாதம் பின் சிறிது சிறிதாக மாறி அவரது பின்னாளைய படைப்புகளில் இனவெறிக்கு எதிரான நிலைப்பாடாக மாற்றமடைந்து விட்டதாகக் கருதுவோர்.\nடோல்கீன் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார்.[71] இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே இட்லரையும் அவரது நாசிக் கட்சியினையும் வெளிப்படையாக எதிர்த்தார். அவரது தி ஹாபிட் புதினம் நாசி ஜெர்மனியில் வெளியான போது அவர் ஆரியர் இனத்தவரா என்று டோல்கீனிடம் வினவப்பட்டது. இது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தனது பதிப்பாளருக்கு எழுதிய கடிதமொன்றில் நாசிக்களின் இனக்கொள்கையை தான் வெறுப்பதாகவும், தனக்கு பல யூத நண்பர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இப்படி இனத்தை மையப்படுத்தி கேள்விகள் எழுந்தால் தனது புதினத்தின் இடாய்ச்சு (செருமானிய) மொழிபெயர்ப்பை நிறுத்தி விடலாமென்றும் குறிப்பிட்டார்.[72][73] நேச நாடுகள் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிராகக் கையாண்ட ஒட்டுமொத்தப் போர் கொள்கையினையும் டோல்கீன் எதிர்த்தார்.[74] போரினால் ஜெர்மனிக்கு ஏற்பட்ட அழிவுகள் மனித நாகரிகத்துக்கு ஏற்பட்ட பேரிடர்களில் ஒன்று என்றும் ஒட்டுமொத்த ஜெர்மன் மக்களுக்கு எதிராக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை இழிவானது என்றும் கருதினார்.[75] நாகசாகி மற்றும் ஹிரோஷிமா மீதான அணுகுண்டு வீச்சினால் பேரதிர்ச்சிக்குள்ளான டோல்கீன், அணுகுண்டுகளை உருவாக்கிய மன்ஹாட்டன் திட்ட அறிவியலாளர்களைப் “பைத்தியக்காரர்கள்” எனச் சாடினார்.[76]\nடோல்கீனின் நடு உலகுப் புனைவுப் படைப்புகள் மீது தாக்கம் கொண்டவை பல. மொழியறிவியல், தேவதைக் கதைகள், ஆங்கில-சாக்சன் தொன்மவியல், நார்சு தொன்மவியல், அவரது உரோமன் கத்தோலிக்க நம்பிக்கைகள், பிரித்தானிய சாகசக் கதைகள், முதலாம் உலகப் போரில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவை அவற்றில் அடக்கம். ரிச்சர்ட் வாக்னரின் நிபெலுங்கின் மோதிரம் (Der Ring des Nibelungen) என்ற காப்பிய ஒபேரா இசைத்தொடரின் நேரடித் தழுவலே தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் எனப் பல இலக்கியத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். பல்கலைத் திறனாளியான வில்லியம் மோரிஸ் டோல்கீன் மீது பெரும் தாக்கம் செலுத்தியவராவார். டோல்கீன் மோரிசின் நேசக் கதைகளையும் கவிதைகளையும் போலத் தானும் எழுத விரும்பினார். தனது நடு உலகின் பல இடங்களுக்கு மோரிசின் படைப்புகளில் இருந்து பெயர்களை எடுத்து இட்டார். ஹெச். ரைடர் ஹக்கார்டின் ஷீ புதினமும் பிற படைப்புகளும் டோல்கீன் படைப்புகளில் தாக்கம் செலுத்தியவை.[77][78][79][80]\nஜெர்மானிய மக்களின் பண்பாட்டுக் கூறுகள் டோல்கீனைக் கவர்ந்தவை. குறிப்பாக பழைய ஆங்கில இலக்கியம், தொன்மவியல், கதைகள் போன்றவற்றில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பேஃவொல்ஃப், நார்சு பெருங்கதைகளான வால்சங்கா பெருங்கதை, ஹெர்வரார் பெருங்கதை, ஐசுலாந்திய எட்டா கவிதைகள் மற்றும் உரைகள் ஆகியவற்றின் தாக்கங்கள் டோல்கீனின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. டோல்கீன் வாக்னரின் நிபெலுங்கின் மோதிரத்தின் அடிப்படையில் தான் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்சின் ஒரு மோதிரம் (One Ring) உருவாக்கப்பட்டதென மறுத்தாலும், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை மறுக்க முடியாத ஒன்று என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். ஜெர்மானியப் படைப்புகள் தவிர சோஃபகிளீசின் இடீஃபஸ் அரசன் (Oedipus the King) நாடகம், ஃபின்லாந்திய காப்பியச் செய்யுள் கலவேலா, கெல்ட்டிய வரலாறு மற்றும் கதைகளின் தாக்கமும் டோல்கீனின் படைப்புகளில் புலனாகிறது.[81][82][83][84][85][86][87][88][89]\nதனது உரோமன் கத்தோலிக்க நம்பிக்கை தனது படைப்புகள் மீது பெரும் தாக்கம் கொண்டிருந்தது என்பதை டோல்கீன் ஒப்புக் கொண்டிருக்கிறார்:[89][90]\nஅடிப்படையில் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஒரு சமய மற்றும் கத்தோலிக்கப் படைப்பு. துவக்கத்தில் நான் அவ்வாறு வேண்டுமென்றே எழுதவில்லை. ஆனால் பிந்தைய திருத்திய பதிப்புகளில் அறிந்தே எழுதினேன். சமயம், சடங்குகள், சமயக் குழுக்கள் தொடர்பான அனைத்து விசயங்களையும் கதையிலிருந்து நீக்கினேன். [வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும்] சமயக் கூறுகள் கதையிலும் அதன் குறியீடுகளிலும் உள்ளன.[91]\nடோல்கீனின் புனைவுப் படைப்புகளில் மிகப் பெரும்பாலானவை அவர் உருவாக்கிய நடு உலகு புனைவுக் களத்தில் நடைபெறுகின்றன. முதலாம் உலகப் போர்க் காலத்தில் டோல்கீன் இந்த புனைவுலகை உருவாக்கத் துவங்கினார். 1936 இல் வெளியாகிய தி ஹாபிட் பெரும் வெற்றி பெற்றது. தனது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு டோல்கீன் அப்புதினத்தை எழுதியிருந்தார். லண்டன் நூல் வெளியீட்டர்களான ஜார்ஜ் ஆலென் & அன்வின் அதனைப் பதிப்பிக்க முன்வந்தனர். சிறுவர்களால் மட்டுமல்லாது வயது வந்தோராலும் இப்புதினம் பெரிதும் விரும்பட்டது. இதன் தொடர்ச்சியான அடுத்த புதினத்தை எழுதுமாறு டோல்கீனுக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அவற்றை ஏற்று தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினத்தை எழுதினார். இப்புதினமே அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதனை எழுதி முடிக்க அவருக்கு பத்து ஆண்டுகள் ஆயின. அதனை எழுதத் துவங்கிய போது சிறுவர் படைப்பாகவே எழுத எண்ணினார் டோல்கீன். ஆனால் பின்பு கனமான பின்னணியும், கருப்பொருட்களையும் அமைத்து வயது வந்தோருக்கான படைப்பாக மாற்றி விட்டார்.[56][92][93]\n1954-55 இல் இந்நூல் வெளியானது. அக்காலகட்டத்தில் நீளமான நூல்களை அச்சிடுவதற்கு அதிகப் பொருள் செலவழிக்க வேண்டிய நிலை நிலவியது. அதனால் பதிப்பாளர்கள் அதனை மூன்று தொகுதிகளாக வெளியிட்டனர். 1960 களில் தி லார்ட் ஆஃப் தி ரிங்சின் புகழ் உலகெங்கும் பரவியது. இன்று வரை 20ம் நூற்றாண்டு இலக்கியத்தில் மிகவும் விரும்பப்படும் நூல்களுள் ஒன்றாக விளங்குகிறது. பிரிட்டன் மட்டுமல்லாது ஆங்கிலம் பேசும் பிற நாடுகளிலும் வாசகர்களால் மிகவும் விரும்பப்படுகின்ற படைப்புகள் பட்டியல்களில் தொடர்ந்து மேல் நிலைகளில் உள்ளது. பிற மொழி வாசகர்களிடத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்புதினத்தின் வெற்றியே தற்காலக் கனவுருப்புனைவுப் பாணியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தூண்டுகோலாக அமைந்தது.[94][95][96][97][98]\nடோல்கீனின் இறப்பிற்குப் பின், அவரது வாழ்நாளில் வெளியாகாத அவரது படைப்புகள் பல வெளியாகின. அவர் தனது மகன் கிரிஸ்டோஃபர் டோல்கீனை தனது இலக்கிய வாரிசுரிமையாளராக நியமித்திருந்தார். கிரிஸ்டோஃபர் கை கேவ்ரியல் கே என்ற எழுத்தாளருடன் இணைந்து தனது தந்தையின் வெளியாகாத பல படைப்புகளைத் தொகுத்து தி சில்மரிலியன் என்ற பெயரில் 1977ம் ஆண்டு வெளியிட்டார். மேலும் 1980 இல் மேலும் சில படைப்புகளை ”நியூமெனார் மற்றும் நடுவுலகின் முடிவடையாக் கதைகள்” (Unfinished Tales of Númenor and Middle-earth) என்ற தலைப்புகளில் வெளியிட்டார். 1983-96 காலகட்டத்தில் தன் தந்தையின் எஞ்சியிருந்த வெளியாகாத கதைகள், அவரது குறிப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றைத் தொகுத்து 12 பகுதிகளாக நடுவுலகின் வரலாறு (The History of Middle-earth) என்ற பெயரில் வெளியிட்டார். இவற்றில் டோல்கீன் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்திய, ஒன்றுக்கு ஒன்று முரணான கதைகளும் அடங்கும்.டோல்கீனின் வாழ்நாளில் வெளியாகாத பல படைப்புகள் 21ம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.[99][100][101]\nநடு உலகுப் படைப்புகளைத் தவிர டோல்கீன் வேறு சில புனைவுப் படைப்புகளையும் அபுனைவு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். பழைய ஆங்கில காப்பியச் செய்யுளான பேவொல்ஃப் பற்றிய அவரது ஆய்வு நூல் ”பேவொல்ஃப்: பயங்கர விலங்குகளும் விமர்சர்களும்” பேவொல்ஃப் இலக்கியத் திறனாய்வுத் துறையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தன் குழந்தைகளுக்காக எழுதிய ”தந்தை கிறிஸ்துமஸ்”, ”மிஸ்டர் பிளிஸ்”, ரோவெராண்டம் போன்ற சிறுவர் கதைகளையும் டோல்கீன் எழுதியுள்ளார்.\nடோல்கீன் மொழிகள் மீதும் மொழியறிவியல் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியறிவியலைக் கற்ற அவர் பழைய நார்சு மொழியினைச் சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தார். ஆக்சுஃபோர்ட் ஆங்கில அகரமுதலி தயாரிப்பில் பணியாற்றிய போது டபிள்யூ என்ற எழுத்தில் துவங்கும் பல சொற்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்க உழைத்தார். லீட்சு பலகலைக்கழகத்தில் அவர் பணியாற்றிய போது மொழியியல் கற்கும் மாணவர் எண்ணிக்கையை ஐந்திலிருந்து இருபதாக உயர்த்தினார். பழைய ஆங்கில நாயகச் செய்யுள், ஆங்கிலத்தின் வரலாறு, செருமானிய மொழியறிவியல் அறிமுகம், பழைய மற்றும் நடு ஆங்கில மொழியறிவியல், பழைய ஐசுலாந்தியம், காத்திக், நடுக்கால வெல்சு மொழி போன்ற பாடங்களைக் கற்பித்தார். இலத்தீன், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைத் தனது தாயிடமிருந்து கற்ற டோல்கீன் நடு ஆங்கிலம், பழைய ஆங்கிலம், ஃபின்னியம், காத்திக், கிரேக்கம், இத்தாலியம், பழைய நார்சு, எசுப்பானியம், வெல்சு, நடுக்கால வெல்சு ஆகியவற்றைப் பள்ளியில் கற்றார். இவை தவிர டானியம், லொம்பார்டியம், உருசியம், செர்பியம், சுவீடியம் ஆகியவற்றையும் ஓரளவு அறிந்திருந்தார். இனம் மற்றும் மொழி தொடர்பான விசயங்களின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.\nடோல்கீன் தனது ஆய்வுப் பணி மற்றும் புனைவுப் படைப்பாக்கத்தின் பகுதியாக பல மொழிகளை உருவாக்கினார். நடு உலகுக் கதைகளத்தில் தோன்றும் ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித்தனியே மொழிகளை உருவாக்கினார். குறிப்பாக எல்ஃபுகளுக்காக ஒரு மொழிக்குடுமபத்தையே தோற்றுவித்தார். டோல்கீன் படைப்புகளுக்கு கிடைத்த வரவேற்பால், கனவுருப்புனைவு படைப்புகளில் புதிய மொழிகள் உருவாக்கும் வழக்கம் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.\nகனவுருப்புனைவுப் பாணியின் முன்னோடிகளில் முதன்மையானவரக டோல்கீன் கருதப்படுகிறார். டோல்கீன் தனது படைப்பாம்சங்களை பிறர் மறு உருவாக்கம் செய்வதை விரும்பவில்லை. தனது படைப்புகளை சித்தரிக்கும் ஓவியங்களையும், அதன் அடிப்படையில் எழுதபட்ட திரைக்கதையினையும் கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும் தி ஹாபிட் மற்றும் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினங்களைத் திரைப்படமாக்கும் உரிமையை யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்துக்கு 1968 இல் விற்றார். டோல்கீன் மறைவுக்குப் பின்னர் 1970களில் இரு புதினங்களும் அசைப்படங்களாக எடுக்கப்பட்டன. 2001-03 காலகட்டத்தில் நியூலைன் சினிமா நிறுவனம் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினத்தை மூன்று படங்களாக வெளியிட்டது. பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளியான இம்முப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது; விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட இம்மூன்று படங்களும். பல ஆசுக்கர் விருதுகளை வென்றன. இதனைத் தொடர்ந்து தி ஹாபிட் புதினமும் அதே இயக்குனரால் இரு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.[102][103][104][105][106]\nடோல்கீன் வாசிப்பு நாள் - டாலின், எஸ்டோனியா\nஇங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள ஈஸ்ட்பர்ன் நகரில் ஒரு சாலைக்கு டோல்கீன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1982 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் “2675 டோல்கீன்” என்று டோல்கீன் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சுஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் பதவிக்கு அவர் பெயர் இடப்பட்டுள்ளது (டோல்கீன் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழிப் பேராசிரியர்). நெதர்லாந்து நாட்டில் கெல்டிராப் என்ற நகரில் ஒரு புதிய பகுதியின் தெருக்களுக்கு டோல்கீன் மற்றும் அவரது படைப்புகளில் தோன்றும் கதை மாந்தர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பால்டிக் கடல் மற்றும் பிற ஐரோப்பிய கடல் பகுதிகளில் பயணிக்கும் ஒரு இசுக்கூனர் வகைக் கப்பலுக்கு “ஜே. ஆர். டோல்கீன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்மிங்காம் நகரின் பல பூங்காக்களும் நடைபாதைகளும் டோல்கீனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டோல்கீன் வாழ்ந்த இடத்துக்கு அருகே உள்ள சார்ஹோல் ஆலையில் டோல்கீன் நினைவு வார இறுதி ஒன்று கடைபிடிக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு அங்கு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சரடோகா மற்றும் சான் ஹொசே நகரங்களில் உள்ள இரு பகுதிகளின் தெருக்களுக்கு டோல்கீன் படைப்புகளில் இருந்து பெயர்கள் இடப்பட்டுள்ளன. கலிபோர்னியா பல்கலைக்கழகம் (டேவிஸ்) இல் ஒரு குடியிருப்பின் தெருக்களுக்கு லார்ட் ஆஃப் தி ரிங்சிலிருந்து பெயர்கள் இடப்பட்டள்ளன. இதேபோல் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) இலும் ஒரு குடியிருப்பு உள்ளது.[107]\n1969 இல் டோல்கீன் படைப்புகளின் ரசிகர்களால் டோல்கீன் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இச்சங்கம் 2003 முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 25 ம் நாளை டோல்கீன் வாசிப்பு நாளாகக் கடைபிடித்து வருகிறது. டோல்கீனை நினைவு கூறும் வண்ணம் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்து நீலப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அங்கு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூற இப்பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். டோல்கீன் வாழ்ந்த இடங்கள், தங்கிய இடங்கள் என வடக்கு ஆக்சுஃபோர்டில் ஒன்றும், பர்மிங்காமில் நான்குமாக மொத்தம் ஐந்து நீலப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.[108][109][110][111][112]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nடோல்கீன் வாரிசுரிமை நிறுவனத்தின் இணையத்தளம்\nஹார்பர் காலின்ஸ் பதிப்பகத்தின் டோல்கீன் இணையத்தளம்\nத லோட் ஒவ் த ரிங்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2017, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/News/State/2017/12/15031642/Inspector-body-Buried-with-state-honor.vpf", "date_download": "2018-04-24T10:55:24Z", "digest": "sha1:ZEOTVNS5A6WO7GHQKP47J7MF6LSBBMMY", "length": 17316, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inspector body Buried with state honor || இன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் + \"||\" + Inspector body Buried with state honor\nஇன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nசென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.\nராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தில் கொள்ளை கும்பல் தலைவன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.\nபழைய விமான நிலையத்தில் உள்ள 5-வது நுழைவு வாயில் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் பெரியபாண்டியனின் உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டது.\nபின்னர் போலீசார் துப்பாக்கியை ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தி இசை முழக்கத்துடன் மரியாதை செலுத்தினர்.\nஅதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கையில் கருப்பு பட்டை அணிந்தபடி வந்து பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅவர்களை தொடர்ந்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பெரியபாண்டியனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nஅதன் பின்னர் தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரில் வந்து அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சாவுக்கு காரணமான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொலைகாரனை உடனடியாக கைது செய்து தமிழகத்துக்குக் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியுடன் உடனடியாக பேசி, அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்” என்றார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅதன் பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய அவர், “பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மாலை 5 மணி வரை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் பழைய விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.\nஅதன் பின்னர் அவருடைய உடல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளம் சாலைப்புதூர் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.\nஅங்கு இரவு 11 மணி அளவில் பெரியபாண்டியனின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பெரியபாண்டியனின் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅதன்பிறகு பெரியபாண்டியனின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக கல்லறை தோட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இரவு 1.30 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, தாயார் ராமாத்தாய் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\n1. தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி: சுஷ்மா சுவராஜ் பேச்சு\n2. கர்நாடக தேர்தல் : தொங்கு சட்டசபையே அமையும் கருத்துக்கணிப்பில் தகவல்\n3. சச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில சுவாரசியமான தகவல்கள்\n4. நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்\n5. மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\n1. எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ரஜினிகாந்த் பேட்டி\n2. நான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன் - எஸ்.வி.சேகர்\n3. சென்னை வங்கியில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை கொள்ளையன் பிடிபட்டான்\n4. ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n5. ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/01/04072559/1138347/Sabarimala-TDB-Lord-Ayyappa-shrine-to-cancel-name.vpf", "date_download": "2018-04-24T10:45:13Z", "digest": "sha1:3ZS7KYFMYG33SEWAJJ4EW75MFTGH5ZQG", "length": 13188, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலை கோவில் பெயர் மாற்றம் ரத்து - தேவசம்போர்டு முடிவு || Sabarimala TDB Lord Ayyappa shrine to cancel name change", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலை கோவில் பெயர் மாற்றம் ரத்து - தேவசம்போர்டு முடிவு\nசபரிமலை கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்று முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது. #Sabarimala #TDB\nசபரிமலை கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்று முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது. #Sabarimala #TDB\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலின் முழுப்பெயர் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ ஆகும். இந்த கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்றுவது என கடந்த சில மாதங்களுக்கு முன் தேவசம்போர்டு முடிவு செய்தது.\nஇது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக தேவசம்போர்டு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அதன் தலைவர் பத்மகுமார் தெரிவித்து உள்ளார்.\nமுன்னதாக சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேவசம்போர்டு சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தேவசம்போர்டு முன்னாள் தலைவரான பிரேயர் கோபாலகிருஷ்ணன், கோவிலின் பெயரை மாற்றி அறிவித்து இருந்தார்.\nமாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பிரேயர் கோபாலகிருஷ்ணனின் இந்த நடவடிக்கை தற்போதைய இடதுசாரிகளின் அரசால் கடும் விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #Sabarimala #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nமேற்கு வங்காளம் தேர்தல் பஞ்சாயத்து - பாஜக, காங். மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nஆசாராம் பாபு கற்பழிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு - 3 மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 11 பேர் பலி\n5 நட்சத்திர ஹோட்டல்களில் சைக்கிள்களுக்கு ஏன் அனுமதி இல்லை - நடிகை சோனாலி குல்கர்ணி ஆதங்கம்\nகர்நாடக தேர்தல் - இரண்டாவது தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் சித்தராமையா\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamiltshirts.in/combos", "date_download": "2018-04-24T10:29:50Z", "digest": "sha1:NMRR7QNC3EXFYVLIKHWNO3BNAO4G2QKL", "length": 6003, "nlines": 178, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Combo packs of Tamil Tees - Tamiltshirts.in", "raw_content": "\nஅதிரல் இணை உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். ..\nபாரதி இணை வீழ்வேனென்று நினைத்தாயோ கவிதை எழுதுபவன் கவியன்..\nவீழ்வேனென்று | தீதும் நன்றும் - இணை\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
{"url": "http://agrifarmideas.blogspot.com/2015/03/blog-post_7.html", "date_download": "2018-04-24T10:26:21Z", "digest": "sha1:GPKSHPV5665B2ZEL2BT7KJOKMLP64PO3", "length": 25602, "nlines": 437, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: மீன் அமிலம் தயாரிப்பு முறை", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nமீன் அமிலம் தயாரிப்பு முறை\nதேவையான பொருள்கள் + செய்முறை :\nஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.\nநாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.\nஇந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.\nபழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.\nபயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.\nஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nLabels: இயற்கை உரம், உரம், மீன் வளர்ப்பு\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nகால்நடை சார்ந்த கேள்வி பதில் - மாடு வளர்ப்பு\nகேள்வி: மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nகுறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மரு...\nகாய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்தால் தான் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய நீ...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nமனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ...\nகுறைந்த நீரில் அதிக விவசாயம் (Kuraintha Neeril Ath...\nஉப்பு நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி\nகீரையில் மாதம் ரூ.45 ஆயிரம் (Keerai) - Spinach\nவீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை (Veeriya Vellari S...\n25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி (Vella...\nபால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்க...\nபால் உற்பத்திக்கு பயன்படும் உள் நாட்டின் மாட்டினங்...\nதென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக ஏழு ரக வாழை சாகுபடி...\nவிவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற...\nஎருமை மாட்டின் பால் உற்பத்தி (Erumai Maattin Paal ...\nபுரூஸ்லீயின் வரலாறு: மர்ம மரணத்தின் நிஜ முடிச்சு அ...\nதமிழரின் இலெமுரியா கண்டம் - Lemuria Continent\n\"பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டு...\nவியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் - Tamil King Pandya ...\nபசு மாடு - சுவாரஸ்யமான அரியத் தகவல்கள் - Interesti...\nமழைக்கு பின் நெல், தென்னை, வாழை பயிர்களில் ஏற்படும...\nதென்னையில் அதிக விளைச்சல் பெற (Thennaiyil Athiga V...\nகால்நடைகளுக்கு புல் வகை மற்றும் மர இலை தீவனங்கள் (...\nமழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி\nமழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா\nவிவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்பட...\nபயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்...\nநெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்\nதரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்\nகன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்\nசொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி\nமலைக்க வைக்கும் மலை வேம்பு\nமலை வேம்பு: ஓர் கண்ணோட்டம்\nஆடு வளர்ப்பு - பொலிக் கிடா\nபஞ்சகவ்யம் - தயாரிப்பு முறை\nஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்\nஈ எம் நுண்ணுயிரி பற்றி\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள...\nஇயற்கை நிலகடலையில் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்\nமீன் அமிலம் தயாரிப்பு முறை\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nகோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து ...\nநாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்களும் & கட்டுப்படுத்...\nஇயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி\nகோழிக்கு இயற்கை முறையில் தீவனம்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nஅசோலா வளர்ப்பும் - அதன் பயன்கள்\nநோய் எதிர்ப்பு சக்தி மிக்க \"கடக்நாத்' கருங்கோழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2013/01/commuter-ferry.html", "date_download": "2018-04-24T10:54:56Z", "digest": "sha1:3L33QMGARKGWN2LZAOQY6J4SGNVQ2XCJ", "length": 17100, "nlines": 174, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: நியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து\nநியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து\nநியூயார்க்கில் அலுவலகம் செல்பவர்கள் அதிகம் பயணிக்கும் இரண்டடுக்கு ஃபெரி (commuter ferry) நேற்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்தனர். மொத்தம் 326 பேர் பயணம் செய்த இந்த ஃபெரி விபத்துக்குள்ளானது, அங்கு அலுவலகங்களில் பணிபுரியும் பலரை திகிலடைய வைத்துள்ளது.\nகாரணம், மான்ஹட்டன் பகுதியில் அலுவலகங்களில் பணிபுரியும் அநேகர், தினமும் உபயோகிப்பது ஃபெரி பயணத்தைதான்.\nஃபெரி கரையை நெருங்கிவிட்ட நேரத்தில் திடீரென காங்க்ரீட்டுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. கரைக்கு நெருக்கமாக வந்துவிட்டதில், கீழே இறங்க தயாராக பெரும்பாலான பயணிகள் எழுந்து, ஃபெரியின் முன்பகுதிக்கு வந்து நின்றிருந்த நிலையிலேயே, ஃபெரி மோதியது. இதனால், அநேகர் 8 முதல் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.\nநியூஜெர்சி ஹைலேன்ட்ஸில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ஃபெரி இது. 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டிய பலர் இதில் பயணம் செய்வது வழக்கம். 8 மணிக்கு புறப்படும் ஃபெரி, சரியாக 8.43க்கு மான்ஹட்டன் பகுதியில் உள்ள இறங்குதுறை 11ஐ சென்றடைவது வழக்கம். விபத்து நடந்தபோது, ஃபெரி, இறங்குதுறை 11-ல் இருந்து 40-50 மீட்டர் தொலைவில், சுமாரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.\nஅந்த நேரத்தில் திடீரென காங்க்ரீட் ஒன்றில் மோதியது ஃபெரி. மோதியபோது அதன் வேகம் 10 – 12 knots ஆக இருக்கலாம் என்று பயணம் செய்தவர்கள் சொல்கிறார்கள். வால் ஸ்ட்ரீட் என்ற பெயருடைய இந்த ஃபெரி, Seastreak என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம், நியூயார்க்கில் பல ஃபெரிகளை இயக்கும் நிறுவனம்.\nவிபத்து எப்படி நடந்தது என்பது அதிகாரபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதில் பயணம் செய்தவர்களின் கூற்றுப்படி, இறங்குதுறையின் ஒரு ஸ்லிப்பை தவறவிட்டு, அடுத்த ஸ்லிப்பில் போய் மோதியது என்று கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகளில் 20 பயணிகள் தலை மற்றும் கழுத்தில் அடிபட்ட நிலையில், ஸ்ட்ரெட்சர்களில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.\nகாயமடைந்ததாக பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 57. இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த 11 பேரும் மான்ஹட்டன் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட, உயிராபத்தற்ற காயம் ஏற்பட்டவர்கள், ப்ருக்ளின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். (East riverன் அந்தப்பக்கம் உள்ளது)\nவிபத்து நடந்தபோது ஃபெரியில் இருந்த ஒருவர், “பலரும் எழுந்து நின்ற நிலையில் திடீரென ஃபெரி மோதியதால், கிட்டத்தட்ட அனைவரும் முன்னோக்கி தூக்கியெறியப்பட்டனர். இதில் மிக மோசமான நிகழ்வு என்னவென்றால், ஒருவர்மேல் ஒருவர் போய் விழுந்தனர். இதனால், அடியில் சிக்கிக் கொண்டவர்கள் பலத்த காயமடைந்தனர்” என்றார்.\nவிபத்தில் காயமடைந்த ஒருவர் கூறும்போது, “விபத்து நடந்தவுடன் ஃபெரியின் தளம் முழுவதிலும் விழுந்த நிலையில் பலர் காணப்பட்டனர். கண்ணாடிச் சிதறல்கள், காகிதங்கள். ரத்தம் என்று அனைத்தும் தளத்தில் பரவியிருந்ததை பார்த்தபோது, யுத்த களம் ஒன்றில் யுத்தம் முடிந்தபின் காணப்படும் காட்சி போலிருந்தது என்றார்.\nவிபத்து நடந்த உடனேயே, ஃபெரி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, மோசமாக காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். ஓரிரு நிமிடங்களில் இறங்குதுறையில் ஃபெரி பொசிஷன் பண்ணப்பட்டு விட்டது. அதையடுத்து போலீஸ் மற்றும் மருத்துவ சிகிச்சை பிரிவினர் வரத் தொடங்கினர். சிறிது நேரத்தில் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளும்பர்க் வந்து சேர்ந்தார்.\nவிபத்துக்குள்ளான ஃபெரி வால்ஸ்ட்ரீட் 141 அடி நீளமான, இரண்டு அடுக்குகளை கொண்டது. அதிகபட்சம் 400 பயணிகள் பயணிக்கலாம். அதிகபட்ச வேகம் 38 knots (44 mph). Gladding-Hearn கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. இதுவரை விபத்துக்கு உள்ளானதில்லை. தற்போது, இதன் முன் பகுதி நொருங்கி, பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணைகள் தொடங்கிவிட்டன.\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநியூயார்க் வால் ஸ்ட்ரீட் COMMUTER FERRY விபத்து\nவிடுதலை குறித்து சபையில் பேசிய அமைச்சர்\nகோவையில் ஒரு நாள் ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி உற்பத...\nசவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டன...\nகர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க......\nரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா\nஆஸ்திரேலியாவில் 130 இடங்களில் தீப்பிடித்தது\n1700 கோடி - இது ஊழல் கணக்கல்ல, பூமி அளவுடைய கிரகங்...\nபுவி வெப்பமடையும் வேகம் குறைகிறது\nஅழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் க...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா...\n50 சுறா மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிய பரிதாப...\nவாழைப்பழத்திற்கு தடை விதித்த பிபிசி\nகோவையில் இன்று 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடல்\nதாய்க்கு எமனாக மாறிய பச்சிளம் குழந்தைகள்\nசெவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் ம...\nசெல்போனுடன் சிறைக்குள் ஊடுருவிய பூனை\nபாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்...\nபனிக்கால உறக்கத்தை முடித்த ஆமைகள்\n 1000 கப்பல்களின் பயணம் ...\nகுப்பையால் துர்நாற்றத்தில் இருக்கும் லண்டன்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/2018/02/12/", "date_download": "2018-04-24T10:37:30Z", "digest": "sha1:3WEAZF62Z4MMYNG32257WGXOLICV62BZ", "length": 4038, "nlines": 72, "source_domain": "bookday.co.in", "title": "2018 February 12", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nவளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்\n இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர்…\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/10940", "date_download": "2018-04-24T11:16:27Z", "digest": "sha1:ELFD4VTGATRMVD5AJJFJEYMYH3NC2AAJ", "length": 5291, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Iraya: Pagbahan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Iraya: Pagbahan\nGRN மொழியின் எண்: 10940\nISO மொழியின் பெயர்: Iraya [iry]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Iraya: Pagbahan\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nIraya: Pagbahan க்கான மாற்றுப் பெயர்கள்\nIraya: Pagbahan எங்கே பேசப்படுகின்றது\nIraya: Pagbahan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Iraya: Pagbahan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nIraya: Pagbahan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/12722", "date_download": "2018-04-24T11:17:06Z", "digest": "sha1:MVTGZP3NLGSNSOVD3JXD7R4S7KS56GN2", "length": 5316, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Lamaholot: West Lamaholot மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 12722\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lamaholot: West Lamaholot\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLamaholot: West Lamaholot க்கான மாற்றுப் பெயர்கள்\nLamaholot: West Lamaholot எங்கே பேசப்படுகின்றது\nLamaholot: West Lamaholot க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lamaholot: West Lamaholot தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/13613", "date_download": "2018-04-24T11:18:41Z", "digest": "sha1:KQ2SNCAXFG3RTRFVAHPNU5SQ65BPPH54", "length": 5409, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Manggarai: Central Manggarai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13613\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Manggarai: Central Manggarai\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nManggarai: Central Manggarai க்கான மாற்றுப் பெயர்கள்\nManggarai: Central Manggarai எங்கே பேசப்படுகின்றது\nManggarai: Central Manggarai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Manggarai: Central Manggarai தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/14504", "date_download": "2018-04-24T11:18:00Z", "digest": "sha1:UVKIM5JFLJWK2F3RXNJJMYHUUZQWTLE3", "length": 5319, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Nafusi: Jerbi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nafusi: Jerbi\nGRN மொழியின் எண்: 14504\nISO மொழியின் பெயர்: Nafusi [jbn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nafusi: Jerbi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNafusi: Jerbi க்கான மாற்றுப் பெயர்கள்\nNafusi: Jerbi எங்கே பேசப்படுகின்றது\nNafusi: Jerbi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nafusi: Jerbi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nafusi: Jerbi\nNafusi: Jerbi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=617", "date_download": "2018-04-24T10:49:27Z", "digest": "sha1:ZRT432N2R3VQ4FQY4WMVYKUND4ZEZUDK", "length": 23351, "nlines": 105, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை", "raw_content": "\nYou are here : Lalpet.Net » சமுதாய செய்திகள் » ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை\nஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை\nமுஸ்லிம்கள் இந்த நாட்டில் அதிக சலுகைகளையும், உரிமைகளையும் பெற்று வருகிறார்கள்; இந்துக்களைவிட அவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் படுகின்றன என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் காவிகள் அதற்கு முக்கிய ஆதாரமாக எடுத்து வைப்பது ஹஜ் மாணியம் என்பதைத்தான்.\nஆண்டுதோறும் ஹஜ் பயணிகளுக்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து பல கோடி ரூபாய்களை இந்திய அரசு செலவிடுகிறது என்று நம்பும் இந்துக்கள், முஸ்லிம்கள் மீது அதிக வெறுப்பு கொள்கின்றனர்.\nமதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரின் புனிதப் பயணத்துக்காக மட்டும் நாட்டின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடுவதாகக் கருதும் பெரும்பான்மை மக்கள் வெறுப்படைவது இயல்பானதுதான்.\nஆனால் இதன் உண்மை நிலை வேறாகும். ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களைச் சுரண்டுகிறது என்பதே உண்மையாகும்.\nஇதுபற்றி விபரமாக நாம் அறிந்து கொள்வது மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்கள் கவனத்துக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.\nசவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது.\nமீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\nஉதாரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செய்ய சவூதி அரசால் அனுமதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை 1,36,000 ஆகும். இதில் ஒரு லட்சம் பயணிகள் ஹஜ் கமிட்டி மூலம் அனுப்பப்படுவார்கள்.\nமீதி 36 ஆயிரம் பயணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். இதற்கும், அரசாங்கத்துக்கும் சம்மந்தம் இல்லை. மானியம் என்ற பேச்சு இதில் எழவில்லை.\nஅரசின் சார்பில் ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்வோருக்குத்தான் மானியம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது குறித்துத் தான் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.\nஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்வோர் அதற்கான கட்டணமாக 1.80,000 (ஒரு லட்சத்து என்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nஇந்தக் கட்டணம் எதற்காக பெறப்படுகிறது\nசவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட ஹாஜிகளின் செலவுகளுக்காக 34 ஆயிரத்தை ஜித்தாவில் இறங்கிய உடன் ஹாஜிகளின் கையில் தருவார்கள்.\nஇதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை 1,46,000 (ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம்) ரூபாய்கள்.\nவிமானத்திற்கான அதிகபட்சக் கட்டணம் : 25,000\nமக்காவில் தங்கும் வாடகை : 50,000\nமதீனாவில் தங்கும் கட்டணம் : 20,000\nமக்காவில் ஹஜ் வழிகாட்டி கட்டணம், வாகனங்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லுதல் கட்டணம் வகைக்காக 25.000\nஆக ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் செலவிடும் தொகை 1,20,000 ரூபாய்கள்தான் ஆகிறது.\nஅதாவது ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் மத்திய அரசு அடிக்கும் கொள்ளை சுமார் 25 ஆயிரம் ரூபாய்கள். இது தவிர விமானக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் லாபம் வேறு உள்ளது.\nஇதில் அரசாங்கத்தின் மானியத்துக்கு எந்த வேலையும் இல்லை.\nஹஜ் பயணத்துக்கான அனுமதியை வழங்கிவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் 25 முதல் முப்பதாயிரம் ரூபாய்கள் மிச்சமாகும்.\nஅப்படியானால் மானியம் என்ற பிரச்சனை எப்படி வருகின்றது\nஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஏர் இந்தியாவிடம் போதிய விமானம் இல்லாவிட்டால் பிற நாட்டு விமானங்களை அடிமாட்டு கட்டணத்துக்கு ஏர் இந்தியா வாடகைக்கு எடுக்கும். அதை ஏர் இந்தியா பெயரில் இயக்கும். அதில் தான் பயணிக்க வேண்டும்.\nஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை.\nஅதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது.\nமானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.\nஏர் இந்தியாவின் வருமானத்தைப் பெருக்க ஒவ்வொரு ஹாஜியிடம் இருந்தும் கூடுதலாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்டு மானியம் வழங்குவதாகக் கூறுவது பச்சை அயோக்கியத்தனமாகும்.\nமேலும் ஹஜ் பயணிகளில் பாதிப் பேர் ஏர் இந்தியா மூலம் பயணம் செய்தால் மீதிப் பேர் சவூதி ஏர் லைன்ஸ் மூலம் பயணிக்கிறார்கள். பாதி மாணியத்தை சவூதி ஏர் லைன்ஸுக்கு வழங்க வேண்டுமல்லவா அப்படி வழங்குவதில்லை. செய்யாத பயணத்துக்கான பொய்யான அந்த மானியத்தையும் ஏர் இந்தியாவே அதாவது இந்திய அரசே எடுத்துக் கொள்கிறது.\nபுனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களிடம் இப்படி கொள்ளையடிக்கும் நாடுகள் உலகில் எங்குமே இருக்காது. கொள்ளையும் அடித்து விட்டு மானியம் அளிப்பதாகக் கூறும் நாடுகளும் உலகில் இருக்காது.\nமுஸ்லிம்களில் வசதி படைத்த மக்கள்தான் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். அரசின் மூலம் பயண வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் என செலவிட்டு தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஹஜ்\nகடமையை நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.\nஅனைத்து மக்களுக்குமான வரிப்பணத்தில் இருந்து இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையும் இல்லை என்பதை இதிலிருந்தே அறியலாம். இந்தக் கேடுகெட்ட மானியத்தை முஸ்லிம்கள் கேட்கவும் இல்லை.\nஎனவே இந்தப் போலி ஹஜ் மானியத்தை ஒழித்துக் கட்டினால் அது முஸ்லிம்களுக்கு நன்மைதான்.\nஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்ற கொள்ளை அடிக்கும் கொள்கையைக் கைவிட்டு, ஹாஜிகள் தமக்கு விருப்பமான எந்த விமான சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மானியத்தை நிறுத்தட்டும். அப்படிச் செய்தால் முஸ்லிம்கள் அதைப் பெரிதும் வரவேற்பார்கள்.\nடிரான்சிட் முறையில் பயணித்தால் 15 ஆயிரம் கட்டணத்தில் ஜித்தா போக முடியும். பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் குறைந்த கட்டணத்தில் புனிதப் பயணம் செய்து ஒவ்வொரு ஹாஜியும் முப்பதாயிரத்துக்கு மேல் மிச்சப்படுத்த முடியும்.\nபோலி ஹஜ் மானியம் ஒழிக்கப்படுவதை நாம் வரவேற்கிறோம். ஹாஜிகளின் பணத்தைக் கொல்லைப் புறமாக அரசு சுரண்டுவதையும் கண்டிக்கிறோம்.\nநன்றி : உணர்வு வார இதழ் (குரல் 22 : 09)\n« M.I.முஹம்மது நாசர் – பாத்திமா பேகம் திருமணம், M.I.சாதிக் – அஃப்ரா ஃபாத்திமா திருமணம்\nலால்பேட்டை ஷம்சுன்னிசா மறைவு »\nஆஷிபாவிற்கு நீதி கேட்டு காட்டுமன்னார் குடியில் தமுமுக ஆர்ப்பாட்டம்\nலால்பேட்டை : ஏப்ரல் 15, கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார் குடியில் காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து காவல்துறை அதிகாரிகளும் RSS பயங்கரவாதிகளும் மூன்று நாட்கள் கற்பழித்து ...\nஅபுதாபியில் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ; தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன் பங்கேற்பு அய்மான் சங்க 37-ம் ஆண்டு விழா , அமீரக ...\nஅய்மான் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா\nஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி அய்மான் சங்கம் 37-ம் ஆண்டு விழா, அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா, அய்மான் ஆவணப்பட வெளியீடு என முப்பெரும் விழா வரும் வெள்ளி கிழமை 23.02.2018 மாலை ...\nசிதம்பரத்தில் நடைபெற்ற ஜமாத்துல் உலாமாவின் முத்தலாக் சட்ட எதிர்ப்பு கண்டன கூட்டம்…\nசிதம்பரம், ஜனவரி 6- மத்திய அரசு கொண்டு வரும் முத்தலாக் தடை மசோதாவை வேறொடு ஒழிக்க போராடுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ...\nமுத்தலாக்கை குற்றமாகக் கருதி 3 ஆண்டு சிறைத் தண்டன விதிக்க வகை செய்யும் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்\nஉடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:16:00Z", "digest": "sha1:EYBTBYCUDF37PWH4I4CX4RP4IULQUYYQ", "length": 7791, "nlines": 199, "source_domain": "onetune.in", "title": "இனி எனக்குத்தான்..... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » இனி எனக்குத்தான்…..\nபசி தாங்க முடியாத எலிகள்\nபுகுந்தன. அங்கே ஒரு பெரிய\nபானை நிறைய பால் இருப்பதைக்\nகண்டன. ஆனால் அது உயரமான\nபானை. இதனால் பாலைக் குடிக்க\nஒரு முடிவுக்கு வந்தன. ஓர்\nஎலி ஏறி பாலைக் குடிப்பது. அதன்\nபிறகு கீழே உள்ள எலி மேல்\nஏறி பாலைக் குடிக்கலாம் என\nஅதன்படி மேலே உள்ள எலி பாலைக்\nகுடித்த போது, கீழே இருந்த\nகீழே இருந்த எலி போட்ட\nசத்தத்தை கேட்டு மிரண்டு மேலே\nஇருந்த எலி, பால் பானைக்குள்\nஇதைக் கண்ட கீழே இருந்த எலி,\nஎல்லா பாலும்” என்று நினைத்தது.\nசுற்றி சுற்றி வந்தது. ஆனால்\nகடைசியில் பசியால் அது செத்துப்\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்கள்\nஎன் குறையை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vanakamindia.com/rahul-takes-charge-as-congress-president/", "date_download": "2018-04-24T10:45:43Z", "digest": "sha1:EYJMW2J5NNSJX5FWR4J4AP2X4FFE6RPJ", "length": 19584, "nlines": 267, "source_domain": "vanakamindia.com", "title": "132 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி! – VanakamIndia", "raw_content": "\n132 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nஐபிஎல் 2018: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது பஞ்சாப்\nபொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி\nநிர்மலா தேவியிடம் சிபிசிஐடி சரமாரி கேள்வி…. சிக்கும் பல முக்கிய புள்ளிகள்.. பேராசிரியர் முருகன் கைது\nஅமெரிக்கா செல்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nகாவிரிக்காக மீண்டும் களமிறங்கியது திமுக… இன்று தமிழகம் முழுக்க மனி்தச் சங்கிலி ஆர்ப்பாட்டம்\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம்.. நிராகரித்தார் வெங்கையா நாயுடு\n‘தமிழகத்தைக் காப்பாத்துங்க…’ – ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nபார்பரா புஷ் இறுதிச் சடங்கு ..நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர்கள் அஞ்சலி\n‘காளையை அடக்கிய தமிழனுக்கு காவிரியை பாய வைக்கத் தெரியாதா’- புனே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு\nஐபிஎல் 2018: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை\nஓடி ஓடி பேருந்து பயணிகளின் தாகம் தணித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nலாபத்தை பொறுத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nஎஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nநீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது\n132 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி\nடெல்லி: 132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி.\nகாங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 19 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி.\nகடந்த சில ஆண்டுகளாக சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன்பிறகு தீவிர கட்சிப் பணிகளிலும் அரசியலிலும் ஈடுபடவில்லை.\nவீட்டில் இருந்தபடியே கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை.\nஇந்த நிலையில் 2019-ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.\nஇதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியாகாந்தி விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி கடந்த 11-ந்தேதி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nஇன்று (சனிக்கிழமை) ராகுல்காந்தி முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.\nராகுல் தலைவராக பொறுப்பு ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலையில் இருந்தே காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்கள் சோனியா-ராகுலை வாழ்த்தி கோஷமிட்டப்படி இருந்தனர்.\nசரியாக 11 மணிக்கு சோனியாவிடம் இருந்து தலைவர் பதவியை ராகுல் பெற்றார். இதையடுத்து ராகுலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு ராகுல் தலைவராக பொறுப்பேற்றதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது\n‘தமிழகத்தைக் காப்பாத்துங்க…’ – ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\n‘காளையை அடக்கிய தமிழனுக்கு காவிரியை பாய வைக்கத் தெரியாதா’- புனே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nவன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு லாரன்ஸ் ரூ 10 லட்சம் உதவி\nதமிழகத்தை தமிழன் ஆள வேண்டுமா அல்லது தான் மட்டுமே ஆள வேண்டும் என்கிறாரா சீமான்\nஐபிஎல் 2018: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nசிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்களுக்காக ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஒன்று ...\nபுரட்சி கலைஞர் விஜயகாந்த் 40 ஆண்டுகால திரைத்துறை பயண சாதனை நிகழ்ச்சி – படங்கள்\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா… ரஜினி மக்கள் மன்றத்தினர் நலத்திட்ட உதவிகள் – படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2010/07/", "date_download": "2018-04-24T10:45:14Z", "digest": "sha1:COA7HYJ6J5XX4Z2HEKAPS2HSDWB6SRWJ", "length": 78119, "nlines": 259, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: July 2010", "raw_content": "\nபேராசை இல்லாதவர்களை ராணுவத்தால் ஒடுக்கமுடியாது.\nபழங்குடியினரை கொன்றொழிக்கும் அரசின் பச்சை வேட்டை போரைக் கண்டித்து சென்னை, செ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் 2010, ஜுன் 4 ஆம் நாள் கூட்டம் நடந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் வேலுச்சாமி ஒருங்கிணைத்திருந்தார்.\nதோழர் விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, எழுத்தாளர் அருந்ததிராய், சவகர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் அமித் பாதுரி, புதுதில்லி பல்கலைக் கழக பேராசிரியர் கிலானி, மற்றும் பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.\nநினைத்துப்பார்க்கவே இல்லை; திடல் முழுக்க கூட்டம் நிரம்பியிருந்தது. எல்லாம் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகத் திரண்டிருந்தகூட்டம். உளவாளிகளும் ஆட்சியாளர்களுக்கு ஒத்துஊதும் ஊடகக்காரர்களும் கூட நிரம்பியிருந்தார்கள். தமிழ் வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததை பின்மண்டையில் முடிகுறைந்த இருவர் அடிக்கடி நோட்டம் விட்டுக்கொண்டிருந்தனர். தோழர்கள் நிதிஉதவி வேண்டி கூட்டத்திற்குள் வந்தபோது அவர்களிடமும் சிவப்புத் துண்டை நீட்ட அதற்கு அந்த அரைமண்டையர்கள் முறைத்தனர். தோழர்கள் அவர்களது ரியாக்ஷனைக் கண்டு நம்பமுடியாதவர்களாக, வியப்பதைப் பார்க்கையில் எனக்கு சிரிப்பு வந்தது.\nஅருந்ததிராயின் சிறப்பானதொரு உரையை எனது கையடக்க ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்தேன். உடனடியாக ஒலி வடிவமாகவும் வரி வடிவமாகவும் வலைப்பூவில் ஏற்ற நினைத்தும் பல்வேறு காரணங்களால் இயலாமல்போனது; இப்போதாவது வெளியிட முடிந்ததில் மகிழ்ச்சி.\nஆங்கிலத்தில் பேசிய அனைவரது உரைகளையும் அவர்களது பேச்சின் வேகத்திற்கு மொழிபெயர்த்து வியக்கவைத்தார் தோழர் தியாகு. வாசிப்பின் வேகத்திற்கு மொழிபெயர்க்கும் ஆற்றலும் அவருக்கு உண்டு. ஆங்கில நாளிதழை தமிழிலேயே வாசித்துவிடுவார். மொத்தத்தில் தியாகு நம்காலத்து நாயகர்.\nஅருந்ததிராய் ஆற்றிய ஆங்கில உரையை தோழர் தியாகு மொழிபெயர்த்ததை அடிப்படையாகக் கொண்டு மூல உரையுடன் சரிபார்க்கப்பட்டு இங்கு வெளியிடப்படுகிறது. தவறுகள் இருந்தால் சொல்லுங்கள்.\nநான் எழுத்தாளர்; பேச்சாளர் அல்ல.\nகுற்றம் குறைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.\nநாம் விரிவாக சில செய்திகளைப் புரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். ஊடகங்கள், உள்துறை அமைச்சர், இந்திய அரசு, ஆகியோர் இந்த நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது; அமைதியை மீட்கவேண்டும் என்று பேசி வருகிறார்கள். அதற்கான வழிமுறைகளைப் பற்றி அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். போர் நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், இராணுவத்தை அழைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். நேர்மாறானது உண்மையாகும். பெரும் குழுமங்களின் கைப்பாவையாக இருக்கின்ற அரசுக்கு போர் தேவை.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது பிரதமர் சொன்னார் மாவோயிஸ்ட்டுகள்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று. ஆனால் உண்மையில் அவர் அப்படி பேசிய நேரத்தில் ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகள் அநேகமாக அடியோடு துடைத்தொழிக்கப்பட்டிருந்தார்கள். மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றிலேயே மிகக் கீழான நிலையில் இருந்தார்கள். ஆனால் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே சுரங்கக் குழுமங்களின் பங்குகளின் விலை திடீரென உயர்ந்தது. அவர்கள் பங்குச் சந்தையிலே பெருத்த இலாபத்தை ஈட்டினார்கள்.\n2005-2006 காலத்தில் பெரிய சுரங்கக் குழுமங்களோடும், வேறு பல குழுமங்களோடும் பஸ்சார் போன்ற பகுதிகளுக்காகவும் டாடா போன்ற நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. எஸ்ஸார் உருக்கு ஆலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்ட்டன. அந்த நேரத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக சல்வார் ஜுடும் என்ற படை அமைக்கப்பட்டது. அதனை அமைதி வேட்டை என்றோ, தூய்மை வேட்டை என்றோ மொழி பெயர்க்கலாம். அந்த நேரத்தில் அரசாங்கம் இராணுவத்தை அழைப்பதற்கும், இராணுவத்தைக் கொண்டு செயல்படுவதற்கும் முயற்சி எடுத்தபோது, உண்மையில் இந்த சல்வார் ஜுடும் என்பது டாடா எஸ்ஸார் குழுமங்களின் சம்பளத்தைப் பெறுவதாக வெளிப்படையாக அறிவித்து பிறகு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏன் தேவைப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் சல்வார் ஜுடும் ஊர், ஊராக சென்றது. மக்களை கிராமங்களில் இருந்து துரத்தியடித்தது. பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளைப் புரிந்தது. சாலையோரத்து முகாம்களில் மக்கள் திரட்டப்பட்டார்கள். இதுதான் அதனுடைய உத்தியாக இருந்தது. இந்த உத்தி ஜெனரல் கிரீக்ஸ் மலேசியாவில் பிரிட்டானியர்கள் கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்து நடத்திய போரின்போது பயன்படுத்திய ராணுவ உத்தியாகும். மக்களை அச்சுறுத்தி ஊரை விட்டு வெளியேற்றி காவல் முகாம்களுக்கு கொண்டுபோய் அடைப்பது என்பதுதான் அந்த உத்தி. இம்முயற்சியில் 650 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு கொண்டுபோய் அடைத்து வைக்கப்பட்டார்கள். அவர்கள் அடுத்து இருந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு விரட்டப்பட்டார்கள். காடுகளில் அச்சுறுத்தப்பட்டார்கள். இப்படித்தான் மாவோயிஸ்ட் எதிர்ப்பு என்பது அங்கே வளர்ந்தது. முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அது வேகமாக வளர்வதற்கு காரணமாக அமைந்தது பழங்குடி மக்கள் துரத்தியடிக்கப்பட்டதுதான். அவர்கள் தங்களது எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதற்கு கூட்டம், கூட்டமாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு எதிரான அடக்குமுறை மிருகத்தனமாக இருந்தது. மாவோயிஸ்ட்டுகள் உண்மையில் சல்வார் ஜுடுமினாலேயே வளர்ந்தார்கள்.\nஇங்கே புஷ்ஷினுடைய கோட்பாடு முழு அளவிலே செயல் படுத்தப்பட்டது. நீங்கள் எங்கள் பக்கம் இருக்கிறீர்கள் இல்லையேல் எதிரியின் பக்கம் இருக்கிறீர்கள் என்று புஷ் சொன்னார். பன்னாட்டு குழுமங்கள் இந்தக் கொள்கையை விரிவுபடுத்தின. நீங்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்றால் பழங்குடி மக்களுக்கு எதிராக இருக்கவேண்டும். நீங்கள் பழங்குடி மக்களின் பக்கம் இருந்தால்; மாவோயிஸ்ட்டுகளின் பக்கம் இருந்தால் நீங்கள் எதிரிகள் என்று பொருள். பன்னாட்டு குழுமங்களின் கொள்ளை வேட்டையை எதிர்த்தீர்கள் என்றால், உங்களை நாங்கள் எதிரிகளாக கருதுவோம். இப்படித்தான் மாவோயிஸ்ட் என்ற சொல்லுக்கான இலக்கணம், வரையறை விரிவுபடுத்தப்பட்டது. பலவற்றையும் அதற்குள்ளே உள்ளடக்கினார்கள். நமது உள்துறை அமைச்சர் வெற்றிகரமாக இந்த வேலையை செய்து முடித்தார். அவர்தான் மாவோயிஸ்ட்டுகளை பெருமளவில் வலுப்படுத்தியவர் என்று சொன்னார்கள். சிதம்பரம் ஒரு மறைமுக மாவோயிஸ்ட் என்று கூட கிண்டலாக பேசப்பட்டது.\nபெருங்குழுமங்கள் இவ்வாறு செய்வதை பெருங்குழுமங்களுக்கு சொந்தமான ஊடகங்கள் மூடி மறைத்தன. மத்திய சிறப்புக் காவல்படை தாண்டேவாடாவில் தாக்கப்பட்டபோது, அந்த செய்தி வேறு விதமாகக் காட்டப்பட்டது. ரயில் தடம் புரண்டு சாய்ந்தபோது இது மாவோயிஸ்ட்டுகளின் வேலைதான் என்று உரிய சான்றுகள் கிடைக்கும் முன்பே அறிவித்தார்கள்.\nசாதாரண மக்கள் கொல்லப்படுவதை ஒரு போதும் நான் நியாயப்படுத்த மாட்டேன். அப்படி நியாயப்படுத்துவதற்காகவும் நான் வரவில்லை. ஆனால் எவ்வித சான்றுகளும் இன்றி ஊடகங்களும் அரசும் இந்த குற்றச்சாட்டை சுமத்தின. ஆயிரக்கணக்கான மக்கள் தெலுங்கானாவிலும், ஜார்க்கண்டின் மற்ற பகுதிகளிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லாமே மிட்டல், டாடாக்கள், பிர்லாக்களை கொழுக்க வைப்பதற்காக; இவர்களுக்கு எதிரான எதிர்ப்பை முறியடிப்பதற்காக செய்யப்பட்டது.\nஇப்போது பச்சை வேட்டை போர் நடவடிக்கை கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கை நம் எல்லோரையும் இலக்காகக் கொண்டிருக்கிறது. மும்பையில் இதே போன்ற ஒரு கூட்டம் நேற்று முதல் நாள் நடைபெற்றது. மறுநாள் காலை அந்த செய்தி இந்து உள்பட பல்வேறு ஏடுகளில் வந்தது. தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் அரசாங்கத்துக்கு சொந்தமான செய்தி ஊடகமாகிய பிரஸ் டிரஸ்ட் ஆப் இண்டியா (றிஜிமி) மட்டும் வேறு விதமாக இந்த செய்தியை போட்டது.\n\"நான் ஒரு மாவோயிஸ்ட் என்று அருந்திதி ராய் சொல்கிறார். என்னைக் கைது செய்து பார் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுகிறார்\" என்ற பொய் செய்தியை பி.டி.ஐ வெளியிட்டது. நான் கைதுக்கு அஞ்சவில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் பேசியது அதுவல்ல.\nநான் சுயேச்சையாக நின்று சுதந்திரமாக எழுத விரும்புகிற ஒரு எழுத்தாளர். கேள்விகள் கேட்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். மற்றவர்களிடம் மட்டுமல்ல, நமக்கு நாமே கேள்விகள் கேட்கவும் எனக்கு உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன். நான் இந்த எதிர்ப்பு இயக்கத்தின் பக்கம் இருக்கிறேன். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் பேசாத செய்தியை பி.டி.ஐ வெளியிட்ட உடனேயே எல்லா செய்தி ஏடுகளும் அதையே பிரதி எடுத்து வெளியிட்டு விட்டன.\nஇப்போது மாவோயிஸ்ட்டுகள் பன்னாட்டு குழுமங்களின் இந்த பொய் நடவடிக்கையை எதிர்த்து போராடும் நிலையில் இருக்கிறார்கள். எனவேதான் மறுநாள் வந்த அந்த செய்தி முத்திரை குத்தும் ஒரு முயற்சி என்று நான் குறிப்பிட்டேன். இந்த விவாதத்தில் என்னைக் கொச்சைப் படுத்த விரும்புகிறார்கள். நம் ஒவ்வொருவர் மீதும் முத்திரையை குத்துவதற்காக அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அச்சுறுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்னுடைய பேச்சுரிமையை எழுத்துரிமையை பறிக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்த நிலையில்தான் இங்கே நாம் என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.\nஏற்கனவே பெரிய அணைகளுக்கு பெரிய முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் இன்றைக்கு இந்த அணைகளாகட்டும், 33 முதல் 34 மில்லியன் அதாவது மூன்று கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் இடம் பெயர்த்து அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ நாடுகளின் மக்கள் தொகையை காட்டிலும் இது கூடுதல் எண்ணிக்கையாகும். இந்த மக்கள்தான் பன்னாட்டு குழுமங்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மக்களாக இருக்கிறார்கள்.\n1999ல் ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவம் வெற்றிபெற்றது. அது தொடங்கி முழுக்க முழுக்க அமெரிக்காவினுடைய வழியை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்தது. அணிசேரா நாடாக இருந்தது; இப்போது அணிசேர்ந்த நாடாகிவிட்டது. இஸ்ரேலை எதிர்க்கும் நாடு, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நாடு என்ற நிலை போய் அது இஸ்ரேலின் கூட்டாளி ஆகிவிட்டது. அமெரிக்க முகாம்களுக்குள்ளே போய் சேர்ந்துவிட்டது.\nஅதே நேரத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இரண்டு பூட்டுகளை திறந்துவிட்டார். ஒன்று, பாபர் மசூதி. இன்னொன்று, இந்திய சந்தை. ஒன்று, இந்து அடிப்படை வாதத்திற்கு வழிவகுத்தது. இன்னொன்று முதலாளித்துவ அடிப்படை வாதத்திற்கு வழிவகுத்தது. இரண்டு அடிப்படை வாதத்திற்குமே இரண்டு விதமான தீவிரவாதிகள் தேவையாக இருந்தார்கள். அதனால் இஸ்லாமிய தீவிரவாதிகளை நாம் உருவாக்கினோம். இப்போது மவோயிஸ்ட் தீவிரவாதிகளை உருவாக்கியுள்ளோம். இந்த இரண்டுக்கும் இடையில்தான் அரசின் பொருளாதாரக் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அவர்கள் ஒரு ராணுவ அரசை, போலீஸ் அரசை முன்னுக்கு கொண்டு வர முயல்கிறார்கள்.\nஉண்மையில் இந்திய ஜனநாயகம் என்பது சீரழிந்து போய்விட்டது. பாகிஸ்தானிலே பாருங்கள். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ஆட்சி வேண்டுமென்று கேட்கிறார்கள். இந்தியாவில் ஒரு வகையான ஜனநாயகத்திற்கு எதிராக நடுத்தர வர்க்கத்தினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும் ராணுவ ஆட்சியை, போலீஸ் ஆட்சியை வெளிப்படையாக கோருகிறார்கள். ராணுவத்தையும், விமானப்படையையும் அழைப்பதற்கு தயக்கம் காட்டுவதுபோல் அந்த படைத்தளபதிகள் பேசினார்கள். ராணுவம் ஏற்கனவே இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஊடகங்களில் ராணுவத்திற்கும் ஜனநாயகம் இருப்பதாக காட்டப்பட்டது.\nஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். அந்த ராணுவ தளபதி, \"நமது மக்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்ப முடியாது\" என்று சொன்னார். நமது மக்கள் என்றால் யார் அப்படியானால் இதற்கு முன் காஷ்மீர் மீதும், மணிப்பூர் மீதும், கோவா மீதும், தெலுங்கானா மீதும், நக்சலைட் மீதும் நடத்திய போர் இருக்கிறதே, அது நமது மக்களுக்கெதிரான போர் இல்லையா அப்படியானால் இதற்கு முன் காஷ்மீர் மீதும், மணிப்பூர் மீதும், கோவா மீதும், தெலுங்கானா மீதும், நக்சலைட் மீதும் நடத்திய போர் இருக்கிறதே, அது நமது மக்களுக்கெதிரான போர் இல்லையா அவர்களெல்லாம் நமது மக்கள் இல்லையா\nஇந்திய வரலாற்றில், அறுபது ஆண்டு காலத்தில் போர் நடத்தாத ஆண்டே கிடையாது. நாகாக்களுக்கு எதிரான போர், மணிப்பூரிகளுக்கு எதிரான போர், காஷ்மீரிகளுக்கு எதிரான போர், சீக்கியர்களுக்கு எதிரான போர் தலித் மக்களுக்கு எதிரான போர், முஸ்லிம்களுக்கு எதிரான போர், பழங்குடிகளுக்கு எதிரான போர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று பல்வேறு சிறுபான்மையினருக்கு எதிரான போர் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇங்கு பேராசிரியர் சாய்பாபா சுட்டிக்காட்டினார், இந்தப் போர் புதிய ஒன்று அல்ல என்று. ஏற்கனவே இலங்கையில் மிக கொடிய முறையில் இந்த போர் நடத்தப்பட்டது. அது ஒரு இனப்படுகொலை. முழுபேரழிப்பு. அங்கு பத்தாயிரக்கணக்கான மக்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள். அது இன அழிப்பு போர் மட்டுமல்ல. அது ஒரு பெருங்குழும ஆதிக்கப் போர் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்தவேண்டும்.\nஇந்திய வணிக தொழில் கூட்டமைப்பாகிய ஃபிகி இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் இன்றைக்கும் இலங்கையின் இனவெறி அரசுக்கு ஆதரவாக இருக்கிறது. இவர்கள் எல்லோரும் தொடர்ந்து இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தடுத்திருக்கமுடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. அவர்கள் இப்போதும் இதை நிறுத்திக் கொள்வதாக இல்லை. இந்திய பெருங்குழுமங்களுக்கு இலங்கை சந்தை தேவைப்படுகிறது. அங்கே போய் அவர்கள் ஆட்சி நடத்த விரும்புகிறார்கள்.\nஇங்கே பெரும் நிறுவனங்களின் லாபத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. நமது நாட்டு அரசுகளுடன் பெரும் நிறுவனங்கள் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு உட்படாத நதிகள், மலைகளே இல்லை. இங்கு நடப்பது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் அல்ல. ஏழை மக்களுக்கு எதிரான போர்.\nஇலங்கை அரசு சென்ற அந்த எல்லைக்கு இந்திய அரசு செல்லாது என்று நான் நினைக்கிறேன். இவர்கள் வெளிப்படையாக வான் தாக்குதல் நடத்தவும், சுட்டுத் தள்ளவும், கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கவும் துணியமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அரசு சூழ்ச்சிக்கார அரசு. அது மெல்ல மெல்ல இனப்படுகொலை செய்வதில்தான் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஒரே அடியில் எல்லோரையும் கொன்றுவிடுவதில் அதற்கு நம்பிக்கை இல்லை.\nஇங்கே ஒரு நல்ல பழங்குடி யார் செத்துப் போன பழங்குடி, இடம் பெயர்ந்த பழங்குடி, எதிர்ப்பு காட்டாத பழங்குடி, சத்துணவு கிடைக்காமல் மெலிந்து கிடக்கும் பழங்குடி இவன்தான் நல்ல பழங்குடி. உரிமை கேட்காத பழங்குடி.\nஇந்திய அரசு என்பது நவ நவீனமான சிந்தனைகளைக் கொண்ட அரசு. பாருங்கள், நாம் புலால் மறுப்பவர்கள். அப்படியெல்லாம மொத்தமாக கொலை செய்துவிட மாட்டோம். மெல்ல மெல்ல கொலை செய்கிறவர்காளகவே இருப்போம் என்று நினைக்கிறேன். எல்லா விதமான பழியையும் இந்த அரசின்மீது செலுத்துவதற்கு அது சுலபத்தில் இடம் கொடுத்துவிடாது. அதற்கு இடமளிக்காமல் தந்திரமாக இனப்படுகொலையை நிறைவேற்ற முயல்கிறது.\nஅப்பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் சொல்கின்றார்கள். எய்ட்ஸ் போன்ற ஒரு நோய் மக்களை பாதித்திருக்கிறது. அது சத்துணவு இல்லாமையால் வரக்கூடிய எய்ட்ஸ் நோயாகும். எய்ட்ஸ் நோய் எப்படி நோய் எதிர்ப்பு ஆற்றலை அழித்து விடுகிறதோ, அதே போன்று சத்து பற்றாக்குறை என்பது அந்த மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அழித்து மெல்ல, மெல்ல மரணப்பாதையில் அழைத்து செல்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது. தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஆனால் இந்த படுகொலையை நிகழ்த்துவதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அந்த மக்களை விரட்டியடித்து முகாம்களிலே அடைத்து விடுகிறார்கள். கடைகளுக்கு செல்லமுடியாது. உணவு வாங்கமுடியாது. மருத்துவரைப் பார்க்கமுடியாது. மருந்து வாங்கி வர முடியாது. அவர்களுக்கான உயிர்க்காற்று ஆக்சிஜன் கிடைக்காமல் சுருக்கப்படுகிறது. அவர்கள், தாங்களே சாவை தேர்ந்தெடுத்துக் கொண்டது போன்ற தோற்றம் காட்டப்படுகிறது.\nஉள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து யாரால் என்று அண்மையில் ஒரு செய்தியாளர் கேட்டார். இந்த நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் யாரால் என்றால் பேராசை பிடித்த நடுத்தர வர்க்கத்தினாலும், மேல்தட்டு வர்க்கத்தினாலும்தான் என்று நான் அவருக்கு பதிலுரைத்தேன். இவர்கள் தான் மிகக்கொடிய பிரிவினைவாதிகள். இவர்கள் மக்களிடமிருந்து பிரிந்து புறவெளிக்கு போய்விட்டவர்கள். மண்ணிலிருந்து பாக்சைட்டையும், தடாகத்திலிருந்து தண்ணீரையும், மரத்திலிருந்து விறகையும் பிரித்தெடுக்க விரும்புகிறார்கள். மக்களை இவர்கள் தேவைக்கதிகமான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். இப்படித்தான் நம்முடைய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் நினைக்கிறார்.\nசிதம்பரம் உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான வேடண்டாவின் (VEDANTA) இயக்குனர் குழுவிலே இடம் பெற்றிருந்தவர். என்ரான் போன்ற குழுமங்களுக்காக வாதாடிய வழக்கறிஞர். இவருக்கு அதிலெல்லாம் தொடர்பு; சொந்த நலன் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பன்னாட்டு சுரங்கக் குழுமங்களின் மிகப்பெரிய வழக்கறிஞரே இந்த சிதம்பரம்தான் என்பதை மறந்து விடவேண்டாம். இவர் நிதியமைச்சராக இருந்தபோது தன்னுடைய லட்சியம் என்னவென்பதை அறிவித்தார். அது என்னவென்றால் இந்த நாட்டில் 85 விழுக்காடு மக்கள் நகரங்களிலே வாழ வேண்டுமாம். அப்படியென்றால் என்ன பொருள் ஐம்பது கோடி மக்களை கிராமத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதாகும். அந்த மக்கள் எங்கு போய் வசிப்பார்கள்\nஅண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியே சொன்னார். சேரிவாழ் மக்கள் பிக்பாக்கெட் அடித்து, மற்றவர்களிடமிருந்து திருடி வாழ்கிறவர்கள் என்று கூறினார். இவர்கள் அனைவரும் தேவைக்கு அதிகமானவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவர்களையெல்லாம் இல்லாமல் அழித்து விடவேண்டியதுதான். இவர்களுக்காக யாரும் வருத்தப்படப் போவதில்லை. இவர்கள் அப்படியே அழிந்துபோகட்டும் என்று நினைக்கிறார்கள். இதனால்தான் இந்த ஜனநாயகத்தை போலி ஜனநாயகம், பாசாங்கு ஜனநாயகம் என்று நான் அழைக்கிறேன்.\nஇவர்கள் உண்மையில் குடியேற்றவாதிகள். தமது சொந்த நாட்டின் மீதே காலனி ஆதிக்கத்தை செலுத்தக்கூடியவர்கள். இவர்கள் தங்கள் சொந்த உறுப்புகளையே பிய்த்து, கடித்து தின்னக் கூடியவர்கள். ஒரே ஒரு சிக்கல். அந்த உறுப்புகள் தின்னக் கொடுக்க மறுத்து எதிர்ப்புக் காட்டுகின்றன என்பதுதான்.\nஐந்தாண்டுகளாக பஞ்சப் பராரிகள், ஏழைகளிலும் ஏழைகள், வறியவர்களிலும் வறியவர்கள் இந்த பன்னாட்டு குழுமத் தாக்குதலை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தவேண்டும். சமானிய பாமர மக்கள் அந்த கொள்ளைக்காரர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டில் ஜனநாயக நிறுவனங்கள் உயிரோடு இருக்கவில்லை. எல்லாமே ஊழல் நிறைந்தவையாக மாறிவிட்டன. மக்கள்தான் இப்போது இருக்கிற ஒரே நம்பிக்கை. இலங்கையில் நடைபெற்றதைப் போல இந்த மக்களை ஒழித்து கட்டிவிடவேண்டும் என்று பார்க்கிறார்கள். நாம் இந்த நிலமையைப் புரிந்து கொண்டு எதிர்த்து நின்றால் உண்மையில் வெற்றி பெறமுடியும்.\nஇங்கே அரசு மேற்கு வங்கத்தில், ஆந்திரத்தில் ஆயிரக்கணக்கான நக்சலைட்டுகளை ஒழித்துக் கட்டியது. இந்த நாட்டினுடைய ஊடகங்கள் மிக, மிக ஒத்துப் போகின்ற ஊடகங்களாகவே இருக்கின்றன. அவர்கள் எதிர்த்துக் கேள்வியை கேட்க விரும்பவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு எழுத்தாளர். சுதந்திரமான எழுத்தாளர். நான் மற்றவர்களைப் பார்த்து மட்டுமல்ல என்னைப் பார்த்தும் நானே கடுமையான கேள்விகளை கேட்டுக் கொள்கிறேன். நம்மைப் பார்த்து நாமே கூர்மையான கேள்விகளை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nஇந்த அரசுக்கு ஒரு பார்வை, புதிய கண்ணோட்டம் இருக்கிறதா ஆனால் காந்தியவாதிகளிடம் புரட்சிகரமான கண்ணோட்டம் இல்லை என்று சொல்லமாட்டேன். அதேநேரம் மாவோயிஸ்ட்டுகள் முழுக்க, முழுக்க புரட்சிகர கண்ணோட்டம் உடையவர்கள் என்பதையும் நான் ஏற்க மாட்டேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்படக்கூடாது என்ற நிலையில் காடுகளுக்குள் துரத்தப்பட்டிருக்கிறார்கள்.காலங்காலமாக பழங்குடி மக்கள் பகுதிகளில்தான் மாவோயிஸ்ட்டுகள் மிகுந்த வலுப்பெற்று திகழ்கிறார்கள்.\nமாவோயிஸ்ட்டுகளுக்கென்று ஒரு சுரங்கக் கொள்கை இருக்கிறதா அவர்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் சுரங்கங்கள் வெட்டுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பாக்சைட் சுரங்கம் என்பது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமல் பாச்சைட் சுரங்கங்களை வெட்ட முடியுமா அவர்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் சுரங்கங்கள் வெட்டுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பாக்சைட் சுரங்கம் என்பது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமல் பாச்சைட் சுரங்கங்களை வெட்ட முடியுமா அங்கே முழுக்க, முழுக்க தண்ணீர் நிற்கிறது. பெரிய அணைகளைக் கட்டி மின்சார உற்பத்தி செய்தாகவேண்டும். பாக்சைட்டிலிருந்து அலுமினியாவும், அலுமினியாவிலிருந்து அலுமினியமும் தயாரிக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் காற்றில் நச்சைப் பரப்பக்கூடியது இந்த செயல்முறை. இதிலேதான் பன்னாட்டு குழுமங்கள் குளிர்காய விரும்புகின்றன.\nநாம் நம்மை நாமே கேள்வி கேட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். சங்கடமான கேள்விகளை கண்டு பயப்படாமல் கேள்விகளைக் கேட்கவேண்டும். ஆனால் நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். எதிர்ப்புக் கோட்டின் அந்தப் பக்கம் இல்லை. இந்தப் பக்கம்தான் இருக்கிறேன். பன்னாட்டு குழுமங்களுக்கு எதிராக இருக்கிறேன். எதிர்த்துப் போராடும் அனைவரின் பக்கமாகவும் இருக்கிறேன். நான் விரும்பியதை சொல்வதற்கு யாரும் தடை விதிக்கமுடியாது.\nஇந்தப் பழங்குடி பகுதிகளில் கிடைக்கிற பாக்சைட், தங்கம், மதிப்பு மிகுந்த உலோகங்கள், கனிமப் பொருட்கள் இவற்றை வாங்கிக் கொண்டுபோய் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுக்க அரசாங்கம் துடிக்கிறது. பல்லாயிரம் மக்களை கொன்றொழித்தாவது இதைச் செய்ய அது முயல்கிறது. நீங்கள் நினைத்துப் பாருங்கள். இவர்கள் சுரண்டுகிற இந்தக் கனிமப் பொருளுக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கிற உரிமைக்கட்டணம் 24 ருபாய். பன்னாட்டு குழுமத்திற்கு கிடைப்பதோ 5,000 ருபாய். எவ்வளவு பெரிய வேறுபாடு என்பதை எண்ணிப் பாருங்கள். அதனால்தான் இங்கே பெல்லாரி குடியரசு ஆள முடிகிறது. அதனால் தான் இங்கே பல்வேறு இடங்களிலும் டாடாக்களின் ஆட்சியும், பன்னாட்டு குழுமங்களின் ஆட்சியும் நடத்த முடிகிறது.\nஇங்கே பாரதீய ஜனதா, கட்சியும் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க, அ.தி.மு.க, மார்க்சிஸ்ட் கட்சிகளும் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் டாடா கட்சியும், அம்பானி கட்சியும், மிட்டல் கடசியும்தான் இந்த நாட்டிலே இருக்கின்றன. அவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்த உள்நாட்டுப் போர் நடப்பதில் ஆதாயம் அடையத் துடிப்பவர்கள். நீங்கள் காட்டுக்குள் இருந்தால் உங்களையும் ஒரு தோட்டா தாக்கலாம். காட்டுக்கு வெளியே இருந்தால் சிறைக்குள் கிடக்கலாம். இதை எதிர்த்து எப்படி போராடப் போகிறோம் என்றுதான் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.\n வன்முறை மறுப்பா என்ற விவாதத்திற்கு இப்போது அர்த்தமில்லை. ஏனென்றால் நமக்குள்ளே இந்த வேறுபாட்டுக்கு அர்த்தமில்லை. மாவோயிஸ்ட்டுகள் ஆனாலும் காந்தியர்கள் ஆனாலும் மது பட்கருடைய இயக்கம் ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சிப்பதில்லை. தாக்கிக்கொள்வதில்லை. எல்லோரும் ஒரே நோக்கத்தோடுதான் இருக்கிறார்கள். மக்களுக்கான இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு குழுமங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். வேறுபாடுகளுக்கு இங்கே அர்த்தமில்லை. பன்னாட்டு குழுமங்களின் கொடுந்தேள் தீண்டிவிடாமல் மக்களை பாதுகாப்பதிலே அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.\nநர்மதா பள்ளத்தாக்கு போராட்டத்தை எடுத்துப் பாருங்கள். அவர்கள் இதே போலத்தான் காடுகளுக்குள் போய் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் காடுகளுக்குள் போராடும்போது உங்களால் பட்டினிப் போராட்டம் நடத்தமுடியாது. நீங்கள் தர்ணா நடத்தமுடியாது. தொடர் முழக்கப் போராட்டம் நடத்தமுடியாது.அங்கே காந்திய போராட்ட வடிவத்திற்கு அர்த்தமேயில்லை. பட்டினி கிடப்பவன் உண்ணாவிரதம் இருக்க முடியுமா பணம் இல்லாதவன் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா பணம் இல்லாதவன் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா அதனால்தான் மாவோயிஸ்ட்டுகளானாலும், காந்தியர்களானாலும் ஒர் அணியில் இருந்து போராடுகிறார்கள். அவர்கள் மேடைக்கு ஏற்ப வெவ்வேறு உத்திகளை கையாண்டு போராடுகிறார்கள். வேறுபாடுகள் உத்திகளிலே இருக்கிறதே தவிர அவர்களது போராட்ட நோக்கத்திலே இல்லை.\nநான் தண்டகாரண்யா காடுகளுக்குச் செல்லும்முன் தாண்டேவாடா பகுதியிலுள்ள மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரைப் போய் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் 18 நக்சல்களை எங்கள் வீரர்கள் கொன்றுவிட்டார்கள் என்று படத்தை காட்டினார். அவர்களில் பலரும் பெண்களாக இருந்தார்கள்.\nஅவர்களை நக்சலைட் என்று சொல்கிறீர்களே என்ன ஆதாரம் என்று கேட்டேன். “பாருங்கள், அவர்கள் பையிலே இருந்து மலேரியா மருந்தும், டெட்டால் திரவமும் எடுத்திருக்கிறோம். இவர்கள் வெளியிலிருந்துதானே இதனை கொண்டு வந்திருக்கவேண்டும். எனவே அவர்கள் நக்சலைட்டுகளாகத்தான் இருக்கவேண்டும்\" என்றார். மாவோயிஸ்ட்டுகள் யார் என்பதற்கு இப்படியும் கூட விளக்கமிருக்கிறது.\nஅவர் இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னார், “இந்த மக்களை காவல்துறையைக் கொண்டோ, ராணுவத்தைக் கொண்டோ ஒடுக்கமுடியாது. அதற்கு வேறொரு வழி இருக்கிறது. இவர்கள் பேராசை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பேராசை கொண்டவர்களாக மாற்றினால் சுலபத்தில் சமாளிக்க முடியும். வீட்டிற்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை கொடுங்கள் அவர்கள் பணிந்து விடுவார்கள்” என்றார். இதைத்தான் உங்கள் அரசியல்வாதிகள் உங்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விதத்திலேதான் இதைச் சமாளிக்கமுடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.\nஅந்த காவல்துறை கண்காணிப்பாளர் சொன்னார், “யாரெல்லாம் காவல்துறையின் முகாம்களுக்கு வரவில்லையோ, யாரெல்லாம் முகாம்களுக்கு வெளியே இருக்கிறார்களோ, யாரெல்லாம் கோழி வளர்த்துக்கொண்டும், ஆடு மேய்த்துக் கொண்டும், காட்டில் விறகுகளை சேகரித்துக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவரும் மாவோயிஸ்ட்டுதான் என்று தெரியவில்லையா” என்று கேட்டார். தீவிரவாதத்திற்கான விளக்கம் தண்டகாரண்யா பகுதியில் இப்படித்தான் இருக்கிறது.\nசெப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் நெடுந்தூரம் தள்ளி வந்திருக்கிறோம். ஆயுதப்படையை இறக்குவது, ராணுவத்தை ஈடுபடுத்துவது என்பது பற்றியெல்லாம் இங்கே பேசுகிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏழைகளுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு நடத்தவும் அனுமதிக்கிறார்கள். இது வெட்கக் கேடானது. உலகிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, சத்துணவுக் குறைபாடுள்ள மக்களுக்கு எதிராக நடக்கின்ற போர்தான் இது. இந்தப்போருக்காக நாட்டின் செல்வாதாரங்களை விரயம் செய்கிறார்கள். இதைக் காட்டிலும் மானக்கேடானது எதுவும் இருக்க முடியாது.\nஎனக்கொரு கருத்துண்டு. முதலாளித்துவம்தான் மிகக், மிகக் கொடுங்கோன்மை வாய்ந்த கருத்தியல் என்பதுதான் அது. ஏனெனில் முதலாளித்துவத்தால்தான் தனக்கு அருகில் வேறொரு சமுக அமைப்பு சக வாழ்வு வாழ்வதை சகித்துக் கொள்ள முடிவதில்லை. இந்தப் பழங்குடி மக்கள் முதலாளித்துவத்தை ஏற்காதவர்கள். முதலாளித்துவம் அல்லாத ஒரு வாழ்க்கை முறையை பழகியவர்கள். எனவேதான் பழங்குடிப் பகுதிகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. அது ஆப்கானிஸ்தான் ஆனாலும், பாகிஸ்தானானாலும், வட கிழக்கானாலும், சிவப்புத் தாழ்வாரம் என்றழைக்கப்படுகிற அந்த நீண்ட நிலப்பரப்பானாலும், எல்லா இடங்களிலும் இந்தப் போர் நடக்கிறது. எதிர்ப்பு இயக்கம் வெவ்வேறு தலைமைகளின் கீழ் இருக்கலாம். அது முற்போக்கு இஸ்லாமியர்களின் தலைமையின் கீழ் இருக்கலாம், முற்போக்கு கம்யூனிசத்தின் தலைமையின் கீழ் இருக்கலாம் எப்படியிருந்தாலும் இவர்கள் எல்லோரும் பன்னாட்டு குழுமங்களின் கொடுந்தாக்குதலை எதிர்த்து போராடிக்கொண்டிருப்பவர்கள்.\nஎனக்கு உண்மையிலேயே வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. பல பத்தாண்டுகளில் நாம் செய்ய முடியாததை இந்த பச்சை வேட்டை நடவடிக்கை செய்து முடித்துவிட்டது. அது என்னவென்றால் அகிம்சை பேசிக்கொண்டிருந்தவர்களின் முகத்திரையை கிழித்து அம்பலமாக்கிவிட்டது. பன்னாட்டு குழுமங்களின், நிர்வாக வாரியங்களின் பளபளப்பான சொகுசு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை வெளியே இழுத்துக் கொண்டு வந்து கொலைகாரர்களாக அது கண்ணுக்கு முன்னே நிறுத்திவிட்டது. பச்சை வேட்டையிலிருந்து கிடைக்கும் பலமாக இதைத்தான் கருதுகிறேன். இது ஏன் இப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் முதலாளித்துவ கொடுங்கோன்மையை தடுத்து நிறுத்த வேண்டும். நாம் இதிலே வெற்றி கண்டாக வேண்டும். வெற்றி பெரிதும் முக்கியமானது.\nநாம் ஏதோ பாரதிய ஜனதாவையோ, காங்கிரசையோ, கம்யூனிஸ்ட்டுகளையோ, மாவோயிஸ்ட்டுகளையோ பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. மகிழ்ச்சிக்கு மாறுபட்டதொரு இலக்கணம் வகுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இயற்கையோடு இயைந்து வாழ்வதை சாத்தியமாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் வெற்றி பெற்றால் நமக்கு கொஞ்சம் நம்பிக்கை கிடைக்கும். இதில் நாம் தளர்ந்துவிட்டால் அனைத்தையும் பறிகொடுத்துவிடுவோம்.\nநான் எழுதியுள்ள ஒரு பகுதியை இறுதியாக படித்துக்காட்டி நிறைவு செய்ய விரும்புகிறேன். ஆசிய துணைக்கண்டத்தின் குறுக்கே ஆப்கானிஸ்தான் முதல் வசீரிஸ்தான் ஊடாக, பாகிஸ்தானின் வட மேற்கு வழியாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் ஊடாகவும், சிவப்பு தாழ்வாரம் எனப்படுகிற நிலப்பரப்பின் வழியே பழங்குடிப் பகுதிகள் புரட்சியில் எழுச்சி கொண்டிருக்கின்றன. அவை கலகம் செய்யத் தொடங்கிவிட்டன. அந்த எழுச்சியின் இயல்பானது ஆப்கானிஸ்தானில் முற்போக்கு இஸ்லாம் வடிவத்தை மேற்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் இஸ்லாத்தின் வடிவத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவில் வனங்கள் சூழ்ந்த இதய பூமியில் அது பழங்குடி மக்களின் முற்போக்கு பொதுவுடமைக் கொள்கை என்ற வடிவத்தை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் முதலாளித்துவம், இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக ஓயாது நடத்துகின்ற வேட்டை தொடர்ந்து கொண்டே செல்கிறது.\nபழங்குடி மக்களின் இந்த தாயகங்கள் மீது சுதந்திர சந்தையின் தாக்குதலுக்கு இது வழி வகுக்கிறது. நீடித்த போருக்கு ஒரு மாற்று வழியை எதிர்பார்ப்பது மிகக் கடினமாக இருக்கும். பச்சை வேட்டை நடவடிக்கை போன்ற போர்களின் நோக்கம் உண்மையிலேயே நீடித்த வாழ்க்கை முறையின் ரகசியங்களை அறிந்திருப்பவர்களை ஒழித்துக் கட்டுவதே ஆகும்.\nபழங்குடி மக்களுக்கு மட்டுமல்ல இறுதியாக பார்த்தால் மனித இனத்திற்கே ஒரு பிரளயத்தை தோற்றுவிக்கக் கூடிய விதைகள் இந்த போருக்குள்ளே மறைந்திருக்கின்றன.\nமுதலாளித்துவத்திற்கு வெளியே ஒரு புதிய வாழ்க்கையை, கம்யூனிசத்திற்கு வெளியேயும் ஒரு புதிய வாழ்க்கையை கற்பனை செய்கிற முயற்சி இது. மகிழ்ச்சி என்றால் என்ன, மனநிறைவு என்றால் என்ன என்பதை மாறுபட்ட முறையிலே புரிந்து கொள்கிற ஒரு கற்பனை இது. இதற்கான மெய்யியல் வெளியினை பெறுவதற்கு யார் நமது கடந்த காலத்தின் காவலர்களைப் போல் தோன்றுகிறார்களோ, யார் நமது வருங்காலத்தின் வழிகாட்டிகளாக உண்மையில் இருக்கக் கூடுமோ, அவர்கள் பிழைத்து வாழ்வதற்கான ஒரு இடவெளியை இங்கே ஏற்படுத்துவது அவசியமாகும்.\nஇதைச் செய்ய வேண்டுமானால் நாம் கேட்க வேண்டிய கேள்வி:\nநீரை ஆறுகளிலேயே விட்டு விடுவோமா\nபாக்சைட்டையும், தாதுப் பொருட்களையும் மலைகளிலேயே விட்டு விடுவோமா\nநம்மால் அப்படி விட்டுவிட முடியாது என்றால் இந்த போரினால் பாதிக்கப்படுபவர்களிடம் ஒழுக்கம் பற்றி பேசுவதை நாம் நிறுத்தி விட வேண்டும்.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 12:13 AM No comments:\nவகைமை: அரசியல், அருந்ததி ராய், இந்தியா, தியாகு, நக்சலைட், பச்சை வேட்டை, மாவோயிஸ்ட்\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nபேராசை இல்லாதவர்களை ராணுவத்தால் ஒடுக்கமுடியாது.\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629634", "date_download": "2018-04-24T10:37:01Z", "digest": "sha1:4R4PMDCWYWS7KC2D3PSROQEJYU3KPG2V", "length": 14329, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "Metro Train trail in october | அக்டோபரில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்| Dinamalar", "raw_content": "\nஅக்டோபரில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nசென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு பரங்கிமலை இடையே பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து சிக்னல்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணிகள் துவங்கும். இதையடுத்து கோயம்பேடு, பரங்கிமலை இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவெளிநாட்டில் மருத்துவ படிப்பு: நீட் தேர்வில் ஒராண்டு ... ஏப்ரல் 24,2018\nதேர்தலுக்கு காலம் உள்ளது: பொன்.ராதா ஏப்ரல் 24,2018 2\nகுரங்கணி தீ: அவகாசம் கேட்கிறது தமிழக அரசு ஏப்ரல் 24,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nடபுள் ட்ராக் மாதிரியும் தெரியுது , இல்லாத மாதிரியும் தெரியுது . எதிர் எதிர வண்டி ஓடுமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://thathuva-chinthanaikal.blogspot.com/2013/01/blog-post_22.html", "date_download": "2018-04-24T10:50:22Z", "digest": "sha1:ZRIIIH25VIR37DQXR3T36MOZE57UR5GL", "length": 12131, "nlines": 96, "source_domain": "thathuva-chinthanaikal.blogspot.com", "title": "வெற்றியின் படிமுறைகள்", "raw_content": "\nநமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும்.\nசரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம்.\nமனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்)\nபிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம்\nமீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில் பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறு அட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்\nஇவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு மூன்று தரம் ஆராய்ந்து பார்த்தால் பிரச்சனைக்குரிய அடிப்படைக்காரணத்தை கட்டாயம் அறியலாம்\nஇப்பொழுது பிரச்சனை ஒரு நெல்லிக்காயளவு இருப்பதை உணர்வீர்கள்.இதனை தீர்க்கும் வழிமுறைகளைளும் தெளிவாக வடிவமைக்கப்பட்டுவிடும்\nவெற்றியானது உங்களுக்கு இலவசமாகவும் நிரந்திரமாகவும் கிடைத்துவிடும்\nஆகவே மேற்சொல்லப்பட்ட படி முறையானது அநுபவத்தில் இருந்துபெறப்பட்டதாகும்\nவாழ்கை தத்துவம் தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன ஏன் வாழவேண்டும்ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.ஏன் உண்மையாக இருக்கவேண்டும்எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன் இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன\nவாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள். ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து வ…\nசிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்\nசிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ\nசிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம். சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.\nசிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும். ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்\nஅதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.\n\"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.\nஇதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.\n\"கணிதம் என்பது எவ்வுலகத்துக்கும் பொதுவானதொரு மொழியாகும்\"\nநாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஆயகலைகள் அறுபத்திநான்கில் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே அல்லது ஏதேனுமோரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம்.\nஆனால், பொதுவாக கணிதக்கலையானது எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதுள்ளது,\nஇவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.\nஎப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்\nகூட்டல்-நல்ல நபர்களை,நல்ல பழக்கவழக்கங்களைகழித்தல்-கெட்ட விடயங்களைபெருக்கல்-நியாய முறையில் பணத்தை ஈட்டுதல் (இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவேயில்லை),வகுத்தல்-காலத்திற்கெற்றாற்போல் நேரத்தை திட்டமிடல். இவ் நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் தெரியப்படுத்தலாம்(வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யவேண்டும்) இவ்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழ பழகிக்கொண்டால் எந்நாளும் பொன்னான ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=587085-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-24T10:40:39Z", "digest": "sha1:7U344LCNBV5Q22BFIW26ZINQWJIL3GGW", "length": 7967, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சி.தண்டாயுதபாணி கட்டுப்பணம் செலுத்தினார்", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nதமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சி.தண்டாயுதபாணி கட்டுப்பணம் செலுத்தினார்\nதிருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, திருகோணமலை நகர சபைக்கான , குச்சவெளி, தம்பலகாமம், மொரவேவ, மூதூர் ஆகிய சபைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்டுப்பணம் செலுத்தி உள்ளது.\nஏற்கனவே கடந்த வியாழக்கிழமை சேருவில, வெருகல், கிண்ணியா நகரசபை, பட்டணமும் சூழல் ஆகிய சபைகளுக்கு கட்டுணம் செலுத்தி இருந்தது. எஞ்சிய 5 சபைகளுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் குறித்த கட்டுப்பணத்தினை செலுத்தினர்.\nஇதேவேளை இம்முறை நடைபெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வரதராஜபெருமாளின் ஆலோசனையின் கீழ் செயற்படும் தமிழ் சமுக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளது.\nஅதன்படி திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமானது இன்று கட்சியின் திருகோணமலை அமைப்பாளர் சிவகுமார் மூலமாக செலுத்தப்பட்டது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிழக்கு மாகாணத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்: நஸீர்\nடெங்கு நோயைக் கட்டுப்படுத்த கிழக்கு மாகாணத்திற்கு மருத்துவர் குழு விரைவு\nதீர்வின்றி தொடரும் திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்\nதிருகோணமலை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட எழுவர் கைது\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2012/05/61-2.html", "date_download": "2018-04-24T10:46:00Z", "digest": "sha1:PISSHISM5G7S2JJIUMAKOAFQQL6KAHYY", "length": 105409, "nlines": 1451, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : சுய தொழில்கள் 6.1 பகுதி-2 ஈமு கோழி வளர்ப்பு", "raw_content": "\nசுய தொழில்கள் 6.1 பகுதி-2 ஈமு கோழி வளர்ப்பு\nஈமு கோழி வளர்ப்பு பகுதி-2\nஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nஎண்ணெய், இறைச்சி, தோல் மற்றும் இறகுகள்\nபொரிக்கும் போது குஞ்சின் எடை\nமுதிர்ந்த கோழியின் உடல் எடை\n60 கிமீ / மணிக்கு\nஆண்டொன்றிற்கு ஒரு கோழி இடும்\nஒரு இனச்சேர்க்கை ஜோடிக்கு 100×25அடி\n1. பெட்டைக் கோழிகளை விட ஆண் கோழிகளின் கால்கள் சிறியதாக இருக்கும்.\n1. எச்சத்துவாரத்தில் ஆணுறுப்பு காணப்படும்.\n1. பெண் பறவைகள் முரசின் ஒலி போன்ற ஒரு முழக்கச் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆண் பறவைகள் பன்றியினைப் போல் உறுமும்.\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவை. இல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோ காயங்கள் ஏற்படும். முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள் வலுவானவை. எனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ், ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7 மாதங்களில் இப்பறவை 2 மீ உயரமும் 18 கிலோ எடையும் கொண்டிருக்கும். எனவே இவ்வயதிலும் 45+ கிலோ எடைக் கொண்ட பறவைகளைக் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை.\nA. ஈமு பறவை வளர்ப்பாளரிடம் சென்று அதைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.\nB. அவருடன் கூடவே இருந்து சற்று பயிற்சி பெற்று வருதல் நலம்.\nஈமுக்கள் கொட்டிலில் வளர்க்கப்படும்போது அதிக வெயிலினால் கன அழுத்தத்திற்கு உட்பட நேரிடலாம். எனவே முடிந்தவரை குளிர்ந்த இரவு நேரங்களிலேயே இவற்றைப் பிடிக்கவேண்டும். அடிக்கடி துரத்திப் பிடித்தல் கூடாது. சரியாகத் திட்டமிட்டுப் பிடிக்கவேண்டும். ஈமுக்கள் அமைதியற்றுக் காணப்பட்டால் சிறிது ஓய்வு கொடுத்துப் பின் மறுநாள் பிடித்தல் வேண்டும்.ஈமு பறவைகள் சாதுவானவை. எனினும் அவற்றை கால்நடைகளைப் போல கையாள்வது எளிதல்ல. அதிலும் சற்று வயது முதிர்ந்த பறவைகளை கையாளுதல் மிகவும் கடினம்.\nஈமு பறவைகளைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இவற்றக்கு மனிதத் தொடர்புகள் குறைவு. எனவே அவற்றுடன் அதிக நேரம் செலவிட்டு முறையாகக் கையாண்டால் இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதே.\nபெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள் இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும். பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nபின் பக்கமாக வந்து பிடித்தல்\nவேறொரு முறையில் ஈமு பறவையின் பின்பக்கமாக வந்து ஒரு கையை பறவையின் பின்பகுதியில் அழுத்திக் கொண்டு மற்றொரு கையால் அதன் நெஞ்சுத் துட்டில் உள்ள மென்மையான தோலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். அதன் பின்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் ஈமுவால் நகரமுடியாமல் அடங்கிவிடும்.\nமுதலில் பிடிக்கும் போது ஈமு அதிகமாகத் துள்ளும். ஒரு நபர் அதைப் பிடித்தவுடன் மற்றொரு நபர் உடனே அதை வாங்கி கூண்டில் / அறையில் அடைத்து விடவேண்டும். பிடிபட்ட ஓரிரு நிமிடங்களில் ஈமு அடங்கிவிடவேண்டும். அது துள்ள ஆரம்பித்தால் பின்பு அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது கடினம்.\nபிடித்தபின் பிடி தளர்ந்தாலோ, விலகிவிட்டாலோ, உடனே பறவையைக் கீழே விட்டு விட்டு ஓடிவிடவேண்டும்.\nபிடிபட்ட பிறகு தொடர்ந்து பறவையானது அடங்காமல் துள்ளிக்கொண்டே இருந்தால், அதன் மேல்கழுத்தையும், பின் தலையையும் பிடித்து மேலும் கீழும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் இழுக்கவேண்டும். இது பறவையை ஓரளவு பலத்தைக் குறைத்து அது முன்னோக்கி உதைப்பதைக் குறைக்கும்.\nகைக்கடிகாரம் போன்ற பொருட்களை கழற்நி விடுதல் நலம். ஈமு பறவைகளை முறையாகக் கையாண்டால் நல்ல முறையில் வளர்க்கலாம்.\nஉணவு மற்றும் நீர் தேவை\n10 பறவைகளுக்கு 1 நீர்த்தொட்டி மற்றும் 2 தீவனத்தொட்டி பயன்படுத்தப்படவேண்டும். குடிநீருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு வாளிகள் உபயோகிக்கலாம். நீர் சுத்தமானதாகவும், பாக்டீரியாக்கள் அற்றதாக இருக்கவேண்டும். நீரை முன்பே அதன் தன்மையை சோதித்து பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற தீவன ஊக்கிகள் பயன்படுத்துதல் நன்று. நீரின் கலங்கல் தன்மையை நீக்க ஆலம் பயன்படுத்தலாம். ஒரு வளர்ந்த ஈமுவிற்கு 6-7 லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. நீர்த்தொட்டிகள் இரவிலும் கூட நீர்த் தேவைப்படும் அளவு தூய்மையாக இருக்குமாறு பராமரிக்கவேண்டும். தீவனமானது காலை 7.00 மணியிலிருந்து 11.30 மணி வரையிலும் பிற்பகல் 3லிருந்து மாலை 6.30 மயி வரையிலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கொடுத்தல் வேண்டும். காய்கள், இலை தழைகள் போன்றவற்றையும் நன்கு நறுக்கிக் கொடுக்கலாம்.\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமுக்கோழியின் வயது (மாதங்களில்) நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான அளவு (கிராமில்)\nநீர்ம வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும். கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம்.\nவயது பறவை ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்)\n8 மாதங்களுக்கு மேல் 3.0\nநீர்மநிலையில் கீழ்க்கண்ட விட்டமின்களை குடிநீரில் கலந்து கொடுக்கலாம். அளவுகள் வயதிற்கேற்ப அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)\n9 மாதங்களுக்கு மேல் 1.0\nகுரோவிபிளக்ஸ் பி பிளக்ஸ் போன்ற விட்டமின் காம்பளக்ஸ்களை நீரில் கலந்து அளிக்கவேண்டும்.\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)\n8 மாதங்களுக்கு மேல் 3.0\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nஆரம்பத்தில் வளரும் பருவத்தில் இறுதியில்\nகிரகிக்கப்பட்ட ஆற்றல் / கிலோ கலோரி / கிகி 2685 2640 2860\nபண்படா புரதம் % 22 20 17\nமெத்தியோனைன் % 0.48 0.44 0.38\nபண்படா நார்ப்பொருள் 6-8 6-8 6-7\nகால்சியம் 1.5 1.3 1.2\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nலெசின், மெத்தியோனைன் ஃசிஸ்டைன் மற்றும் வெவ்வேறு நிலைகளில் ஈமுவுக்குத் தேவையான ஆற்றல்.\nஆரம்பத்தில் வளரும் பருவம் முடிவில்\nகிரகிக்கக் கூடிய ஆற்றல் எம்இ / கி. ஜீல் / கி.கி 11.2 10.2 10.2\nமெத்தியோனைன் + (%) சிஸ்டைன் 0.7 0.7 0.6\nகிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) 0.6 0.6 0.6\nஆரம்பத்தில் வளரும் போது இறுதியில்\nகிரகிக்கக் கூடிய ஆற்றல் (மெகா. ஜீல் / கி.கி) 11.2 11.0 11.0\nலைசின் (கிராம் / மெகா ஜீல் ) 0.80 0.75 0.70\nமெத்தியோனைன் 0.50 0.50 0.50\nமெத்தியோனைன் + சிஸ்டைன் 0.80 0.80 0.80\nடிரைப்டோபன் 0.19 0.19 0.19\nஐசோலியூசின் 0.65 0.65 0.65\nதிரியோனைன் 0.60 0.60 0.60\nகிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் (%) 0.6 0.6 0.6\nஈமுக்களுக்கு பொதுவாகவே அதிக அளவு ஆற்றல் தேவைப்படும். ஆதலால் ஆற்றல் அதிகம் கொண்ட அதே சமயம் விலைக் குறைந்த தீவனங்களை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதனால் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். தீவனத்தில் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 11.2 மெகா ஜீல் / கிகி அளவு கிரகிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட தீவனங்கள் அளிப்பதே சிறந்தது.\nஈமுக் கோழிகளில் அவற்றின் காலில் ஏற்படும் கோளாறுகள் ஒரு பிரச்சினை ஆகும். இது கால்சியம் / பாஸ்பரஸ் சீரற்ற நிலையில் இருப்பதாலோ, மெத்தியோனைன் பற்றாக் குறையினாலோ ஏற்படும். தாய்வழி ஊட்டச்சத்து மூலமாகக் கூட ஏற்படலாம். ஓ மெல்லி என்பவர் கலவைத் தீவனத்தை இரு வேளையாகப் பிரித்து மொத்தம் 4 மணி நேரத்தில் கொடுக்கும் போது இவ்வகைப் பிரச்சனைகளைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளனர். பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பினும் இந்நோயைத் தடுக்க சிறந்த முறைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஆரம்பம் வளரும் போது இறுதியில்\nவெள்ளைச் சோளம் 34.7 30.9 31.6\nஇறைச்சி மற்றும் எலும்புத் துகள் (55%) 10.3 10.0 10.1\nசோயாபீன் தூள் (45%) 3.2 - -\nசூரியகாந்தித் தூள் (32 %) 9.9 8.6 6.7\nபருத்தி விதைகள் 2.9 - -\nலியூசர்ன் தூள் - 2.9 1.1\nசுண்ணாம்புக்கல் 1.8 1.5 1.5\nடிஎல் மெத்தியோனைன் 0.23 0.19 0.17\nஎல் லைசின் ஹெச்சிஎல் 0.23 0.17 0.11\nவிட்டமின் மற்றும் தாதுக் கலவை 0.50 0.50\nஈமு பறவை 20-24வது மாத வயதில் இனப்பெருக்கம் செ்யய ஆரம்பிக்கும். பருவத்திற்க வந்த ஜோடியற்ற பறவைகளனைத்தையும் ஒரு கொட்டிலுக்குள் விட்டுவிடவேண்டும். பொதுவாக அவைகளே தங்களுக்கேற்ற ஜோடியைத் தோந்தெடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் / ஜனவரி மாதங்களில் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும். ஜோடியற்ற பறவைகள் ஒரு ஜோடியை மட்டும் கூண்டுக்குள் விட்டால் அவைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அல்லது சரியாக இனச்சேர்க்கை செய்யாது. இது முட்டை உற்பத்தியைக் குறைப்பதோடு பறவைகளும் ஒன்றையொன்று காயப்படுத்திக் கொள்ள நேரிடும்.\nஇவ்வாறு அவை ஜோடி சேர்ந்த பிறகு ஒவ்வொரு ஜோடியையும் தனித்தனிக் கொட்டிலுக்குள் அடைத்துவிடவேண்டும். இனச்சேர்க்கை முடிந்த பின் வேண்டுமெனில் அப்படியே விட்டு விடலாம் அல்லது அந்த ஜோடியைப் பிரிக்க விரும்பினால் பல பறவைகளைச் சேர்த்து ஒரே கொட்டிலுக்குள் அடைத்தால் பிரிந்து விடும்.\nஜோடிகள் தனித்தனியாக இல்லாமல் ஒரே கொட்டகைக்குள் பல ஜோடிகள் இனச்சோ்க்கைக்கு விடப்படும் வோது போதுமான இடவசதி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது பறவைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். மேலும் ஆண், பெண் பறவைகளின் விகிதம் சமமாக இருப்பது அவசியம்.\nபெட்டைக் கோழிகள் ஏப்ரலில் முட்டையிட ஆரம்பித்து அக்டோபர் / நவம்பர் வரை இடும். பெரும்பாலான கோழிகள் முட்டை சேகரிக்கும் போது அமைதியாகவே இருக்கும். எனினும் சில கோழிகள் முட்டையை எடுக்க அனுமதிக்காது. அவை ஒன்றொடொன்று ஒட்டிக் கொண்டு தாக்க வரலாம். எனவே அவைகளுக்குத் தெரியாமல் பின்பகுதி வழியே சென்று முட்டையை சேகரித்துக் கொள்ளுவதே சிறந்தது.\nஎப்போதும் ஈமுக்களை முன்பகுதி வழியே அணுகுவது சிறந்ததல்ல. ஏனெனில் அவை பயந்தால் உதைக்கவோ, அலகினால் கொத்தவோ செய்யும். பறவையிடமிருந்து 1 மீட்டர் தொலைவிலேயே நின்று கொள்ளவேண்டும்.\nஇயற்கையாகவே அல்லது செயற்கை முறையிலோ அடைகாக்கலாம். எனினும் இப்போது பரவலாக செயற்கை முறையே பின்பற்றப்படுகிறது.\nஇயற்கை முறையில் பெட்டைக் கோழிகள் முட்டையிட ஆரம்பித்த பிறகு ஆண் கோழிகள் முட்டை மீதமர்ந்து அடைகாக்கின்றன. முட்டைகள் கொட்டகை முழுவதும் ஆங்காங்கு இடப்பட்டு இறுதியில் முட்டையிடும் காலம் முடிந்த பிறகு, கூடு போன்ற அமைப்பு தயாரிக்கப்பட்டு அதில் அடைகாக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் முட்டைகளை புற்கள், இலைகள், குச்சிகள் மூலம் ஆண் கோழ எதிரிகளின் பார்வையிலிருந்து மறைத்துக் கூட்டிற்கு எடுத்து வந்து அடை காக்கும்.\nஈமு பறவைகளில் ஒரு முட்டைக்குப் பின் அதிக நாள் இடைவெளி விட்டு மெதுவாகவே முட்டையிடுகின்றன. இரண்டு நாளுக்கு ஒரு முறை முட்டை அதிகமாக இடும். 6-10 முட்டைகள் வரை இட்டபின் ஆண் கோழிகள் அதன் மீதமர்ந்து அடைகாக்க ஆரம்பிக்கும். பின்பு இடப்படும் முட்டைகளையும் உருட்டி வந்து இந்த அடைகாக்கும் முட்டைகளோடு சேர்த்துவிடும். அனைத்து முட்டைகளையும் சேர்த்த பிறகு, ஆண் கோழி எங்கும் செல்லாமல், நீர், தீவனம் எதுவுமின்றி நீண்ட நேரம் முட்டை மீதே அமர்ந்து இருக்கும். மற்ற பறவைகளை கொட்டிலை விட்டு நீக்கி விடுதல் அவைகள் ஒன்றொடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். முட்டை பாதுகாப்பாகவும் இருக்கும்.\nஆண் கோழி அடைகாக்க ஆரம்பித்த 56வது நாளில் குஞ்சுகள் பொரிக்கும். எனினும் 50ம் நாளிலிருந்தே ஏதேனும் குஞ்சுகள் பொரித்திருக்கிறதா என்று தினமும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கும் போது ஆண் கோழிய மெதுவாக சிறிது உயர்த்தி முட்டைகளின் நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nகுஞ்சுகளை குஞ்சு வளர்ப்பகத்தில் வளர்ப்பதாக இருந்தால் குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை வளர்ப்பதற்திற்கு எடுத்துச் சென்று விடவேண்டும் அல்லது ஆண் கோழியுடன் சேர்த்து விட்டு விடுவதாலக இருந்தால் பொரிக்காத முட்டைகளை அகற்றவிடவேண்டும். குஞ்சுகள் சிறிது வளரும் வஐர வளர்ப்பகத்தில் வைத்து கழுகு, காகம், நரி போன்றவற்றிடமிருந்து பாதுகாப்பாக வளர்ப்பதே சிறந்தது.\nஇயற்கை முறை குஞ்சு பொரிப்பில் அதிக அளவு இடம் தேவைப்படுகிறது. மேலும் இவ்வாறு செய்வதற்கு முன் இதைப்பற்றி போதிய விவரங்களை வளர்ப்பாளர் அறிந்திருக்கவேண்டும்.\nமேலும் இயற்கை முறையில் ஈரமான சூழ்நிலைகளில் பாக்டீரிய தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு ஆரம்பத்தில் இடப்பட்ட முட்டைகள் நான்கைந்து வாரங்கள் வெப்பநிலை மாற்றத்திற்கு உட்பட்டு இரவின் குளிர்ந்த வெப்பநிலையால் கரு இறந்து விட நேரிடலாம். இது போன்ற காரணங்களால் இயற்கை முறையில் குறிப்பிட்ட அளவு இழப்பு ஏற்படும்.\nசெயற்கை முறையில் ஒரு நாளின் காலை, மாலை இரண்டு முறை முட்டையை சேகரித்து அடைகாப்பானில் வைக்கப்படுகிறது. சேகரித்த முட்டைகளை தொற்று நீக்கிக் கொண்டு சுத்தம் செய்து குளிர்ந்த அறை வெப்பநிலையில் அதாவது 10-16 டிகிரி செ 10 நாட்கள் வரை வைக்கவேண்டும். ஒவ்வொரு குழு முட்டைகளாக குறிப்பிட்ட இடைவெளியில் (10 நாட்கள் இடைவெளி) அடைகாத்தல் வேண்டும்.\nஈமு கோழியின் முட்டைகளுக்கென தனி அடைகாப்பான்கள் உள்ளன. மேலும் கோழியின் அடைகாப்பானையே சிறிது பெரியதாக மாற்றியும் ஈமு முட்டைகளைப் பயன்படுத்தலாம். குளிர் வெப்பநிலையிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு எடுத்து வந்து 12-18 மணி நேரம் வைத்துப் பின்பு தான் அடைகாப்பானுக்கு மாற்றுதல் வேண்டும். அடைகாப்பானில் 35.25-35.5 டிகிரி செ (ஒளிர் விளக்கு) ஈரப்பதம் 45-50 % (குளிர் / ஈர விளக்கு) இருக்குமாறு 50 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\nசெயற்கை முறையில் அடைகாக்கப்படும் முட்டைகள்\nநாளொன்றுக்கு 3 முறை முட்டையைத் திருப்பி விடுதல் வேண்டும். இதை நாமாகவோ அல்லது அடைக்காப்பானின் தானியக்கித் திருப்பி மூலமாகவோ செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கரு ஓரிடத்தில் தங்கி ஓட்டுடன் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கலாம்.\n50வது நாள் முட்டைகள் சுத்தமான தனித்த குஞ்சு பொரிக்கும் தளத்திற்கு மாற்றப்படுகின்றன. அங்கு 35 டிகிரி செ வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பின்பற்றப்படுகிறது.\nஇந்த ஈரப்பதம் உள்ளே உள்ள சவ்வு ஈரமடைந்து முட்டையின் ஓட்டை இளக்குவதால் முட்டை பொரிப்பதற்கு ஏதுவாகிறது. இந்த சமயத்தில் முட்டையைத் திருப்பி வைக்கக்கூடாது.\nஈமு முட்டைகளும் பிற பறவைகளின் முட்டைகளைப் போல் பாக்டீரியத் தொற்றால் பாதிக்கப்படும். எனவே தகுந்த தொற்று நீக்கும் புகையூட்டிகளைப் பயன்படுத்தி முட்டைகளை சேகரித்த உடனே சுத்தம் செய்யவேண்டும். காலியான உள்ள அடைகாப்பான், பொரிப்பகம் போன்றவைகளயும் அந்த புகையூட்டி மூலம் தொற்று நீக்கம் செய்யலாம்.\nசெயற்கை முறை அடைகாப்பான்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்டவை. கீழ்க்கண்ட தவறுகளால் மட்டுமே அதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. அவை\nமுட்டைகள் சரியாக சேகரிக்கப்படாமலோ, தொற்று நீக்கம் செய்யப்படாமலோ குளிர் வெப்பநிலையில் வைக்கப்படாமலோ இருந்தால்\nவெப்பநிலை மற்றும ஈரப்பதம் சரியான அளவு பயன்படுத்தப்படாவிடின்\nஅடைகாப்பான், குஞ்சு பொரிப்கம் சரியாகச் சுத்தம் செய்யப்படாவிடின்\nமுட்டையானது உயிருள்ள ஒரு பொருள் அது தூய புதிய ஆக்ஸிஜனை அதன் ஓட்டின் வழியே எடுத்துக் கொண்டு கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது. எனவே தினமும் தவறாமல் போதுமான அளவு தூய காற்று அடைகாப்பானுள்ளும், குஞ்சு பொரிப்பகத்திற்குள்ளும் காற்று செலுத்தப்படவேண்டும். இதற்கு அடிக்கடி அதனைத் திறந்து மூலமாகவோ, செயற்கைக் காற்றோட்ட விசிறியைப் பொருத்துவதன் மூலமோ காற்று கிடைக்கச் செய்யலாம்.\nஅடைக்காப்பானில் பொரிக்கவைக்கப்படும் குஞ்சுகள் 6 வார வயது வரை அடைகாக்கப்படுகிறது. தட்பவெப்பநிலையைப் பொறுத்து இக்காலம் மாற்றி அமைக்கப்படலாம். வெப்பநிலை மிதமானதாக இருந்தால் ஓரிரு வாரங்கள் ஆன குஞ்சுகளை சிறிது வெளியே உலவ அனுமதிக்கலாம். பறவையை அடைகாக்கும் இடத்திற்கு எடுத்து வருமுன் மஞ்சள் கரு அல்லது தொப்புள் கொடியை ஏதேனும் நோய் தாக்கியுள்ளதா என்பதை சோதித்து அறிந்து கொள்ளவேண்டும். அயோடின் பயன்படுத்துவது சிறந்தது.\nசெயற்கை அடைகாப்பு முறையில் குஞ்சுகளுக்கு கீழ்க்கண்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.\nசரியான அளவு இடத்தில் சரியான வெப்பநிலையில் குஞ்சுகள் அடைகாக்கப்படவேண்டும். குஞ்சுகளின் வெப்பநிலை ஏற்றுக் கொள்ளும் திறனே இதை அறிய சிறந்த வழிகாட்டி. அதிக மற்றும் குறைந்தளவு வெப்பநிலையை அளவிட ஒரு வெப்பநிலைமானி பொருத்தப்படவேண்டும். இவ்வெப்பநிலைமானி அடைகாக்கும் வீட்டின் வெப்பநிலை மாற்றங்களை குறிப்பாக இரவில் ஏற்படும் மிகக்குறைந்த வெப்பநிலையை அளவிட உதவுகிறது. குஞ்சுகள் வளரும் போது வெப்பநிலையைச் குறைத்து விடலாம். கீழ்க்கண்ட வெப்பநிலை அட்டவணை குஞ்சுகளுக்கு அளிக்கவேண்டிய வெப்பத்தை அதன் வயதிற்கு ஏற்றாற் போல காட்டுகிறது.\nவயது (நாட்களில்) வெப்பநிலை குஞ்சுகளுக்கு டிகிரி செல்சியஸில்\nபிறந்த குஞ்சுகளுக்கு தண்ணீர்த் தொட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். இவ்வாறு தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் சில குஞ்சுகள் தாகத்தால் இறந்து விடும். எனவே குஞ்சுகள் எளிதில் கண்டுணரக் கூடிய வகையில் நல்ல பளிச்சென்ற நிறங்களில் நிறைய தண்ணீர்ப் பாத்திரங்கள் வைத்து அதில் எப்போதும் சுத்தமான குளிர்ந்த நீர் நிரப்பி இருக்குமாறு பாாத்துக் கொள்ள வேண்டும்.\nமுதல் இரண்டு மூன்று நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சிறிது சிறிதாக தீவனம் அளிக்கவேண்டும். அப்போது தான் அவைகள் தீவனங்களை அலகினால் கொத்தி உண்ணப்பழகும். இளம் பறவைகளுக்கு 18 சதவிகிதம் புரதம் நிறைந்த புதிய நல்ல தரமான தீவனமளித்தல் வேண்டும். இது நன்கு அரைக்கப்பட்டு, துகளாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இதோடு சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட லுயூசர்ன், கிக்குயா போன்ற பசும் புற்களை கொட்டிலில் தூவிவிடவேண்டும். ஈமுக்கள் புற்களின் பச்சை நிறத்தால் ஈர்க்கப்படுவதால் நன்கு கொத்தி உண்ணும்.\nஈமு குஞ்சுகள் நன்கு ஆரோக்கியத்துடன் வளர அவற்றின் நல்ல காற்றோட்டம் அவசியம். குஞ்சுகள் எளிதில் குளிர்ந்து விடுவதால் எக்காரணம் கொண்டும் வறட்சியைத் தாங்கிக் கொள்ளாது. சூடான காற்று வீசும் போது 300-450 செ.மீ உயரம் கொண்ட அடைப்புப் பலகை ஒன்றைத் தயார் செய்து வைக்கலாம். குஞ்சு வளர வளர இப்பலகையின் தூரத்தை அதிகப்படுத்தி உள்ளே நல்ல காற்றும் இடவசதியும் இருக்குமாறு செய்தல் வேண்டும்.\nஇப்பறவைக்கேற்ற ஒளி அளிக்கும் முறை இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஒரு முறையான ஒளி வழங்கப்படின் குஞ்சுகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. இது இரவிலும் கூட குஞ்சுகள் கொட்டிலுக்குள் உலாவி நீர் மற்றும் தீவனத்தை எடுத்துக் கொள்ளப் பயன்படுகிறது. 40 வாட்ஸ் விளக்கு அல்லது அதற்கு ஈடான் 50 லக்ஸ் ஒளித்திறன் கொண்ட ஒளியை 23 மணி நேரம் கொடுப்பது நல்ல வளர்ச்சியைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் குஞ்சுகளுக்கு சிறிது இருட்டும் தேவைப்படும். இது பறவைகள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு இருப்பதால் மூச்சுத் திணறலைத் தவிர்க்க உதவுகிறது.\nகூளங்கள் பயன்படுத்துவது பற்றி பலவகைக் கருத்துக்கள் நிலவுகின்றன. எனினும் ஈமு கோழியில் பயன்படுத்தும் கூளமானது குஞ்சுகளின் (அனைத்துத் ) தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு கூளம் சுத்தமானதாகவும், இராசயனங்களற்ற, மென்மையான, உறிஞ்சக்கூடிய துகள்கள் / தூசுகளற்றதாக இருக்குமாறு பயன்படுத்தவேண்டும். பைன் மரத்துண்டுகளின் செதில்கள், மணல், மரத்துகள் போன்ற பொருட்களை கூளங்களாகப் பயன்படுத்தலாம்.\nஇரண்டு விதமான அடைகாக்கும் முறைகள் உள்ளன.\nகுறிப்பிட்ட பகுதியில் சூடுபடுத்தும் வகை\nபல அடைகாப்பான்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இதில் அகச்சிவப்பு விளக்குகள், வாயு சூடாக்கிகள் அல்லது மின்சார சூடாக்கிகள் சூடேற்றப் பயன்படுகின்றன.\nஇவை எளிமையானவை. முதலீடும் குறைவு அதோடு குறைந்த அளவு கவனமே போதும். 100 வாட்ஸ் கொண்ட இரு பல்புகள் குறைந்த எண்ணிக்கையிலான குஞ்சுகளுக்குப் போதுமானது. இவ்விளக்குகளை கூளத்திற்கு மேல் 450-600 மிமீ உயரத்தில் பொருத்தவேண்டும். ஒரு விளக்கு அணைந்து விட வாய்ப்புண்டு. எனவே எப்போதும் இரண்டு விளக்குகள் பயன்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒளி மற்றும் வெப்பம் கடத்தக்கூடிய எதிரொளிப்பான் இருப்பது அவசியம். எனினும் இம்முறை குளிர்ப் பிரதேசங்களில் வளர்க்கும் ஈமுக்களுக்கு சரியான பலனைத் தருவதில்லை.\nஇவ்வகை அடைகாக்கும் பகுதியில் சரியான பலனைத் தருவதில்லை. உயரத்தில் காற்றோட்டத்திற்காக ஒரு திடப்பகுதியில் சூழப்பட்டு இருக்கும். அடைகாப்பான் மூடியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் உள்ளே வெப்பநிலை சரியாக பராமரிக்க முடியும். குளிர்க் காலங்களில் சற்று அதிக வெப்பநிலை அளிக்கப்படவேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து புதிய காற்று உள்ளே உலவச் செய்ய வேண்டும். இல்லையெனில் ஆஸ்பெர்ஜில்லோசிஸ் காளான் நோய் பரவவிடலாம்.\nவாயு அடைப்பான்கள் மற்றும் மின்சார சூடாக்கிகள்\nபெயருக்கேற்றார் போல் இம்முறையில் மின்சாரம் மூலமாகவோ, அகச்சிவப்புக் கதிர்கள் மூலமோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பமூட்டப்படுகிறது. இவை உருவத்திலும் சூடேற்றும் திறனிலும் வேறுபடுகின்றன. அகச்சிவப்பு முறை போன்று தான் இம்முறையும் பின்பற்றப்படுகிறது. எனினும் அகச்சிவப்பு விளக்கு முறையை விட சிறந்தது.\nஇம்முறையில் அடைகாப்பான் முழுவதும் சீராக வெப்பப்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெப்பப்படுத்த வாயுக்களையே மின்சாரம், எண்ணெய் அல்லது கெரசின் போன்ற பொருட்களையோ பயன்படுத்தலாம். இவை அடைகாப்புக் கொட்டகையில் நிலையாகப் பொருத்தப்படுகிறது. ஒரு குறப்பிட்ட வெப்பநிலை எல்லா இடங்களிலும் சீராகப் பரவி இருக்கவேண்டும். பொதுவாக அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் பொரிக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. கொட்டகை முழுவதும் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.\nஅறிவியல் பெயர் : ஆஸ்பர்ஜில்லஸ் ஃபிளேவஸ்\nஇது பிறந்த குஞ்சுகள எளிதில் பாதிக்கும் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. நோய் முற்றும் போது தான் குஞ்சுகள் சுறுசுறுப்பின்றி சோர்ந்து காணப்படும். பாதிக்கப்பட்ட குஞ்சுகள் மூச்சு விடுவதற்கு சிரமப்படும். நெஞ்சு அடைத்துக் கொள்வதால் வாய் வழியே மூச்சு விட ஆரம்பிக்கும். இதுவே நேர்ய முற்றிய நிலை. இதன் பின் குஞ்சு இறந்து விடும். இறந்த குஞ்சுகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்நோயை உறுதி செய்து கொள்ளலாம்.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் வந்த பின்பு குணப்படுத்த இயலாது. ஆகையால் வருமுன் காப்பது சிறந்தது. அதற்கு 3 முக்கிய முறைகள் பின்பற்றப்படவேண்டும். அவை\nபூஞ்சை / காளான் வளர்தளத்தை நீக்குதல்\nஈரமான, பூஞ்சை படர்ந்த வைக்கோல், கூளங்கள் மரத்துகள்கள் போன்ற பொருட்களை அடிக்கூளமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதே போல் கெட்டுப் போன, தீவனங்களையோ அசுத்தமடைந்த நீரையோ பறவைகளுக்கு கொடுக்கக்கூடாது.\nஅடை காக்கும் இடத்தில் தூசுகளை நீக்குதல்\nஅடைகாக்கும் இடம் இளஞ்குஞ்சுகளின் கொட்டகைக்கு அருகில் இருப்பதால் அங்கு எந்தவிதத் தூசிகளுமின்றிப் பராமரித்தல் அவசியம்.கீழே கிடக்கும் கூளங்களை எடுப்பதாலோ, நீக்கும் போதோ நிறையத் தூசிகள் மேலெம்புகின்றன. எனவே கூளங்களை சற்று அழுத்திப் போடுதல் நல்லதாகும்.\nநல்ல கூளங்களைப் பயன்படுத்துவதும் பலன் தரும். பைன் மரத்துகள் செதில்கள் போன்றவற்றைக் கூளமாக உபயோகிக்கலாம். மிகவும் தூளாக உள்ள கூளங்கள் எளிதில் தூசியாக மாறிவிடுவதால் பிரச்சனை ஏற்படுத்தும்.\nஅடைகாக்கும் போதிலிருந்தே முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதும் இந்நோய்ப் பரவரைத் தடுக்க உதவும்.முட்டைகள் சரியான தொற்று நீக்கிக் கொண்டு முட்டைகள் கழுவியோ, புகையூட்டியோ சுத்தப்படுத்தலாம். அதே போல் அடைகாப்பான் குஞ்சு பொரிப்பகம் போன்றவையும் சுத்தப்படுத்தப்படவேண்டும்.\nகுளுட்டரால்டிஹைடு, ஏன்டெக் விக்ரான் எஸ் மற்றும் ஏன்டெக் ஃபார்ம் ஃபுளூயிட் எஸ் போன்ற தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி இனப்பெருக்கப் பருவத்திற்கு சற்ற முன்னரே கொட்டில்களையும் தூய்மை செய்து விடுதல் நல்லது.\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\nஇந்நோய் சால்மோனெல்லா என்னும் பாக்டீரிய வகையினால் பரவுகிறது.\nஇந்த நோய் முதிர்ந்த பறவைகளிலும் ஏற்பட்டாலும் குஞ்சுகளைப் போல் இவற்றில் பாதிப்பு அதிகமில்லை. முட்டைகளையும் இந்நோய் தாக்குகிறது.\nஇந்நோயில் இறப்பு விகிதம் அதிகம். குஞ்சு பொரித்த 2-3 நாட்களில் பாதிக்கப்பட்ட குஞ்சுகள் இறக்க ஆரம்பிக்கும். இது 3 வாரங்கள் வரை தொடரும். பாதிக்கப்பட்ட குஞ்சுகள் சோர்ந்து, தலையைத் தொங்கவிட்டபடி எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும். அவை தீவனம் உண்ணாது. ஆனால் நீர் அதிக அளவு அருந்தும். நீர்ம நிலையில் வயிற்றுப் போக்கு இருக்கும். கண் குருடாதல் / பாதிக்கப்படுதல், மூட்டில் பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற அறிகுறிகளும் காணப்படும். மேலும் பாராடைபாய்டு காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு.\nஇறந்த கோழிகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்த பாக்டீரிய நோய்த் தாக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.\nஎதிர்ப்பொருள் சிகிச்சை அளிக்கலாம். நைட்ரோ ஃபியூரான் மருந்துகள் அளிக்கப்படலாம். எனினும் அவை சிறிது நேரத்திற்கே ஆறுதல் தரும். சோதனைச் சாவடியிலிருந்து மாதிரிகளின் முடிவை வாங்கி கால்நடை மருத்துவர் உதவியுடன் தகுந்த மருந்தை அளிப்பதே சிறந்தது.\nநோய் அதிகம் பரவும் வாய்ப்புள்ள இடங்களான தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்துதல் வேண்டும்.\nஃபார்மால்டிஹைடு வாயுக்கொண்டு தினசரி சேகரிக்கும் முட்டைகளை புகையூட்டம் செய்யவேண்டும்.\nகரைசல் கெர்ணடு கழுவுவதை விட புகையூட்டம் செய்வதே சிறந்தது. ஏனெனில் 43-49 டிகிரி செ வெப்பநிலையில் ஒரு தொற்று நீக்கக் கரைசல் கொண்டு கழுவும் போது ஓடுகள் ஈரமாக்கப்படும். பின்பு உடனே சூடான காற்று கொண்டு முட்டையை உலர்த்த வேண்டும். முட்டை ஓட்டின் உட்சவ்வுகள் சுருங்குவதற்கு வாய்ப்புள்ளது.\nகைகள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் எளிதில் பரவக்கூடும். எனவே முட்டைகளைக் கையாளும் போது கையுறை அணிந்து கொள்வது சிறந்தது.\nபொரிப்பகத்தையும் விரிக்கான் எஸ் வாயு ஃபாாமால்டிஹைடு அல்லது ஆர்த்தோசான் குளூட்டரால்டிஹைடு போன்ற தொற்று நீக்கிகள் கொண்டு ஒவ்வொரு குழு குஞ்சு பொரிப்பு முடிந்தவுடன் பொரிக்காத முட்டைகளையும், ஓடுகளையும் அகற்றிவிட்டு சுத்தம் செய்தல் அவசியம்.\nகுஞ்சுகள் இறக்க ஆரம்பித்த உடனே சோதனைச் சாலைக்கு அனுப்பி நோயினை தெரிந்து கொண்டு அதற்கேற்ப மருந்து கொடுத்தல் அவசியம்.\nஎதிர்ப்புப் பொருள் அளிக்கும் சிகிச்சையைக் குஞ்சுகளுக்கு நோய்பரவுவதற்கு முன்பே செய்தல் நலம்.\nLabels: kulasai, ஈமு கோழி, குலசை, குலசை சுல்தான், சுய தொழில்கள், வேளாண்மை\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nKIWI யின் மருத்துவப் பண்புகள்\nகண்ணுக்கு 'கான்டாக்ட் லென்ஸ்' போட்டுருக்கீங்களா\nதமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்\nஇந்தியா 100 வருடங்களுக்கு முன்பு\nஹாய் நலமா-1 நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி\nசுய தொழில்கள்-24 சணல் பொருட்கள் தயாரிப்பு\nசுய தொழில்கள்-23 பேக்கரி தொழில்\nசுய தொழில்கள்-22.2 கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு\nசுய தொழில்கள்-22.1 நேந்திரன் சிப்ஸ்..தயாரிப்பு\nசுய தொழில்கள்-21 பேரீச்சை வளர்ப்பு\nகடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்\n40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்\nமின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள்\nபுதிய முறையில் மின்சார தயாரிப்பு\nசிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது\nஇயற்கை உணவுகளும் மருத்துவப் பயன்களும்\nசுய தொழில்கள்-20-6 நண்டு வளர்ப்பு,கருவாடு உற்பத்தி...\nசுய தொழில்கள்-20.5 விரால் மீன் வளர்ப்பு\nசுய தொழில்கள் 20.4 நன்னீரில் இறால் வளர்ப்பு\nசுய தொழில்கள் 20.3 கெண்டை மீன்கள் வளர்ப்பு\nசுய தொழில்கள்-20.2 இயற்கை மீன் வளர்ப்பு\nசுயதொழில்கள் 20.1அலங்கார மீன்கள் வளர்ப்பு\nசுய தொழில்கள்-19 கயிறு தயார் செய்யும் பிஸினஸ்\nசுய தொழில்கள்18.2 முயல் வளர்ப்பு- பகுதி 2\nசுய தொழில்கள் 18.1 முயல் வளர்ப்பு-பகுதி 1\nசுய தொழில்கள்17.2 வான் கோழி வளர்ப்பு\nசுய தொழில்கள்-17.1 கோழி வளர்ப்பு\nசுய தொழில்கள்-16.2தேனீ வளர்ப்பு பகுதி-2\nசுய தொழில்கள்15:டீசலோடு போட்டி போடும் புன்னை\nசுய தொழில்கள்-14 காடை(Quail) வளர்ப்பு\nசுய தொழில்கள் 13.1ஹேர் ஆயில் தயாரிப்பு\nசுய தொழில்கள்-13 சோப் தயாரிப்பு\nசுய தொழில்கள்-12 தக்காளி ஜாம் தயாரிப்பு\nசுய தொழில்கள்-11 எரிகட்டி(Fuel Bricks) தொழில்\nசுய தொழில்கள்-10.1 ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பு\nசுய தொழில்கள்-10 ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு\nசுய தொழில்கள்-9 காளான் வளர்ப்பு\nசுயதொழில்கள்-8.2கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி)வளர்ப்...\nசுய தொழில்கள்-8 ஸ்பைருலினா பாசி வளர்ப்பு\nசுய தொழில்கள்-7 கொசு வத்தி சுருள் தயாரிப்பு\nசுய தொழில்கள்-6.2 பகுதி-3 ஈமு கோழி வளர்ப்புWednesd...\nசுய தொழில்கள் 6.1 பகுதி-2 ஈமு கோழி வளர்ப்பு\nசுய தொழில்கள்-6 பகுதி-1 ஈமு கோழி வளர்ப்பது எப்படி\nசுய தொழில்கள்-5 பேப்பர் பை, கவரில் சூப்பர் லாபம்\nசுய தொழில்கள்-4.3 பாகம்-2வெள்ளாடு வளர்ப்பு(விளக்கம...\nசுய தொழில்கள்-4.2 செம்மறி ஆடு வளர்ப்பு\nசுய தொழில்கள்-4.1 வெள்ளாடு வளர்ப்பு\nசுய தொழில்கள்-3 பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு\nதெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-18\nதெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-17\nசீனி : சில கசப்பான உண்மைகள் (Truth behind Sugar)\nஉடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்\n - ஒரு சிறு தகவல்\nபுற்று நோய் எதிர்ப்பு சக்தி-மங்குஸ்தான் பழம்\nவல்லாரையின் மகிமையை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2634", "date_download": "2018-04-24T10:13:11Z", "digest": "sha1:NPU55LBSWQMC473OJFF7ZL6VU5OANVSO", "length": 12539, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள் இப்போது கடவுளுடன் இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக எப்போதும் வாழுங்கள்.\n* ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், ஒளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொண்டு வீண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்குள் ஒளி வீசித் திகழ்கின்றனர்.\n* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை (உடனே) செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.\n* கோபப்பட்டாலும் பாவம் செய்யாதிருங்கள். படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு<, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.\n* சிறிது காலத்துன்பங்களுக்கு பின் கடவுள் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.\n* வாழ்க்கையில் எப்போதும் அமைதிக்கு வழி வகுப்பவற்றை தேடுவோம். ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றை செய்ய முயற்சிப்போம்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n'மோடியை கொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கோம்': மொபைல் போனில் மிரட்டிய கோவை நபர் கைது ஏப்ரல் 24,2018\nஅடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி ஏப்ரல் 24,2018\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு ஏப்ரல் 24,2018\n கூற முடியாது என்கிறார் ரஜினி ஏப்ரல் 24,2018\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு ஏப்ரல் 24,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=45340&name=oviya.vijay", "date_download": "2018-04-24T10:30:48Z", "digest": "sha1:Z5S2F2DIID7J7FDMJAUZXCDIFQGZVSUH", "length": 7044, "nlines": 196, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: oviya.vijay", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் oviya.vijay அவரது கருத்துக்கள்\nஅரசியல் நல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே கருத்துக் கணிப்பில் 34.8 சதவீதம் பேர் ஆதரவு\nஜிங் ஜக்... நல்லா ஜால்ரா அடிக்குறீங்க... அனுபவிக்க போறீங்க... 16-பிப்-2016 10:44:35 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc4NzA3MjA3Ng==.htm", "date_download": "2018-04-24T10:22:44Z", "digest": "sha1:ZDO4CSPPGKXA2MZHIAS3BLV5T764A3AF", "length": 37180, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "தெற்கின் ஆளுமையும் தமிழ் தலைமையின் கையறு நிலையும்..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nDrancyஇல் உள்ள பிரெஞ்சு உணவகத்திற்கு வேலையாழ்த் தேவை.\nபிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்\nSaint-Denisயில் Hopital de la Fontaineற்கு அருகாமையில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் F2 வீடு வாடகைக்கு.\nMontere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு.\nMontere Fault Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nEvry Courcouronnesயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 63 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nமாத வாடகை: 850 €\nலா சப்பல், ஸ்டலிங்கிராட் ( La Chapelle and Stalingrad ) மெற்றோ நிலையங்களுக்கு மிக அருகாமையில், விசாலமான வகுப்பறையில் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபுத்தம் புது வீடுகள் வாங்க பிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள். மேலும்\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nதெற்கின் ஆளுமையும் தமிழ் தலைமையின் கையறு நிலையும்..\nநாட்டு மக்கள் எதிர்பார்த்ததைப் போன்றும் இந்த பத்தி ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போன்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய முழுமையான கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளத்தை குறைக்கும் வகையிலும் ஜனாதிபதி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.\nதேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே இது நடைபெறும் என்று எதிர்பார்த்த போதிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இருவேறு ஆணைக்குழுக்களின் அறிக்கை ஜனாதிபதிடம் கையளிக்கப்பட்டு அந்த அறிக்கைகளின் பேரில் ஜனாதிபதி தனது கருத்துக்களையும், இனி எடுக்கப் போகும் நடவடிக்கை பற்றியும் கடந்த புதனன்று மக்களுக்கு ஒரு நீண்ட உரையாற்றியிருக்கிறார்.\nஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் தமக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்த நிலையிலும், பொதுஜன பெரமுன என்ற பெயரில் மஹிந்தா ராஜபக்ஸவின் ஆதரவாளர்களான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அந்தக் கட்சியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு எத்தனித்திருந்த வேளையில் ஜனாதிபதியின் உரையானது அந்த இரண்டு தரப்பினரதும் கனவை தகர்த்திருக்கிறது.\nசுருங்கக் கூறின் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் தனித்து ஆட்சி அமைக்க முயற்சித்திருந்த ஒரு சூழலில் ஜனாதிபதியின் உரை அந்த முயற்சியை கை விடுவதற்கு வழி செய்துள்ளது. மறுபுறத்தில், மஹிந்தா அணியினர் துள்ளிக் குதிப்பதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.\nமேற்சொன்ன நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி தனது ஆளுமையை நிரூபித்துள்ளதுடன், தான் எந்தக் கட்சிக்கும் துணைபோபவர் அல்ல என்பதை நிலைநாட்டவும் எத்தனித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காலப்பகுதியில் பல்வேறு திணைக்களங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணை அறிக்கையை பின்னுக்கு தள்ளி நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் திறைசேரி முறிகள் கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் முன்னதாக வெளிப்படுத்தப்பட்டிருந்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்பது குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதையும், கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அதனுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதையும், இனப்பிரச்சனை விடயத்தில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தீர்வினை எட்டுவதைனையும், அதேவேளை யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சனயமின்றி நடவடிக்கை எடுப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.\nபின்னர் படிப்படியாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக எந்தவொரு இராணுவத்தினரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதியும், பிரதமரும் பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பிளவுபடக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அரசிற்கு பொருளாதார ரீதியில் பாரிய நட்டம் ஏற்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டவுடன், அதன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு 10 மாத காலத்திற்குள் அறிக்கையும் பெற்றுக் கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் மீது ஜனாதிபதி தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரையில் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு, சமஸ்டி என்பதற்கு இடமில்லை, வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்திற்கு முன்னுரிமை போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.\nதென்னிலங்கை சமூகத்தை அல்லது பெரும்பான்மை சமூகத்தை மட்டுமே திருப்திப்படுத்தக் கூடிய இந்த விடயங்களை பெரும்பான்மை சமூகத்தினரின் மதகுருமார்கள் உள்ளிட்ட மஹிந்த தரப்பினரும் இதில் ஏதோ சமஸ்டி இருப்பதாகவும், இது நாட்டை பிரிக்கப் போவதாகவும் ஒப்பாரி வைக்கின்றனர்.\nஇதன் மூலம் ‘இதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கே சிங்களத் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு வருகின்றது. நாங்கள் இருவரும் சேர்ந்து இதை வழங்குவதற்கு முயற்சித்து இருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் இதுவும் இல்லாமல் போய்விடும்’ என்பதாக ஒரு பூச்சாண்டி காட்டப்படுகிறது.\nஇந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே சிங்கள பௌத்த பேரினவாதம் தோற்றுவிக்கப்பட்டு தமிழ் தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதாகவே சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்கதவால் பிரித்தானியரிடம் இருந்து இறைமையை பெற்றுக் கொண்ட சிங்கள தேசியம் தனது முழு அதிகாரத்தையும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதற்கு பயன்படுத்தியதேயன்றி நாட்டை அபிவிருத்தி செய்து உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கான நோக்கங்களை கொண்டிருக்கவில்லை.\nமாறி மாறி ஆட்சிக் கட்டிலில் ஏறியவர்கள் அனைவரும் தமிழ் தேசிய இனத்தை எந்தளவிற்கு ஒடுக்குகிறமோ அந்தளவிற்கு தனது கட்சி ஆட்சியில் இருக்கும் என்ற நிலையில் செயற்பட்டிருந்ததுடன், அந்த ஆட்சியைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தமது வருமானததையும், சொத்துக்களையும் அதிகரித்தனர். திட்டமிட்டு சிங்கள தேசியவாதம் உரமூட்டி வளர்க்கப்பட்டன. ஆனால், இனப்பிரச்சனைக்கு இனி ஒருபோதும் இடமில்லை.\nஅடக்கு முறைக்கு இடமில்லை. அனைத்து தேசிய இனங்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும், பாதுகாப்புடனும் வாழக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் ஒரு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பு முறை ஒன்றே பொருத்தமாக இருக்கும். இந்த நாட்டின் பூர்வீக குடிகளில் ஒரு பகுதினராகிய தமிழ் தேசிய இனம் தமக்கென அடையாளப்படுத்தக் கூடிய வடக்கு- கிழக்கு வாழ்விடத்தையும், தனியான ஒரு மொழியையும், தமக்கேவுரிய கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்டிருக்கிறது.\nஇதன் இடிப்படையிலேயே சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப தன்னை ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தி அந்த தேசிய இனத்திற்கேவுரிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஐக்கிய இலங்கைக்குள் தமக்கென ஒரு சுயாட்சி அலகை கோருகிறது. இது சர்வதேச சட்டப்படியும், நியமப்படியும் ஒரு தேசிய இனத்திற்கு உரித்தான உரிமை. இதை மறுப்பது சர்வதேச சட்டத்தையும், நியமத்தையும் மீறுவதாகும்.\nதமிழ் தலைமை என தன்னை வர்ணித்துக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி தனது கட்சியிக் பெயரை சமஸ்டிக் கட்சி என்று வைத்துக் கொண்டு இந்த விடயங்களில் விட்டுக் கொடுத்து செயற்படுவதானது அந்தக் கட்சி தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள பற்றை கேள்விக்குள்ளாகின்றது. அண்மையில் திருகோணமலையில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ‘ என்னைப் பொறுத்தவரையில் இந்த அரசியலமைப்பு விடயங்களில் நான் ஒரு வித்தகரல்ல. ஆனால் சுமார் 50 ஆண்டுகள் அளவில் இந்த அரசியலிலும், போராட்டங்களிலும் ஈடுபட்ட ஒருவர்.\nஇந்த அரசியல் கால அனுபவம், சிறைவாசம் மற்றும் எமது மக்கள் இதற்காக சிந்தித்த வியர்வை, சிந்திய இரத்தம் இதன் பின்னனி அனுபவத்தின் அடிப்படையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என நாங்கள் திட்டவட்டமக நம்புகின்றோம்’ என்று கூறியிருக்கிறார்.\nஇன்றைய தமிழரசுக் கட்சி தலைவரின் இந்தக் கூற்றில் இருந்து தமிழரசுக் கட்சி அதன் பின்னரான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி ஆகியவற்றின் கொள்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருப்பது தெரிகிறது. தமது கட்சி எதற்காக தோற்றம் பெற்றது என்பதையும், ஒரு அரசியல் ரீதியான போராட்டத்தை வழிநடத்த வேண்டிய ஒரு கட்சியின் தலைவர், அரசியல் அமைப்பு குறித்து தான் ஒரு வித்தகர் அல்ல என்று கூறியிருப்பதன் மூலமும் அவர் எதற்கு தலைமை தாங்குகின்றார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nகட்சித் தலைவர் கொள்கை வகுப்புக்களில் முன்னிலை வகித்து, கட்சியின் உயர்பீடத்துடன் விவாதித்து, அதனை செழுமைப்படுத்தி அதனையே தனது கட்சியின் கொள்கையாக வெளியிட்டு, அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவற்கு மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்தநிலையில், தான் போராடும் மக்களுக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதிலேயே தெளிவில்லாத ஒருவர், ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கக் கூடிய ஒரு கட்சிக்கு தலைவராக இருப்பது இலங்கையை தவிர வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை.\nஅரசியல் தீர்வு விவகாரங்கள் ஒருபுறமிருக்க, ஆயுதப் போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவளித்தவர்கள் அல்ல என்று கூறிக் கொண்டே இப்பொழுது புலிகளின் காலத்தில் இருந்த ஒரு பலமான ஆயுத சக்தியினை நாம் இழந்திருக்கின்றோம் என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருவைதை காணமுடிகிறது.\nஅந்த பலம்மிக்க அணியில் இணைந்து ஆயுதப் போராட்டம் மெளனிக்கச் செய்யப்பட்தன் பின்னர் கையளிக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிந்து பாதிப்படைந்த மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையும் அதன் பெறுபேறும் என்ன…, வலிமை மிகுந்த தற்காப்பு அரணாக இருந்த ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், அதன் பின்னரும் அரசாங்கம் கைபற்றிய பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன…, வலிமை மிகுந்த தற்காப்பு அரணாக இருந்த ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், அதன் பின்னரும் அரசாங்கம் கைபற்றிய பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன…, அதே ஆயுதப் போராட்டத்திற்கு எந்தவித தன்னலமும் இன்றி நாளைய விடியலில் உயிருடன் இருப்போமா என்பது கூட தெரியாமல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும், அந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்க இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன…, அதே ஆயுதப் போராட்டத்திற்கு எந்தவித தன்னலமும் இன்றி நாளைய விடியலில் உயிருடன் இருப்போமா என்பது கூட தெரியாமல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும், அந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்க இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன…, மக்களின் பொருளாதாரத்தை தீர்மானித்த கடல் வளங்களை இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க எடுத்த நடவடிக்கை என்ன…., மக்களின் பொருளாதாரத்தை தீர்மானித்த கடல் வளங்களை இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க எடுத்த நடவடிக்கை என்ன…., அரசாங்கத்துடன் இணக்கமான போக்கை கடைப்பிதிருக்கையில் மக்கள் நலன்சார்ந்து முடிவுகள் எடுக்கப்பமட்டிருக்குமாக இருந்தால் மேற்சொன்ன விடயங்களை கையாள்வதில் கடினமாக இருந்திருக்க முடியாது. ஆனால் இணக்க அரசியல் செய்து கொண்டிருக்கையில், மக்கள் தமது கோரிக்கைகளை கையில் எடுத்துக் கொண்டு தாமாகவே வீதிகளில் சுமார் ஒராண்டு காலமாக போடுகிறார்கள். இதில் அந்த தலைமை மக்கள் நலன்சார்ந்து எடுத்த முடிவு என்ன…\nகடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களையும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியிருந்தது.\nஅந்த உள்ளூராட்சிகளில் நடைபெற்ற அபிவிருத்திகள் என்று ஒன்றையாவது தமிழரசுக் கட்சியினால் சுட்டிக்காட்ட முடியுமா... ஒட்டுமொத்தில் அரசியல் தீர்வு தொடர்பிலும் தெளிவில்லாமல் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது எவ்வாறு என்ற நிர்வாக திறமையின்றியும், தனது மக்களின் போராட்டத்திற்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க திராணியற்றும் செயற்படும் ஒரு தலைமை எவ்வாறு தமிழ் தேசிய இனத்தின் விடிவுக்கு உறுதியான தீர்வை பெற்றுத் தரும் என்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மூலமாக கிராமப்புறங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யும் என்றும் பலமான கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை\nசிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின்\nதமிழ் தேசியத்தில் இருந்து விலகியுள்ள தமிழரசுக் கட்சி…\nஅரசியல் அரங்கில் புதியதும், நூதனமானதுமான ஒரு தேர்தல் முறையை உருவாக்குவதற்கான சட்டத்தை\nசீனாவின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ள சிறிலங்காவின் துறைமுகம்\nசிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக்\nமைத்திரியினால் சுரண்டப்பட்ட ஐதேக வாக்குகள்\nஅதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப்\n« முன்னய பக்கம்123456789...3637அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/93138", "date_download": "2018-04-24T10:50:36Z", "digest": "sha1:FJDGWOHL4BECIRNJGMGJ5R4IVFN4GB6R", "length": 3562, "nlines": 35, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!-வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nவவுனியாவில் அதிகப்படியான குளிர் காலநிலை காணப்படுவதனால் சிறுவர் மற்றும் முதியோர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nவவுனியாவில் திடீரென கடும் குளிரான காலநிலை காணப்படுவதனால் பொது மக்கள் அவதானமக இருக்கவேண்டிய தேவையுள்ளது.\nகுறிப்பாக குளிரான சூழல் அமையப்பெறும் இடங்களில் இருந்து அகல்வது சிறந்ததாக காணப்படுவதுடன் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தமக்கு வைத்தியர்களால் வழங்கப்பட்ட மாத்திரைகளை சீராக பயன்படுத்தவேண்டும்.\nஅத்துடன் சிறுவர்கள் தலைப்பகுதி உட்பட உடலை குளிரில் இருந்து பாதுகாக்கும் உடைகளை அணிவதுடன் குளிர்ப்பிரதேசத்தில் விளையாடுவது மழை நீரில் நனையாது இருப்பதிலும் அவதானம் செலுத்த வேண்டும்.\nஇதேவேளை சாதாரண குளிர் நீரை பொது மக்கள் பருகாது இளஞ்சூடான நீரை பருகுமாறும் அவர் கோரியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamiltshirts.in/customized-t-shirt-printing-chennai-online/?tracking=vilvaclothings", "date_download": "2018-04-24T10:21:06Z", "digest": "sha1:K4MLIUA73XAQIORBQOYTKIAOB7SXSCV4", "length": 5780, "nlines": 169, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Customized Tshirts | Tamiltshirts.in", "raw_content": "\nநம்மாழ்வார் : இந்தியாவின் மிக சிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் நம்மாழ்வாரும் ஒருவர் .இவர் இயற்கை முற..\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
{"url": "http://avainaayagan.blogspot.com/2013/12/5.html", "date_download": "2018-04-24T10:19:08Z", "digest": "sha1:7S364EY6XQ7AZJNQ6CFLLHGM7RETN4AD", "length": 13136, "nlines": 128, "source_domain": "avainaayagan.blogspot.com", "title": "அவை நாயகன்: சாலை விபத்தில் இறப்பவர்கள் சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை போல 5 மடங்கு", "raw_content": "\nசாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nதிங்கள், 30 டிசம்பர், 2013\nசாலை விபத்தில் இறப்பவர்கள் சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை போல 5 மடங்கு\n2004 இல் ஏற்பட்ட சுனாமியால் உலகளவில் இறந்தவர்கள் எண்ணிக்கை;\nஆனால் உலகில் சாலை விபத்துக்களால் ஒரு் வருடத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை; 12,00,000\n''சிங்கப்பூரின் பாதுகாப்பான சாலைகள்'விழி ப்புணர்வு முகாமின் ஒரு பகுதியாக பாதுகாப்பு மாதம் 6-5-2013 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநம் நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தை மட்டுமே சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடி வருகிறோம்.\nசாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சாலை பாதுகாப்பில் ஒரு பங்கு இருக்கிறது. சாலைகள் மிகவும் அபாயகரமானவை என்பதை சிறு குழந்தைகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் அவர்கள் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் சாலையைக் கடக்கும் போது சாலைவிதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் சிறுவர்களுக்கு சாலைபாதுகாப்பு மாடல்களாக இருப்பது அவசியம். எல்லோரும் இணைந்து தம் பங்கிற்கு சாலை பாதுகாப்பிற்காக செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டும் ஏனெனில் ஒவ்வொரு உயிரும் முக்கியமானதே- சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு கவுன்சிலின் வேண்டுகோள்.\nசாலை பாதுகாப்பின் சாராம்சம் - ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதே\nஇடுகையிட்டது avainaayagan நேரம் முற்பகல் 9:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமீபத்தில் நடந்த கோர விபத்துக்கள்\nசீட் பெல்ட்டுகள் உயிரிழக்கும் அபாயத்திலிருந்து 61%...\nசாலை பாதுகாப்பு வாரம் மறவாதீர்கள்\nசாலை விபத்தில் இறப்பவர்கள் சுனாமியால் இறந்தவர்கள்...\nசாலை -- உங்களுக்கு மட்டுமே சொந்தமானதா\nவிட்டுக்கொடுத்துப் போவது நன்மை தரும்\nவாகனம் ஓட்டும் போது செல்போன் உபயோகிக்காதீர்கள்\nவிபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர் ...\nசாலைவிபத்துக்களில் உயிரிழப்புக்கு நாம் காரணமாகலாமா...\nசாலை விதிகளைப் பின்பற்றுவீ ர்\nசாலை பாதுகாப்பு - உங்களுக்காக\nவிபத்துக்கள் இல்லா நிலையே நம் குறிக்கோள்\nசாலை நமக்கு மட்டும் சொந்தமல்ல\nதலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு உடனடி தேவை\nவாகனத்தைக் கவனமாக ஓட்டி உயிரிழப்பைத் தவிர்ப்பீர்.\nநிறுத்துக் கோட்டிற்கு முன் நிறுத்துங்கள்.\nவலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேசீய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தும் முறை\nபொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானத...\nவலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள் வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலை...\nசாலை பாதுகாப்பு வாரம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் வாரத்தை ...\nவிபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 6 ஆம் நாள் விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. சாலை வி...\nசாலை பாதுகாப்பு வாரம் 2015\nசாலை பாதுகாப்பு வாரம் 2015 சாலை பாதுகாப்பு வாரம் சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, ம...\nஓட்டுனர்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை\nஓட்டுனர்கள் சாலையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை Before Driving on Roads: சாலையில் வாகனத்தை ஓட்டத் துவங்கும் முன் Please ensu...\nஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்\nசாலை விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்துக்களே மிக அதிகமாக 80 சத...\nநீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை\nவாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வ...\nமுக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்\nகாரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்\nஇரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/2018/04/12/", "date_download": "2018-04-24T10:14:10Z", "digest": "sha1:APHRMGFNY3WMC7A4475LVFLPJCLPVKT2", "length": 4063, "nlines": 73, "source_domain": "bookday.co.in", "title": "2018 April 12", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nஅனைவருக்குமான அறிவியல் நூல் வரிசை- புத்தக அறிமுகம் புத்தகம்:இயற்பியலின் கதை ஆசிரியர்:T.பத்மநாபன் தமிழில்: ஆசிரியை.மோ.மோகனப்பிரியா கதை எல்லோருக்கும் பிடிக்கும் தானே\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://enkavithaikal.blogspot.com/2011/01/13.html", "date_download": "2018-04-24T10:24:58Z", "digest": "sha1:XVCWC4HRLWXT2Q4S7DWADSY2FMMIOHLQ", "length": 3912, "nlines": 95, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): வயல்வெளி வட்டங்கள் - 13", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nவயல்வெளி வட்டங்கள் - 13\nஅருட்கோப்பை கவிழப் பொருட்கோப்பை நிரம்ப\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nவயல்வெளி வட்டங்கள் - 15\nவயல்வெளி வட்டங்கள் - 14\nவயல்வெளி வட்டங்கள் - 13\nவயல்வெளி வட்டங்கள் - 12\nவயல்வெளி வட்டங்கள் - 11\nவயல்வெளி வட்டங்கள் - 10\nவயல்வெளி வட்டங்கள் - 9\nவயல்வெளி வட்டங்கள் - 8\nவயல்வெளி வட்டங்கள் - 7\nவயல்வெளி வட்டங்கள் - 6\nவயல்வெளி வட்டங்கள் - 5\nவயல்வெளி வட்டங்கள் - 4\nவயல்வெளி வட்டங்கள் - 3\nவயல்வெளி வட்டங்கள் - 2\nவயல்வெளி வட்டங்கள் - 1\nசுடச் சுடக் கவிதைக் கவளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://hummingbird-azee.blogspot.com/2010/01/blog-post_30.html", "date_download": "2018-04-24T10:35:46Z", "digest": "sha1:M7V6O6FME3NLG256R6DFSYRAYYP7P2PT", "length": 6500, "nlines": 147, "source_domain": "hummingbird-azee.blogspot.com", "title": "HUMMING BIRD: சிறு வலம்", "raw_content": "\nநீள் நெடும் மரங்கள் சுமந்த\nதொட்டு ஆறுதல் சொல்லும் தோழியாய்..\nகாற்று காதலன் தீண்ட ராகம் மீட்டி\nநீள் நெடும் மரங்கள் சுமந்த\nநீள் நெடும் மரங்கள் சுமந்த\n/// ரொம்ப நன்றி சக்தி//\n// எல்லாம் தங்கள் பிராத்தனை குருவே...///\nநல்ல துடிப்பு பயணம் நலவாய் அமைய வாழ்த்துகள்.\nவன வலம் நல்லா இருக்கு. படங்களைப் பார்த்தபின் தோன்றிய கவிதையோ.\nநல்ல துடிப்பு பயணம் நலவாய் அமைய வாழ்த்துகள்.\n// ரொம்ப நன்றி அண்ணாச்சி.எல்லாம் உங்க பிராத்தனை பா//\nவன வலம் நல்லா இருக்கு. படங்களைப் பார்த்தபின் தோன்றிய கவிதையோ.\n// ஹா ஹா ஹா //\nவாங்க வாணி.... ரொம்ப நன்றி\nபிடித்த ராகம் இப்போது மனதில் பாடுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=817", "date_download": "2018-04-24T10:55:14Z", "digest": "sha1:DRAZVOC4DVYAG4GCWCZ2BPKKNP5DOMSQ", "length": 7996, "nlines": 70, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா", "raw_content": "\nYou are here : Lalpet.Net » லால்பேட்டை செய்திகள் » முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா\nமுபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா\nலால்பேட்டை : ஜனவரி 26\nலால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா சிறப்பாக நடைப்பெற்றது முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி M.O. அப்துல் அலி, அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்,\nஇந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தார்கள், லால்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி NCC ஆசிரியர், NCC மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.\n« இமாம் புகாரி பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா\nலால்பேட்டையில் முதல் முதலாக ஊட்டச்சத்துகளின் வழியே மாபெரும் ஹெல்த் விழிப்புணர்வு »\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 15 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 23, லால்பேட்டை சிங்கார வீதி மர்ஹும் ஹாஜி நத்ர் ஃபஜ்லுதீன் அவர்களின் மனைவியும் , ஜனாப்.ரியாஜ் அஹமது அவர்களின் தாயாருமான ஹாஜியா சிராஜுன்னிஸா அவர்கள் காலை 9-00 மணியளவில் தாருல் பனாவை ...\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 155 ஆம் ஆண்டு விழா மற்றும் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nலால்பேட்டையில் அல் -அன்சார் அறக்கட்டளை ,எம்பவர் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைத்து நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்” இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 19, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும், இமாம் புகாரி ஸ்கூல் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/01/11/%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-04-24T10:31:16Z", "digest": "sha1:OMYU7KTFQ5EKHX2ZRL3PH4FBDMFNXA3I", "length": 8314, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்தமை முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றி!! | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்தமை முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றி\nமக்களின் உரிமைகளை பாதுகாத்து, இலங்கையில் ஜனநாயகத்த உறுதிப்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் பிரதிபலனாக ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர், இது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற வெற்றி மாத்திரமல்ல எனவும் முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார்.\nஅது மட்டுமல்ல, தைத்த ஆடைகள் உட்பட தேசிய உற்பத்திகள் மூலம் மேலும் விரிவாக ஐரோப்பிய சந்தைகளில் மீண்டும் பிரவேசிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஇதன் காரணமாக பல புதிய தொழில் வாய்ப்புகளும் வாழ்வாதார வழிகளும் நாட்டுக்குள் உருவாகும். ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர்களும், உதவியவர்கள் என பலர் உள்ளனர்.\nஅவர்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅடுத்து கைதாக உள்ள அரசியல் பிரபலம் யார் அனைத்துமே மகிந்தவின் திட்டமா\nவவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/06/12/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-24T10:35:02Z", "digest": "sha1:BQCW73YXYZY6JG2YHAPQQJUMHCRCHUI2", "length": 8742, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைப்பு! சுவிஸ் அரசு அதிரடி முடிவு | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஅகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைப்பு சுவிஸ் அரசு அதிரடி முடிவு\nசுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் பெற்றுள்ள மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைப்பதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐரோப்பிய நாடுகளை சாராத பிற நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர்களுக்கு மட்டும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga வெளியிட்டுள்ள தகவலில்,\nபுலம்பெயர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டு வருகிறது.இப்பணியில் ஏற்படும் செலவினங்களை ஈடு செய்வதற்காக அரசு புதிதாக திட்டம் ஒன்றை ஆலோசித்து வருகிறது.\nஇதன் அடிப்படையில், வெளிநாட்டினர்கள் பெறும் அரசு நிதியுதவியை குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.\nஎனினும், சுவிஸிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் வரை அவர்களுக்கு நிதியுதவி அளிக்க கூடாது என்ற கோரிக்கையை சட்ட அமைச்சர் நிராகரித்து விட்டார்.\nஒவ்வொரு மாகாணத்திற்கும் இந்த நிதியுதவி தொடர்பான மாற்றம் 16 சதவிகிதம் முதல் 43 சதவிகிதம் வரை இருக்க வாய்ப்புள்ளது.\nஇந்த மாற்றம் தொடர்பான ஆலோசனை முடிவு பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதியின் சந்திப்பு நெடுந்துயரை தீர்க்கட்டும்\n சந்தேகநபர்களுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\nசீனாவின் கடன்சுமையால் இலங்கையில் திடீர் மாற்றம்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://smspoets-tamil.blogspot.com/2016/07/", "date_download": "2018-04-24T10:46:10Z", "digest": "sha1:AUMW5VNQV4DYE6HWGTMGM6UKBWRLQ4RQ", "length": 6749, "nlines": 79, "source_domain": "smspoets-tamil.blogspot.com", "title": "அலைபேசி கவிஞர்கள் அரங்கம்: July 2016", "raw_content": "\nநாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)\nமனித தெய்வம் ஏ,பி,ஜே, அப்துல்கலாம் எடுத்த\n1. மனிதகுலத்தின்மேல் பேரன்பு காட்டி,சீராட்டி வளர்த்த தெய்வத்தாய்\n2. நாட்டுமக்களுக்கு இறுதிமூச்சுவரை தன் கடமைகளைச் செய்த, கடமை தவறாத தந்தை\n3. இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை தேவை கல்விதான் என்பதை உணர்ந்து, பறந்து பறந்து, பாடம் புகட்டிய நிலையிலேயே, இன்னுயிர் நீத்த ஆசான்\n4. நாட்டு மக்களின் உயிர்காக்கப் போராடிய முப்படைகளின் வீரத்தளபதி\n5. நாடு மற்றும் உலகமுன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான அறிவியல் முன்னேறத் திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த விஞ்ஞானி\n6. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காக அரும்பாடுபட்ட தர்மசிந்தனையாளன்\n7. நோய்வாய்ப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலம்பேண அரிய மருத்துவக் கண்டுபிடிப்புகளைத் தந்த மருத்துவர்\n8. கடின உழைப்புதான் முன்னேற்றத்திற்கு ஒரேவழி என்பதை உலகுக்கு உணர்த்திய உன்னத உழைப்பாளி\n9. இந்தியாவை 2020ல் வல்லரசாக்கியே தீருவேன் என்று ஒவ்வொரு இந்தியனையும் சபதமேற்கத் தூண்டிய போராளி\n10. அரசியல் கொள்கைகள், வேறுபாடுகள், ஏழை - பணக்காரன், படித்தவர் - படிக்காதவர் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், இறுதிமூச்சு வரை பறந்து பறந்து மக்களிடையே தன் உன்னத கருத்துக்களைப் பரப்பிய சுதந்திரப் பறவை\n11. 50 ஆண்டுகளாகியும் பலரால் சாதிக்க முடியாததை, 3 ஆண்டுகள் பதவிக்காலத்தில் சாதித்துக்காட்டிய, இந்திய மக்கள் அனைவரையும் இலட்சியக்கனவு காணவைத்த சாதனையாளன்\n(நன்றி : பேராசிரியர் ஆர்.ரெங்கராஜன், திருச்சி)\nபதிவு : - கிரிஜா மணாளன்\nதோண்டாமல் வைரங்கள் கிடைப்ப தில்லை\nதூண்டாமல் தீபங்கள் எரிவ தில்லை\nதாண்டாமல் தூரங்கள் குறைவ தில்லை\nதானாக மாற்றங்கள் வருவ தில்லை\nஆண்டாண்டு காலங்கள் மனித வாழ்வில்\nஅற்புதங்கள் நிகழ்த்தியது கேள்வி யாகும்\nபாண்டியனை வீழவைத்து மதுரையில் தீ\nபரப்பியது கண்ணகியின் கேள்வி யாகும்\nஆச்சரியக் குறிகளெல்லாம் அணி வகுக்க\nமூச்சாக இருப்பதும் அடிமைகள் கூன்\nமுதுகுகளை நிமிர்த்துவதும் கேள்வி யால்தான்\nகுருட்டுவிழி ஒலிபெறவே பாதை காட்டி\nகுழப்பங்கள் தெளிவாக்கும் கேள்விகள் தாம்\nஇவையின்றேல் அடைபடுவோம் மௌனக் கூண்டில்\n- கவிஞர் வல்லம் தாஜுபால் (தஞ்சை தாமு)\n============= தோண்டாமல் வைரங்கள் கிடைப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/07/", "date_download": "2018-04-24T10:25:13Z", "digest": "sha1:XPYCXTUVUNFBGZSMYZNK2HRMJIISPC2X", "length": 65907, "nlines": 296, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: July 2012", "raw_content": "\nவிடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்\n2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தநேரம் மக்கள் விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்வேறு துறைசார்ந்த திறமையாளர்களுக்கு விருதுவழங்கி சிறப்பிக்க நினைத்தார்கள்.\nநான் நான்கைந்து துறைகளுக்கு மட்டும் சிலரை முன்மொழிந்தேன். (எளியவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் ஒருவர் அப்போது மக்கள் தொலைக்காட்சியில் இருந்தார்)\nஅந்த ஆண்டுக்கான திரைப்படம் - பூ,\nதமிழில் பெருமளவு அபுனைவு (non fiction) நூல்களை வெளியிட்டதிலும் குறிப்பாக தேர்ந்தெடுத்த பிறமொழி நூல்களை தமிழில் கொண்டு வந்தமைக்காகவும் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நூலின் அட்டைப் படத்திற்கு ஏதாவது ஒரு ஓவியத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதன் படைப்பாளியின் பெயரை நூல் விவரம் அடங்கிய இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடும் நேர்மை இவற்றிற்காக விடியலுக்கு வழங்கலாம் என்றேன்.\nதமிழில் எந்தப் பதிப்பகத்தின் மீதும் ஆதரவான எதிரான விமர்சனங்கள் சரிபாதி இருக்கக்கூடும். ஆனால் விடியல் அதில் விதிவிலக்கானதாக இருப்பதாக நம்புகிறேன்.\n\"மலர்ந்தும் மலராத\" பாடலைப் போல அனைவருடைய இதயத்திலும் இடம்பிடித்த பதிப்பகம் விடியல்.\nஇத்தகை பெருமைகளையெல்லாம் ஒரு பதிப்பகத்திற்கு உரியதாக்கிய சிவா அவர்களின் மறைவு இன்றைய நாளை துயர்மிகு நாளாக்கிவிட்டது.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 8:46 PM 2 comments:\nவகைமை: பதிப்பாளர், விடியல், விடியல் சிவா\nதலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்\nதேடப்பட்டு வரும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 22 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், “கொலையாளிகள், தங்களின் இருப் பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு சில துப்பு கிடைத்தள்ளது. அதைக் கொண்டு விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் எங்கும் தப்பிவிட முடியாது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் சிலர் கல்குவாரிகள் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 115 பேர் உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.\nதேடப்படும் குற்றவாளிகளுடன் தனிப்படை யிலுள்ள போலீசாருடன் ரகசிய தொடர்பு இருப் பதாகவும் அவர்கள் முன்கூட்டியே தரும் தகவல் காரணமாகவே தப்பி வருகின்றனர் என்றும் தோழர் பழனி கொலை நடந்த பிறகு, தலைமை காவலருடன் தேடப்படும் நபர் 40 நிமிடம் அலைபேசியில் பேசியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், ஒரு தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுளள்து. மாவட்ட காவல்துறை அதிகாரி, தற்போது மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனைக் குற்றமற்றவர் என்று நியாயப் படுத்திவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சில தோழர்கள் கூற்று உண்மைக்கு மாறானது என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இங்கே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.\n• சட்டமன்ற உறுப்பினர் தளி. இராமச்சந்திரனின் அண்ணன், அண்ணன் மனைவி, மாமனார், மைத்துனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த 1500 ஏக்கர் நிலத்தை ஜி.எம்.ஆர். என்ற ஆந்திர தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான பத்திரப் பதிவு ஆதாரங்கள் இருக்கின்றன.\n• தளி இராமச்சந்திரனுக்கு பூர்வீகமாக 70 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதில் கிரானைட் இருந்ததாகவும் அதைக் கொண்டுதான் தனது செல்வத்தைப் பெருக்கியதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நியாயப்படுத்து கிறார்கள். அது உண்மையல்ல. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வெள்ளி விந்தை கிராமத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்தது 7 ஏக்கர் நிலம் தான். அதிலும் ‘கிரானைட்’ கிடையாது.\nதளி இராமச்சந்திரனை சுற்றி நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக் கொள்ளும் அவர்களது ஆட்களின் கதை என்ன\n• எம்.எல்.ஏ.வின் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவரும் கம்யூனிஸ்ட் கட்சி தான். இவர் மீது முதல் மனைவியை கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.\n• இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக உள்ள சுந்தரேசன் குவாரி உரிமையாளர் ஒருவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.\n• ஒன்றிய விவசாய அணி செயலாளராக உள்ள பாலவண்ணன் என்பவர் மீதும் கொலை வழக்கு உள்ளது.\n• சட்டமன்ற உறுப்பினரின் மைத்துனர் கேசவ மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுந்தரேசன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.\n• தளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருக்கும் பெண்ணின் கணவர் கலீல். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். என்.சி.இராமன் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்.\n• அரசியலில் வன்முறை தொடர்புடையவர்கள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தந்த இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ‘வோரா’ குழு அறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருவர் பெயர்கூட இடம் பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்நத தோழர் வீரபாண்டியன் தொலைக்காட்சி ஒன்றில் கூறினார். அவரது பார்வைக்கு மேற்கண்ட தகவல்களை சமர்ப்பிக்கிறோம்.\n• தளி இராமச்சந்திரன், சுற்றி சுற்றி பொது வுடைமை இயக்கங்களை மட்டுமே தேர்ந் தெடுத்தவர்; நல்ல கம்யூனிஸ்ட், நேர்மையானவர் என்று தோழர் வீரபாண்டியன் அதே பேட்டியில் கூறினார். 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதியில் ஜனதாதளமும், பா.ஜ.க.வும் போட்டியிட்டபோது, தளி இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் பா.ஜ.க. வேட்பாளர்களையே ஆதரித்தனர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்பட்டதே ஒரு தனிக் கதை. 2006 சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த நாக ராஜிரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nஅப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த தளி இராமச்சந்திரன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். கூட்டணி தர்மத்துக்கு எதிராகவும், கட்சிக் கட்டுப்பாட்டை எதிர்த்தும் போட்டியிட்ட அவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சியை விட்டு நீக்கியது. அந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, இராமச்சந்திரன் வெற்றிப் பெற்றார். ஆனால், சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடித்த தளி இராமச்சந்திரனையும் அவரது ஆட்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருகரம் நீட்டி வரவேற்று, தமது கட்சியில் இணைத்துக் கொண்டது.\nமனம் உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகராஜிரெட்டி, தனது பாதுகாப்பு கருதி, அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்து விட்டார். நகாராஜி ரெட்டி இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி வாய் பேச முடியாத நிலைக்கு முடக்கப்பட்டு விட்டார். தொலைக்காட்சிகளில் அவர், ‘திக்கித் திக்கி’ தன் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்திய தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலைப் பற்றி இப்போது பேட்டி அளித்துள்ளார்.\nகிருட்டிணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் பழனி, நீண்டகாலம் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றியவர். எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரனோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பாளராக வேலை செய்தவர். தோழர் பழனியின் நேர்மையான எதற்கும் அஞ்சாத உறுதியான செயல்பாடுகளை தளி இராமச்சந்திரனே நன்கு அறிவார். பிறகு பொதுவுடைமை கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு விடுதலைப் படைக்கு ஆதரவாளராக இருந்து அந்த அமைப்பு முடக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகாலம் ஒதுங்கி நின்று, பிறகு இரண்டு ஆண்டுகாலத்திற்கு முன் பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்புப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரியத்தை ஏற்று, பெரியார் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். ஏராளமான இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்தார்.\nதோழர் பழனி முயற்சியால் பெரியார் திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் சேர்ந்தது; திருச்சியில் கழகம் நடத்திய தீண்டாமை சுவர் இடிப்பு போராட்டம்; இடிந்தகரையில் நடந்த அணுஉலை எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றது; நாகமங்கலம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. நிறுத்திய பெண் வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது; போன்றவற்றால் கழகத்தின் மீது ஆத்திரமடைந்து உள்ளூர் கழகத் தோழர்களை வீடு புகுந்தும், மருத்துவமனை புகுந்தும் தாக்கிய செய்திகள் கடந்த இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம்\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 10:40 AM No comments:\nவகைமை: இராமச்சந்திரன், தளி, புரட்சிப் பெரியார் முழக்கம், பெரியார் திராவிடர் கழகம்\nமுதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது.\nஅச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக நிரம்பி இருபுறங்களிலும் அடர்த்தியாக கடும் நெரிசலில் மக்கள் நின்று கொண்டு கருத்தினைக் கேட்டனர். கூட்டத்தின் இடையே மழை கொட்டத் தொடங்கியது. மக்கள் அப்படியே பேருந்து நிலையத்துக்குள் சென்று உரைகளைக் கேட்டனர். மழை நின்ற பிறகு அவர்களே முன் வந்து இருக்கை யில் அமர்ந்தனர். தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது அடியாட்கள் கூட்டத்தின் கொலை வெறி யாட்டங்களையும் நில அபகரிப்புகளையும் பேசிய தோழர்கள் ஒவ்வொருவரும் அம்பலப் படுத்திய போது அந்தக் கூட்டம் பலத்த கரவொலி எழுப்பி ஆரவரித்து அந்த உண்மைகளை அங்கீகரித்தது.\nமாவட்ட தலைவர் தி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் புகழேந்தி, தலித் விடுதலைக் கட்சி செங்கோட்டை யன், அயோத்திதாசர் ஆய்வு மையம் ச.இராம லிங்கம், சி.பி.ஐ.எம்.எல். (மக்கள் விடுதலை) மீ.தா. பாண்டியன், தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு குணா, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி வழக்கறிஞர் ரஜனிகாந்த், மே 17 இயக்கம் திருமுருகன், மக்கள் ஜனநாயக இளைஞர் இயக்கம் தமிழ்வாணன், சி.பி.ஐ. (எம்.எல்.) விந்தை வேந்தன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மு.மோகன் ராஜ், பெ.தி.க. வழக்கறிஞர் சு.குமாரதேவன், விடுதலை சிறுத்தைகள் பொ.மு.நந்தன், பெங்களூர் கலைச் செல்வி, தமிழக மக்கள் விடுதலை முன்னணி இரா.தமிழரசன், மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் க.ம.இளவரசன், காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, புரட்சிகர தொழிலாளர் முன்னணி மணிவாசகம், சேவ் தமிழ் செந்தில், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி இரா.சு.நடவரசன், தமிழ்நாடு மக்கள் பேராயம் குமணன், பெ.தி.க. தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.\nஇந்தக் கூட்டத்திற்கு பார்வையாளராக வந்திருந்த லக்ஷ்மணய்யா என்பவர், “நான் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனால் 36 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்தவன். எனவே அவருடைய அக்கிரமத்தைப் பற்றி சில நிமிடம் பேச எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று தாமாக முன் வந்து மேடையேறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனது தாய்மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசியஅவர், தனக்கோ தனது குடும்பத்துக்கோ தெரியாமலேயே தமக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டிருந்ததை பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற பிறகே தெரிய வந்தது என்று கூறினார். இந்த உண்மையை உங்களிடம் தெரிவித்து விட்டதால் எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய அவர், அதற்கு தயாராகவே வந்துள்ளதாகக் கூறியபோது கூட்டம் உணர்ச்சி மயமானது.\nகூட்டத்தில் பேசிய கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் பேச வந்தபோது இதே கும்பலால் தாக்கப்பட்டார். தி.மு.க. சட்டமன்ற உறப்பினர் செங்குட்டுவன் பேச வந்த போதும் தாக்குதலுக்கு உள்ளானார். ஆளுங் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் நாகராஜரெட்டி இருந்தாலும் எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரன் ஆட்களால் இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி, உயிர்தப்பி இப்போதும் நடமாட முடியாத நிலையில் உள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறையின் ஆதரவோடு மகாராசாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது அடியாள் கூட்டமும் பெரியார் திராவிடர் கழகத்தோழர் பழனி மீது கை வைத்த பிறகு தான் இப்போது அம்பலப் பட்டு அச்சத்தின் பிடியில் தலைமறைவாக திரி கிறார்கள். தமிழக வரலாற்றிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாகி இருப்பது இதுவே முதல் முறை என்று ஊடகங்கள் கூறுகின்றன.\nகம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது அந்த இயக்கத்தின் போராளிகள் தலைமறை வானார்கள். அப்போது அவர்களுக்கு அடைக்கலம் தந்தது பெரியார் இயக்கத் தோழர்கள். அதற்கு நன்றி தெரிவித்து மறைந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் கழகத்துக்கு கடிதமே எழுதினார். “கொள்கைக்காக தலை மறைவை மேற்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்த காலம் மாறி, இப்போது கொலைக் குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதும், அதை அக்கட்சி நியாயப்படுத்துவதும், உண்மையிலே அக்கட்சிக்கு ஏற்பட்ட கொள்கைச் சரிவு. இதற்காக வேதனைப்படுகிறோம். தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படும் வரை பெரியார் திராவிடர் கழகம் இதைவிடப் போவதில்லை. தமிழகம் முழுதும் இதற்கான இயக்கங்களை நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்.\nஇறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், 2 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்ட தோழர் பழனி மீது எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கும்பலுக்கு ஆத்திரம் வந்தததற்கான காரணங்களை விளக்கினார். தங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் தங்கள் பகுதியில் செயல் படக் கூடாது என்று தளி சட்டமன்ற உறுப்பினரும், அவரது அண்ணனும் அவர் களின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கும்பலும் செயல்பட்டனர். தங்கள் தொகுதிக்குள் வந்த தி.மு.க. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப் பினர்கள்கூட தாக்கப் பட்டனர். தோழர் பழனி அப்பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்களை திரட்டினார். நாகமங்கலம் பஞ் சாயத்து தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனின் மாமா மனைவி வனிதா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து தி.மு.க., அ.தி.மு.க.வினரே போட்டியிட அஞ்சினார்கள். ஆனால் கழகத் தோழர் மாருதி, தனது தாயார் நாராயணம்மாளை போட்டியிட வைத்தார். அது மட்டுமல்ல, தேர்தலை கள்ள ஓட்டுகள் போடாமல் நேர்மையாக நடத்த முயன்றார். அந்தத் தேர்தலில் நாராயணம்மாள் 130 வாக்குகளில் தோல்வி அடைந் தாலும் தங்களது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சல் வந்து விட்டதா என்று ஆத்திரப்பட்டார்கள். அதற்காக சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருந்தார்கள்.\nநீலகிரி வரதராஜசாமி கோயில் திருவிழாவில், தனது தாயாரை போட்டியிட வைத்த கழகத் தோழர் மாருதியின் சித்தப்பா அன்னையப்பாவை, எம்.எல்.ஏ. ஆட்கள் வம்புக்கிழுத்து மோதலை உருவாக்கி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட நாராயணம்மாள் வீட்டுக்குள் நுழைந்து அவரது கணவரையும் 3 மகன்களையும் எலும்பு முறியும் அளவுக்கு தாக்கினார்கள். சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனையிலே அவர்கள் சேர்க்கப்பட்டபோது நள்ளிரவிலே சட்டமன்ற உறுப்பினரே தனது அண்ணன் - அடியாட்களுடன் மருத்துவமனைக்குள்ளேயே நுழைந்து சிகிச்சைப் பெற்று வந்த தோழர்களையே மூர்க்கத்தனமாகத் தாக்கினர். உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்களை நேரில் வந்து தாக்கியது சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் தான் என்று அடிப்பட்ட தோழர்கள் வாக்கு மூலம் தந்தும், காவல்துறை அவர் பெயரை பதிவு செய்யவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. அதை காவல்துறை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராமச்சந்திரன் பெயரை புகாரில் சேர்க்காமலே தவிர்த்து வருகிறது.\n2010 அக்டோபரில் திருச்சியில் தீண்டாமை சுவரை இடிக்கும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியபோது இந்தப் பகுதியி லிருந்து இரண்டு வேன் களில் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்த பிறகு அப்பகுதி தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் வேறு ஒரு இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியே வருவதும் இதுவே முதல்முறை. ஊர் திரும்பிய பிறகு முழு நேரமும் கறுப்புச் சட்டை அணியத் தொடங்கினர். வேறு அமைப்பு தங்கள் பகுதியில் வளரத் தொடங்கியதைப் பொறுக்க முடியாத இராமச்சந்திரன் ஆட்கள் கழகத் தோழர் களை மிரட்டி ஒருதோழரின் கருப்புச் சட்டையைப் பறித்து தீ வைத்தனர்.\nஇந்தப் போக்குகளைக் கண்டித்து 28.4.2012 இல் கெலமங்கலத்தில் எங்கள் கழக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தினோம். அதில், இறுதியில் நான் பேசிய போது இராமச்சந்திரன் ஆட்களின் வன்முறை அடாவடியை எதிர்த்து ‘மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தபோது, மக்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதற்குப் பிறகு இராமச்சந்திரன், தா. பாண்டியன் போன்ற தலைவர்களை அழைத்து, ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் இந்தப் பகுதியில் இரண்டு அமைப்புகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும், ஒன்று மார்க்சிய லெனினிய கட்சி மற்றொன்று பெரியார் திராவிடர் கழகம் என்றும், தா. பாண்டியன் முன்னிலை யிலேயே பேசினார். தங்களின் வன்முறை அடாவடி நில அபகரிப்புகளை எதிர்க்கும் அமைப்புகள் வேர்விடத் தொடங்கிவிட்டதே என்ற ஆத்திரமே தோழர் பழனியை படுகொலை செய்வதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறோம்.\nஇப்போது இப்பிரச்சினை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அவருடைய கவனத்துக்கு முழுமையாகப் போகவில்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.\nஎனவே அடுத்த கட்டமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்து வலிமையான போராட்டத்தை அடுத்த 10 அல்லது 15 நாட்களில் நாம் நடத்த வேண்டும். இது நமது முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஇரண்டாவதாக இங்கே ஏழை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டு, அந்த மக்களிடம் நாம் ஒப்படைக்க வேண்டும்.\nநாம் ஏற்கனவே மக்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கும் திட்டத்தை அறிவித்தோம்.\nஅந்த அமைப்பின் வழியாகவே மக்களுக்கு - இழந்த நிலங்களை மீட்டுத் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.\nதொழிலதிபர் விஜயமல்லய்யாவிடமிருந்த நிலங்களை தளி சட்டமன்ற உறுப்பினர் மீட்டு, மக்களுக்கு வழங்கியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழ் பாடுகிறார்கள்.\nஅப்படியானால் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலிலிருந்து\nஇந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களையும் அழைப்போம்” - என்றார் கொளத்தூர் மணி.\nதளி இராமச்சந்திரனின் எல்லை மீறிய அடாவடி களுக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டு விட்டது என்பதை உணர்த்துவதாகவே இந்தக் கூட்டம் இருந்தது.\n- செய்தியாளர் , புரட்சிப்பெரியார் முழக்கம்\n15-07-2012 அன்று இராயக்கோட்டையில் நடைபெற்ற நினைவேந்தல் படங்கள்\nசென்னையில் 14-07-2012 அன்று நடைபெற்ற வீரவணக்கப் பேரணி படங்கள்\nநன்றி : நிழற்படங்கள் ஜனார்த்தனன்\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 1:23 AM No comments:\nவகைமை: இராமச்சந்திரன், தளி, தோழர் பழனிச்சாமி, புரட்சிப் பெரியார் முழக்கம், பெ.தி.க\n{காணொளி} கொலையாளியை கைது செய். காவல்துறைக்கு கொளத்தூர் மணி 10 நாட்கள் காலக்கெடு.\nதளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனது கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனிச்சாமியின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.\nபெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை\nகாஞ்சி “மக்கள் மன்றம்” தோழர் மகேஷ் அவர்கள் ஆற்றிய உரை\nமே 17 இயக்கத் தோழர் திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரை\nஇராமச்சந்திரனின் நிலமோசடியை அம்பலப்படுத்துகிறார் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒருவர். (தமிழில் சரளமாக பேச இயலாததால் தெலுங்கு கலந்து பேசுகிறார்)\nSAVE TAMILS இயக்கத் தோழர் செந்தில் அவர்கள் ஆற்றிய உரை.\nசாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் அவர்கள் ஆற்றிய உரை.\nஅரங்க.குணசேகரன் அவர்கள் ஆற்றிய உரை.\nசி.பி.அய்.எம்.எல் (மக்கள் விடுதலை) மீ.தா.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 11:18 PM No comments:\nவகைமை: நினைவேந்தல், காணொளி, கொளத்தூர் மணி, தோழர் பழனிச்சாமி, பெ.தி.க\nபடுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர் பழனிச்சாமிக்கு வீரவணக்க நினைவேந்தல் பேரணி\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 2:24 PM No comments:\nவகைமை: நினைவேந்தல், படுகொலை, பெ.தி.க\nபடுகொலை செய்யப்பட்ட பெரியார் திக தோழர் பழனி {காணொளி}\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்.\nஇன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர்கள் பழனியின் தலையை தனியாக துண்டித்து வீசினர்.\nபெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு ஏராளமான கட்சியினர் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.இதையடுத்து தாளேகுளம் கிராமத்துக்கு அதிகளவில் போலீசார் வரவழைக்கப்பட்டடு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட பழனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 6.4.2012 அன்று நீலகிரிக்கு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தனி நபர்களின் சிறு சச்சரவைச் சாக்காக வைத்து, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் உறவினரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சந்திராம்மாவின் கணவர் வெங்கட் ராஜி மற்றும் அவரது மகனும், கழகத் தோழருமான மாருதி, அவரது இரு சகோதரர்களையும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் அண்ணனும் அவரது அடியாட்களும் நான்கைந்து வாகனங்களில் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஊர்ப்பொதுமக்களும், கழகத் தோழர்களும் அந்த வன்முறைக் கும்பலை விரட்டியடித்துள்ளனர். அதன் பின்னர் தாக்குதலுக்குள்ளானவர்களை ஓசூர் மருத்துவ மனையில் சேர்க்கச் சென்ற போது விடியற்காலை 3 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் இராமச் சந்திரனே நேரில் அடியாட்களுடன் வந்து மீண்டும் தாக்கினர். இதில் மேலும் மூன்று பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.\nகடந்த சில ஆண்டுகளாக தங்கள் வன்முறையால் அந்த வட்டாரத்தையே மிரட்டிவந்த அந்த வன்முறையாளர்களின் செயல்பாடுகளையும், அவர்களுக்கு உடந்தையாக வழக்குகளைத் திரித்து பதிவுசெய்திருக்கிற காவல்துறை கருப்பு ஆடுகளின் நடவடிக்கைகளையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 28.04.2012 அன்று நடைபெற்றது.\nஇப்பொதுக்கூட்டத்தில் மிரட்டலுக்கு பயந்து கிடந்த அப்பகுதி மக்கள், அச்சத்தை உதறிவிட்டு, 1500-க்கும் அதிகமானோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனுக்கு எதிராக திரண்டிருந்தார்கள். இதன் காரணமாக பழனிச்சாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஅக்கூட்டத்தில் தோழர் பழனிச்சாமி ஆற்றிய உரை\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 3:21 PM No comments:\nவகைமை: காணொளி, தோழர் பழனிச்சாமி, படுகொலை, பெரியார் திராவிடர் கழகம்\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nவிடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்\nதலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு மு...\nமுதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் தோழர் பழனி...\n{காணொளி} கொலையாளியை கைது செய். காவல்துறைக்கு கொளத்...\nபடுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்...\nபடுகொலை செய்யப்பட்ட பெரியார் திக தோழர் பழனி {காணொள...\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=653440", "date_download": "2018-04-24T10:46:17Z", "digest": "sha1:JOL3BTYN2FZ4E45HMGMLPQFEWPS5Q45B", "length": 22084, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி 22.2.2013| Dinamalar", "raw_content": "\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 207\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n காஷ்மீர் போலீசார் ... 53\nகோயில்: தெப்பத்திருவிழா: கூடலழகர் கோயில், மதுரை, ஏகாந்த சேவை, காலை 9 மணி, ராஜாங்க சேவை, இரவு 7 மணி. கும்பாபிஷேகம் : காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, காலை 7 மணி. முனீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா: திருமங்கலம், பாட்டு மன்றம், இரவு 8 மணி. மாரியம்மன் - காளியம்மன் பொங்கல் விழா: மேலசெட்டிய தெரு, மதுரை, மாவிளக்கு ஏற்றுதல், மதியம் 12 மணி. கூட்டுதியானம்: அரவிந்தர் அன்னை தியான மையம், அரவிந்தர் அவென்யூ, 6வது பஸ் ஸ்டாப், திருநகர், மதுரை, மாலை 5.30 மணி.பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர்: மாணிக்கம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடிவீதி, மதுரை, இரவு 7 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர்: சண்முக திருக்குமரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7.30 மணி. திருவாசகம்: நிகழ்த்துபவர்:\nபிச்சையா, திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5 மணி. திருமுறை முற்றோதல்: பன்னிரு திருமுறை மன்றம், தெற்காடிவீதி, மதுரை, முன்னிலை: ராமையா, காலை 7 மணி. குலசேகர ஆழ்வார் வைபவம்: நிகழ்த்துபவர்: முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏற்பாடு: வைஷ்ணவ மகாசபை, மாலை 6 மணி. ஜெபகூடுகை: ஜெபகோபுரம், கிரைம்பிராஞ் அருகில், மதுரை, பேசுபவர்: டேவிட், மாலை 6.30 மணி. பொது இருக்கைகள் வழங்கும் விழா: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: மேயர் ராஜன் செல்லப்பா, கமிஷனர் நந்தகோபால், மதியம் 12 மணி. மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மாலை 4.30 மணி. அமைதி ஆய்வு மற்ற துவக்க விழா: காந்திய சிந்தனை கல்லூரி,\nசொக்கிகுளம், தலைமை: பேராசிரியர் ஆண்டியப்பன், சிறப்புரை: முதல்வர் முத்து இலக்குமி, மதியம் 3 மணி. டாக்சி, டிராவல்ஸ் உரிமையாளர்களுடன் சந்திப்பு மற்றும் விற்பனை மேளா: ஓட்டல் ஜே.சி., ரெசிடென்சி, சொக்கிக்குளம், மதுரை, ஏற்பாடு: ஏ.பி.டி., மாருதி, மாலை 6 மணி. சங்க கூட்டம்: பொதுப்பணித்துறை பொறியாளர் இல்லம், மதுரை, ஏற்பாடு: மூத்த பொறியாளர்கள் சங்கம், மாலை 6 மணி. தில்லையடி வள்ளியம்மை நினைவு நாள் கூட்டம்: நூலக அரங்கம், காந்திமியூசியம், மதுரை, மாலை 5.30 மணி. புத்தக கண்காட்சி: சர்வோதய இலக்கிய பண்ணை, மேலவெளிவீதி, மதுரை, காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. மரசிற்ப பரிசு பொருள் கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், மேலவெளிவீதி, மதுரை, காலை 10 மணி. நீச்சல் பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: விளையாட்டு ÷\nமம்பாட்டு ஆணையம், காலை 6 முதல் மாலை 6.30 மணி. ஒலி ஒளி காட்சி: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஆங்கில காட்சி, மாலை 6.45 மணி, தமிழ் காட்சி, இரவு 8 மணி.பள்ளி, கல்லூரி ஆங்கிலத்துறை கருத்தரங்கு: தியாகராஜர் கல்லூரி, மதுரை, தலைமை: முதல்வர் தாமரைச் செல்வன், சிறப்புரை: சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் கண்ணன், காலை 9 மணி. வேதியியல் துறை கருத்தரங்கு: விவேகானந்த கல்லூரி, திருவேடகம், தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, பங்கேற்பு: பேராசிரியர் சந்திரசேகரன், காலை 9.40 மணி. வணிகவியல் மன்ற கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரி, மதுரை, காலை 11 மணி. இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம்: ஓவலூர், ஏற்பாடு: வக்பு வாரிய கல்லூரி, காலை 10 மணி. விளையாட்டு போட்டி: தியாகராஜர் கல்லூரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர்\nதாமரைச்செல்வன், மாலை 5.30 மணி.யோகா, தியானம் ஆழ்நிலை தியானம்: காந்திமியூசியம், மதுரை, ஏற்பாடு: மகரிஷி ஆழ்நிலை தியான மையம், காலை 11 மணி, மாலை 5 மணி. இலவச யோகா: கூடலழகர் கோயில், மதுரை, மாலை 5.30 மணி. யோகா: காந்திமியூசியம், மதுரை, காலை 6 மணி, 10.30 மணி, மாலை 5 மணி. யோகா: மனவளக்கலை தவமையம், சோழவந்தான், காலை 6.30 மணி, மாலை 5.30 மணி. இலவச யோகா: நூறுகால் மண்டபம், மீனாட்சிகோயில், மதுரை, காலை 6 மணி. ஆழ்நிலை தியானம்: மகரிஷி வேத விக்யா பவன், 25/34 கிருஷ்ணாபுரம் 4வது தெரு, மதுரை, காலை 9 மணி, மாலை 3 மணி.: சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி, மார்க்கெட் ரோடு, சோழவந்தான், காலை 6 மணி.* மகரிஷி ஆழ்நிலை தியான பயிற்சி: 107ஏ, காமராஜர் சாலை, மதுரை, காலை 10 மணி.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்' ஏப்ரல் 24,2018 5\nகிராம வளர்ச்சிக்கு உழைக்கிறோம்: பிரதமர் ஏப்ரல் 24,2018 7\nமீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் ஏப்ரல் 24,2018\nதமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு ஏப்ரல் 24,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/92446", "date_download": "2018-04-24T10:45:42Z", "digest": "sha1:LAG6HSHXNCSUBWPPPRKZJREOUHMWRUVO", "length": 3685, "nlines": 38, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வேறு கோள்களில் இருந்து ஒலியா? மக்களின் உதவியை நாடும் விஞ்ஞானிகள் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவேறு கோள்களில் இருந்து ஒலியா மக்களின் உதவியை நாடும் விஞ்ஞானிகள்\nவிஞ்ஞானிகளுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கும் இயற்கையின் படைப்புக்களில் ஒன்றாக அண்டவெளி விளங்குகின்றது.\nஅண்டவெளியில் காணப்படும் பல பில்லியன் கணக்கான வான் பொருட்களில் சிலவற்றினைப் பற்றியே இதுவரை கண்டறிந்துள்ளனர்.\nஇதேவேளை கோள்கள் மற்றும் அவற்றின் சந்திரன்களில் (உபகோள்) இருந்து ஒலிகள் வெளியாவது தொடர்பில் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஇவ் ஒலி அலைகள் வளி மண்டலத்தை நோக்கி அல்லது சமுத்திரங்களை நோக்கி கடத்தப்படலாம் என விஞ்ஞானிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.\nஎனினும் அனேகமான கிரகங்களில் வளி மண்டலம் இல்லை எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதனால் ஒலி எவ்வாறு வெற்றிடத்தில் கடத்தப்படுகின்றது அவ் ஒலிகள் எங்கிருந்து பிறப்பிக்கப்படுகின்றன\nஅவை வேறு பூமியில் பிறப்பிக்கப்படும் வேறு ஒலிகளை ஒத்தனவா என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஇவ் ஆய்வில் மக்களின் உதவியும் நாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/33194", "date_download": "2018-04-24T10:27:14Z", "digest": "sha1:VHC662KO3FZJL73K3A5M5XCGIPFBHRF3", "length": 8872, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ACMC ஆதரவாளர்கள் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ACMC ஆதரவாளர்கள் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு\nACMC ஆதரவாளர்கள் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான கலாநிதி எம்.ஏ.சீ முகம்மது றியாஸ் கட்சியின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியின் சகல பதவிகள் மற்றும் செயற்பாடுகளிலுமிருந்தும் விலகிக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.\nசிறிலங்கா சுகந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை நேற்று முன்தினம் (3) கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்பே தனது ஆதரவாலர்கள் சகிதம் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். இதன்போது வன்னிமாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானும் கலந்துகொண்டார்.\nகடந்த பொதுத்தேர்தலின் போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தடம் பதிப்பதற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் கலாநிதி றியாஸ் முன்னின்று செயற்பட்டவர். அதுமட்டுமில்லாது மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇது தொடர்பாக கருத்துத் தெரிவித்த றியாஸ் அட்டாளைச்சேனை பாலமுனை ஒலுவில் நிந்தவூர் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அக்கட்சியின் மீது நம்பிக்கையிழந்து அதிருப்தியுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nகலாநிதி றியாசின் வெளியேற்றம் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்ப்படுத்துமெனவும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியுற்ற அக்கட்சியின் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமதிப்பீட்டுப் பரீட்சையில் ஆசிய கண்டத்தில் முதலாம் இடம்: காத்தான்குடி மாணவன் சாதனை\nNext articleநாட்டை சீரழித்தவர்களே தற்போது பாராளுமன்றத்தையும் சீரழிக்கின்றனர்: இம்ரான் MP\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://nadappu.com/niagara-falls-frozen-in-ice/", "date_download": "2018-04-24T10:17:59Z", "digest": "sha1:CPK3Y5KTJJ5ET75LT2RSASIT25SYRA3E", "length": 14054, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பனியில் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை..\nஆசிரியர்களை கொந்தளிக்கும் மனநிலையில் வைத்திருப்பது சமூகத்திற்கு உகந்ததல்ல: டிடிவி தினகரன்\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர்\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்..\nகர்நாடக மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும்: ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் தகவல்…\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதி தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு…\nஉள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..\nராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடும் மக்கள்..\nபொறியியல் மாணவர் சேர்க்கை மே 3ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்…\nரயிலில் பாலியல் தொல்லை இளைஞர் கைது..\nபனியில் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி..\nஅமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி நிறைந்துள்ளது. கொட்டும் பனியால் சாலைகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் வெள்ளைத்துணி போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவி வருகிறது. கடுமையான குளிர் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் பனியில் உறைந்துக் காணப்படுகிறது.\nஉலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சியும் அமெரிக்காவில் பனி பொழியும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.\nஇந்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியும் கடும் குளிரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இந்த நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போய்யுள்ளது. ஆர்பரித்து கொட்டும் நீரால் பல மீட்டர் தொலைவுக்கு எங்கும் தண்ணீர் சிதறும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதி தற்போது உறைந்து போயுள்ளது.\nநயாகரா நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறையவில்லை. ஆனால் தண்ணீர் கொட்டும் பகுதியை தவிர சுற்றியுள்ள பகுதிகள் பனிப்பிரதேசங்களை போல் காட்சி அளிக்கின்றன. முற்றிலும் உறையாவிட்டாலும் சிறிய அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.\nநீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள மரங்களும் வெள்ளை நிறத்தில் பொம்மை மரங்களைப் போல் உறைந்துள்ளது. பனிக்கட்டியாய் உறைந்து போயுள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர். நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவுக்கு கடுமையான குளிரும் நிலவி வருகின்றது\nPrevious Post4வது நாளாக தொடரும் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் .. Next Postஇன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம்..\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\n“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nமுட்டாப் பயலையெல்லாம் தாண்டவக் கோனே…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை.. https://t.co/qhUdI2o4rH\nஆசிரியர்களை கொந்தளிக்கும் மனநிலையில் வைத்திருப்பது சமூகத்திற்கு உகந்ததல்ல: டிடிவி தினகரன் https://t.co/jPINhLBVTb\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர் https://t.co/P5tK3T0cKw\nகர்நாடக மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும்: ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் தகவல்… https://t.co/ZwMO5iqyWj\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்.. https://t.co/4YvRvCtBo6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://news.lankasri.com/category/othersports/", "date_download": "2018-04-24T10:38:22Z", "digest": "sha1:RZPCBB36OQWKJ3ANVRKMKM2K2ASVB6YQ", "length": 11417, "nlines": 192, "source_domain": "news.lankasri.com", "title": "Othersports Tamil News | Breaking news headlines on Other Sports | Latest World Other Sports News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல்-லில் அவர்கள் செய்ததை ஒருபோதும் செய்யமாட்டேன்: கேன் வில்லியம்சன்\nஏனைய விளையாட்டுக்கள் 1 hour ago\nஅம்மாவாக போகிறார் சானியா மிர்சா\nஏனைய விளையாட்டுக்கள் 3 hours ago\nதடைகளை தகர்த்து சாதனை படைத்த தங்க தமிழச்சி அனித்தா\nஏனைய விளையாட்டுக்கள் 4 hours ago\nபரபரப்பான கட்டத்தில் கடைசி ஓவரை முஜிப் வீசியது ஏன்\nஏனைய விளையாட்டுக்கள் 5 hours ago\nஓய்வை அறிவித்துவிட்டு கவலைப்படும் உசைன் போல்ட்: ஏன் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் 16 hours ago\nதங்கம் வென்ற தமிழனை ஆச்சரியப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்\nஏனைய விளையாட்டுக்கள் 21 hours ago\nதடைக்கு பின்னர் டேவிட் வார்னர் என்ன செய்கிறார் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\nவேறு மாதிரி போட சொன்னேன்.... அதனால் தான் வெற்றி சாத்தியமானது: டோனி\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\nடோனி குறித்து பெண் ரசிகை செய்த செயல்: கடுப்பான மனைவி சாக்ஷி\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\nவிடுவார்களா தமிழர்கள்: எங்கு சென்றாலும் வருவோம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\nடோனியின் காலில் விழுந்த ரசிகர்: மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பு\nஏனைய விளையாட்டுக்கள் 2 days ago\nஅனைவர் முன்னிலையிலும் கிறிஸ் கெய்லுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ப்ரீத்தி ஜிந்தா\nஏனைய விளையாட்டுக்கள் 2 days ago\nசென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை - மகன்: எவ்வளவு பணம் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரருடன் பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nமுதல் வார ஐபிஎல் போட்டிகளை டிவியில் பார்த்தவர்கள் இத்தனை கோடி பேரா\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nகிறிஸ் கெய்லை எடுத்ததன் மூலம் ஐபிஎல்லை காப்பாற்றி விட்டேன்: சேவாக்\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nஉலகின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nகரவெட்டி பிரதேச கரப்பந்தாட்ட தொடரில் சிவகுமரன் மகுடம் சூடியது\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nபிரபல WWE மல்யுத்த வீரர் மரணம்: சக வீரர்கள் இரங்கல்\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nதெருவில் அமர்ந்து நிலக்கடலை விற்றேன்: உருகிய சிஎஸ்கே வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nசென்னையை மிஸ் பண்ணாதீங்க டோனி: அன்பால் உருக வைத்த ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nஐபிஎல் விளையாட சென்ற முகமது ஷமிக்கு வைக்கப்பட்ட செக்\nஏனைய விளையாட்டுக்கள் 7 days ago\nஇளைஞர்களுடன் ரோட்டில் கிரிக்கெட் ஆடிய சச்சின் டெண்டுல்கர்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nதென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் மரணம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nகொஞ்சும் மழலையில் கெஞ்சிய டோனியின் மகள்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nகொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தினேஷ் கார்த்திக்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\n25 வயது இளைஞனை போல உணருகிறேன்: கெத்து காட்டிய கிறிஸ் கெய்ல்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nதனி ஒருவனாக நடந்த போராட்டம்... கடவுள் கொடுத்த சக்தி: டோனி நெகிழ்ச்சி\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nதங்கம் அள்ளி காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாவது இடம் \nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:08:33Z", "digest": "sha1:365NLZZDJACB73Q7BBBGZHQCYQLXXOET", "length": 5375, "nlines": 76, "source_domain": "periyar.tv", "title": "நிகழ்வுகள் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nசென்னை புத்தகச் சங்கமம் 2ஆம் நாள் நிகழ்வுகள் | எழுத்தாளர் ஓவியா\nதமிழ் மண்ணின் பெருமை தந்தை பெரியார் – இயக்குநர் இமயம் பாரதிராஜா\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – திருச்சி சிவா\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – மான்புமிகு. பெ.விஸ்வநாதன்\nஅம்பேத்கர் 127ஆவது பிறந்தநாள் – திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – பேராசிரியர் ஜவாஹிருல்லா\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nகருப்புக்கொடி போராட்டம் – திராவிடர் கழகம்\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திராவிடர் கழகம் சென்னை எழும்பூரில் இரயில் மறியல்\nஇயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் – எழுத்தாளர் நலங்கிள்ளி\nஇயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் -ஆசிரியர் கி.வீரமணி\nஇராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு- 2\nஎஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு நினைவேந்தல்-ஆசிரியர் கி.வீரமணி\nஎஸ். ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு – நினைவேந்தல் -வைகோ\nகாவிக்கும்பல் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4/", "date_download": "2018-04-24T10:35:11Z", "digest": "sha1:742CGH7MIGXBLYWQVJ6IW2ZMK2LDJO7Y", "length": 4922, "nlines": 86, "source_domain": "periyar.tv", "title": "பெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vanakamindia.com/iran-earthquake-killed-450/", "date_download": "2018-04-24T10:44:42Z", "digest": "sha1:46PBJJ42S6N2A77CHW3FOTC5IR3RYAPO", "length": 16814, "nlines": 263, "source_domain": "vanakamindia.com", "title": "ஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆனது – VanakamIndia", "raw_content": "\nஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆனது\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nஐபிஎல் 2018: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது பஞ்சாப்\nபொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி\nநிர்மலா தேவியிடம் சிபிசிஐடி சரமாரி கேள்வி…. சிக்கும் பல முக்கிய புள்ளிகள்.. பேராசிரியர் முருகன் கைது\nஅமெரிக்கா செல்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nகாவிரிக்காக மீண்டும் களமிறங்கியது திமுக… இன்று தமிழகம் முழுக்க மனி்தச் சங்கிலி ஆர்ப்பாட்டம்\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம்.. நிராகரித்தார் வெங்கையா நாயுடு\n‘தமிழகத்தைக் காப்பாத்துங்க…’ – ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nபார்பரா புஷ் இறுதிச் சடங்கு ..நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர்கள் அஞ்சலி\n‘காளையை அடக்கிய தமிழனுக்கு காவிரியை பாய வைக்கத் தெரியாதா’- புனே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு\nஐபிஎல் 2018: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை\nஓடி ஓடி பேருந்து பயணிகளின் தாகம் தணித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nலாபத்தை பொறுத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nஎஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nநீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது\nஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆனது\nடெஹ்ரான்: ஈரான்-ஈராக் நாடுகளுக்கிடையே எல்லையில் ஜக்ரோஸ் மலைப் பிரதேசத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nபூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது.\nஇந்த நிலநடுக்கத்தால் குழந்தைகள், பெண்கள், முதியோரை அழைத்துக்கொண்டு அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர். எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின.\nஈரானின் சர்போல் –இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nஇதனால் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு ஈரானில் ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது\n‘தமிழகத்தைக் காப்பாத்துங்க…’ – ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\n‘காளையை அடக்கிய தமிழனுக்கு காவிரியை பாய வைக்கத் தெரியாதா’- புனே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nவன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு லாரன்ஸ் ரூ 10 லட்சம் உதவி\nதமிழகத்தை தமிழன் ஆள வேண்டுமா அல்லது தான் மட்டுமே ஆள வேண்டும் என்கிறாரா சீமான்\nஐபிஎல் 2018: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nசிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்களுக்காக ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் ஒன்று ...\nபுரட்சி கலைஞர் விஜயகாந்த் 40 ஆண்டுகால திரைத்துறை பயண சாதனை நிகழ்ச்சி – படங்கள்\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா… ரஜினி மக்கள் மன்றத்தினர் நலத்திட்ட உதவிகள் – படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=12&cat=501", "date_download": "2018-04-24T10:42:51Z", "digest": "sha1:URQUGVZTGWL5MP26HRXGM3BUJPHMX6LY", "length": 5803, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nதிருச்சி அருகே நகைக்காக தம்பதி மீது தாக்குதல் : மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம்\nரயிலில் ரேஷன் அரிசி கடத்தல் : 3 பேர் கைது\nசென்னை அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்...\nபாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற...\nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=111694", "date_download": "2018-04-24T10:57:35Z", "digest": "sha1:HJIV2GSELXGWFGVKHGKEGUPJSWFV7MAK", "length": 4066, "nlines": 115, "source_domain": "www.vivalanka.com", "title": "Driver convicted of murder in crash that killed Angels' Nick Adenhart, 2 others", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=113476", "date_download": "2018-04-24T10:58:08Z", "digest": "sha1:UO3PDB2JFWXNNWYODNN257WVK4RFGWK5", "length": 4060, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "'Fire brigade boss saw sex assault'", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=126940", "date_download": "2018-04-24T10:58:13Z", "digest": "sha1:JK3ZGJ2EF53HDR2VDR4SF4YE3HVAWALK", "length": 4117, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Officers 'told to wait' before Cassidy shooting", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/29532", "date_download": "2018-04-24T10:31:19Z", "digest": "sha1:OKVAQTORCRW2VPSBZAWTO6ZYQ3LIRPCI", "length": 5056, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் .. - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ..\nகறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ..\nகறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .\nதினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்க ளின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த ஓட்டம் சீராகும், ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nPrevious articleஇந்தியாவில் வாட்ஸ்ஆப் தடை செய்யப்படுமா \nNext articleதொப்பிகல மலையில் உல்லாச பயணிகள் மீது குளவித்தாக்குதல்\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/39333", "date_download": "2018-04-24T10:31:08Z", "digest": "sha1:2XAFW2UGJJITVCY456TNHZPWUCXFNC7A", "length": 42261, "nlines": 119, "source_domain": "www.zajilnews.lk", "title": "மு.கா தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி - Zajil News", "raw_content": "\nHome Articles மு.கா தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி\nமு.கா தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி\nஇலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ தோல்வியைச் சந்தித்தமையே அதிலுள்ள விசேடமாகும். இவர் எப்படி யாரால் தோற்கடிக்கப்பட்டார் என்பதே இவ் விடயத்தில் சிந்திக்கத்தக்கது. தன்னிடமிருந்த ஆட்சிப் பலத்தால் பலரையும் எதிர்த்திருந்தார். இவர்களால் என்ன செய்ய முடியுமெனக் கருதிச் செயற்பட்டதாகவே பலரும் கருதினர்.\nகாலம் செல்லச் செல்ல பழி வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. அவரின் சர்வதிகாரப் பாணியில் அமைந்த ஆட்சி முறை பலரையும் அதிருப்தி கொள்ளச் செய்திருந்தது. பலரும் உள்ளுக்குள் வெம்பிக் கொண்டாலும் வெளிக்காட்ட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.சிலர் பதவி பட்டங்களுக்காக அவருடன் ஒட்டிக்கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் எப்போது மஹிந்தவை வீழ்த்தலாமெனக் காத்துக்கொண்டிருந்தனர் என்பதுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் கூறி நிற்கும் ஒரு விடயமாகும்.\nஇவ்வாறான சூழ் நிலையில் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களை நோக்கி வந்தது. மஹிந்த ராஜ பக்ஸவால் பழி வாங்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரை பொருந்திக்கொள்ளாதவர்கள் அவரின் எதிரிகளென அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று கூடினர். இந்தக் கூட்டை மஹிந்தவால் எதிர்கொள்ள முடியாத நிலையில் தோல்வியைத் தழுவியிருந்தார். இதனை இலங்கையில் இடம்பெற்ற ஒரு தேசிய அரசியல் புரட்சியாகவும் வர்ணிக்கலாம். இது போன்றே கடந்த பதினைந்து வருட அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் தலைமைத்துவத்திற்கு எதிராக மா பெரும் புரட்சியொன்றை முன்னெடுக்க பலரும் தயாராகிவருகின்றனர்.\nமு.காவின் பழம் பெரும் போராளிகள் பலர் பல விடயங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மு.கா தலைமைத்துவத்தின் பல செயற்பாடுகள் சர்வதிகாரப் போக்கில் காணப்படுகிறது. கடந்த காலங்களில் மு.கா மக்கள் நலனில் அவ்வளவு கரிசனை கொண்டதாகவும் அறிய முடியவில்லை. திவிநெகும, பதினெட்டாம் அரசியல் சீர் திருத்தம் ஆகிய விடயங்களில் மு.காவின் செயற்பாடு மக்களிடையே முகச் சுழிப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மு.காவில் எஞ்சியிருப்பவர்களில் அதிகமானவர்கள் கொள்கை ரீதியான அரசியலில் உறுதியாக இராது பதவி ஆசையில் திளைத்திருப்பவர்களாகவே அவர்களது செயற்பாடுகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.\nஅஷ்ரப் காலத்து மு.காவின் மூத்த போராளிகளில் அதிகமானவர்கள் மர்ஹூம் அஷ்ரபின் வார்த்தைக்கு மாறாக அமைச்சர் ஹக்கீமின் செயற்பாட்டால் ஓரத்தில் நின்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். கரையோர மாவட்டம் என எங்கும் பார்த்தாலும் கூக்கிரலிடும் மு.கா அதனை சாதிக்க முடியுமான அரசியலமைப்பு மாற்றம் நிகழும் இக் காலத்தில் மௌனியாக நிற்கின்றார்கள்.\nஅண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளரை மு.காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாருமே சந்தித்திருக்கவில்லை. இப்படி அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் தலைமைத்துவப் பிழைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். சுருக்கமாக சொல்லுவதானால் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவால் முஸ்லிம் சமூகம் எதுவித பயனையும் அடையவில்லை. இதற்கெல்லாம் மு.கா தலைமைத்துவத்தின் செயற்பாடே பிரதான காரணமாக பலராலும் முன் வைக்கப்படுகிறது.\nஇந்தக் கட்சியை மக்கள் மர்ஹூம் அஷ்ரப் மீது கொண்ட கண் மூடித் தனமான பற்றின் காரணமாக எதனையும் பார்க்காது ஆதரித்து வருகின்றனர். இதன் காரணமாக மு.கா தலைமைக்கு எதிரான புரட்சி காலத்திற்கு தேவையான ஒன்றாக நான் கருதுகிறேன். இந்தப் புரட்சி மூலம் மு.காவின் தலைமைத்துவம் மாறுகின்றதோ இல்லையோ அமைச்சர் ஹக்கீமின் சில அணுகு முறைகள் மாற்றமடையும் என்பதில் ஐயமில்லை.\nஅன்று மஹிந்தவின் அழிவு எப்படி அவரது கட்சியின் செயலாளரால் வித்திடப்பட்டதோ அது போன்று இன்று மு.கா தலைமையின் வீழ்ச்சியும் அதன் செயலாளரால் வித்திடப்படுகின்றமை நினைவூட்டத்தக்கது. ஹசனலியின் அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகளை விட்ட ஹக்கீம் சில நாட்களில் எதிர் அறிக்கைகளால் ஹசனலியை வீழ்த்த முடியாது என்பதை அறிந்து தேசியப்பட்டியலை வீசி ஹசனலியை தன் வலைக்குள் இழுக்க முயற்சித்தார். ஹசனலியோ அமைச்சர் ஹக்கீமின் தேசியப் பட்டியல் வலையை நன்கறிந்து கொண்டு அதற்கு சிறிதேனும் சோரம் போகவில்லை. இவ் விடயத்தில் ஹசனலி தேசியப்பட்டியளுக்கு சிறிது அசைந்திருந்தாலும் ஹசனலியின் அத்தனை போராட்டத்தையும் பூச்சியத்தால் பெருக்கி அவரை வீட்டுக்குள் முடக்கச் செய்திருப்பார்கள்.\nஇத்தனை காலமும் அமைச்சர் ஹக்கீமுடன் அரசியலில் கட்டிப் பிரண்ட ஹசனலி இதனை அறியாமலா இருப்பார் அமைச்சர் ஹக்கீமின் தேசியப்பட்டியல் வலை வீச்சை ஒரு கோணத்தில் ஹசனலியை வீழ்த்துவதற்கான ஒரு செயற்பாடாக நோக்கினாலும் தற்போது அமைச்சர் ஹக்கீமிடம் இருக்கும் தீர்வுகளில் தேசியப்பட்டியலை வழங்கி ஹசனலியை ஆறுதல் படுத்துவதே மிக இலகுவானதாகும்.\nஅமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் செயலாளர் அதிகாரத்தின் மீது கை வைத்த செயற்பாடே மு.கா தலைமைத்துவதிற்கு எதிரான புரட்சியொன்றைக் கருக்கொள்ளச் செய்துள்ளது.\nதற்போது ஹசனலி மு.காவின் தலைமைத்துவ அதிகாரத்தைக் குறைக்கக் கோருவதாக சில ஊடகங்கள் தெளிவில்லாத செய்தியைப் பரப்பி வருகின்றன. தற்போது ஹசனலி மஷூரா அடிப்படையில் முடிவெடுக்காது செயற்படும் மு.கா தலைமைத்துவத்தின் சர்வதிகாரப் போக்கையே பலமாக எதிர்த்து வருகிறார்.\nமு.கா என்ற கட்சி பலரதும் மஷூரா அடிப்படையில் முடிவெடுத்து இயங்கிய ஒரு கட்சியாகும்.மர்ஹூம் அஷ்ரப் சில முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டிய நிலையில் கூட குறைந்தது தொலை பேசியிலாவது சிலரது ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுத்ததாகக் கூறி சில மு.காவின் மூத்த போராளிகள் இவ் விடயத்தில் மனம் வெம்பிக்கொள்கின்றனர்.\nதற்போது மு.காவின் அனைத்து செயற்பாடுகளும் மு.கா தலைவரின் தன்னிச்சையான முடிவுகளுக்கு அமையவே நடை பெறுகின்றன. தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள தேசியப் பட்டியல் பகிர்வு, செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டமை ஆகியவை கூட மு.கா தலைவரின் தன்னிச்சையான முடிவுகளால் தான் இத்தனை பெரிய பிரச்சினைகளாக விஸ்வரூபம் எடுத்து எம் முன்னே தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. செயலாளர் அதிகாரத்தை குறைத்தமையைக் கூட ஒரு மஷூராக அடிப்படையில் செய்திருந்தால் அதன் பிற்பாடு அதில் எந்த விதமான பிரச்சினைகளும் எழுந்திருக் வாய்ப்பில்லை. இது போன்று எதிர்காலத்திலும் மு.கா இவ்வாறான தவறுகளைக் விடக் கூடாது என்பதற்காகத் தான் ஹசனலி இதில் இத்தனை கரிசனை கொள்கிறாரென நினைக்கின்றேன்.\nஹசனலி தான் பதவிக்கு ஆசைப்பட்டவனல்ல என்பதை நிறுவ தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கே வழங்குவது பொருத்தமானது எனக் கூறி தனது தேசியப்பட்டியல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தனது போராட்டத்தின் தூய்மையை வெளிப்படுத்திருந்தார்.\nஅவர் அன்று அந்த முற்றுப் புள்ளியை வைக்காது போய் இருந்தால் இன்று அமைச்சர் ஹக்கீம் மீது பற்றுக்கொண்ட சில போராளிகள் மு.காவின் செயலாளர் ஹசனலியை அதனைக் காட்டியே பூச்சியமாக்கிருப்பார்கள். அது போன்றே தற்போது பஷீர் சேகு தாவூதும் தான் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.\nபஷீர் சேகு தாவூத்தைப் பொறுத்த மட்டில் அவர் அமைச்சர் ஹக்கீமின் செயற்பாட்டிற்கு எதிராக இன்று நேற்று செயற்பட ஆரம்பித்தவரல்ல.இவரது கடந்த காலச் செயற்பாடுகள் பலவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக இவர் கடந்த ஜானாதிபதித் தேர்தலின் பின்பு பூச்சியமாக இருந்தார் என்பதே உண்மை.அண்மையில் மு.காவின் தலைமையுடன் முரண்பட்ட ஹசனலியின் செயற்பாடு மீண்டும் பஷீர் சேகு தாவூத்தை உயிர்ப்பித்துள்ளது எனலாம்.\nபஷீர் சேகு தாவூத் இக் காலத்தில் தான் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளமை தற்போது இடம்பெறவுள்ள கிழக்குப் புரட்சியில் அவர் ஒரு முக்கிய கதா பாத்திரத்தை வகிக்கப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது. இதனை விமர்சனங்களைத் தவிர்த்து இவ் விடயத்தைக் கையாள்வதற்கான அவரது மிகச் சிறந்த அணுகு முறையாகவும் நோக்கலாம்.\nஇன்று இவ்வாறு கூறி விட்டு நாளை மக்களுக்காக மீண்டும் நான் அரசியலுக்குள் வர நிர்ப்பந்திக்கப்பட்டேன் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இதுவெல்லாம் அரசியலில் சாதாரணமாக நடக்கும் ஒன்றாகும். பஷீர் சேகு தாவூத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு இன்று அவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதாக கூற முடியாது. இன்னுமொரு கட்சிக்கு அவர் தாவினாலும் ஏறாவூரில் அவரின் ஆட்டங்கள் எதுவும் சிறிதும் செல்லாத வகையில் அவரை முடக்க மு.காவின் தலைமை ஒரு முதலமைச்சரையும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் உருவாக்கி வைத்துள்ளது.தான் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க முயன்றால் பூச்சியமாகிவிடுவேன் என்பதை பஷீர் சேகு தாவூதும் நன்கே அறிவார்.\nஇன்னுமொரு கட்சிக்கு மாறி பூச்சியமாவதை விட மு.காவின் தலைமையை வீழ்த்தி தன் அரசியல் இருப்பை உறுதி செய்வதை அவர் இலகுவாக கருதி இருக்கலாம். பஷீர் சேகு தாவூத் சிறந்ததொரு அரசியல் இராஜதந்திரி என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். இன்னுமொரு புறத்தில் இத்தனை காலமும் தான் செய்த தவறுகளை உணர்ந்து மு.காவை தூய்மைப் படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் தூய்மையாக குதிப்பதாகவும் நோக்காம்.\nஅன்று எவ்வாறு மஹிந்தவைத் தோற்கடிக்க ஒரு புரட்சிக் கூட்டு உருவாகியதோ அவ்வாறே இன்று கிழக்கில் மாபெரும் புரட்சியொன்றை மு.கா எதிர்கொள்ளப்போகிறது. இந்த புரட்சியில் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் கொள்கையில் முரண்பட்டுச் சென்ற பலரும் ஒன்றிணைய விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இந்த கிழக்கின் எழுச்சிப் புரட்சிக்கும் மு.காவின் ஸ்தாபாக பொருளாளர் வபா பாறூக் தலைமை தாங்கினாலும் அவர் இப் போராட்டத்தை முன்னின்று நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.ஏனெனில்,மு.காவின் செயலாளர் ஹசனலியின் முறுகலைத் தொடர்ந்து அவர் கிழக்கை மையாமாகக் கொண்ட ஒரு போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருந்ததாக உறுதி செய்யப்பட்ட சில தகவல்கள் வெளிவந்திருந்தன.\nஅதன் பின்னர் அப்படியே அந்தக் கதைகள் மழுங்கடிக்கப்பட்டு வபா பாறூக் தன்னைத் தானே தலைவராக வெளிப்படுத்தியிருந்தார். இவர் தன்னை இப் போராட்டத்திற்கு தலைவராக அறிவித்திருந்தமை அவர் ஹசனலியை பல வருடங்களின் பின்னர் சந்தித்த ஓரிரு நாட்களின் பின் என்பதை வைத்து இதன் பின் புலங்களை அறிந்துகொள்ளலாம்.\nஇக் கிழக்கின் எழுச்சிக் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்,வை.எல்,எஸ் ஹமீத், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட பல முக்கிய புள்ளிகள் தகுந்த நேரத்தில் தாங்கள் இணைய உறுதியளித்துள்ளதாக நம்பகரமான சில தகவல்கள் கூறுகின்றன.\nமு.காவின் செயலாளர் ஹசனலி, மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உட்பட பலர் மு.காவிற்குள்ளிருந்து மு.கா தலைமையை வீழ்த்த முயற்சிப்பார்கள் என நம்பப்படுகிறது. அமைச்சர் றிஷாத்துடன் இது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்க குறித்த புரட்சிக் குழு தயார் நிலையிலும் இருந்தது.இந்தக் கூட்டைப் பொறுத்தமட்டில் பல கோணங்களையும் சேர்ந்த நபர்கள் உள்ளமையால் இது மக்களின் உள மாற்றத்திற்கு மிகப் பெரும் வித்திடலைச் செய்யும் என்பதில் ஐயமில்லை.\nஇந்த போராட்டத்திற்கு வபா பாறூக் போன்ற அரசியலில் ஒதுங்கி நின்ற ஒருவரின் தலைமை மிகப் பொருத்தமானது. அப்போது தான் மு.கா தலைமை மிகவும் அழுத்தத்திற்கு உட்படும். ஹசனலி, பஷீர் சேகு தாவூத் உட்பட ஒரு அணியினர் அமைச்சர் ஹக்கீமை வீழ்த்த மு.காவிற்குள்ளிருந்து போராடுவார்கள்.\nஇதில் இவர்கள் இருவர்களது போராட்டக் கோணங்களும் வேறுபட்டதாக அமையும். சில வருடங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் பஷீர் சேகு தாவூதிற்கு அஞ்சியே மு.காவின் உயர்பீட உறுப்பினர்களை அதிகரித்த கதைகளுமுள்ளன. கொள்கை ரீதியான அரசியல் செய்ய விரும்புவோர் ஹசனலியின் பின்னால் அணி திரள வாய்ப்புள்ளது.\nஅமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாது அரசியலில் இருந்து விலகி நிற்கும் ஒரு அணியினர் இன்னுமொரு கோணத்தில் மக்களிடையே போராடுவார்கள். இன்று முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். வேறு வழி இன்றி முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களுமுள்ளனர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளைப் புறக்கணித்து பெருமளவான முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.கவிற்கு அளிக்கப்பட்திருந்தன. இப்படியான வாக்குகளை இவ் அணியினர் தங்கள் பக்கம் திசை திருப்ப வாய்ப்புள்ளது.\nதற்போது கள அரசியலிலுள்ள அதாவுல்லாஹ்,றிஷாத் அணியினர் இன்னுமொரு கோணத்தில் போராடுவார்கள். இப்படி பல கோணப் போராட்டத்தை மு.கா தலைமை எதிர்கொள்வதை அவ்வளவு இலகுவானதாக கூற முடியாது. கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாஹ்வை இலகுவாக தோற்கடிக்கும் நிலை இருந்தது. இப்படி இருக்கையில் அ.இ.ம.காவின் சவாலை முகம் கொடுக்கவே மு.கா திணறிய விடயம் யாவரும் அறிந்ததே.\nதனக்கெதிரான இப் போராட்டத்தை மு.கா தலைமை எதிர்கொள்ள வேண்டுமாக இருந்தால் ஹசனலி. பஷீர் சேகு தாவூத் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். இதற்கான அழுத்தங்கள் மு.கா தலைமைக்கு சிலரிடமிருந்து வழங்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. அல்லாது போனால் பல இரகசியங்கள்,மு.காவை வீழ்த்துவதற்கான இலகு வழிகள் வெளிப்பட வாய்ப்புள்ளது.\nஹசனலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோர் மு.கா தலைமைத்துவத்தை வீழ்த்துவதையே குறி வைக்கின்றார்கள். அமைச்சர் ஹக்கீம் இவர்களையும் வைத்துக் கொண்டு இரகசியங்கள் வெளிப்படாமலும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் மறைமுகமாக தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஓரிரு நபர்களை வைத்துக் கொண்டு தனது அனைத்து விடயங்களையும் கையாள வேண்டும்.\nஇதன் போது அமைச்சர் ஹக்கீம் தன் படையையும் மாற்றான் படையையும் இனங்காண முடியாமல் மிகக்குறுகிய வட்டத்தினுள் முடக்கப்படுவார்.மிகக் குறுகிய வட்டத்தினுள் இரகசிய திட்டங்களை வெளிப்படுத்தும் போது அமைச்சர் ஹக்கீமை விட்டும் பலர் விரக்தியுற்று பிரிவதற்கு வழி சமைக்கும். மேலும்,தனது திட்டங்களை திறம்படச் செய்வதும் சவாலாக அமையும்.\nகடந்த மு.காவின் தேசிய மாநாட்டில் செயலாளர்,தவிசாளர்களை பொடி வைத்துத் தாக்கிய அமைச்சர் ஹக்கீம் தற்போது அவர்கள் இருவர் மீதும் எதுவும் செய்ய முடியாமல் அவரது இயலாமையை மக்கள் பார்த்து நையப்புடையும் வண்ணம் பொட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடக்கின்றார்.இவ் விடயம் ஹசனலி,பஷீர் சேகு தாவூத் ஆகிய இருவரையும் கட்சியை விட்டும் நீக்கும் போது அதன் போது எழச் சாத்தியமான எதிர்ப்புக்களை சமாளிக்க மிக நீண்ட காலம் தேவை.இன்னும் குறுகிய காலத்தினுள் கிழக்கை நோக்கி இரண்டு தேர்தல் வர வாய்ப்புள்ளது.இச் சந்தர்ப்பத்தில் இந்த எதிர்ப்பலைகளும் இருந்தால் நிச்சயம் அது மு.காவை அதிகம் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. மேலுள்ள எனது கூற்றுக்கள் சுட்டி நிற்கும் ஒரு விடயம் அமைச்சர் ஹக்கீம் இவ் விடயத்தைக் கையாள எந்த வகையில் செயற்பட்டாலும் அதில் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும் என்பதாகும்.\nஎது எவ்வாறு இருப்பினும் இந்த விளையாட்டு அதாவுல்லாஹ் தரப்பிற்கு சிறந்த பெறுமானத்தை வழங்கப்போகிறது. இந்த மு.காவின் தலைமைத்துவத்தை வீழ்த்தும் போராட்டம் கிழக்கை மையப்படுத்தி எனக் கூறப்பட்டாலும் அம்பாறையில் தான் இதன் வீரியத்தை அவதானிக்க முடிகிறது.அமைச்சர் அதாவுல்லாஹ் மிகவும் சிரமப்பட்டு தன் தளங்களை நிலை நிறுத்த வேண்டிய தேவை இருந்தும் தன் அணிக்கு ஆதரவாக மாபெரும் ஒத்துழைப்பை இப் புரட்சி மூலம் பெற்றுக்கொள்வர்.அம்பாறையை நோக்கி அ.இ.ம.கா படை எடுத்துள்ள நிலையில் சில வேளை இச் செயற்பாடு அதற்குள்ள மிகப் பெரிய தடங்கல்களை சீர் செய்து விடுவதாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇன்று பலருடைய உள்ளங்கள் மு.காவின் தலைமைத்துவ மாற்றத்தை விரும்புகின்ற போதும் அது எங்கே சாத்தியமாகப் போகிறதெனச் சிந்தித்து தங்களது எண்ணங்களை குப்பையில் வீசிச் செல்கின்றனர்.இப்படித் தான் கடந்த ஜனாதிபதித் தெர்தலிலும் மஹிந்தவை வீழ்த்துவது சாத்தியமாகாத ஒன்று என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.இறுதியில் மஹிந்தவிற்கு என்ன நடந்தது என்பது யாவரும் அறிந்ததே.மஹிந்தவின் வீழ்ச்சியை மக்களுக்கு சுட்டிக் காட்டிய ஒரு தேர்தல் தான் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலாகும்.இதன் பின்னர் தான் இலங்கை அரசியலில் மஹிந்தவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை தோற்றம் பெற்றது எனலாம்.இது போன்றே மு.காவின் வீழ்ச்சியை சுட்டிக் காட்டிய ஒரு தேர்தலாக கடந்த பாராளுமன்றத் தேர்தலை நோக்கலாம்.மு.கா அல்லாமலும் ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் உருவாக முடியுமென்பதை அத் தேர்தல் கூறி இருந்தது.அது போன்று அம்பாறை மாவட்டத்தை வன்னித் தலைமை ஆட்டிப் பார்த்திருந்தது.இன்றைய மு.காவால் நுழைய முடியாத இடத்திலும் அ.இ.ம.கா தன்னை நிலை நிறுத்தியுள்ளது.மு.காவின் வீழ்ச்சி கண் முன்னே தாண்டவமாடும் இச் சந்தர்ப்பத்தில் மு.காவை வீழ்த்துவதொன்றும் பெரிதான விடயமல்ல.\n( ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)\nPrevious articleகாத்தான்குடிப் பிரதேச மாணவர்களிடம் கூடுதல் பணம் அறவிடும் இ.போ.ச. அதிகாரி\nNext articleமுஸ்லிம் காங்கிரஸின் 2ம் எழுச்சி கல்குடாவில் இருந்தே ஆரம்பித்துள்ளது-மு.கா உயர்பீட உறுப்பினர் றியாழ்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/49134", "date_download": "2018-04-24T10:30:56Z", "digest": "sha1:DEJUVZHMF7TQGZDXO7MO3KAHHKSE3K3X", "length": 5773, "nlines": 108, "source_domain": "www.zajilnews.lk", "title": "கேரட் - முட்டை பொரியல் - Zajil News", "raw_content": "\nHome சமையல் குறிப்பு கேரட் – முட்டை பொரியல்\nகேரட் – முட்டை பொரியல்\nசின்ன வெங்காயம் – 5\nபச்சை மிளகாய் – 1\nமஞ்சள் தூள் – சிறிது\n* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.\n* கேரட்டை துருவி கொள்ளவும்.\n* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n* பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\n* கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.\n* இரண்டும் சேர்ந்தார் வெந்து பூப்போல் வந்ததும் இறக்கவும்.\n* சுவையான கேரட் – முட்டை பொரியல் ரெடி.\n* இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.\nPrevious articleபயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்\nNext articleபுல்மோட்டையில் மீன் பிடிக்கச்சென்ற இரு மீனவக்குழுக்கழுக்கிடையே மோதல் : லாபீர் மற்றும் சரித் காயம்\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nஅன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamilandvedas.com/2017/09/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2018-04-24T10:29:05Z", "digest": "sha1:QMHVCV7VGMKDX3SSC2G7RVH4OAZSN6G7", "length": 10625, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா? ( Post No.4243) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா\n13-9-20̀17 அன்று வெளியான கட்டுரை எண் 4207இல் கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடலை இயற்றிய நமச்சிவாயப் புலவரைப் பற்றிப் பார்த்தோம். அவரது இன்னொரு பாடல்\nகோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா\nகண்ணழகை வியந்து சொல்லழகு ததும்பிய நமச்சிவாயப் புலவரின் பாடலைப் பார்த்தோம்.\nஒரு நாள் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்றார் புலவர்.\nஅங்கே அவர் பாண்டியன் கோ துரத்தும் வேலையைச் செய்திருப்பதைக் கண்டார்\nகோ என்ற வார்த்தை அரசர்களையும் குறிக்கும்; பசுக்களையும் குறிக்கும்.\nமன்னன் பகை அரசரையும், பசுக்களையும் துரத்திக் கொண்டிருப்பதைக் கண்ட புலவர் உடனே ஒரு பாடலைப் பாடினார் இப்படி:\nகோலெடுத்துக் கோத்துரத்துங் கோப்பாண்டி மன்னன் வடி\nபூபால னானாலும் போமோ புராணத்திற்\nபுராண காலத்தில் கிருஷணனாக இருந்தவன் நீ; உன் பிறவிக் குணம் போகுமா என்று.\nகோல் எடுத்து – செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு\nகோ துரத்தும் – பகை அரசர்களை ஓட்டுகின்ற\nகோப் பாண்டி மன்னன் – அழகிய பாண்டிய ராஜன்\nவடிவேல் எடுத்து – வடிவேலைத் தாங்கி\nகோ துரத்தல் விட்டிலனே – பசுக்களைத் துரத்தும் தொழிலை விடவில்லையே\nசால்பு அடுத்த – பெருமை பொருந்திய\nபூபாலன் ஆனாலும்- பூமியை ஆளும் பூபதி என்றாலும் கூட\nபுராணத்தில் – முன்பொரு காலத்தில்\nகோபாலன் ஆன குணம் – கோபாலன் என்ற கிருஷ்ணராக இருந்த குணம்\nகோபாலன் -பசுக்களைக் காப்பவன் ; கிருஷ்ண பகவான்\nபாண்டிய ராஜனை கிருஷ்ணனுக்கு நிகர் என்று கூறிய கவிஞருக்குப் பரிசு கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ\nPosted in சமயம். தமிழ், தமி்ழ்\nTagged கோபாலன், நமச்சிவாயப், புலவர்\nரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் காசு\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://annamalai-subbu.blogspot.com/2016/03/43.html", "date_download": "2018-04-24T10:52:31Z", "digest": "sha1:5XM4Y76LXYJYQLDGTCRUBZ5B5WM5OWM3", "length": 9462, "nlines": 94, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!", "raw_content": "\nபுறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்\nபுறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்\nபாடியவர்: தாமப்பல் கண்ணனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். திணை : வாகை. துறை: அரசவாகை. குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு நிலமிசை வாழ்ந ரலமர றீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற் றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற் கொடுமர மறவர் பெரும கடுமான் கைவண் டோன்ற லைய முடையேன் ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவா யென்னினும் நீபிழைத் தாய்போ னனிநா ணினையே தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின் யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள் மிக்கு வரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே. பொருளுரை: இப்பாட்டில் தாமற்பல்கண்ணனார், “இவ்வுலகில் உயிர் வாழ்பவர்களின் துன்பங்கள் நீங்க, சுடும் கதிர்களையுடைய கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு அச்சுடருடனே சுழன்று வரும் விளங்கிய சடையையுடைய தவம் செய்யும் முனிவர்களும் திகைக்க, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் இடி போன்ற தாக்குதலைக் கருதி, அதன் இலக்கினின்றும் தப்பி தனது இடத்தையடைந்த குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தான் தராசுத்தட்டில் அமர, அளவில்லாத வள்ளன்மையும், வலிமையும் உடையவனின் மரபில் வந்தவனே பகைவரை வென்ற வலிமை மிகுந்தவனும், செல்வங்களையும் உடைய சிந்தனை மிகுந்த கிள்ளிவளவனின் தம்பியே பகைவரை வென்ற வலிமை மிகுந்தவனும், செல்வங்களையும் உடைய சிந்தனை மிகுந்த கிள்ளிவளவனின் தம்பியே நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ விரைந்து செல்லும் குதிரைகளையும், கைவலிமையையும் உடைய தோன்றலே விரைந்து செல்லும் குதிரைகளையும், கைவலிமையையும் உடைய தோன்றலே உனது குடிப்பிறப்பின் மீது சந்தேகம் கொள்கிறேன். ஆத்தியால் செய்த மாலையை அணிந்த உன் முன்னோர்கள் யாவரும் பார்ப்பனர் வருத்தம் கொள்ளும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். எனவே இத்தகைய செயல் உனது தகுதிக்கு ஏற்றதோ உனது குடிப்பிறப்பின் மீது சந்தேகம் கொள்கிறேன். ஆத்தியால் செய்த மாலையை அணிந்த உன் முன்னோர்கள் யாவரும் பார்ப்பனர் வருத்தம் கொள்ளும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். எனவே இத்தகைய செயல் உனது தகுதிக்கு ஏற்றதோ” என்று நீ வெறுக்கும்படி கூறினேன். உன்னிடம் நான் செய்த தவற்றிற்கு கோபப்படுவாய் என்றாலும், நீ தவறு செய்தது போல மிகவும் வெட்கப்பட்டாய். இவ்வாறு உன்னிடம் தவறிழைத் தவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தலைவனே” என்று நீ வெறுக்கும்படி கூறினேன். உன்னிடம் நான் செய்த தவற்றிற்கு கோபப்படுவாய் என்றாலும், நீ தவறு செய்தது போல மிகவும் வெட்கப்பட்டாய். இவ்வாறு உன்னிடம் தவறிழைத் தவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தலைவனே உனது இந்தக் குலத்தில் பிறந்தோரிடம் எளிமை காணப்படும் என காட்சி தரும் வலிமை உடையோனே உனது இந்தக் குலத்தில் பிறந்தோரிடம் எளிமை காணப்படும் என காட்சி தரும் வலிமை உடையோனே நீ கருணை காட்டியதனால் நானே பிழைத்ததை என்ன சொல்வேன் நீ கருணை காட்டியதனால் நானே பிழைத்ததை என்ன சொல்வேன் பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரியின் மணல்மேடுகளில் உள்ள மணலை விட அதிகமாக உனது வாழ்நாள் சிறப்பதாக” என சோழன் மாவளத்தானைப் பாராட்டுகின்றார். Description:( A Song About Sozhan Maavalaththaan) Even the sages who do penance in the morning and evening, having ere wind as food and bearing the sun's hotness, in order to remove the sorrow of the people , wonder on the act of the king sitting on the balance to rescue the soft walking pigeon which surrendered to him from the sharp nailed and bent winged eagle without thinking of his demise. Oh king\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2013/10/blog-post_3852.html", "date_download": "2018-04-24T10:39:06Z", "digest": "sha1:DNG7HKVGEMII5LFWI4NN2OSVXA6UFTYO", "length": 72479, "nlines": 1278, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!", "raw_content": "\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\n“(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்’ (23:51)\n‘அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (2;60)\nஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற மறந்துவிட்டால்\nஉங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால்\nஎனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.\nபொருள்: இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)\nபிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால் அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது\n“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்’ கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.” அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)- ஆதாரம்: முஸ்லிம.;\nநின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது\n‘நின்றுக் கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.\n‘உங்களில் எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி எடுக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.\nநிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்\nநபி (ஸல்) அவர்கள “ஸம் ஸம்” தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி\nஅலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: “மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்” நூல்: புகாரி\nகுடிக்கும் பாத்திரத்தில் ஊதி குடிக்கலாகாது\nகுடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா\n“(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.\n‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’ அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி\nஇடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது\n‘உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்; சாப்பிடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.\nதங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில் குடிப்பது கூடாது\n‘எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.\n“வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.” அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி “நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.\nவீண் விரயம் செய்வது கூடாது\n“உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7:31)\nஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை மூச்சுவிட்டு அருந்த வேண்டும்\n(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும் போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி\n“இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.\n‘உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்\nகுடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது”\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி\nஉணவில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்\n‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மைமூனா (ரலி), ஆதாரம்: புகாரி.\nதட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக் கூடாது\n‘பரக்கத் உணவின் நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே ஓரங்களில் சாப்பிடுங்கள்; உணவின் நடுப்பகுதியில் இருந்து சாப்பிடாதீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா\nஉணவுத் தட்டில் வலது கரத்தால் அருகில் இருப்பதை எடுத்துச் சாப்பிட வேண்டும்\n(நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ஆதாரம்: புகாரி.\nஉணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்\n(சாப்பிடும் போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு துண்டு கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.\nவிரல்களை சூப்பி சாப்பிட வேண்டும்\n“தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அவன் அறிய முடியாது” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.\nஇருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட வேண்டும்\n“இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.\nவயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல\n“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.\n“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) ‘நாஃபிஉ இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.\nசாய்ந்தவாறு அல்லது வயிற்றில் படுத்தவாறு சாப்பிடுவது கூடாது\n“நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.\n“நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.\nபால் அருந்திய பிறகு வாய்கொப்பளித்தல்:\n(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, ‘இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: புகாரி.\nநபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சாப்பிட்டார்கள்\n“நபி (ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.” அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.\n(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.\nஇந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், ‘எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்’ என்று கேட்டேன். அவர்கள், ‘(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது’ என்று பதிலளித்தார்கள்.\nஒரு சபையில் பானங்களை வலது புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும்\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, ‘வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக இறைத்தூதர் அவர்களே தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன்’ என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம்: புகாரி.\nபானங்களை பரிமாறுபவர் இறுதியில் தான் பருக வேண்டும்\n‘….(பானங்களை) ஊற்றுபவர் தான் இறுதியில் பருக வேண்டும்’ (முஸ்லிமில் இடம்பெறும் நீண்ட ஹதீஸில் இடம் பெறும் வாசகம்.) அறிவிப்பவர்; அபூ கதாதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.\nசமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி\nஉணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி.\nதோல் பையின் வாயிலிருந்து நீர் அருந்துவது கூடாது\nநபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.\nஉண்ணும் போதும் பருகும் போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்\n‘ஒரு அடியான் உணவைச் சாப்பிடும் போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும் போது அந்த நீருக்காக அவனைப் புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அஹ்மத்\nசாப்பிட்டபிறகு கூற வேண்டிய துஆ\n“அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்” என யாரேனும் கூறினால் அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும். ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி பொருள்: “எனது எவ்வித சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்”\nநபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்து சாப்பாட்டுத் தட்டு எடுக்கப்படுமானால் ‘அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி கைர முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹூ ரப்புனா’ என்று கூறுவார்கள்.\nபொருள்: துய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா நீ உணவின் பால் தேவையுடையவன் அல்லன் நீ உணவின் பால் தேவையுடையவன் அல்லன் உன்னை யாரும் விட்டுவிட முடியாது\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nகேட்ஜெட் உலகில் புதிய புரட்சி\nவேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..\nமனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க\nஇஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை இனிதாக\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஉடல் கிருமிகளை அழிக்கும் பூவரசு\nதலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nமின் அஞ்சல் சர்வர் வகைகள்\nRambutan. ரம்புட்டான் ஒரு குளுமையான பழம்\nசாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்\nபல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி\nஇரத்த சோகையை குணப்படுத்தும் பீர்க்கங்காய்\nரேஷன் கடையில் \"ஸ்டாக் தீந்து போச்சு\"ன்னு சொல்றாங்க...\nநிலநடுக்கத்தால் தங்கமாக மாறும் நீர்: ஆய்வில் தகவல்...\nதலை முடியைக் கறுப்பாக்க புது மருந்து\nகண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு\nநீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில்...\nபுகைப்பழக்கத்தை நிறுத்த சில வழிகள்\nகோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு.\nநட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது -குலசை வின்...\nபளு தூக்கும் இயந்திரத்தின் மூலம் சென்ற 610 கிலோ இள...\nகம்ப்யூட்டர் மலர் ஆகஸ்ட் 19,2013\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா \nகோடைக் கால நெல்லி சர்பத்\nஜாக் அண்ட் ஜில் ஷேக்\nகோவை மாவட்டத்துக்கு வயது 208\nஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு\nகதவுகளே இல்லாத கிராமம் - புரியாத புதிர் \nபூமியை நோக்கி வரும் சூரியப் புயல்\nஉயரமான இடங்களில் உடல் எடை குறையும் : ஆஸ்திரேலிய வி...\nஇந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்\nநேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்:\nவரம் வாங்க, மரம் நடுவோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2016/12/10.html", "date_download": "2018-04-24T10:21:45Z", "digest": "sha1:T4VDITWN2URX2FVKNMOAGPLSZOO4VEFU", "length": 34001, "nlines": 210, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': மோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவெள்ளி, 30 டிசம்பர், 2016\nமோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...\nரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் செய்தது தவறு என்றால், என்னை உயிருடன் கொளுத்துங்கள்” என்று கண்ணீர் மல்கக் கூறினார். இதோ, 50 நாட்கள் கடந்துவிட்டது. வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை; முக்கால்வாசி ATM-கள் மூடிக் கிடக்கின்றன; செலவுக்குக் காசில்லாமல் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளுடன் சில்லறைக்கு அலைகிறார்கள்; பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தும், எடுக்க முடியவில்லை; போதிய பணம் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது, ஆனால் வங்கிகளுக்குப் போதிய அளவு விநியோகிக்கப்படவில்லை; புழக்கத்திற்குப் பணம் இல்லாமல் மக்கள் வங்கி, வங்கியாக அலையும்போது, கோடி, கோடியாக கருப்புப் பணம் அதுவும் புதிய 2000 நோட்டில் பிடிபடுகிறது. “நிலைமை சீராக குறைந்தது 4 மாதங்களாவது ஆகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்தது கண்முன்னே எல்லோருக்கும் தெரிகிறது.\nசமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மோடிக்கு பெட்ரோல் அனுப்பத் தயார் என்று பதிவுகள் வெளியாகின்றன. அவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறுகிறார்கள்.\n'கொடுத்த வாக்கைக் காப்பத்த முடியலைன்னா, நாக்கைப் புடுங்கிட்டு சாவேன்' என்றுதான் மானமுள்ள பொதுமக்கள் கூறுவார்கள். ஆனால், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் அதிலும் உஷார்.\n\"என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்\" - பாமக நிறுவனர் இராமதாஸ்\n\"நான் செய்தது தவறு என்றால், என்னை உயிருடன் கொளுத்துங்கள்\"\nநாம் தான் செய்ய வேண்டுமாம்..\nஇவர்களைச் சுற்றி நிற்கும் கருப்புப் பூனைப் படையினரையும்,\nகட்சி விசுவாசிகளையும் தாண்டி நாம் எங்கே போய் தண்டிப்பது\n\" என்று முன்பு கேட்டுத் திரிந்ததுபோல், இப்போது பெட்ரோலை வாங்கி வைத்துக் கொண்டு நாம் அலைய வேண்டியதுதான்...\nரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததால் உண்டான பாதகங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய விளைவுகள், இப்படி அறிவித்ததன் நோக்கம் குறித்து ஏராளமான கட்டுரைகளும், புள்ளிவிவரங்களும் வெளிவந்துள்ளன. இப்பிரச்சினையில் மோடியை எவ்வாறு தோற்கடிப்பது என்பது குறித்தும் கொஞ்சம் யோசிக்கலாம்.\nசில்லறை வணிகத்தைக் காப்பாற்றுவது குறித்து:\nமோடியின் முதன்மையான நோக்கமாக எல்லோரும் கூறுவது - சில்லறை வணிகர்களை அடியோடு ஒழித்து, சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், பிக் பஜார் போன்ற நிறுவனங்களை வளர்த்து விட மோடி முயற்சிக்கிறார் என்பது. அது உண்மைதான் என்பது போல், தற்போதைய நிலைமை இருக்கிறது.\nபொதுமக்கள் எல்லோரிடமும் ரூ.2000 நோட்டு மட்டுமே இருக்கிறது. யாரிடமும் சில்லறை இல்லை. எங்கேயும் பொருட்கள் வாங்க முடியவில்லை. வணிகர்களும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். Swiping Machine இருக்கும் ரிலையன்ஸ், பிக் பஜார் கடைகளில் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. சில்லறை வணிகத்தில் விற்பனை பாதியாகக் குறைந்து விட்டது.\nசில்லறை இல்லை என்பதற்காக பிக் பஜார், ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் போய், Debit card / Credit card தேய்ப்பதை முதலில் நிறுத்துவோம். நாம் எப்போதும் பொருட்கள் வாங்கும், நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகளையே அணுகுவோம். மாதக் கணக்கு சீட்டு (monthly account card) போடச் சொல்லி, நமக்கான பொருட்களை வாங்குவோம். 2000 அல்லது 4000 ரூபாய் அளவுக்குப் பொருட்கள் வாங்கிய பின்பு, அதற்கான பணத்தைக் கொடுத்து, கணக்கை முடிப்போம்.\nசில்லறை வணிகர்களும் தாங்கள் பொருட்கள் வாங்கும் மொத்த வணிகர்களிடம் இந்த முறையையே பின்பற்ற வேண்டும். பெரும்பாலான கிராமங்களிலும், சில நகர்ப்புறங்களி்லும் ஏற்கனவே இந்த நடைமுறை உண்டு. இதை எல்லா இடங்களிலும் விரிவுபடுத்துவோம். இதனால், சில்லறை வணிகர்களின் வியாபாரம் பாதிப்படையாமல் தொடரும்.\nஆண்டுக்கணக்கில் பரிச்சயமான நபர்களுக்கு மாதக் கணக்கு வைக்கலாம். புதிய நபர்களை நம்பி எப்படி கடன் கொடுப்பது\nஅவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். அதே நேரத்தில் சில்லறை இல்லை என்ற காரணத்திற்காக அவர்களை சூப்பர் மார்க்கெட்டுகள் பக்கம் தள்ள வேண்டாம். சுங்கச் சாவடிகளில் கொடுப்பது போன்ற கூப்பன் சிஸ்டத்தை வணிகர் சங்கங்கள் கொண்டு வர வேண்டும். ஒரு கடையில் சில்லறைக்காக கொடுக்கப்பட்ட கூப்பனை, இன்னொரு கடையில் பயன்படுத்த முடிய வேண்டும்.\nவணிகர் சங்கங்களும், நாமும் இணைந்தால் இது சாத்தியமே.\nநம் பணம், நாம் உழைத்துச் சம்பாதித்தது. அதை எங்கே சேமிக்க வேண்டும், எந்த முறையில் (online transaction or cash) செலவழிக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்; மாட்டு மோத்திரம் குடிப்பவர்கள் அல்ல...\nநம்மைச் சுரண்டி, இலட்சம் கோடிகளில் சொத்து சேர்த்துள்ள எந்தவொரு மயிராண்டிக்கும் நமது பணம் கடனாகப் போகவும், அதே கடன் பின்பு வாராக்கடன் ஆகவும் நாம் அனுமதிக்கக் கூடாது.\nஅதேபோல், மோடி சொல்லும் online transaction அல்லது paytm, airtel money போன்ற E-wallet சேவைகளையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.\nரூ.500, 1000 மதிப்பு இழப்பு ஆன பின்பு, வங்கிகளில் நாம் செலுத்திய பணத்தை மீண்டும் திரும்பப் பெறுவோம். நாம் செலுத்தியது கோடிகளில் அல்ல. ஒரு சில இலட்சங்களில்தான். வாரம் ரூ.24,000 என்ற வரம்பை உயர்த்தச் சொல்லி, வங்கிகளில் குரல் கொடுப்போம். இரண்டு மாதங்களில் நம் பணம், நம் கையில் இருக்க வேண்டும். செலவுகள் அனைத்தையும் ரொக்கப் பணத்திலேயே செய்ய வேண்டும்.\nஅரசியல் கட்சிகளின் மவுனத்தைக் கலைப்போம்\nமோடியின் ரூ.500, 1000 ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பேஸ்புக்கில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் (பாஜக நீங்கலாக) எழுதுவதைப் பார்க்க முடிகிறது. கட்சியிலோ, அமைப்பிலோ இல்லாத நம்மைப் போன்ற உதிரிகள் தங்களது ஆத்திரத்தை இணையத்தில் கொட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல் கட்சித் தொண்டர்களும் இதையே செய்தால் எப்படி இதைத் தாண்டி செய்ய வேண்டியது இல்லையா\nநீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு கட்சிப் பொறுப்பில் (ஒன்றியம், வட்டம், மாவட்டம், தலைமைக் குழு) இருப்பவர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள்தானே நாட்டையே சீர்குலைத்து இருக்கும் பிரச்சினையில் உங்களது கட்சி இன்னும் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்று அவர்களிடம் கேளுங்கள் நாட்டையே சீர்குலைத்து இருக்கும் பிரச்சினையில் உங்களது கட்சி இன்னும் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்று அவர்களிடம் கேளுங்கள் ஒருநாள் அடையாளப் போராட்டத்தையும், அவ்வப்போது அறிக்கைகள் விடுவதையும் தாண்டி, இப்பிரச்சினையில் உங்கள் கட்சி உருப்படியாக எதையும் செய்ய முடியாமல் போனதேன் என்று கேளுங்கள் ஒருநாள் அடையாளப் போராட்டத்தையும், அவ்வப்போது அறிக்கைகள் விடுவதையும் தாண்டி, இப்பிரச்சினையில் உங்கள் கட்சி உருப்படியாக எதையும் செய்ய முடியாமல் போனதேன் என்று கேளுங்கள் தேர்தலுக்கு முன்பு ஊர் ஊராகச் சுற்றி மக்களைச் சந்தித்த உங்களது தலைவர்கள், இன்று வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதேன் என்று கேளுங்கள்\nநாள்தோறும் வங்கி வாசல்களில் நிற்கும் பொதுமக்களை அணி திரட்ட, கட்சிப் பொறுப்பாளர்களை ஏன் அனுப்பவில்லை என்று கேளுங்கள் தேர்தல் காலத்தில் யார் காலிலும் விழுந்து, கூட்டணி வைக்கத் தயாராகும் உங்கள் தலைவர்கள், மோடிக்கு எதிராக ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்று கேளுங்கள் தேர்தல் காலத்தில் யார் காலிலும் விழுந்து, கூட்டணி வைக்கத் தயாராகும் உங்கள் தலைவர்கள், மோடிக்கு எதிராக ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்று கேளுங்கள் ‘தமிழகம் கொந்தளிக்கும்’ என்று மேடைக்கு மேடை முழக்கமிடுகிற தலைவர்கள், அப்படி ஒரு கொந்தளிப்பை உருவாக்க என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் ‘தமிழகம் கொந்தளிக்கும்’ என்று மேடைக்கு மேடை முழக்கமிடுகிற தலைவர்கள், அப்படி ஒரு கொந்தளிப்பை உருவாக்க என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் மோடிக்கு எதிராக கிளர்ந்து எழாமல் இருப்பது, ஏறக்குறைய மோடியை ஆதரிப்பதற்குச் சமம் என்பதை உரக்கச் சொல்லுங்கள்\nஇவை எவற்றையும் நீங்கள் கட்சியில் பேச முடியவில்லை, செயல்படுத்த முடியவில்லை; பேஸ்புக்கில் மட்டும்தான் பொங்க முடிகிறது என்றால், அப்படி ஒரு கட்சியில் இருப்பது என்ன டேஷூக்கு என்பதையாவது நீங்கள் யோசியுங்கள்\nபாஜகவினர், வைகோ-வை முற்றுகை இடுவோம்\n“ரூ.500, 1000 ஒழிப்பில் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, தேசநலனுக்காக சிறு சிறு அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்கிறார்கள்” என்று ஊடகங்களில் தொடர்ந்து பேசும் தைரியத்தை பாஜகவினருக்கும், வைகோ போன்றவர்களுக்கும் யார் கொடுத்தது மக்களுக்கு எதிரான அரசியலைச் செய்பவர்கள் பொதுவெளியில் எந்தவொரு அச்சமுமின்றி நடமாட முடியும் என்பதை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அனுமதிக்கப் போகிறோம்\nமுதல்நாள் அவ்வாறு பேசியபோதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தால், மறுநாளும் அதேபோல் பேசியிருப்பார்களா எங்கே போனாலும், கருப்புக் கொடி காட்டுகிறார்கள்; ‘மோடியால் என் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது; பதில் சொல்லுங்கள்’ என எதிர்க்குரல் எழுப்புகிறார்கள் என்ற நிலை இருந்தால், ஊடகங்களில் இப்பிரச்சினைக்கு ஆதரவாகப் பேச அச்சப்பட்டிருப்பார்கள் இல்லையா\nதேர்தல் கட்சிகள் இதைச் செய்தால், அரசியல் உள்நோக்கத்துடன் செய்கிறார்கள் என்ற ரெடிமேட் பதில் வரும். தேர்தல் அரசியலில் இல்லாத மக்கள் இயக்கங்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாஜகவினர், வைகோ எங்கு சென்றாலும் அவர்களது வாகனங்களை முற்றுகையிட்டு, முழக்கங்களையும், எதிர்க்கேள்விகளையும் எழுப்ப வேண்டும். மக்கள் நலனுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்கள்வெளியில் புழங்குவதற்குக் கூசும் நிலை வர வேண்டும்.\nமோடியைத் தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது 10 அடிகள் தான்...\nநாள்தோறும் வங்கி வாசல் முன்பு வரிசையில் நிற்க யாருக்கும் ஆசையில்லை. தனது நிலத்தில் விவசாய வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கொடுக்க, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் விவசாயி, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கால் கடுக்க வரிசையில் நின்றால், அவருக்கு ரூ.4000 தரப்படுகிறது. அதுவும் இரண்டு 2000 நோட்டுகள். அவரது விவசாய நிலத்தில் 10 பேர் களை எடுக்கிறார்கள். பத்து பேருக்கும் இப்பணத்தை எப்படி பகிர்ந்து கொடுப்பார்\nபொதுத்துறை வங்கிகளுக்குக் குறைவான பணமே கொடுக்கப்படுகிறது. கிடைத்த பணத்தை காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, ரூ.4000 என வங்கி ஊழியர்கள் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஆனால், அடுத்த நாளும் அந்த விவசாயி, கூலி கொடுத்தாக வேண்டுமே அவர் அடுத்த நாளும் கிராமத்திலிருந்து கிளம்பி, வங்கி வாசல் முன்பு காத்திருக்கிறார். இப்படித்தான் சிறுதொழில் செய்பவர்களும், வணிகர்களும் வங்கி வாசலில் நிற்கிறார்கள். அவர்கள் கோபம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக 'தேசபக்தி' என்ற இனிப்பைத் தடவி, மோடி விஷத்தைக் கொடுத்திருக்கிறார். அவர்களும் ஆரம்பத்தில் இரண்டு நாட்களில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ‘தேசத்திற்காக’ வரிசையில் நின்றார்கள்.\n50 நாட்கள் கடந்து விட்டன; பிரச்சினை தீரவில்லை. மக்களின் மனதில் இப்போது தேசபக்தி முன்னுக்கு இல்லை. தங்கள் வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற வெறுப்புதான் இருக்கிறது. ஆனாலும் பொறுமையுடன் வரிசையில் நிற்கிறார்கள். யார் முதல் கல்லை எறிவது என்பதுதான் அவர்களிடம் இருக்கும் பிரச்சினை.\nஇவ்விவகாரத்தில் மோடியைத் தோற்கடிக்க, நாம் செல்ல வேண்டியது அதிக தூரமில்லை; பத்தே பத்து அடிகள்தான். ஆம். வங்கி வாசலில் இருந்து, அந்த மக்கள் சாலைக்கு வர பத்து அடிகள்தான். அந்த 10 அடி தூரத்தைக் கடக்க, மக்களைத் தயார்படுத்தப் போவது யார் அந்த முதல் கல்லை எறியப் போவது யார்\nசோவியத் சோசலிச குடியரசு ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)\nசுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)\nஉலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற\nமோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...\nஇது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.\nகருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா \nரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்\nஉங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும்\nமஞ்சள் பை மைனர் கோடீஸ்வரன் ஆனது எப்படி\nகருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் ச...\nபேஸ்புக் தரும் இலவச இணைய இணைப்பு\nஇந்திய தேசத்தின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nசுவிஸ் வங்கிக் கேடிகளும் வக்கற்ற மோடிகளும்...,\nகலங்க வைத்த இறுதி ஊர்வலம்...\n\"'ந மோ\" வின் கொடுங்கோன்மை\nமக்களிடம் உள்ள பணத்தை பறித்து\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilpoems2016.blogspot.com/2015/12/blog-post_46.html", "date_download": "2018-04-24T10:11:21Z", "digest": "sha1:22H5CCWQ7Z7PEYOGLTBUW62AYP5AIUDN", "length": 7547, "nlines": 85, "source_domain": "tamilpoems2016.blogspot.com", "title": "பாழடைந்த வீடு..! | Tamil Poems", "raw_content": "\nவாழ்வின் சுவை ருசிக்கும் வரை\nஇந்த இன்னல் எனக்கு புதிதென்பதால்\nநாளை வாழ்விடம் தேடி வருவார்களேயானால்\nநான் மீண்டும் மலர்ச்சி பெறுவேன்\nபாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம்\nபாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம் கொண்டவனே தமிழா சாய்ந்து மண்ணில் கிடக்க நாம் என்னடா உக்கிய மரமா தேய்ந்து மூலையில் கிடக்க நாம் என்ன ப...\nஉதட்டுச் சாயம் தெரியாது. வளயல் குலுக்கத் தெரியாது. ஜிமிக்கி போட தெரியாது. மூக்குத்தியும் கிடையாது. துப்பாக்கிதான் அவளோட ஆயுதம்.. மஞ்சல் பூசத...\nகவிஞர்: ஹாசிம் மழலை உன் சொற்களில் மயங்குகின்றேன் கண்ணே... என் மனதிற்குச் சுமையாய் கனக்கிறது உன்வார்்தைகள் விளையாட்டுக் காட...\nகவிஞர்: மட்டு மதியகன் புத்தாடையும், புது சப்பாத்தும் அடம் பிடித்து வாங்கி விட்டேன் ஆசையாய் அணிந்து செல்ல விடியாமல் அடம் பிடிக்க...\nகவிஞர்: Inthiran சதிராடும் தமிழே உன்னைப் புதிராகப் பார்க்கின்றேன் உனக்கு எதிராக இருப்போரை ஏமாந்து போகச்செய்யும் கதிராக இருக்கின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342773", "date_download": "2018-04-24T10:39:45Z", "digest": "sha1:JLXPOKQFOIF7KE5AR7OAXPUF6VUCDUV2", "length": 9985, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களிடம் பணம் பெற்ற 240 தொழிலாளர் பணிநீக்கம்: தேவஸ்தான நிர்வாகம் அதிரடி | Tirumala's gleaming scalps spell shining prospects for hair business - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களிடம் பணம் பெற்ற 240 தொழிலாளர் பணிநீக்கம்: தேவஸ்தான நிர்வாகம் அதிரடி\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலை முடியை காணிக்கை செலுத்தி வருகின்றனர். சாதாரண நாட்களில் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதற்காக 2 பிரதான கல்யாண கட்டா, 12 மினி கல்யாண கட்டா தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சவர தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும், வாரி சேவகர்கள் என 3 பிரிவுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.\nகல்யாண கட்டாவில் சவர தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக பக்தர்களிடம் பணம் கேட்பதாக ‘டயல் யுவர் இஓ’ நிகழ்ச்சி, இ-மெயில் மூலமாக புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால், தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 3 முறைக்கு மேல் எச்சரிக்கை மீறி பக்தர்களிடம் பணம் வசூல் செய்ததாக பெண் மற்றும் ஆண் சவர தொழிலாளர்கள் 240பேரை பணியில் இருந்து நீக்கி, அவர்களின் பெயர்கள் கல்யாண கட்டா நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்தது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் Tirumala head shave\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nகர்நாடகா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட எடியூரப்பா மகனுக்கு வாய்ப்பு மறுப்பு : ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: பிரபல ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு\nஅனைவருக்கும் கல்வி என்ற திட்டத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது : பிரதமர் மோடி பேச்சு\nமேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கம் : இரோம் ஷர்மிளா வரவேற்பு\nதூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதே பாதுகாப்பானது : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nபுதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து கொள்ளை : அரசு மருத்துவர் உட்பட 4 பேர் கைது\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/05/blog-post_19.html", "date_download": "2018-04-24T10:39:49Z", "digest": "sha1:FPJNXGBX2WBKLHYFAZWTZZWFGJNNWAQ3", "length": 9669, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல்", "raw_content": "\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல்\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் | 25.05.2017 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilan24.com/contents/?c=medical&pg=6", "date_download": "2018-04-24T10:36:46Z", "digest": "sha1:BPK5CFGDPURSKFMUGVJN62H4Q2N55BBI", "length": 22978, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "மருத்துவச்செய்திகள்", "raw_content": "\nசப்போட்டா சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உண்டா\nசப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமம் மற்றும் செல் சவ்வுகள் நன்கு வளர உதவுவதுடன், நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கும் எதிர்ப்பாற்றலாகச் செயல்படுகிறது. மேலும் படிக்க... 5th, Apr 2018, 11:44 AM\nதயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nபாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் படிக்க... 5th, Apr 2018, 10:03 AM\n4 வாரம் இந்த சூப் சாப்பிட்டு பாருங்கள்.. சும்மா கிடு கிடுன்னு கொழுப்பு குறையுமாம்\nமனித உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் நிறைய தங்கி இருக்கும் அதுவே உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாகும். கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. மேலும் படிக்க... 5th, Apr 2018, 09:31 AM\nபூஞ்சைத்தொற்றின் காரணமாக ஏற்படும் படர்தாமரையை அறவே ஒழிக்க வெள்ளைப்பூண்டை தோலுரித்து வெட்டி படர்தாமரை உள்ள இடங்களில் தொடர்ந்து தடவிவர வேண்டும் மேலும் படிக்க... 4th, Apr 2018, 03:59 PM\nகல்லீரலை பலமாக்கும் வரகு வெல்லப் பொங்கல்\nபாசிப்பருப்பு லேசாக ஒன்றிண்டாக உடைத்துக் கொள்ளவும். குக்கரில் வரகு, பருப்பு, பால் சேர்த்து குழைய வேக விட வேண்டும். மேலும் படிக்க... 4th, Apr 2018, 03:25 PM\nஇரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால்\nஇரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் இதய நோயைத் தோற்றுவிக்கும் உயிர்கொல்லிக் காரணிகளில் முக்கியமான ஒன்றாகும்.முன்பெல்லாம் இதய இரத்தக் குழாய் மேலும் படிக்க... 4th, Apr 2018, 10:06 AM\nஇரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க\nஇதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது. மேலும் படிக்க... 3rd, Apr 2018, 02:50 PM\nவெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சோர்வடையாமல் இருக்க உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஜூஸ் வகைகளை எடுத்து கொள்வது நல்லது.அந்தவகையில் மேலும் படிக்க... 3rd, Apr 2018, 02:48 PM\nகோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உடல் பாதிப்புகளுக்கு எளிய தீர்வுகள் காணலாம். கோடையில் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் மேலும் படிக்க... 3rd, Apr 2018, 02:45 PM\nஅனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் நாகதாளி\nநமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே மேலும் படிக்க... 2nd, Apr 2018, 10:02 AM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/34285", "date_download": "2018-04-24T10:33:29Z", "digest": "sha1:S2F7MQG3Y2AZXGNCOWFLV2UXH3TUNC3A", "length": 7266, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெருவெள்ளத்தால் இந்தியாவுக்கு ஆபத்து: சர்வதேச ஆய்வறிக்கையில் எச்சரிக்கை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பெருவெள்ளத்தால் இந்தியாவுக்கு ஆபத்து: சர்வதேச ஆய்வறிக்கையில் எச்சரிக்கை\nபெருவெள்ளத்தால் இந்தியாவுக்கு ஆபத்து: சர்வதேச ஆய்வறிக்கையில் எச்சரிக்கை\nசீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்று சர்வதேச ஆய்வறிக்கை யில் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.\nபருவநிலை மாற்றம் காரண மாக உலகின் சில பகுதிகளில் கடும் வறட்சியும் வேறு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்து வருகின் றன.\nஇந்த பிரச்சினை தொடர்பாக லண்டனை சேர்ந்த கிறிஸ்டியன் எய்டு என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் பெருவெள்ள ஆபத்து நிறைந்த 10 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅந்த வரிசையில் சீனா முதலிடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. வங்கதேசம், இந்தோனேசியா, வியட்நாம், எகிப்து, நைஜீரியா, அமெரிக் கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நாடுகளில் வரும் 2060-ம் ஆண்டுக்குள் 100 கோடி பேர் வரை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல உலகில் பெரு வெள்ள அபாயம் நிறைந்த 10 நகரங்களின் பட்டியலும் வெளி யிடப்பட்டுள்ளது. அதில் மியாமி (அமெரிக்கா), குவான்ஜியு (சீனா), நியூயார்க் (அமெரிக்கா) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியாவின் கொல் கத்தா 4-வது இடத்திலும் மும்பை 6-வது இடத்திலும் உள்ளன.\nஎனவே பருவநிலை மாற்றத் தால் ஏற்படும் பேராபத்தை உணர்ந்து உலக நாடுகள் முன்னெச் சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று கிறிஸ்டியன் எய்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.\nPrevious articleவெங்காய பக்கோடா செய்வது எப்படி\nNext article(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் காயம்\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/36067", "date_download": "2018-04-24T10:34:21Z", "digest": "sha1:GLBBST5FZF5GDPZLGUPTBB4PD6EEZM3E", "length": 9617, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் மந்திரிக்கு 16 ஆண்டு சிறை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் மந்திரிக்கு 16 ஆண்டு சிறை\nஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் மந்திரிக்கு 16 ஆண்டு சிறை\nபாகிஸ்தானில் 2010-2012 ஆண்டுகளில் நடந்த ஹஜ் புனிதப்பயண ஊழல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமக்காவில் புனிதப்பயணிகள் தங்குவதற்கு தரம் குறைந்த கட்டிடத்தை மிக அதிக வாடகைக்கு எடுத்து, அதன் மூலம் லஞ்சம் பெற்று, அரசு கஜானாவுக்கு பெரும் நிதி இழப்புக்கு வழிவகுத்ததாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதில் யூசுப் ராஸா கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசில் மத விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்த ஹமித் சயீத் காஸ்மி (வயது 56) உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுபற்றி எப்.ஐ.ஏ. என்னும் மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனரும், தற்போதைய பஞ்சாப் போலீஸ் கூடுதல் ஐ.ஜி., உசேன் அஸ்கார் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.\nஅதைத் தொடர்ந்து ஹமித் சயீத் காஸ்மி உள்ளிட்டவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹமித் சயீத் காஸ்மி கைது செய்யப்பட்டார். இதனால் பதவி இழந்தார்.\nகாஸ்மி உள்ளிட்டவர்கள் மீது இஸ்லாமாபாத் கோர்ட்டில் 2012-ம் ஆண்டு, மே 30-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்து வாதிட்டார்.\nஇந்த வழக்கில் 60 சாட்சிகள் அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், ஹமித் சயீத் காஸ்மி மீதான ஊழல் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிமன்றம், அவருக்கு 16 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் அதுபற்றிய தகவல்கள் நேற்றுதான் வெளியாகின.\nஇதே வழக்கில் மத விவகாரங்கள் துறையில் தலைமை இயக்குனர் பதவி வகித்த ஹஜ் ராவ் ஷகீல் என்பவருக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த துறையின் இணைச்செயலாளர் பதவியில் இருந்த அப்தாப் அஸ்லத்துக்கு 16 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஹஜ் ராவ் ஷகீல் ஏற்கனவே காவலில்தான் உள்ளார்.\nநீதிபதி தனது தீர்ப்பை வழங்கிய உடன் கோர்ட்டு வளாகத்தில் வைத்து ஹமித் சயீத் காஸ்மியும், அப்தாப் அஸ்லமும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் அதியாலா சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டனர்.\nதண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் மந்திரி ஹமித் சயீத் காஸ்மி, தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்து வந்தவர். இதன்காரணமாக 2009-ம் ஆண்டு அவரை கொல்ல தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதில் அவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருகோணமலையிலுள்ள பல அரச பாடசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா இம்ரான் MP கேள்வி\nNext articleஅமெரிக்காவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 12 பேர் பலி\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/48640", "date_download": "2018-04-24T10:33:42Z", "digest": "sha1:2VUC4AZJGN5K5PWBSUUBEE6U2VYCFAW5", "length": 6206, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) காத்தான்குடி கடற்கரையில் ஜனாஸா மீட்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos) காத்தான்குடி கடற்கரையில் ஜனாஸா மீட்பு\n(Photos) காத்தான்குடி கடற்கரையில் ஜனாஸா மீட்பு\nகாத்தான்குடி கடற்கரையில் இன்று (26) திங்கட்கிழமை காலை சிறிய வாகனமொன்றிலிருந்து ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து அங்கு விரைந்த பொலிசார் காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடற்கரையில் பட்டா எனப்படும் சிறிய வாகனமொன்றிலிருந்து ஜனாஸா ஒன்றை மீட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறி ஏற்றி காத்தான்குடிக்கு வருகை தந்த வாகனத்திலேயே அந்த ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஜனாஸா கல்முனைக்குடி சாய்பு வீதியைச் சேர்ந்த எம்.எம்.பாறூக் (62) என்பவரின் ஜனாஸா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த ஜனாஸா தற்போது குறித்த வாகத்தில் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nPrevious articleதோப்பூர் விபத்து: லொறி சாரதிக்கும் மோட்டார் சைக்கில் செலுத்திய சிறுவன் நிஜாம்தீனுக்கும் மறியல்\nNext articleகாத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=9169", "date_download": "2018-04-24T10:37:52Z", "digest": "sha1:2IRZKXC5DFOWAK3SIBJCVTOWKPCBUGHF", "length": 16646, "nlines": 482, "source_domain": "www.vikatan.com", "title": "வாசகர் கேட்ட பங்குகள் நிலை!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவாசகர் கேட்ட பங்குகள் நிலை\nஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்\n* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 16-01-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nடிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\nஎங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் திவாகரன்\n`நீர் ஆவியாதலை தடுக்கப் போராடிய `செல்லூர்’ ராஜு’ - வைகை அணை - தெர்மாகோல் சம்பவத்தன்று நடந்தது என்ன\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்\nமூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை\nதிருடன் என நினைத்து கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/up-country-news/", "date_download": "2018-04-24T10:40:20Z", "digest": "sha1:IZIN6I6DTAICPAMWKV2UCU4MMW76JSXF", "length": 11129, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "மலையகம் | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஜெகநாதனின் உடல் நேற்று நல்லடக்கம்\non: ஒக்டோபர் 07, 2016\nவட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடல் நேற்று மாலை 6.00 மணிக்கு உண்ணாப்பிலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்கள் ...\tமேலும் வாசிக்க\nஏழுகன்னியர் மலைக்கு சென்ற குழு மாயம் – காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஆய்வு ஒன்றை மேற்கொள்ளவென நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலைக்கு சென்ற 5 பேர் கொண்ட குழுவினர் காணாமல் போயுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள...\tமேலும் வாசிக்க\nநுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று மாலை 4.20 மணியளவில் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு பாதையில் கார்லபேக் பகுதியில் விபத்துக்குள்ள...\tமேலும் வாசிக்க\nதேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி\nதேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான தேயிலை ஏற்றுமதி வருமானம் சுமார் பத்து வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இல...\tமேலும் வாசிக்க\nநிரந்தர வீடுகள் அமைக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை\nபொகவந்தலாவை, லொயினோன் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்குத் தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கும் மலையக புதிய கிராம...\tமேலும் வாசிக்க\nஆறு அடி நீளமான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்-அந்தோனிமலை 1பீ இலக்க தேயிலை மலையில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (05) மதியம் இடம...\tமேலும் வாசிக்க\nமலையக தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் சலுகை – சம்பள உயர்வு இல்லை – மக்கள் அங்கலாய்ப்பு\nமலையக பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகளின் கொழுந்து விளைச்சல் அதிகமாக காணப்படுகின்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேயிலை மலைகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்து வரட்சியான நிலைமை காணப...\tமேலும் வாசிக்க\nஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்திருந்தாலும் இன்றும் இடைக்...\tமேலும் வாசிக்க\nஆபத்தில் பொதுமக்கள்… மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது\nவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அதிகமானவர்கள் வௌ்ளத்த...\tமேலும் வாசிக்க\nகேகாலை நிலச்சரிவில் 200 குடும்பங்கள் மாயம்\nகேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், புதைந்து போன மூன்று கிராமங்களில் இருந்து, 13 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. அரநாயக்க பகுதியில் உள்ள சிறிபுர, பல்லேக...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://smspoets-tamil.blogspot.com/2009/08/", "date_download": "2018-04-24T10:47:29Z", "digest": "sha1:KL5745SVZHGN2WD4APMKGKOT25XGTFIR", "length": 7436, "nlines": 86, "source_domain": "smspoets-tamil.blogspot.com", "title": "அலைபேசி கவிஞர்கள் அரங்கம்: August 2009", "raw_content": "\nநாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)\nதிருச்சி மாநகரில்....\"குறுஞ்செய்தி இதழாளர்கள்/கவிஞர்கள் சந்திப்பு - (SMS Journals Editors & Poets Meet - 2009)\n“குறுஞ்செய்தி இதழாளர்கள் (SMS இதழாசிரியர்கள்) மற்றும் படைப்பாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி” வருகிற 13.09.2009 ஞாயிறுஅன்று, திருச்சி மாநகரத்தில் நிகழவிருக்கிறது.\nதமிழ்நாட்டிலுள்ள “குறுஞ்செய்தி இதழாளர்கள்/ படைப்பாளர்கள்” (SMS journal editors & poets) அனைவரும் இதில் கலந்துகொண்டு, ஏனைய படைப்பாளர்கள்/இதழாளர்களைச் சந்தித்து மகிழவும், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஓர் அரிய வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறோம்.\nநிகழ்ச்சி: 13.09.2009 (ஞாயிறு) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை.\nநிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: காஜாமியான் மேனிலைப் பள்ளி, (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிர்புறம்) மன்னார்புரம், திருச்சி 620020.\nஹைக்கூ தொகுப்பு வெளியீடு: நமது கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுப்பு அன்றைய சந்திப்பின்போது வெளியிடப்படவிருக்கிறது. குறுஞ்செய்தி இதழாசிரியர்களும், அவ்விதழ்களைச் சார்ந்த கவிஞர்களும் தங்களது படைப்புகளை SMS மூலம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.\nமற்றும் விவரங்கள் விரைவில் இணையதளத்திலும், அலைபேசி குறுந்தகவல் வாயிலா கவும் அனைவருக்கும் அறிவிக்கப்படும்.\nஅழைப்பிதழ் பெறும் நண்பர்கள் அனைவரும் தங்கள் வருகையைப் பதிவுசெய்து எங்களது ஏற்பாடுகளுக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\n(திருச்சி மாவட்டக் கிளை / உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)\nதமிழகத்தின் முதல் \"குறுஞ்செய்தி இதழாளர்\"\nநமது \"குறுஞ்செய்தி கவிஞர்கள் குழாம்\" கௌரவிக்கவிருக்கும் சிறப்பு அழைப்பாளர் திரு. கன்னிக்கோவில் ராஜா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n- கவிஞர் அ. கௌதமன்\nஇதுவரை தங்களது சுய விவரங்களையும், சாதனைகளையும் என் முகவரிக்கு அனுப்பாத எஸ் .எம் எஸ் இதழாசிரியர்கள் விரைவில் அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nசெப்டம்பர் இரண்டாம் வாரத்தில் திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் நமது சந்திப்பு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.\nதமிழகத்தின் முதல் \"குறுஞ்செய்தி இதழாளர்\"\nஇதுவரை தங்களது சுய விவரங்களையும், சாதனைகளையும் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vallalarspace.org/SrilankaSabai/c/V000024890B", "date_download": "2018-04-24T10:17:34Z", "digest": "sha1:4HL2RDSHYVEOU23DXWPOEGEL2IT4THSI", "length": 3535, "nlines": 14, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - Srilanka Gnana Sabai Temple - 21.8.2017 to 3.9.2017 Sri Lanka Vembirai Sathiya Gnana Kottam function..Invitation published.", "raw_content": "\nமேற்காணும் விழாவில் பங்கேற்க, திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்கள் வரும் 22.8.2017 அன்று, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்திற்குச் செல்கின்றார். அவர், கடந்த 2010ம் ஆண்டில், துவக்க விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இது போன்று, மேலும் சன்மார்க்க அன்பர்கள் உலகளாவிய அளவில், இலங்கை..சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வேண்டுமென, நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.\n மேற்காணும் விழாவில் பங்கேற்க, திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்கள் வரும் 22.8.2017 அன்று, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்திற்குச் செல்கின்றார். அவர், கடந்த 2010ம் ஆண்டில், துவக்க விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இது போன்று, மேலும் சன்மார்க்க அன்பர்கள் உலகளாவிய அளவில், இலங்கை..சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வேண்டுமென, நிறுவனர் திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vanakamindia.com/2018/01/13/", "date_download": "2018-04-24T10:36:49Z", "digest": "sha1:XMJCII6RNTPMSKZ7GM3RAJCHCB7H7TNP", "length": 6980, "nlines": 178, "source_domain": "vanakamindia.com", "title": "January 13, 2018 – VanakamIndia", "raw_content": "\nமு க ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது – ஒரேபோடு போட்ட விஜய்காந்த்\nபுலன் விசாரணைக்குப் பிறகு வில்லன் அவதாரம் எடுக்கும் சரத்குமார்\n‘கிரிக்கெட் கடவுளுக்கு’ இன்று வயது 45\nஅதுக்குள்ள கமல் கட்சியின் முதல் விக்கெட் விழுந்துடுச்சே\nமுன்ஜாமின் கோரி எஸ் வி சேகர் கோர்ட்டில் மனு\nகனடாவில் நடைமேடையில் வாகனத்தை ஓட்டி 10 பேர் கொலை\nஐபிஎல் 2018: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது பஞ்சாப்\nபொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி\nநிர்மலா தேவியிடம் சிபிசிஐடி சரமாரி கேள்வி…. சிக்கும் பல முக்கிய புள்ளிகள்.. பேராசிரியர் முருகன் கைது\nஅமெரிக்கா செல்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nகாவிரிக்காக மீண்டும் களமிறங்கியது திமுக… இன்று தமிழகம் முழுக்க மனி்தச் சங்கிலி ஆர்ப்பாட்டம்\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம்.. நிராகரித்தார் வெங்கையா நாயுடு\n‘தமிழகத்தைக் காப்பாத்துங்க…’ – ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடிய தமிழர்கள்\nபார்பரா புஷ் இறுதிச் சடங்கு ..நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர்கள் அஞ்சலி\n‘காளையை அடக்கிய தமிழனுக்கு காவிரியை பாய வைக்கத் தெரியாதா’- புனே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு\nஐபிஎல் 2018: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை\nஓடி ஓடி பேருந்து பயணிகளின் தாகம் தணித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nலாபத்தை பொறுத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்\nதேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய விரும்புகிறேன்\nஎஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nநீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது\nடல்லாஸில் 40 வது ஆண்டு பொங்கல் விழா.. 108 பெண்களின் கைவண்ணத்தில் தயாராகும் அறுசுவை உணவு\nடல்லாஸ்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 40 வது ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. சனிக்கிழமை, ஜனவரி 13ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் 16 வகையான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/04/25_15.html", "date_download": "2018-04-24T10:19:46Z", "digest": "sha1:KYB7PMEX5KOHGTNOQBJT4GR665P7BZ4I", "length": 17988, "nlines": 40, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.", "raw_content": "\n25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.\n25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு | இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) நுழைவு வாயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவு பிறப்பித் துள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பு களில் (எல்கேஜி, முதல் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். (சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இது பொருந்தாது). வரும் கல்வி ஆண்டில் (2017-18) 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க் கைக்கான ஆன்லைன் வசதி ஏற்பாடுகள், சேர்க்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய நடை முறைகள் தொடர்பாக மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங் களுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலகங்களில் இதற்கு தேவையான ஏற்பாடு களைச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பம் பெறப் பட்டால் உடனடியாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும். ஒவ் வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயிக் கப்பட்டுள்ள இடங்களைக் குறிப்பிட்டு அதற்கான விண்ணப் பங்களை வரவேற்பது குறித்து பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர் விவரம், தகுதியில்லாத விண்ணப் பதாரர் விவரம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகிய விவரங்கள் பள்ளி தகவல் பலகையில் மே 22-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதல் விண்ணப்பங்கள் வந்திருந்தால் மே 23-ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்ய வேண்டும். விண் ணப்பம் குறைவாக இருந்தால், தகுதியான அனைத்து விண்ணப் பங்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப் பங்கள் தொடர்பாக பெற்றோரிட மிருந்து கோரிக்கை ஏதும் வந்தால், குலுக்கல் நடைபெறும் நாளுக்கு முன்னர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண் ணப்ப எண்ணுடன் பள்ளி தகவல் பலகையில் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்பு பட்டியல் மே 24-ம் தேதி வெளியிட வேண்டும். தேர்வான குழந்தைகள் மே 29-ம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடமிருந்து கல்விக்கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவுவாயிலில் பொதுமக்க ளுக்கு நன்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 26 ஆயிரம் இடம் தமிழகத்தில் ஏறத்தாழ 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில் சிறுபான்மையினர் சுயநிதி பள்ளிகளும் அடங்கும். சிறுபான்மையினர் அல்லாத சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர ஏப்ரல் 20 முதல் மே 28-ம் தேதி வரை ஆன்லைனில் (www.dge.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமிருந்து தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இதற்கான கல்விக்கட்டணத்தை (குறிப்பிட்ட பள்ளிக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணம்) அரசு வழங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=32896", "date_download": "2018-04-24T11:04:08Z", "digest": "sha1:RQHABH3HJFYFXJOLQ6PXCXZYGKOSRCT2", "length": 4131, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "ROM hosts artifacts-inspired dance series", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/building-material-tools", "date_download": "2018-04-24T10:15:07Z", "digest": "sha1:L3SZNY4C5LGPSJFDD3P4GNG3MORPMX7Y", "length": 4760, "nlines": 95, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nகொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2013/03/130315_dmkstand.shtml", "date_download": "2018-04-24T11:56:18Z", "digest": "sha1:4WK2FGBE5SN774KUKI6AJB5RLJMVPWWZ", "length": 9388, "nlines": 97, "source_domain": "www.bbc.com", "title": "'சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் மத்திய அரசில் தொடரமாட்டோம்' - கருணாநிதி - BBC Tamil - இலங்கை", "raw_content": "\nஇப்பக்கம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆவணப்படுத்தப்பட்டது. பக்கங்களை ஆவணப்படுத்துவது குறித்து அறிய ( ஆங்கிலத்தில்)\n'சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் மத்திய அரசில் தொடரமாட்டோம்' - கருணாநிதி\nகடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 மார்ச், 2013 - 16:48 ஜிஎம்டி\nஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை இணைக்க இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய மத்திய அரசில் தொடராது என்று அதன் தலைவரான மு. கருணாநிதி அவர்கள் எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த அய்யப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வின் சார்பில் வலியுறுத்துவதாகக் கூறுகிறார்.\nஅத்தகைய கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திமுக இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி மேலும் கூறுகிறார்.\nபிபிசி தமிழோசை நிகழ்ச்சிCTAநேரடி ஒலிபரப்பு\nவட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம் பார்க்க01:39\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு கேட்க04:28\nகாலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி பார்க்க02:09\nமலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள் பார்க்க02:47\nநாடோடி விளையாட்டு : பெண்களை துரத்திப் பிடித்தால் முத்தமிடலாம் - காணொளி பார்க்க02:19\n88 வயதில் பாலே - பலே பாட்டி பலே\nயுகாண்டாவை அசத்தும் சேரிப் பிள்ளைகளின் துள்ளல் நடனம் பார்க்க02:03\nவெளியார் இணைய தளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது\nBBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது\n(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.know.cf/enciclopedia/ta/1912", "date_download": "2018-04-24T10:23:22Z", "digest": "sha1:3DLC3CQHJTABH4I4VZ33A6VCIZMNWINF", "length": 7475, "nlines": 230, "source_domain": "www.know.cf", "title": "1912", "raw_content": "\nநூற்றாண்டுகள்: 19வது நூ - 20வது நூ - 21வது நூ\nபத்தாண்டுகள்: 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2665\nஇசுலாமிய நாட்காட்டி 1330 – 1331\nசப்பானிய நாட்காட்டி Meiji 45Taishō 1\nவட கொரிய நாட்காட்டி 1\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஏப்ரல் 15: டைட்டானிக் கப்பல் மூழ்கியது.\n1912 (MCMXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 1 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.\nஜனவரி 8 - ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அமைக்கப்பட்டது.\nமார்ச் 1 - ஆல்பேர்ட் பெரி என்பவர் ஓடும் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் குதித்த முதலாவது மனிதரானார்.\nஏப்ரல் 14 - டைட்டானிக் கப்பல் 11:40 மணிக்கு பனிப்பாறையுடன் மோதியது.\nஏப்ரல் 15 - டைட்டானிக் கப்பல் 2:20 மணிக்கு 1,494 பேருடன் மூழ்கியது.\nமே 26 - இலங்கையில் இருந்து 7 பேரடங்கிய முதல் தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.\nஜூன் 5 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.\nஅக்டோபர் 8 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/News/District/2017/12/02074825/1132154/RK-Nagar-constituency-6-on-the-first-campaign-Eddapadi.vpf", "date_download": "2018-04-24T10:46:09Z", "digest": "sha1:CVKRWMUD7KWFJPKQ7ARHFTM4WCFXKD7E", "length": 17107, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதியில் 6-ந் தேதி முதல் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || RK Nagar constituency 6 on the first campaign Eddapadi Palanisamy Announcement", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆர்.கே.நகர் தொகுதியில் 6-ந் தேதி முதல் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபதிவு: டிசம்பர் 02, 2017 07:48\nஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 6-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 6-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் நேற்று மாலை 6.30 மணிக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மின்சார துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் அங்கு சென்று நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். புயல் காரணமாக 3 ஆயிரத்து 750 மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. இதனை சரி செய்யும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஏராளமான மரங்களும் சாய்ந்து உள்ளன.\nகன்னியாகுமரியில் கடலுக்கு மீன்பிடிக்க 29 படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். இதில் 18 படகுகளில் சென்ற மீனவர்கள் திரும்பி வந்துள்ளனர். 11 படகுகளில் சென்ற 30 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்களை கடலோர காவல் படையின் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் பதவி ஏற்றதும் இந்த ஆட்சி ஒரு மாதம், 2 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். பின்னர் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் முடியவில்லை.\nபின்னர் மானியக்கோரிக்கையின் போது கலைத்து விடலாம் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. இந்த அரசை எப்படியாவது கவிழ்த்து விடலாம் என்ற எண்ணத்திலேயே தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.\nஅவரின் எண்ணங்களை பொய்யாக்கி நாங்கள் கடந்த 10 மாதங்களாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கு அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் இந்த மண்ணின் மைந்தன். ஆர்.கே.நகர் அ.தி.மு.க. கோட்டையாகும். இங்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாங்கள் ஆர்.கே. நகரில் வருகிற 6-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளோம்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா இதுவரை...\nஆர்.கே.நகர் தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க 9 பார்வையாளர்கள் நியமனம்\nஆர்.கே.நகரில் போட்டியிடும் 59 பேரில் 4 வேட்பாளர்கள் கிரிமினல்\nஆர்.கே.நகர் வேட்பாளர்களில் 4 தினகரன், 3 மதுசூதனன்: பெயர் குழப்பத்தால் வாக்காளர்கள் தடுமாற்றம்\nஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பிரசாரம்\nநடிகர் விஷால் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற முடியாது: கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி\nமேலும் ஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nஅமெரிக்காவில் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் தமிழ் விழா - ஜூன் 29ம் தேதி தொடங்குகிறது\nராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்- 12 பேர் மயக்கம்\nபுதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி - அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது\nபாரதிய ஜனதா ஆட்சியில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை- நாராயணசாமி\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்- அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது: தினகரன்\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://paarkkadal.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-04-24T10:36:13Z", "digest": "sha1:3TQ67SYAB5OVTRDV6SRN2HTOQ2ECBZTY", "length": 15909, "nlines": 106, "source_domain": "paarkkadal.blogspot.com", "title": "பாற்கடல்...: இனி சர்க்கஸ் பார்ப்பதில்லை'", "raw_content": "\nலேசான மனதுடன் தான் சென்றேன் அந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு... குழந்தைகள் முதல், பெரியவர் வரை அனைவரையும்\nகுதுõகலப்படுத்தும் அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்னை மட்டும் கனத்த மனதுடன் வெளியே அனுப்பியது. இறுகிப்பிடிக்கும்\nஉடை; வளமையான உடல்வாகு; வெண்ணிற தோல்; ரஷ்ய, நேபாள பெண்களுக்கே உரிய முகவெட்டு இவற்றைப்பார்த்தால்\nஎன்ன தோன்றும்; என்ன தோன்ற வேண்டும் வழக்கமான இளமைக்குறும்புகள் குறுகுறுக்கவில்லை.அந்த பெண்களின் முகத்தில் வேறு எந்த பாவங்களும் வெளிப்படவில்லை. சாகசம் செய்யும் போது, தன்னை மறந்து பொதுமக்கள்\nகைதட்டியவை சில நிகழ்ச்சிகளே. பெரும்பாலான நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு ரசித்தார்களே தவிர, கைதட்டவில்லை.\nஅப்போதெல்லாம் சக கலைஞர்களே கைதட்டி உற்சாகப்படுத்தினர். வாயில் மண்öண்ணையை வைத்துக் கொண்டு, அக்னி ஜூவாலைகளை கக்கும் போது, சாகசத்தை ரசிக்க முடிந்தவர்கள் கடைசி\nவரிசையில் அமர்ந்திருந்தவர்கள் மட்டுமே. முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் ரசித்திருக்கக்கூடும்; என்னைத் தவிர.\nசாகசமாக பார்க்க முடியவில்லை அதை. வயிற்றுப் பிழைப்புக்காக செய்து பார்க்கும் மரண விளையாட்டாகவே தோன்றியது.ஒரு நாளைக்கு மூன்று முறை, அரைகுறை உடையுடன் அந்தரத்தில் மிதந்தும், ஒற்றைக்காலில் உயரக்கம்பியில் சாகசம்\nசெய்வதும் அவர்கள் சாகசத்தை விரும்பி ஏற்றதால் செய்யவில்லை என்பது அவர்களின் முகபாவத்தில் தெரிந்தது.அவர்களின் வெளி உலக பிரக்ஞை எப்படி இருக்கும் நான்கு சுவர்களுக்குள் மன்னிக்கவும் சுற்றிலும் கட்டப்பட்ட\nதுணிச்சுவர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள், வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின்\nரசனை எப்படி இருக்கும். நாம் பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு செல்வது போல், அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு செல்வார்கள்\nசினிமாவுக்கா. அதில் வரும் சாகச நிகழ்ச்சிகளை பார்க்கும் போது என்ன தோன்றும் அந்த சாகசத்தை பார்க்கும் போது கைதட்டத்\n அல்லது இதை விட நம்மால் நன்றாக செய்திருக்க முடியும் என்று தோன்றியிருக்குமோ\nஎண்ணங்களும் தோன்றின ஒரே சமயத்தில்...ஆவலும், ஆதங்கமும் உந்த அவர்களுடன் கலந்துரையாடினேன்..(மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன்) பைக்கில் சாகசம் செய்பவர் ஒரு நேபாளி இளைஞன். அடுத்த மாதம் திருமணமாம். பயமாக இல்லையா என்றேன். \"எதற்கு பயம்,\nதுவக்கத்தில் சற்று இருந்தது. இது எனக்குப்பிடித்த வேலைதான். பைக் ஓட்டுவதற்கு மட்டும் யாராவது சம்பளம் தருவார்களா.\nஅதனால்தான் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கிறேன். \"விழுந்திருக்கிறீர்களா என்றேன்'. ஒரே முறை ஆனால் உயிர் போகவில்லை என்றார்\nசிரித்தபடி. அவரின் வருங்கால மனைவி கொஞ்சம் பயந்த சுபாவமாம்ஐந்து, ஆறு தொப்பிகளை பறக்க விட்டு பிடித்தல், தட்டுகளை பறக்கவிடுதல் போன்ற சாகசங்களை பேன்சி ஐட்டம் என்கிறார்கள்.\nநடுத்தர வயதை தாண்டிக்கொண்டிருக்கும் கேரளவாசியிடம் பேசியபோது, \"நானும் \"பார்' விளையாடியவன்தான். ஒரு முறை\nபயிற்சியின் போது தவறியதில் மூன்று மாதம் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அதன்பின் பேன்சி ஐட்டங்களில் கவனம்\nசெலுத்துகிறேன். என்னைப் போல் பலரும் இப்படித்தான், இளமையில் சாகசம் செய்து விட்டு, சற்று வயதானால், பேன்சி\nஐட்டங்களில் தஞ்சமடைகிறோம்,' என்றார். அவரது மகள்கள் இருவரும் கேரள பள்ளியில் படிக்கின்றனராம். எப்போவாவது வீடு\nசெல்வார்களாம்.இது இந்தியாவின் பாரம்பரிய கலை. மத்திய அரசு அழிந்து வரும் கலையாக அறிவித்து, பாதுகாப்போம் எனக் கூறியபோதும் அரசு\nஇயந்திரங்கள் வழக்கமாக \"கிறீச்'ஒலியுடன் மெதுவாகத்தான் சுழல்கின்றன. கேரளாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஓய்வூதியம்\nவழங்கப்படுகிறதாம். ஒரு குட்டி கிராமமே உள்ளிருக்கிறது கூடாரத்துக்குள். கலைஞர்கள் இருநுõறு பேர் என்றால் உதவியாளர்களும் சரிசமமாக\nஇருக்கின்றனர். நானுõறு பேருடன், குதிரைகள், யானை, நாய்கள் என விலங்குகளின் பட்டாளமும் இருக்கிறது. ஒரு நாளுக்கு\n30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது அந்த கூடாரத்துக்குள்.பருவகால மாறுபாடு, மழை, அறுவடைக்காலம் இவையெல்லாம் பார்த்துத்தான் அடுத்த ஊருக்கு கிளம்பிச் செல்ல\nவேண்டியிருக்குமாம். இல்லாவிட்டால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.யானைப்பாகனிடம் சென்றேன். மதுரைத்தமிழன். உற்சாக பான வாடை அடித்தது. \"இது இல்லாமல் இருக்க முடியலே. ஆனா\nஅதிகம் அடிக்க மாட்டேன். கொஞ்சம் வேணும் பழகிப் போச்சு' என்றவரிடம், \"எவ்வளவு பெரிய உயிர். பிச்சை எடுக்க\n பாவம் இல்லையா' நீண்ட நாள் ஆதங்கத்தை கேட்டே விட்டேன். சில வினாடிகள் மௌனம் சாதித்தவர் நீண்ட பெருமூச்சுடன் சொன்னார் \"எங்களுக்கு மட்டும் ஆசையா \nஅவனவனுக்கு' என்றவர் வேறெதும் பேச விருப்பமில்லாதவர் போல் யானையின் துதிக்கையை நீண்ட நேரம் தடவியவர், அதன்\nஉணவுக்காக வைத்திருந்த தென்னங்குருத்துகளின் மேல் குத்துக்காலிட்டு அமர்ந்து எங்கோ வெறித்தார்(என்ன\nதோணியிருக்கும்).உருவத்தில் மட்டும் வளர்ச்சி குன்றிய, ஜோக்கராக மகிழ்விக்கும் மனிதர்கள் அப்போதும் சிரித்தபடி ஒரு வயசாளியிடம்\nவம்பிழுத்துக் கொண்டிருந்தனர். ஒரு 13 வயது சிறுமியிடம் பயிற்சியின் போது நேர்ந்த தவறுக்காக திட்டிக்கொண்டிருந்தார் ஒரு\nஇருபது பிளஸ் வயதுகளில் இருந்த பெண் மணி. கூடாரத்தின் ஒரு மூலையில் நின்று அனைவரையும் ஒரு முறை பார்த்தேன்\nஅங்கே வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர் வைரஸ் பற்றியோ, ஒபாமாவின் பதவியேற்பு பற்றியோ,\nசச்சினின் நியூசி., மண்ணில் முதல் சதம் பற்றியோ அங்கு பேசப்படவில்லை. அங்கு இயங்கிக் கொண்டிருந்தது வேறு உலகம்.வெளி உலகத்தில் இருந்து வந்தவர்களை கைதட்ட வைக்க அடுத்த காட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.அந்த நிறுவனத்தின் வெளிவட்டார வேலைகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகி ஒருவர் எப்படி இருக்கிறது\nஎங்கள் உலகம் என்றபடி குளிர்பானம் ஒன்றை தந்தார். வாங்கி அருந்தத் தோன்றவில்லை எனக்கு. மறுத்து வெளியேறினேன்\nஎன்னுடன் வந்த புகைப்படகலைஞர் ஒருவருடன்.வெளியே சர்..,ரென கடந்து போயிற்று ஒரு நவீன மாடல் கார். நெரிசல் மிகுந்த சாலையைக் கடக்கும் சாகசத்துக்கு\nதயாரானேன் நான். சங்கல்பம் செய்தேன் நான் \"இனி சர்க்கஸ் பார்ப்பதில்லை'\nபெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.\nஅழிவின் விளிம்பில் ஒரு நதி (1)\nகொங்கு வட்டார வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://paarkkadal.blogspot.com/2010/05/blog-post_27.html", "date_download": "2018-04-24T10:40:45Z", "digest": "sha1:Z7DR3NLIZFVN4R233S27YMO3NX7R56OW", "length": 12385, "nlines": 212, "source_domain": "paarkkadal.blogspot.com", "title": "பாற்கடல்...: வா... வந்து தொலையுங்கள்", "raw_content": "\nவரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் ...\nவேறெதுவும் சொல்ல முடியவில்லை ...\n//வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் ...//\nநமது கையாலாகாத தனத்தை எண்ணி பெருமூச்சு விடுவதை தவிர செய்வதற்கு வேறெதுவும் இல்லை\nமரித்தவர்களின் கதறல்கள் செவியில் அடங்கும் முன்னே தாசிகளுடனும் வேசிகளுடனும் கூத்தாட தயாராகிவிட்டனர். வார்த்தைகள் மரிக்கின்றன,எஞ்சியிருந்த நம்பிக்கையையும் தொலைந்து விட்டது, பொய்த்துப்போன வாதங்களைக் கண்டு, அரிதாரமிட்ட ஆட்சியாளர்களை கண்டு...என்ன சொல்ல\nதமிழின துரோகிகலுக்கு இது உரைக்குமா\nஒவ்வொரு வரியிலும் நிஜம் உணர்ந்த கோபம், ஆதங்கம்..... புரியுமா அவர்களுக்கு\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகா..\nஒரு கூத்தாடியாவது செல்ல மறுக்கட்டும், உண்பது உணவாக இருந்தால்\n///நமது கையாலாகாத தனத்தை எண்ணி பெருமூச்சு விடுவதை தவிர செய்வதற்கு வேறெதுவும் இல்லை///\n///மரித்தவர்களின் கதறல்கள் செவியில் அடங்கும் முன்னே தாசிகளுடனும் வேசிகளுடனும் கூத்தாட தயாராகிவிட்டனர். வார்த்தைகள் மரிக்கின்றன,எஞ்சியிருந்த நம்பிக்கையையும் தொலைந்து விட்டது, பொய்த்துப்போன வாதங்களைக் கண்டு, அரிதாரமிட்ட ஆட்சியாளர்களை கண்டு...என்ன சொல்ல\nவழக்கம் போல் நினைவு நாள் அனுஷ்டித்து விட்டு ஊமையாகி விடுவோம்.\nநன்றி அப்பாதுரை சார், கௌசல்யா, jey , சுவாமி அண்ணா, boss .....\nஉண்மைய சொல்லுங்க. நீங்க திருப்பூர் தானா நண்பா.\nஇது போன்ற படைப்புகளை பாராட்டும்போது எழுதியவரின் உணர்வுகளை கொச்சைபடுத்திவிடும் என்கிற என் நம்பிக்கை என்னை அச்சுறுத்துகின்றது. இந்த கவிதையை பாராட்டுவது கவிஞனை அவமதிப்பதாகிவிடுகிறது. எனவே உங்கள் உணர்வுகளுக்கு வணங்குகின்றேன்.\nஉங்கல் கவிதையில் வெளிப்பட்டிருந்த கோபமும் ஆதங்கமும் ஈழ சகோதரனின் குரலுக்கு நிகரான ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிடவே 'உண்மைய சொல்லுங்க. நீங்க திருப்பூர் தானா நண்பா' என பின்னூட்டமிட்டேன்.\nஉங்கள் கவிதைக்கான பாராட்டுதலே நண்பா.\nஇருப்பினும் உங்கள் அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nபெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.\nஅழிவின் விளிம்பில் ஒரு நதி (1)\nகொங்கு வட்டார வழக்கு (1)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தறாங்களாம்...\nநண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://skselvi.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-04-24T10:24:02Z", "digest": "sha1:4XW2VPTXUWASUUCDLREV43XEHRZDNZI4", "length": 8615, "nlines": 146, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: உண்மையை உணர்த்திய பதிவு!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.\n.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.......\"\nஎன்னுடைய திட்டங்கள் என்ன ஆவது\nஉன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.........\"\n\"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது\n.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............\n\"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.........\"\n\"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........\"\n\"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........\n\"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா\nகுடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி..........\"\n\"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்\n\"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............\"\n\"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று.........\"\nமிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........\nகண்ணில் நீர் வழிய கடவுளிடம் \"என்னுடையது என்று எதுவும் இல்லையா\nகடவுள் சொல்கிறார், \"அதுதான் உண்மை.\nநீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.\nவாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.\nஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.\nஎல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........\"\n-- ஒவ்வொரு நொடியும் வாழ்\n-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்\n-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......\n-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு\nPosted by செல்விகாளிமுத்து at 01:54\nநிதர்சனமான கருத்துரை. நல்ல பகிர்வுக்கு நன்றிகள் டீச்சர்.\nஇந்தக் கதையை இன்று வேறு எங்கோ படித்த ஞாபகம்...\nஇங்கா... அல்லது முகநூலிலா... ஆனால் காலையில் படித்தேன்...\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thiraiulagam.com/vikram-paired-with-thamannah-in-sketch/", "date_download": "2018-04-24T11:29:29Z", "digest": "sha1:TLEBAREU5UD3WNKM3KTAPB5ZIURDE4HS", "length": 7745, "nlines": 83, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam விக்ரம் - தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ விஜய்சந்தர் இயக்குகிறார் - Thiraiulagam", "raw_content": "\nவிக்ரம் – தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ விஜய்சந்தர் இயக்குகிறார்\nApr 18, 2017adminComments Off on விக்ரம் – தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ விஜய்சந்தர் இயக்குகிறார்\nகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஸ்கெட்ச்’.\nபிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.\nமற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.\nகலை – மாய பாண்டி\nநடனம் – ஷோபி, பிருந்தா\nபாடல்கள் – கபிலன், விவேக், ரோகேஷ், இயக்குனர் விஜய்சந்தர்\nதயாரிப்பு – மூவிங் பிரேம்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்சந்தர் இயக்குகிறார்.\nஇந்த படத்திற்காக விஜய்சந்தர் எழுதிய\nவரும் கனவே “ என்ற பாடலை நடிகர் விக்ரம் பாட தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது.\nபடத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nவட சென்னையை பிண்ணனியாகக் கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையை பற்றி ஏற்கனவே சொன்ன படங்கள் எல்லாம் அவர்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்று தான் கூறி உள்ளன.\nவட சென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் ஆன படமாக ஸ்கெட்ச் உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்ஷன் படமாக ஸ்கெட்ச் உருவாகுகிறது என்றார் இயக்குனர் விஜய்சந்தர்.\nரிவர்ஸ் கியரில் ஹன்சிகா மார்க்கெட்… விக்ரமுக்கு ஜோடியாக சாய்பல்லவி ஏன் நடிக்கவில்லை விக்ரமுக்கு ஜோடியாக சாய்பல்லவி ஏன் நடிக்கவில்லை விக்ரமுடன் நடிக்க மாட்டேன்… ‘இது நம்ம ஆளு’ – இன்னொரு ‘வாலு’…\nsinger sketch vikram vikram turns as singer in sketch சிம்பு தமன் வாலு விக்ரம் விஜய்சந்தர் ஸ்கெட்ச்\nPrevious Postதிரில்லர் படத்தில் ரகசிய உளவாளியாக சரத்குமார் Next Postநகர்வலம் படத்தின் - Moviebuff Sneak Peek #1\nதோல்விப்பட இயக்குநருடன் சிம்பு போடும் கூட்டணி…\nமணிரத்னம் படத்தில் ஃபஹத்பாசில் நடிக்க மறுத்தது ஏன்\nமெர்குரி படக்குழுவினர் ரஜினி சந்திப்பிலிருந்து…\nநடிகர் சங்கத்தின் அறவழி போராட்ட காட்சிகள்…\nநடிகை மீனாட்சி தீட்ஷித் – Stills Gallery\nகாட்டேரி படத்தில் 4 கதாநாயகிகள்\nஜூன் மாதத்துக்கு தள்ளிப்போன காலா – பின்னணி தகவல்கள்…\nகேரளாவுக்கு திரும்பிச் சென்ற துல்கர் படத்தின் தயாரிப்பாளர்\nஉச்சநீதிமன்றம் தடையை மீறி கரு படம் ரிலீஸ்…\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – Teaser\nவடிவேலுவுக்கு என்ன மன உளைச்சல்\nசூர்யா அனுமதிக்க மறுத்த டைட்டில்…\nசேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக்…\nமெர்சலுக்கு பாஜக… காலாவுக்கு நாதக…\nபேத்தி வயது பெண்ணுடன் காதல் திருமணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tnstcworkers.blogspot.in/2015/", "date_download": "2018-04-24T10:51:18Z", "digest": "sha1:5JEHPW74QXNPJEUPGZZZGTJS7C4OIZCR", "length": 26415, "nlines": 129, "source_domain": "tnstcworkers.blogspot.in", "title": "போக்குவரத்துதொழிலாளி: 2015", "raw_content": "\nஇதுவரை எந்த மேடையிலும் பேசியதில்லை, ஆனால், பேச வேண்டும் என்று ஆசை இருக்கின்றது, ஆனால் எப்படி பேசுவது என்று இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு சிறிய பலனை தரும். மேடையில் ஏறி பேசுவது என்பது சின்ன விஷயமாக இல்லாவிட்டாலும், பயிற்சியாளர்களுக்கு மூலம் நம்மாலும் பெற்றுவிட முடியும். முதலில் நாம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பழக வேண்டும். புதிதாக மேடை ஏறுபவர்களுக்கு, மேடையில் பேசுவது என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவர் மைக் முடிவு போய் நிற்பதே ரொம்ப முக்கியமான ஒன்றாகும். சில பேருக்கு பத்து பேர் இருந்தாலே உட்காருவதற்கு ஒரு கூச்சம், பயம். இதெல்லாம் இயல்பாகவே ஏற்படும். அதனால், நாம் மேடை ஏறியவுடனேயே நன்றாக பேச வேண்டும் என்பதில்லை. முதலில் நாம் மேடை ஏறி பழக வேண்டும். மேடைப் பேச்சைப் பொறுத்த வரை மூன்று விதமாக பிரிக்கலாம்:\n1. மேடை ஏறிப் பழக வேண்டும்\n2. பேசிப் பழக வேண்டும்\n3. திட்டமிட்டு பேச வேண்டும்\nஇந்த மூன்றையும் நாம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் நம்மாலும் திறம்பட பேச்சாளராக செயல்பட முடியும். முதலில் மேடை ஏறிப் பழகுதல் பற்றி பார்ப்போம்.\n1. சிறு சிறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அதில் கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன கருத்துக்களைப் பதிவு செய்து பழக வேண்டும்.\nபள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகள், ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேடையில் கூச்சம், பயம் போன்றவைகளை போக்கிப் பழக வேண்டும்.\nமேடையில் எவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும், நாமும் இந்த மேடையில் அமர தகுதியானவர்தான் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். அதேப்போன்று, மேடையில் அமர்ந்து இருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும்.\nஒரு மேடையில் ஏறும்போது, நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை சரிபார்த்து விட்டுச் செல்ல வேண்டும். இடையில் எழுந்து செல்வது போன்று நிலையை ஏற்படுத்தக் கூடாது.\nமேடைப் பேச்சாளர்கள் எப்பொழுது கடிகாரம் கட்டியிருந்தால் குறித்த நேரத்தில் நம்முடைய உரையை முடிக்க முடியும். சிறு சிறு மேடைகளை நாமே உருவாக்கி, பழக வேண்டும். அப்பொழுது, மேடை என்பது, நமக்கு சாதாரணமாக போகிவிடும். நமக்கு முன் கீழே இருப்பவர்களுக்கு உட்கார தயக்கம் இல்லை என்கிறபோது, நாம் ஏன் அவர்களுக்கு முன் உட்காருவதற்கு அச்சப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடலாம். இதனால்,மேடை ஏறிப் பழகிக் கொண்டே இருக்க வேண்டும். மேடையில் எந்தவிதப் பதற்றமுமின்றி அமரப் பழகிக் கொள்ள வேண்டும்.\nபேச்சாற்றல் என்பது உடனேயே வருவது என்பது சாத்தியமான ஒன்றல்ல. ஒரு சிலருக்கு இயல்பாகவே அவர்களுடைய பேச்சுத்திறன் சிறப்பாக அமைந்திருக்கும். அதனால், நாமும் அப்படி எதிர்பார்க்க முடியாது.\nசாதாரணமாக நாம் ஒருவரிடம் பேசுவதற்கும், மேடையில் ஏறிப் பல்வேறு மனிதர்களுக்கு மத்தியில் பேசுவதற்கும் அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. அனதால், நாம் முதலில் கிடைக்கக்கூடிய மேடைகளில், தயக்கம் இல்லாமல் பேச வேண்டும். அதில், இருக்கக்கூடிய பிழைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பழக வேண்டும. பேசும் போதே நிறுத்தி நிதானமாக பேச முயற்சி செய்ய வேண்டும்.\nஅத்தோடு, மக்களைப் பார்த்து மேடையில் உள்ளவர்களை பார்த்து, அழகான முறையில் இயல்பாக பேச வேண்டும். நாம் பேசினால் மக்கள் கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பேச வேண்டும். அதோடு, நாம் பேசியதை ரெக்கார்டு செய்து, தனிமையில் இருந்து அதை நாம் கேட்க வேண்டும். நாம் எந்த இடத்தில் எப்படி பேசுகின்றோம். சீர்த்திருத்த வேண்டிய இடங்கள் எது என்பதுப்பற்றி, சிந்திக்க வேண்டும். அதோடல்லாமல் நம்முடைய சத்தத்தின் அளவு எந்த இடத்தில் உயர வேண்டும். எந்த இடத்தில் குறைக்க வேண்டும் என்பது பற்றியும் நுணுக்கமாக பார்த்து, அதை அடுத்த மேடையில் சீர்த்திருத்த முயற்சி செய்ய வேண்டும்.\nஇதுவெல்லாம், நம்முடைய மேடைப் பேச்சை அலங்கரிக்க செய்யும் பயிற்சிகளாகும். அதோடு, நீங்களாக ஒரு மேடையை உருவாக்கி பேசலாம். அதாவது, கண்ணாடியின் முன்பு, தனிமையில் நின்று, உங்களுடைய பெற்றோர்களுககு முன்பு பேசிப் பழகலாம். இதுவெல்லாம், உங்களுடைய பேச்சு திறமைக்கு வலுசேர்க்க உதவும்.\nமூன்றாவது நாம் திட்டமிட்டு பேசுதல் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான், நீங்கள் பேச்சாளர் என்பதற்கானவைகளை உங்களுக்கு முன் இருப்பவர்களிடம் நிரூபிக்கவும், அவர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை உள்வாங்கவும், உங்களுக்கு பாராட்டுக்களை பெற்றுத் தரவும் உதவக்கூடியதாக இருக்கும்.\nஎல்லா மேடைகளிலும் நாம் விரும்பக்கூடியது பேசக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு விதமான தலைப்புக்களில் நம்மை பேச அழைப்பார்கள். அதுபோன்று, நேரங்களில் நாம் அதற்கான தகவல்களை சேகரித்து, அந்த நிகழ்ச்சியின் கருத்து மாறிவிடாமல் பேசிப் பழக வேண்டும்.\nஅதோடு, நேரமும் முக்கியமான ஒன்றாகும். கொடுக்கப்பட்ட நேரத்தில், நாம் பேச வேண்டிய தலைப்புக்களில் பேச வேண்டும் என்றால், நம்மிடம் திட்டமிடல் இல்லாமல் அது சாத்தியமாகாது. நாம் பேச வேண்டிய தலைப்புக்கள் தொடர்பான ஆழமான வாசிப்புகள் இருக்க வேண்டும். தகவல் சேகரிப்பில் முழுமையாக ஈடுபட்டால்தான் நாம் அந்த உரையை நிகழ்த்த முடியும்.\nஅதோடு, நாம் ஒவ்வொரு சின்ன சின்ன தலைப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைப்புக்கும் இவ்வளவு நேரம் என்று நேரத்தை குறித்து பேசிப் பழக வேண்டும். அவ்வாறு பேசிப் பழகும்போது,நமக்கு குறைவான நேரம் கொடுக்கப்பட்டாலும், அதிலும் நம்மால் முழுமையான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.\nசில நேரங்கள் நாம் பேச வேண்டிய தகவல்களைக்கூட நமக்கு முன்னர் பேசக்கூடியவர் பேசிவிட்டு சென்றாலும்,நாம் அதை சமாளித்து பேசுவதற்குண்டான திறனை வளர்த்துக் கொண்டு, பேசி பழக வேண்டும்.\nநாம் பேசப் போகும் மேடையின் மூலம், பல்வேறு மக்கள் அறிவுப் பெற்று, அவர்களிடம் ஒரு சுயமாற்றம் ஏற்பட வேண்டும என்ற எண்ணத்துடன் மேடைக்குச் செல்ல வேண்டும்.\nயார் நிலம் 5000 ஏக்கர்\nஅதானி குழுமத்திற்கு கமுதியி்ல் 5000 ஏக்கர் நிலம்.\nராமநாதபுரத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் அதானி குழுமம்- தமிழக அரசு இடையிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.\nதமிழக அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு ‘சூரியமின்சக்தி கொள்கை -2012’ஐ முதல்வர் ஜெயலலிதா அறிமுகப் படுத்தினார்.\nஇந்த கொள்கை படி ஆண்டுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் பெறுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியி்ல் 5000 ஏக்கர் பரப்பில் மின் உற்பத்தி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.\nஇந்த நிறுவனம், ஒரு மெகாவாட்டுக்கு ரூ.7 கோடி வீதம் 200 மெகாவாட்டுக்கு ரூ.1400 கோடியை முதலீடு செய்கிறது. மேலும், தொடர்ந்து 1000 மெகாவாட் வரை உற்பத்தி திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள் ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் விரைவில் கையெழுத்தாக உள்ளது ரூ.1400 கோடியை முதலீடு செய்கிறது. மேலும், தொடர்ந்து 1000 மெகாவாட் வரை உற்பத்தி திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள் ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் விரைவில் கையெழுத்தாக உள்ளது.\nநாட்டில் பெரும்பாலானோருக்கு வேலை அளிக்கும் விவசாயத் துறையினருக்கு ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா’மூலம் அதிர்ச்சி கொடுத்திருக்கும் மோடி அரசு, அடுத்தகட்ட அதிர்ச்சியைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கத் தயாராகிவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இருந்திராத வகையில், தொழிலாளர் சட்டங்களைப் பெருமளவில் திருத்த அரசு உத்தேசித்திருப்பதை அரசின் மூத்த அதிகாரிகள் கட்டியம் கூறுகின்றனர்.\nநாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 8% பேர் மட்டுமே அமைப்புரீதியான பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.\nஇப்போதுள்ள சட்டப்படி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்யும் நிறுவனங்களில் ‘லே-ஆஃப்’ செய்ய அரசின் அனுமதி தேவை. இந்த வரம்பு நீக்கப்பட்டு 300 தொழிலாளர்கள் வரை வேலைசெய்யும் நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெறாமலேயே ‘லே-ஆஃப்’ செய்துகொள்ளப் புதிய சட்டம் வழிவகுக்கும். அதேசமயம், இப்போது ‘லே-ஆஃப்’ சமயத்தில் அளிக்கப்படுவதைப் போல 3 மடங்கு (300%) தொகை அளிப்பது கட்டாயமாக்கப்படும். தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதில் நிறுவன நிர்வாகங்களுக்கு இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள்() மேலும் குறைக்கப்படும். தொழிலாளர்கள் புதிய தொழிற்சங்கங்களை எளிதில் நிறுவ முடியாமல் சட்டம் கடுமையாக்கப்படும். வேலைநிறுத்தங்களை மேற்கொள்வதும் சட்டப்படி கடினமாக்கப்படும். அதேவேளையில், குறைந்தபட்ச ஊதிய சட்டம் அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றப்படும். ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலையிடப் பாதுகாப்பு ஆகியவை உறுதிசெய்யப்படும். சுருக்கமாகச் சொன்னால், தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இப்போதுள்ள குறைந்தபட்ச உரிமைகளும்கூட இனி கேள்விக்குறியாகிவிடும்.\nஉலகிலேயே கடுமையான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட நாடு இந்தியாதான் என்று உலக வங்கியும் முதலீட்டாளர்களும் கருதுகிறார்கள், அதனாலேயே தொழில் வளர்ச்சிக்கேற்ற சூழலை உருவாக்கப் புதிய சட்டங்கள் என்கிறது அரசு. இந்தியத் தொழிலாளர்களைக் கேட்டால் தெரியும், அவர்களுக்குள்ள சட்டப் பாதுகாப்புகள் எந்த அளவுக்கு அரசாலும் நிர்வாகங்களாலும் மதிக்கப்படுகின்றன என்று. வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்க வேண்டும் என்றால், ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை எந்தக் கல்வி நிறுவனங்கள், எதன் அடிப்படையில் நம்முடைய நவீன நிர்வாகிகளுக்குச் சொல்லிக்கொடுக்கின்றன என்று தெரியவில்லை.\nபாஜக அரசு வந்த உடனேயே தொழிலாளர் சட்டங்களில் கை வைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே தொழிற்சாலை ஆய்வாளர்கள் நினைத்தபடி ஆலைகளுக்குள் சோதனையை நடத்தக் கூடாது என்று தடுத்தாகிவிட்டது (அதன் மூலம் அதிகரித்த உற்பத்தி எவ்வளவு என்று தெரியவில்லை). இப்போது உரிமைப் பறிப்பை எதிர்த்துக் கேள்வி கேட்கும் சட்டரீதியிலான உரிமைகளையும் தொழிலாளர்களிடமிருந்து பறிக்க அரசு முனைகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பைப் போல இதற்கும் எதிர்க் கட்சிகள் - தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்வினை இருக்கும் என்பதால், பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் இந்தச் சட்டமுன்வடிவை அரசு கொண்டுவரக் கூடும். அதற்குள் எதிர்த்தரப்பும் தயாராக வேண்டும்\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\nயார் நிலம் 5000 ஏக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/92648", "date_download": "2018-04-24T10:45:48Z", "digest": "sha1:M3FLU3UHNQTG7PHF7GUJUE7D7NNF2ID3", "length": 4663, "nlines": 37, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "3000 அடி தொலைவில் இருந்து குறி பார்த்து சுட்டுத்தள்ளும் ஐ.எஸ் பயங்கரவாதிகள். அச்சுறுத்தும் வீடியோ – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n3000 அடி தொலைவில் இருந்து குறி பார்த்து சுட்டுத்தள்ளும் ஐ.எஸ் பயங்கரவாதிகள். அச்சுறுத்தும் வீடியோ\nஐ.எஸ் பயங்கரவாதிகள் 3000 அடி தொலைவில் இருந்துகொண்டு இலக்குகளை குறி பார்த்து சுட்டுத்தள்ளும் பயங்கர வீடியோ காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த வீடியோவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் எந்த தொலைவில் இருந்தும் தங்களது இலக்குகளை வேட்டையாட முடியும் என்று குறிப்பிடுகின்றனர்.\nஅமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் ராணுவத்தினர் பயன்படுத்தும் வகை பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி குறித்த தாக்குதல்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகுறித்த வீடியோவில் வெகு தொலைவில் இருக்கும் ஒரு ஈராக் ராணுவ வீரன் பொத்தென திடீரென்று சுருண்டு விழுகிறார். அந்த ராணுவ வீரனை சுட்டுத்தள்ளியது ஐ.எஸ் பயங்கரவாதிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற Snipers வகை போராளிகள் என கூறப்படுகிறது.\nஐ.எஸ் வெளியிட்டுள்ள குறித்த வீடியோ மொசூல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமொசூல் நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கும் பொருட்டு அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nமட்டுமின்றி குறித்த நகரம் தங்கள் வசமிருந்து கைவிட்டு போகாமலிருக்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் மொசூல் நகரின் பல பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும், அங்கிருந்த பெரும்பாலான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/45573", "date_download": "2018-04-24T10:09:45Z", "digest": "sha1:WOHJ7Q3HKUI7F5IVVEKT4JMQMZQEQFZC", "length": 6210, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஹெரொயினுடன் ஒருவர் கைது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஹெரொயினுடன் ஒருவர் கைது\nதிருகோணமலை-ஜயபுர பகுதியில் 440மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (28) பிற்பகல் 12-15மணியளவில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-சீனக்குடா வீதி-இல 880 இல் வசித்து வரும் டி.வி.படபெதிகே உபுல் அனுறுத்த (42வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் குறித்து தெரியவருவதாவது-ஜயபுர பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை திங்கக்கிழமை கன்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleதபால் பெட்டிகளிலுள்ள கடிதங்கள் எடுக்கப்படுவதில்லையென பிரதேச மக்கள் விசனம்\nNext articleமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பிரேத அறைக்கு புதிய குளிரூட்டி பெட்டிகள்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://koormathi.blogspot.com/2011/12/blog-post_9792.html", "date_download": "2018-04-24T10:37:55Z", "digest": "sha1:L6WMLGURLXRBB2DMR64LEKMNWIYGL3LS", "length": 24445, "nlines": 141, "source_domain": "koormathi.blogspot.com", "title": "இழந்தேன் அல்லேன்.......!", "raw_content": "\nஇழப்பு... எல்லாவற்றறையும் இழந்த ஒரு தவிப்பு. இன்னும் இழக்க ஒன்றுமில்லை. என் தேகத்தோடு ஒட்டி இருக்கும் அழுக்கும், அதனூடு கலந்திருக்கும் என் தையல் சட்டைக்கும் பின்னால் என்னோடு பிறந்ததிலிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் என் உறுப்புகள் மட்டுமே இப்போது என்னுடன் மிஞ்சியிருக்கிறது.\nவாழ்க்கை பாதையில் என்ன கொண்டு பயணிக்க தொடங்கினோம் இங்கு இழந்துவிட்டோம் என்று கூக்குரலிட என்று ஒரு நிமிடம் யோசிக்க தோன்றும். ஆனால் இழந்துதான் போனேன். நான் தொடங்கும் போது எதையும் கொண்டுவரவில்லை தான். ஆனால் எனது பயணத்தின் போது எனது அயராத உழைப்பையும், எனது வேகத்தையும் அதீதமாக செலவு செய்து உருவாக்கிய ஒவ்வொரு செதில்களையும் இழந்திருக்கிறேன்.\nபோகும் போது நான் எதையும் கொண்டு செல்ல போவதில்லை தான். ஆனால், நான் போகும் போது விட்டுசெல்ல வேண்டியன ஒன்று கூட என்னிடத்தில் இல்லையே. உறவுகளும் என்னை சுற்றி இல்லை-சுயநல உலகமாகி போனதில் யாருக்காக எதற்காக எதை விட்டு செல்ல போகிறாய் என்று என்னை தூரத்தில் ஒரு குரல் கேள்வி கேட்கிறது.\nசுற்றி சிரிக்கிறேன். என்னை கேட்கும் கேள்வி கூட தொலைவில் இருந்து தான் வருகிறது. இங்கு கூட கேள்விக்கான உடைமையை நான் இழந்து தான் இருக்கிறேன். ஆனால் அனைத்தையும் இழந்த நான் இந்த கேள்விக்குரிய பதிலுக்கு சொந்தகாரனாய் மாற போகிறேன் என்னும் கர்வத்தோடு சொல்ல தொடங்குகிறேன். சுயநலமாக மாறிவிட்ட உலகில் யாருக்காகவும் நான் எதையும் விட்டுசெல்ல விரும்பவில்லை.\nநான் இன்று விட்டு செல்வதால் பிறர் என்னை போற்றி பூஜை செய்ய போவதில்லை. ஆனால் நான் விட்டு செல்வனவற்றில் எங்கோ ஒரு மூலையில் என் உழைப்பு ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். நான் சென்ற பிறகு யாரையும் வாழ வைக்க நான் விரும்பவில்லை. அப்படி எண்ண நான் ஒன்றும் ஞானியும் இல்லை. இறந்தபிறகும் நான் வாழவிரும்புகிறேன். உழைப்பாக, பொருளாக, உன்னத உயிராக மட்டுமே இந்த உலகில் ஜீவித்திருக்க விரும்புகிறேன். இந்நிலையில் நானும் ஒரு சுயநலவாதியே... தூரத்து கேட்கும் குரலே... மனதர்களோடு மனித எண்ணங்களோடு பழகிவிட்ட நான் அனைத்தையும் இழந்த சுயநலவாதி தான்.\nஉயிரினில் இன்னும் என்ன படர்ந்திருக்க போகிறது. மிச்ச சொச்சமான சில வேகமும், இழப்போடு ஒட்டிக்கொண்ட இழிவும், விட்டு நீங்காமல் அடம் பிடிக்கும் விரக்தி மட்டும் தான்.\n5 வயதில் பொம்மை கிடைக்கவில்லை என்று விரக்தி அடைந்தேன். பத்து வயதில் விரும்பிய பேனா.. என்று இன்றுவரை எனது விரக்தி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது என்னால் இவற்றை பெற முடிந்தாலும் அன்று ரசித்தது போல ரசிக்க முடியவில்லை. இங்கேயும் நான் எதையோ இழந்து தான் இருக்கிறேன். நான் இழந்தது பருவமா-இல்லை மனதின் தைரியத்தையா\nதூரத்திலிருந்து கேட்கும் கேள்வியின் பதிலுக்கு சொந்தமாக போவதை எண்ணியே மகிழ்ந்தவன் நான்-என்னால் சாதிக்க முடியாதா... இழந்தேன் என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தை கூட நான் இழந்து கொண்டு தானே இருக்கிறேன். இழப்பை நினைக்கும் போது கூட நான் எதையோ இழந்துகொண்டு தான் இருக்கிறேன். வாழ்க்கை பயணித்தில் நான் எடுத்ததை கொடுத்திருக்கிறேன். எங்கோ இருந்தாலும் நான் இழந்ததாக கருதுவதில் இன்னும் என் பெயர் இருக்க தானே செய்யும்.\nஅப்படி இருக்கும் போது அது நான் இழந்ததாக ஆகுமா என்ன நான் எதையும் இழப்பதற்காக பயணத்தை தொடங்கவில்லையே... நான் எதையும் இழப்பதற்காக பயணத்தை தொடங்கவில்லையே... போகும் போது எவ்வகையிலும் அதை நான் விட்டு தான் செல்ல போகிறேன். இப்போதும் விட்டு தான் வந்திருக்கிறேன். எங்கோ ஒரு முலையில் நான் இழந்ததாக சொல்லப்படுவன என் பெயரை உச்சரித்து கொண்டு தான் இருக்கும்.\nஇன்னும் நான் ஈட்டபோகும் அனைத்தும் எனது பெயரை உச்சரிக்க இடத்தை காலியாக வைத்து காத்துகிடக்கும் போது நான் இழந்தேன் இழந்தேன் என்று கூவிக்கிடப்பதில் என்ன பயன்...\nஇப்போது என்ன என்னிடம் இருக்கிறது... என் உழைப்பை என்றும் பறைசாற்ற துடிக்கும் என்னுடன் கலந்த அழுக்கு. உடுக்க ஒற்றை துணியே இல்லாத போது என்னை அலங்கரிக்க அந்த அழுக்கோடு கூடிய எனது சட்டை மற்றும் பேண்டுகள், மற்றும் என்னை எனக்கே அடையாளம் காட்டும் ஒப்பற்ற என் உறுப்பு.... என் உழைப்பை என்றும் பறைசாற்ற துடிக்கும் என்னுடன் கலந்த அழுக்கு. உடுக்க ஒற்றை துணியே இல்லாத போது என்னை அலங்கரிக்க அந்த அழுக்கோடு கூடிய எனது சட்டை மற்றும் பேண்டுகள், மற்றும் என்னை எனக்கே அடையாளம் காட்டும் ஒப்பற்ற என் உறுப்பு.... அடடா. இதை தவிர்த்து எனக்கு வேறு என்ன வேண்டும்... ஒப்பற்ற செல்வங்களை கொண்டிருக்கிறேனே... நான் எதையும் இழந்ததில்லை, இழக்க போவதும இல்லை. என்னை விட்டு செல்வன எல்லாம் எங்கோ ஒரு மூலையில் என் பெயரை உச்சரித்து வருகின்றன. என்னிடத்தில் இருப்பன எல்லாம் என் காதுக்குள்ளே என் பெயரை முத்தமிட்டு வருகின்றன. நான் ஈட்டப்போவன எல்லாம் என் பெயரை உச்சி நோக்கி உரக்க சொல்ல காத்துகிடக்கின்றன.\nஇன்னும் பொருமையாக இருப்பது எதற்காக...\n கம்பீரமாக, ஒய்யாரமாக சொல்கிறேன்....... ஒருவித திமிருடனே சொல்கிறேன்.......... இழக்கவில்லை.... இழப்பையும் சேர்த்து ஈட்டிக்கொண்டிருக்கிறேன்.........\nஅனுபவம் இழிவு உண்மை கட்டூரை புரட்சி போராட்டம் வாழ்க்கை வேட்கை\nசிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்\nசிட்லபாக்கம் பகுதி மக்களின் அடிப்படை ஆதாரமான ஏரியை காக்க போராட்டம் வெகு நாட்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக சிட்லபாக்கம் குடியிருப்பு சங்கங்களும், சிட்லபாக்கம் ரைசிங்(Chitlapakkam Rising) குழுவினரும் பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டு வந்தும் இன்னும் ஒரு தெளிவான தீர்வு கிடைத்த பாடில்லை. அப்படி என்ன அந்த ஏரியில் பிரச்சனை\n1.ஏரியின் ஒரு பகுதியில் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. இதில் டன் கணக்கில் குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. இதில் ஏரி மாசு படுதல் மட்டுமின்றி அதன் சுவரை பகிர்ந்திருக்கும் பள்ளிக்கூடத்தின் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறது. 2.கழிவு நீர் கலத்தல். ஒரு காலத்தில் ஏரி வற்றி போய், வரண்டு இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றோ ஏரி வற்றாமல் இருக்கிறது. காரணம் செழிப்பு அல்ல, கழிவு. வீடு மற்றும் தொழிற் இடங்களின் கழிவுகள் மழைநீர் வடிகாலில் விடப்பட்டு அது நேராக சுத்தம் செய்யப்படாமல் ஏரியில் கலந்து மாசு படுகிறது.\n3.ஆக்கிரமிப்பு. ஒரு காலத்தில் எண்பது ஏக்கரை மிஞ்சும் அளவில் இருந்த இந்த ஏரி இப்பொழுது சுருங்கி சுருங்கி நாப்பது ஏக்கருக்கு வந்து நிற்…\nஎன் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.\nஅம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.\n‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.\n‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…\nபிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..\nஅனைவருக்கும் வணக்கம்.. சமீபத்தில் என் நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்தேன்.. அதில் இரண்டு வயது குழந்தை சும்மா ரஜினி மாதிரி புஸ் புஸ்னு சிகரட் ஊதிகிட்டு இருந்துச்சு.. முதல்ல இது நம்மல மாதிரி கம்ப்யூட்டர்ல கிங் யாராவது கிராஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினச்சேன்..\nஅந்த குழந்தைய பாக்குறதுக்கு நல்லா பல்கா கொஞ்சம் ஜைஜான்டிக்-ஆ தான் இருந்தான்.. அது உண்மையா இருக்குமானு எனக்கு தெரிஞ்சிக்க ஆச வந்துச்சு.. என்ன பண்ணலாம்னு யோசனையே இல்லாம டப்புனு என் நண்ஃபன்கிட்ட தட்டிகேட்டன்.. அவன் பெரிய இன்ஃபர்மேஷன் கைடு.. எங்க பக்கத்து வீட்டு ஆயாவ பத்தி கேட்டா கூட சொல்லுவான்.. என்ன இந்த மாதிரி கேள்வி கேட்டா தப்பா சொல்லுவான்.. ஆனா இந்த குழந்த மேட்டரு கொஞ்சம் பிரபலமா தான் இருக்கனும்னு அவன தட்டி கேட்டேன்.. அப்படியே தகவல கொட்டுறான் என் நண்பன்.. அவன் பேரு கூகுள்..\nஅவன் சொன்ன தகவல்லயிருந்து அது உண்மை தான்னு தெரிஞ்சிகிட்டேன்.. அந்த தகவல் என்னனா...\nஇந்த பையன் பேரு ஆர்டி ரிசால். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த பையன் ஒரு நாளைக்கி 40சிகரட் பிடிப்பான். அவனோட சின்ன கார்ல உக்காந்துகிட்டு வீட சுத்தி சுத்தி வரான். அப்ப ஸ்டைலா அவன் …\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்2 என் காதல்11 என் பெட்டகம்197 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை112 கண்ணோட்டம்1 கதை83 கல்வி நிலை2 கவிதை120 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்கள் பிரச்சனைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eankankal.blogspot.com/2012/12/blog-post_3399.html", "date_download": "2018-04-24T10:56:11Z", "digest": "sha1:X77NOSMYFZSQ5A3HKGDFCX6XPNXGNWOB", "length": 20441, "nlines": 275, "source_domain": "eankankal.blogspot.com", "title": "குழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட் ~ என் கண்கள்", "raw_content": "\nசுயதொழில்-நம்மால் முடியும் என்று நம்பு\nஇந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக \nஅலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது (1)\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு (1)\nஉணவு பொருள் தயாரிப்பு (73)\nஉருவான கதை தெரியுமா (9)\nஉலர் மலர்கள் உற்பத்தி (6)\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் (27)\nஎப்படி தயாரிக்கிறார்கள் TOOTHBRUSH (1)\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி (1)\nகண்ணாடி தயாரிப்பது எப்படி (2)\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் (21)\nகாளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் (8)\nகிரிஸ்டல் நகை தயாரிப்பு (36)\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி (1)\nகுங்குமம் செய்வது எப்படி (2)\nகுளிர் பானம் தயாரித்தல் (4)\nகுஷன் தயாரிப்பது எப்படி (1)\nகேரம் போர்டு எப்படி தயாரிப்பது (2)\nகொசு வத்தி் சுருள் தயாரிப்பு (1)\nகொசு விரட்டி தயாரிப்பு (1)\nசணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (4)\nசர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (3)\nசாக்லெட் தயாரிப்பது எப்படி (1)\nசாண எரி வாயு (6)\nசூரிய ஒளியில் மின்சாரம் (5)\nசூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி (5)\nசெப்பல் (காலணி) தயாரிப்பது எப்படி (2)\nசெல்ல பிராணி வளர்ப்பு (10)\nசெல்லோ டேப் தயாரிப்பது எப்படி (2)\nடிரை வாஸ் செய்வது எப்படி (1)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள் (49)\nதெரிந்து கொள்ளுங்கள் உடல் கட்டுப்பாடு (12)\nதென்னை மற்றும் அதை சார்ந்த தொழில் (14)\nதையால் தொழில்லில் நல்ல லாபம் (34)\nதோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி (2)\nநீண்ட கூந்தல் வேண்டுமா (1)\nபயிற்சி வகுப்புக்களின் முகவரி (17)\nபழவகைகளில் மருத்துவ குணம் (17)\nபாக்குமட்டை தட்டு தயாரிப்பது எப்படி (1)\nபாட்டில் தண்ணீர் தயாரித்தல் (5)\nபாம்புகள் பற்றிய தகவல்கள் (5)\nபாய் செய்வது எப்படி (5)\nபால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள் (1)\nபிளாஸ்டிக் குடம் தயாரிப்பு (2)\nபிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு (2)\nபுளியங்கொட்டை பசை தயாரித்தல் (1)\nபூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி (1)\nபெயிண்ட்டிங் செய்து விற்கலாம் (4)\nபென்சில் தயாரிப்பது எப்படி தெரியுமா (4)\nபேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் (1)\nபொக்கே தயாரிப்பது எப்படி (2)\nபொரி செய்வது எப்படி (1)\nமண்புழு உரம் தயாரிக்க (10)\nமர பொருள் எப்படி செய்ய வேண்டும் விளக்கம் (8)\nமனதில் உறுதி இருக்க வேண்டும் (3)\nமாவட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (1)\nமுறம் எப்படி தயாரிப்பது (1)\nமூங்கில் மற்றும் மூங்கில்தொழில் (4)\nரெக்சின் பை தயாரிப்பது எப்படி (1)\nரோஜா இதழ் நீர் (1)\nலேம்ப் ஷேடு பண்ணலாம் (1)\nவாழை நாரின் பயன் (12)\nவாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில் (2)\nவீட்டுக் காய்கறி தோட்டம் (102)\nகுழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்\nவளையல்கள் அணிவதைவிட, பிரெஸ்லெட் அணிவதை இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் விரும்புகிறார்கள். முக்கியமாக பதின்ம வயதுகளில் இருக்கும் பெண்களுக்கு பிரெஸ்லெட் ரொம்பவே பிடிக்கிறது. ஸ்கர்ட், ஜீன்ஸ், சுரிதார் என அனைத்துவிதமான அடைகளுடனும் பிரெஸ்லெட் அணிந்து கொள்ளலாம். நமக்குத் தேவையான பிரெஸ்லெட்களை கடைகளில் தேடி வாங்குவது தனிக்கலை அந்தக் கவலை இனி உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் விருப்பத்திற்கேற்ற பிரெஸ்லெட்டை இனி நீங்களே செய்யலாம். இதோ அந்த எளிமையான செய்முறை…\nசிவப்பு கண்ணாடி மணிகள், தங்கநிற மணிகள், நடுவில் கோர்க்க சிறிய டாலர், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான்கள், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ்\nபிரெஸ்லெட்டின் நீளத்திற்கு ஏற்ப மெட்டல் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.\nஇந்த கம்பியில் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றபடி மணிகளைக் கோர்த்து தேவைப்படும் இடங்களில் தங்கநிற மணிகளைப் பயன்படுத்துங்கள். நடுவில் டாலரைச் சேர்த்து மீண்டும் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.\nஇறுதியாக, இரண்டு பீட் ஸ்பேசர்கள் சேர்த்து இணைப்பானின் இன்னொரு முனையில் கம்பியை விட்டு பீட் ஸ்பேசர்களுக்குள் மீண்டும் நுழைத்து நெருக்கமாக சேருங்கள்.\nபிரெஸ்லெட்டின் நீளத்திற்கு ஏற்ப மெட்டல் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள்.\nகோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.\nமணிகள் கோர்க்க கம்பி தயார்…\nகம்பியில் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றபடி மணிகளைக் கோர்த்து\nதேவைப்படும் இடங்களில் தங்கநிற மணிகளைப் பயன்படுத்துங்கள். நடுவில் டாலரைச் சேர்த்து மீண்டும் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.\nஇறுதியாக, இரண்டு பீட் ஸ்பேசர்கள் சேர்த்து\nஇணைப்பானின் இன்னொரு முனையில் கம்பியை விட்டு பீட் ஸ்பேசர்களுக்குள் மீண்டும் நுழைத்து நெருக்கமாக சேருங்கள்.\nPosted in: கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி\nஜாக்கெட் துணி வெட்டுவது எப்படி\nநீங்கள் சொந்தமாக சிறுதொழில் செய்ய விரும்புகிறீர்களா\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nஅதுக்காக பயந்துட்டே இருந்தா எப்படி ..வாழ முடியாதுங்க... விழிப்புணர்வோடு இருப்போம்....\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி\nவழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா\nநீங்களே செய்யலாம்- பதக்க மணிமாலை\nகுழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்.\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஇயற்கையான முறையில் பராமரிப்பு. மாதம் 30 ஆயிரம் லாப...\nகுப்பையும் எங்களுக்கு கோமேதகமே பணம் கொழிக்க வழிகாட...\nநாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்...\nபடிப்போடு தொழிலும் கற்றுத்தரும் பலே பள்ளி\nகவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்......\nவாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை\nகுறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி\nஇந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க நண்பர்களிடமும் பகிர்ந்துக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/narasimha-rao", "date_download": "2018-04-24T10:28:38Z", "digest": "sha1:6HOY5O7C56XH4Q2CXCHZAP7YWH3LWICS", "length": 37184, "nlines": 212, "source_domain": "onetune.in", "title": "பி. வி. நரசிம்ம ராவ் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » பி. வி. நரசிம்ம ராவ்\nபி. வி. நரசிம்ம ராவ்\nநேரு மற்றும் காந்தி வம்சாவழியில் வராமல், முழு ஐந்து ஆண்டுகள் பதவியில் சிறப்பாக சேவை செய்த இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நினைவுக் கூறப்பட்டவர் பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள்.\nஇவர் தென்னிந்தியாவில் இருந்து வந்து, ஒரு முழு கால ஆட்சி செய்து, நாட்டை ஆண்ட முதல் அரசியல்வாதி ஆவார். 5 லட்சம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வென்று, அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனைப் படைத்தார், நரசிம்ம ராவ் அவர்கள். பெரிய அளவில் பொருளாதார மாற்றம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பாதிக்கும் பல சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது ஆட்சியின் போது நாட்டின் நலனுக்காக பல்வேறு சேவைகள் செய்து சாதனைகள் நிகழ்த்தினார். அவரை “இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை” என்றும் தொழில், பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் அவரது சிறப்பான மற்றும் தனிதத்துவமான பங்களிப்பைக் கண்ட சில மக்கள் அவரை “சாணக்யர்” என்றும் அழைத்தனர். எனினும், ‘ஒவ்வொரு நாணயத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு’ என்பதைக் குறிக்கும் விதமாக நரசிம்ம ராவ் அவர்கள், பிரதம மந்திரியாக இருந்த போது, அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பு கண்ட நிகழ்வு, இந்திய தேசிய வரலாற்றில் ஒரு பரபரப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. இது தவிர, அவரது ஆட்சிக் காலத்தில், அவர் பல ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருந்தார் என்று பல பேச்சுகளும் இருந்தது. அரசியலில் சாணக்யர் என்று போற்றப்பட்ட பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: ஜூன் 28, 1921\nபிறந்த இடம்: வங்கரா, ஆந்திர பிரதேசம்\nஇறப்பு: டிசம்பர் 23, 2004\nதொழில்: அரசியல் தலைவர், வழக்கறிஞர், செயல்வீரர், கவிஞர்\nபி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பமுலபர்த்தி வெங்கட நரசிம்மராவாக ஒரு கெளரவமான விவசாய நியோகி பிராமண குடும்பத்தில், கங்கா ராவ் மற்றும் ருக்மிணிஅம்மா தம்பதியருக்கு மகனாக ஜூன் 28, 1921ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஆந்திர பிரதேசத்தில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.\nபி.வி. நரசிம்ம ராவ் அவர்களுக்கு 3 வயது இருக்கும் போது, அவரது குடும்பம், கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் வங்காரா கிராமத்திற்குக் குடிபெயர்ந்தனர். அவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஃபெர்குசன் கல்லூரியிலிருந்து சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அவரது தாய்மொழித் தெலுங்காக இருந்தாலும், நரசிம்ம ராவ் அவர்களால் மிகவும் சரளமாக மராத்தியும் பேச முடியும். எட்டு இந்திய மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தாலும், அவர் ஆங்கிலம், பிரஞ்சு, அரபு, ஸ்பானிஷ், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன், மற்றும் பாரசீக மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார். 1940களில், அவர் தனது தூரத்து உறவினர்களான பமுலபர்த்தி சதாசிவ ராவ், ராஜா நரேந்திரா மற்றும் தேவுலபள்ளி தாமோதர் ராவ் ஆகியோருடன் இணைந்து “ககாதியா பத்ரிகா”, என்ற தலைப்பில் வெளியான தெலுங்கு வார இதழைத் திருத்தத் தொடங்கினார். நரசிம்ம ராவ் மற்றும் சதாசிவ ராவ் “ஜெயா-விஜயா” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை எழுதினர்.\nநரசிம்ம ராவ் அவர்கள், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, ஒரு சுதந்திர போராட்ட வீரராகத் தீவிரமாகப் பணியாற்றினார். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், உடனடியாக அரசியலில் தன்னை முழுநேர ஊழியராக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி, ஹைதெராபாத் மாநில முதலமைச்சராக இருந்த பர்குலா ராமகிருஷ்ணா ராவைப் பின்பற்றி, அவர் வழியில் பணியாற்றினார். 1951ல், அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உறுப்பினரானார். அதன் பின்னர், 1957ல் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினரானார். அவர் சட்டம் மற்றும் தகவல் அமைச்சராக 1962 முதல் 1964 வரையிலும், சட்டம் மற்றும் அறக்கட்டளை அமைச்சராக 1964 முதல் 1967 வரையிலும், உடல்நலம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சராக 1967லும், மற்றும் ஆந்திர பிரதேச அரசு கீழ் கல்வி அமைச்சராக 1968 முதல் 1971 வரையிலும், பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார். ஆந்திர பிரதேச அரசின் கீழ் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த பிறகு, 1971 ஆம் ஆண்டு நரசிம்மராவ் அவர்கள், ஆந்திர பிரதேச முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பிராமணர் தேர்தலில் வென்று, முதலமைச்சர் பதவியேற்றதைக் கண்டு பலரும் வியந்தனர். 1969ல் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுற்ற போது, நரசிம்மராவ் அவர்கள், இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவித்து, அவரது மரணம் வரை அவருக்கு விசுவாசமாக இருந்தார். நரசிம்ம ராவ் அவர்கள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அவர்களின் அமைச்சரவைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியதால், 1985ல் இந்தியா முழுவதும் பெரும் புகழ் பெற்றார். அவர் 1980 முதல் 1984 வரை, வெளியுறவு அமைச்சராகவும், 1984ல் உள்துறை அமைச்சராகவும், 1984 முதல் 1985 வரை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் 1985 ஆம் ஆண்டில், மனித வள மேம்பாட்டு அமைச்சராகவும் பதவியேற்றார்.\nதேசிய பாதுகாப்பில் அவரது சாதனைகள்\nதேசிய அணு பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் திட்டத்தில் நரசிம்ம ராவ் அவர்கள், எடுத்த முயற்சியே 1998ல், இந்தியா வெற்றிகரமாக பொக்ரான் அணு சோதனைகள் மேற்கொள்ள காரணமாக அமைந்தது. இந்த சோதனைகள் அனைத்தும் ராவின் பதவிக்காலத்தின் போது துவங்கப்பட்டாலும், அமெரிக்க உளவுத்துறை இதனை அறிந்ததும், அமெரிக்காவின் நெருக்கடியின் காரணமாக தவிர்க்கப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் வெப்பாற்றல் சாதனத்தை உருவாக்கவும், சோதிக்கவும் அதிக நேரம் தேவைப்படும் என்ற தகவலை நரசிம்ம ராவ் அவர்களே வெளியில் சொன்னார் என்றும் பல ஊடகங்கள் அவரைக் குற்றஞ்சாட்டியது. அவர் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளை எதிர்க்கும் விதமாக, இராணுவப் பயிற்சி மற்றும் அதற்காக வழங்கப்படும் கல்வித் தொகையை அதிகரித்தார். அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை இயக்கியதோடு மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பல் புனித ஸ்தலத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதற்கு, இந்தியாவின் சார்பிலிருந்து பதிலடியும் கொடுத்தார். ராவ், மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளோடு இந்தியாவை பல ஒப்பந்தங்கள் மூலமாக இணைத்தார். 1992 வரை, இஸ்ரேலுடனான இரகசிய உறவைக் கூட அவர் பகிரங்கப்படுத்தினார். இதன் விளைவாக, இஸ்ரேல் புது தில்லியில் ஒரு தூதரகம் திறக்க அனுமதியும் வழங்கினார். மார்ச் 12, 1993 மும்பை குண்டுவெடிப்புக்குப் பின்னர், நாட்டில் நிலவிய மேலாண்மையின் நெருக்கடியை சமாளிக்க, அவர் எடுத்த அற்புத நடவடிக்கைகளுக்காக அவர் பெரிதும் பாராட்டப்பெற்றார். அவர் தனிப்பட்ட முறையில் பம்பாய் சென்று, குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானின் உண்மைகளையும், தலையீட்டையும் கண்டுபிடிக்கும் நோக்கமாக அமெரிக்க, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய மேற்கு நாடுகளிலிருந்து அவர்களது உளவுத்துறை அதிகாரிகளை இந்தியா அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.\nநரசிம்ம ராவ் அவர்கள், இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் இருந்த போதும், பதவியிலிருந்து விலகிய பின்பும், அவருக்குப் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பிருந்தது அறியப்பட்டது. 1993 தேர்தலில், அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான வெற்றிக் கிடைக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. எனினும், ராவின் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (எம்) மற்றும் ஜனதா தளம் உறுப்பினர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாகக் கொடுத்தார் என்று நம்பப்படுகிறது. 1996ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தப் பின்னர், அவர் மீதான விசாரணை வழக்குத் தொடங்கியது. 2000ல், நரசிம்ம ராவ் மற்றும் அவரது சக நண்பரான பூட்டா சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், நரசிம்ம ராவ் அவர்கள், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிட்டதால், பிணையில் வெளியேறினார். ராவும், பூட்டா சிங்கும் 2002 ஆம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றொரு வழக்காக, தவறான ஆவணங்களை உருவாக்கி, செயின்ட் கீட்ஸில் உள்ள ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் கார்ப்பரேஷன் வங்கியில் அஜேயா சிங்கின் பேரில் ஒரு வங்கி கணக்கை திறந்து, அதில் $ 21 மில்லியன் டெபாசிட் செய்து அவரது தந்தை வி.பி. சிங்கின் கௌரவத்திற்கு பங்கம் விளைவித்தார் என்று நரசிம்ம ராவ், கே.கே.திவாரி, சந்திராசுவாமி, மற்றும் கே.என்.அகர்வால் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த சம்பவம் 1989ல் நடந்திருந்தாலும், 1996ல் அவரது பிரதம மந்திரியாக பதவிக்காலம் முடிந்த பிறகு தான், மீண்டும் மத்திய புலனாய்வு துறையினரால் குற்றம் சாட்டப்பட்டார். இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் அவருடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்டோருடன் சேர்ந்து வெளியானார். மூன்றாவது வழக்காக, இங்கிலாந்தில் ஒரு இந்திய தொழிலதிபரான லக்குபாய் பதக்கை $ 100,000 ரூபாய் மோசடி செய்தனர் என்று நரசிம்ம ராவ், சந்திராசுவாமி, மற்றும் கே. அகர்வால் அவர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்தத் தொகை, இந்தியாவில் காகித கூழ் வழங்கும் பரிவர்த்தனைக்காக வழங்கப்பட்ட தொகையாகும். ஆனால், பதக் சந்திராசுவாமியையும், அவரது செயலாளரையும் சந்தோஷப்படுதுவதற்காக கூடுதலாக $ 30,000 ரூபாய் செலவு செய்ததாக வலியுறுத்திக் கூறினார். எனினும், 2003 ஆம் ஆண்டில், தக்க ஆதாரம் இல்லாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளே நரசிம்ம ராவ் அவர்களின் நிர்வாகத்தின் மீது ஒரு பெரும் கரும்புள்ளியாக எஞ்சிய ஆண்டுகளுக்கும், அவரது மரணத்திற்கு பின்பும் கூட தொடர்ந்தது.\n1996ல், நரசிம்ம ராவ் அவர்கள், இந்திய பிரதமராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. செப்டம்பர் 1996 வரை அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார், பின்னர் அவருக்கு பதிலாக சீதாராம் கேசரி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரது கட்சித் தலைமையின் கீழ், ஒரு சர்வாதிகார நிலைப்பாட்டையும், உறுப்பினர்களையும் செம்மையாக வழிநடத்தினார். இதுவே பல்வேறு முக்கிய மற்றும் மிகவும் பிரபலமான காங்கிரஸ் தலைவர்களான, நாராயண் தத் திவாரி, அர்ஜூன் சிங், மாதவராவ் சிந்தியா, மமதா பானர்ஜி, ஜி.கே.மூப்பனார், மற்றும் ப.சிதம்பரம் போன்றோரை வெளிக்கொண்டு வந்தது. அரசியலில் ஒரு பிரபலமானவராக இருந்தாலும், நிதி நெருக்கடியில் இருந்த போது, அவர் மகனின் கல்விக்காக, அவரது ஒரு மருமகன் தான் உதவி செய்தார். தனது மகள் மருத்துவம் பயில செய்வதற்கும், அவர் கடினமான நிதிப் பிரச்சனைகளில் இருந்தார் என்று கண்டறியப்பட்டது. நரசிம்ம ராவின் ஊடக ஆலோசகராகவும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும் இருந்த பிவிஆர்கே. பிரசாத்தின் அறிவுரைப்படி, அவருக்கு சொந்தமான பஞ்சாரா ஹில்ஸ் சொத்தை விற்று, பரிந்துரைப்பவர்களின் கட்டணத்தை செலுத்தினார்.\nநரசிம்ம ராவ் அவர்கள், டிசம்பர் 9, 2004 ஆம் ஆண்டு மாரடைப்பால் அவதிப்பட்டதால், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். பதினான்கு நாட்கள் மருத்துவமனையில் போராடிய அவர், டிசம்பர் 23 ஆம் தேதி அன்று தனது கடைசி மூச்சை விட்டார். அவரது உடலை புது தில்லியில் தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தாலும், காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நுழைய மறுக்கப்பட்டதால், அவரது உடல் ஹைதெராபாத் எடுத்து செல்லப்பட்டு, அங்கு ஜூப்ளி மண்டபத்தில் இறுதிச்சடங்குக்கு முன் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவே கவுடா, பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர், பி சிதம்பரம் போன்ற பல பிரபலங்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அப்போதைய ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஒய்எஸ். ராஜசேகர் ரெட்டி தலைமையில், அவரது உடல் முழு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.\n1921: வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.\n1940: ‘ககாதியா பத்ரிகா’ என்னும் வார இதழைத் திருத்தத் தொடங்கினார்.\n1951: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (சி.பி. ஐ) உறுப்பினரானார்.\n1957: மாநில சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1962-64: ஆந்திர அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் தகவல் அமைச்சரானார்.\n1964-67: ஆந்திர அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் அறக்கட்டளை அமைச்சராகப் பணியாற்றினார்.\n1967: ஆந்திர அரசின் கீழ் சுகாதார மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1968-71: ஆந்திர அரசின் கீழ், கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.\n1971: ஆந்திர பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார்.\n1980-84: மத்திய அரசாங்கத்தின் கீழ், வெளியுறவு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1984: மத்திய அரசின் கீழ், உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்\n1984-85: மத்திய அரசாங்கத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.\n1985: மத்திய அரசாங்கத்தின் கீழ், மனித வள மேம்பாட்டு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1991: இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1992: செபி சட்டம் மற்றும் பல பாதுகாப்பு சட்டங்களை (திருத்தம்) அறிமுகம் செய்தார்.\n1992: இஸ்ரேலுடனான உறவை பகிரங்கப்படுத்தி, புது தில்லியில் இஸ்ரேலிய தூதரகத்தைத் திறந்துவைத்தார்.\n1993: 1993 மும்பை தாக்குதலுக்கான பின்னணியை விசாரணை செய்ய ஆணையிட்டார்.\n1994: தேசிய பங்கு சந்தையைத் (NSE) துவக்கி வைத்தார்.\n1996: மே 16 ம் தேதி பிரதமரான ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.\n1996: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஜனதா தளம் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்டார்.\n1996: காங்கிரஸ் கட்சி தலைவரானார்.\n1996: செப்டம்பர் மாதம் சீதாராம் கேசரி, அவருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாற்றப்பட்டார்.\n1998: பொக்ரான் அணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன\n2000: ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டார்.\n2002: ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.\n2003: லக்குபாய் பதக்கிடம் இருந்து கூடுதல் பணம் கேட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.\n2004: 83வது வயதில், டிசம்பர் 23 ஆம் தேதி புது தில்லியில் மாரடைப்பால் மரணமடைந்தார்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://paarkkadal.blogspot.com/2010/04/blog-post_25.html", "date_download": "2018-04-24T10:42:00Z", "digest": "sha1:NBCN5N4MQZB5K4DNEVD3RHP534THJO7O", "length": 10141, "nlines": 81, "source_domain": "paarkkadal.blogspot.com", "title": "பாற்கடல்...: பிறழும் கலாச்சாரம்: திருமணமும் ஓட்டல் சாப்பாடும்", "raw_content": "\nபிறழும் கலாச்சாரம்: திருமணமும் ஓட்டல் சாப்பாடும்\nசமீபத்தில் சக நண்பர்களுடன் தொழில் நிமித்த சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது, கொங்குமண்டலத்தில் புதிதாக முளைத்துள்ள நாகரிகம் என்ற பெயரிலான நடைமுறை ஒன்றின் மீது விவாதம் எழுந்தது. மூத்த பத்திரிகையாளரும் வழிகாட்டியுமான செல்வா அண்ணன் விவாதத்தைக் கிளப்பினார்.\nகோவை பகுதியில் சமீபகாலமாக திருமணத்தை கோவிலில் நடத்தி விட்டு, ஓட்டலில் சாப்பாடு போடுவது பற்றி விவாதித்த போதுதான், நிதர்சனம் செவிட்டில் அறைந்தது.\nதிருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை நிகழ்வது(பெரும்பாலும் அப்படித்தான்). உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய நிகழ்வு அது. உறவினர்கள் சூழ, கேலியும், கிண்டலுமாக வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்கு துணையுடன் செல்லும் உற்சவம்.\nதிருமணம் என்றால் பட்டு, நகை, மேளதாளம் இவற்றுடன் சாப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணத்துக்காக உறவினரைக் கூட்டி, பந்திபரிமாறா விட்டால், திருமணம் நடந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால், சமீபகால நாகரீகம் இந்த முறைக்கே வேட்டு வைத்துவிட்டது. கோவிலில் சிறிய அளவில் திருமணத்தை முடித்து விடுகின்றனர். மதுரை மற்றும் சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இன்னும் பெண் வீட்டார் உள்ள கிராமத்தில்தான் திருமணம் நடக்கிறது.\nஆனால், கொங்கு மண்டலத்தில் பெரிய, பெரிய திருமண மண்டபங்கள் உள்ளன. வசதியைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக, வெரைட்டி வெரைட்டியாக சாப்பாடு போட்டு அசத்தும் திருமணங்களும் அரங்கேறும். ஆனால், வறுமையில் இருந்து திடீரென ஒரு ஐ.டி., கம்பெனியின் தயவால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சில கனவான்களின் செயல்பாடு, மரபுகளை உடைத்து விடும் போலிருக்கிறது.\nசிம்பிளாக கல்யாணத்தை முடிக்கிறேன் பேர்வழி என்று, கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு, வந்த விருந்தினர்களுக்கு(விருந்தினர்கள் என்றே சொல்லக்கூடாது. உபசரித்தால்தான் விருந்தினர்கள்) கையில் டோக்கனை திணித்து விடுகின்றனர். அவர்களும் திருமண வீட்டார் கோவித்துக் கொள்ளக் கூடாதே என்ற காரணத்தினாலும், வைத்த மொய்க்கு இதையாவது தின்போம் என்ற அபிலாஷையாலும், ஓட்டல் வாசலில் காத்திருக்கின்றனர்.\nஒரு பிச்சைக்காரனைப் போல், அடுத்தவன் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரை, அவன் டேஷூக்குப் பின்னால் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது விருந்தையே அவமானப் படுத்துவது போல் இல்லையா பிரம்மாண்டமாக திருமணம் நடத்தச் சொல்லவில்லை. உன்னால் பத்துப் பேருக்கு மட்டும் சாப்பாடு போட முடியும் என்றால், அதை நீயும், உன் உறவினர்களும் பரிமாறுங்கள்.\nதிருமணத்துக்காக சாப்பாடு கூட போடமுடியவில்லை என்றால், அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறாய். அதிலும், கிராமத்து உறவினனுக்கும், நகரத்தில் ஏழை நண்பனுக்கும் அழைப்பு விடுப்பதில்லை. சமூகத்தின் இந்த பிறழ்வுகளைத் திருத்த வேண்டிய அவசியம் சக மனிதன் என்ற முறையில் நமக்கும் இருக்கிறது. இந்த அதிபுத்திசாலித்தன கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கான தவறான வழிகாட்டுதல்.\nஉங்கள் உறவினர்களிடம் சொல்லுங்கள். ஓட்டலில் சாப்பாடு போடுவதை விட, யாருக்கும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வது உத்தமம். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறையை \"மிஸ் கைடு' செய்யாமல் இருக்கும் புண்ணியமாவது உங்களைச் சேரட்டும்.\nசெல்வா அண்ணனின் இந்த கூற்றை உடனிருந்த யாரும் மறுக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் பதிவு செய்யுங்கள்.\nபெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.\nஅழிவின் விளிம்பில் ஒரு நதி (1)\nகொங்கு வட்டார வழக்கு (1)\nபிறழும் கலாச்சாரம்: திருமணமும் ஓட்டல் சாப்பாடும்\nபாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2014/01/blog-post_1441.html", "date_download": "2018-04-24T10:37:52Z", "digest": "sha1:CSSM456IASEL42P3A7WSWN6K53OSNW4Z", "length": 10298, "nlines": 78, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் உடையுடன் ஸ்ரீதேவி | Ramanathapuram 2Day", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் உடையுடன் ஸ்ரீதேவி\nபுத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் உடையுடன் ஸ்ரீதேவி\n13-08-1963ல் பிறந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 50 வயதாகிறது. 1970-80களில் தமிழ்,தெலுங்கு,இந்தி என பல்வேஎறு மொழிகளில் கலக்கியவர்நடிகை ஸ்ரீதேவி.தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி இங்கிலீஷ் வென்ஹ்லீஷ் படத்தின் மூல ரீ எண்ட்ரி ஆனார் இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇம்முறை தனக்காக அல்ல, தனது மகளுக்காக. ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண் ஜானவியை சினிமாவில் இறக்கும் முயற்சியாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் தனது மகளுக்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.\nசமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அரை குறை ஆடையுடன் வரத் தொடங்கியுள்ளார்.\nதனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் அவர் கருப்பு நிற நீச்சல் உடையில் உள்ளார். அதில் அவரது இரண்டு மகள்களுடன் போனிக்கபூரும் உள்ளார்.\nLabels: சினிமா, சினிமா செய்திகள்\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2017/07/", "date_download": "2018-04-24T10:23:12Z", "digest": "sha1:CVDYRPRQD3PEVZYPDRHQUWHHBTMBJV6D", "length": 7552, "nlines": 206, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: July 2017", "raw_content": "\nபாரதியின் சமஸ்கிருத காதலும் பாரதமாதாவும்\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 9:55 PM No comments:\nபெரியாரின் சீடர் காமராசர் - கொளத்தூர் மணி உரை\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 5:13 PM No comments:\nகாமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை - பழ.கருப்பையா உரை\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 5:13 PM No comments:\nகாமராசரைக் கொல்ல இந்துத்துவக் கும்பல் முயற்சித்த வரலாறு தெரியுமா\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 5:13 PM No comments:\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nபாரதியின் சமஸ்கிருத காதலும் பாரதமாதாவும்\nபெரியாரின் சீடர் காமராசர் - கொளத்தூர் மணி உரை\nகாமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை - பழ.கருப்பையா...\nகாமராசரைக் கொல்ல இந்துத்துவக் கும்பல் முயற்சித்த வ...\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/07/5000.html", "date_download": "2018-04-24T10:42:32Z", "digest": "sha1:CQJFAU5YU7U7DPSSUQXN3N63ZDO7H66V", "length": 12598, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு", "raw_content": "\nபள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு\nபள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு | தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சும்மா,இருந்து,சம்பளம்,வாங்கும்,5,000 ஆசிரியர்களை,மாற்ற, முடிவுதமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொருஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர்.இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங் களிலும், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட் டங்களிலும், போதிய மாணவர்கள் இருந்தும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன.அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக, பள்ளி கல்விதுறை கண்டறிந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; ஆக., 31க்குள், மாணவர்சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilan24.com/contents/?i=74570&p=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-24T10:40:13Z", "digest": "sha1:B7I5IGPBZZCVUSBJV6RNRWHUJC22COZJ", "length": 32791, "nlines": 146, "source_domain": "www.tamilan24.com", "title": "கிராமப்புற வாழ்க்கையே ஆரோக்கியத்துக்கு சிறந்தது", "raw_content": "\nகிராமப்புற வாழ்க்கையே ஆரோக்கியத்துக்கு சிறந்தது\nபோக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலையோரங்களின் அருகேவாழ்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மூளை நோயால் விளையும் மனநல பாதிப்பு உருவாவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்த செய்தியை அடுத்து, தூய்மையான, போக்குவரத்துநெரிசல் இல்லாத கிராமப்புறங்களில் வாழ்வது குறித்த எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா அப்படியென்றால், நீங்கள் தனியாக இல்லை, பலருக்கும் இதே எண்ணம் தோன்றியது என்பது உண்மை.\nஆனால் உண்மை நிலை என்ன நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமத்தில் வாழ்வது நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா\nடிமென்ஷியா ஏற்படுவதற்கான காரணங்களைப் போன்றே, இது ஒரு எளிமையான கேள்வி அல்ல, மேலும் இதற்கு தெளிவான பதில்களும் இல்லை.\nமேலோட்டமாகப் பார்த்தால், கிராமப்புறத்துக்கு தப்பி ஓடுவது சிறந்த வழி என்று தோன்றும்.\nஐக்கிய ராஜ்யத்தை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், அங்குள்ள மக்கள் தொகையில், கால் பகுதிக்கும் குறைவானவர்களே கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.\nஅங்குக் காற்று தூய்மையானதாகவும், போக்குவரத்துக்கு நெரிசல் குறைவானதாகவும், காற்று மாசு குறைவானதாகவும் உள்ளது. பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய், சுவாச நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் காற்று மாசு கிராமப்புறத்தில் ஒரு விஷயமாக இல்லை.\nஅங்கு திறந்த வெளி இருப்பதால், வெளியே செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. நடைப் பயிற்சி மேற்கொள்ள நீண்ட பாதைகள், பசுமையான சுற்றுச்சூழல் என்றெல்லாம் கனவு கண்டது நினைவுக்கு வருகிறதா\n''காற்று மாசு பிரச்சனை என்றால், கிராமப்புறத்தில் வாழ்வதுதான் உங்களுக்குச் சிறப்பானது, '' என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உள்ள பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இதய நோய் துறை பேராசிரியர் டேவிட் நியூபி.\nபரபரப்பான சாலைகளில் இருந்து தொலைவில் வசிப்பதால், அந்த வாழ்க்கை உங்களுக்கு, நெரிசலான சாலைப் போக்குவரத்தில் வெளியாகும் சிறிய துகள்கள் மற்றும் வாயுக்கள் மூலம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்.\nபேருந்துகள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நெரிசலான போக்குவரத்து ஆகியவை மாசடைந்த சுற்றுச்சூழலால் ஏற்படும் ஆபத்துகளை அதிகப்படுத்தும் என்றாலும், உங்களது ஆரோக்கியத்தை கெடுக்கும் ஆபத்தான நிலையைக் குறைக்க நீங்கள் வெகு தூரம் சொல்லவேண்டியது இல்லை என்கிறார் நியூபி.\nமுக்கிய சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் நீங்கள் வாசித்தால் அது மோசமான ஒன்று. ஒரு பூங்கா போன்ற பசுமை நிறைந்த பகுதிக்கு அருகே நகர்வது நல்லது,'' என்றார் அவர்.\n''கிராமப்புறத்தில் வாழ்வது குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் ஆரோக்கியமானது,'' என்கிறார், பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார துறை பேராசிரியர் ராய் ஹாரிசன்.\nகாற்றில் உள்ள மாசுபாடுதான் , பிரிட்டன் முழுவதும் உள்ள மக்களின் சராசரியான வாழ்நாளில், அவர்கள் ஆறு மாதங்களை இழக்க காரணம் என்றும் பெரும்பாலும் நகர்ப் பகுதிகளில் வாழ்வதுதான் அதற்கு வழிவகுக்கிறது என்றும் கூறுகிறார் அவர்.\nநகர்ப் பகுதிகளோடு ஒப்பிடும் போது,பெரும்பாலான தொலைதூர கிராமப்புறங்களில், பாதி அளவு தான் காற்று மாசுபாடு உள்ளது. நகரப் பகுதிகளை காட்டிலும், ஊரக பகுதிகளில்தான் சுகாதார நிலை சாதகமானதாகவும் உள்ளது என பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கை காட்டுகிறது.\nஐக்கிய ராஜ்யத்தில் கிராமப்புறங்களில், சராசரி ஆயுட்காலம் அதிகமாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாகவும், அகால மரணங்களை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள் மூலம் நீங்கள் இழக்கும் வாழ்நாள் குறைவு என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nஆனால் இது முழுக் கதையையும் சொல்லவில்லை. கிராமம் மற்றும் நகரத்திலும் வறுமை நிலையில் வாழ்வதில் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.\nஒரு நகரத்தில் வாழ்பவரைக் காட்டிலும், கிராமப்புறத்தில் வாழும் ஒரு நபர் நீண்ட நாள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது. பசுமை நிறைந்த ஒரு புறநகர் பகுதியில் வளர்ந்த ஒரு நபரோடு ஒப்பிட்டால், நகர்ப் புறத்தில் வறுமையில் வாழும் ஒரு நபரின் வாழ் நாள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு தான்.\nபிரிட்டனின், தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 2010 ல் வெளியான அறிக்கையின்படி, வறுமையைக் கணக்கில் கொண்டால், கிராமப்புறத்தில் சராசரி வாழும் காலம் அதிகமாகவும், அதே நேரத்தில், அதிக செல்வம் படைத்த நகர்ப்புறங்களில் உள்ளவர்களின் வாழ்நாள் அதைக் காட்டிலும் மிக அதிகமானதாகவும் உள்ளது.\nபசுமை மற்றும் இனிமையான வாழ்க்கை\nபசுமை மற்றும் அமைதி நிறைந்த கிராமப்புற வாழ்க்கையை இனிமையானது என்று வெகு எளிதில் சொல்லி விடலாம். இது உண்மையாக இருந்தாலும், கிராமப்புற வாழ்க்கை என்பதும் பிரச்சனைகளோடுதான் இருக்கிறது.\nசராசரியாக கிராமப்புறத்தில் வயது மூத்தவர்கள்தான் வாழ்கிறார்கள் என்ற நிலையில், அங்கு மக்களுக்கு வயதாகும் போது, தனித்து வாழ்வது என்பது ஒரு பிரச்சனையாகலாம்.\nவயதான, உடல் நலம் குன்றியவர்களுக்கு, மருத்துவ வசதிகள் குறைந்த மற்றும் சரியான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், கிராமப்புறங்களில் வாழ்வது பெரிய சவால் தான்.\nவேலைக்குச் செல்லும் இள வயதினர், வீட்டில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் நிறைய இடம் உள்ளது என்ற எதிர்ப்பார்ப்புகளால் கவரப்பட்டு, கிராமப்புற வாழ்வைத் தேர்ந்தெடுத்தால், பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.\nஅவர்கள், வெளியில் போக வேண்டும் என்பதற்காக, காரில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியில் செல்ல காரில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக அதிக அளவில் காற்றை மாசுபடுத்துகின்றனர். அவர்கள் மிகக் குறைந்த உடற்பயிற்சி தான் செய்கிறார்கள்.\nகிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்கள் வேலைக்கு செல்வது மற்றும் கடைகளுக்கு செல்வது போன்ற விஷயங்களுக்காக, அதிகமாக நடக்கின்றனர். ஆனால் இதனால் அவர்கள் உடல் நலத்துக்கு பெரிய பலன் ஏதும் கிடைத்த விடுவதில்லை என்பதை ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது என்கிறார் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதார துறை பேராசிரியராக உள்ள ஆண்டி ஜோன்ஸ் .\n''நகர்ப்புறங்களில் பல நடவடிக்கைகள், விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் வறுமையில் உள்ள மக்கள் பலரால் அவை எல்லாவற்றையும் அனுபவித்துவிட முடிவதில்லை. இறுதியாக, உங்களது வேலை, உங்களது நிதி ஆதாரம், சுகாதாரம், வாழ்க்கை முறை ஆகிய பல அம்சங்களைக் கொண்டுதான் நீங்கள் எங்கு வாழவேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்ய முடியும்,'' என்கிறார் ஜோன்ஸ் . நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் நிதி ஆதாரம் இல்லாமல் வசித்தால் அது கிராமமாக இருந்தாலும் , நகரத்தின் மையமாக இருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்தான் வாழ வேண்டியிருக்கும் ‘’, என்கிறார் ஜோன்ஸ்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/03/20/68153.html", "date_download": "2018-04-24T11:05:15Z", "digest": "sha1:3NA4UK3OROCZXIP44QJ6BBYBURI7HXCR", "length": 18829, "nlines": 164, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரியல் எஸ்டேட் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nரியல் எஸ்டேட் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதிங்கட்கிழமை, 20 மார்ச் 2017 ராமநாதபுரம்\nராமநாதபுரம்,- தமிழகத்தில் பத்திரபதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதமிழகத்தில் அங்கீகாரம் செய்யப்படாத மனைகளையோ, அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளையோ பத்திரபதிவு செய்யக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பத்திரபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்வி, மருத்துவம், திருமணம், கடன்கள் முதலியவற்றிற்கு தங்களின் சொத்துக்களை விற்பனை செய்து பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு 80 சதவீதம் குறைந்து தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான மறுவிசாரணை ரிட் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பத்திரபதிவு தொடர்பான வழக்கை முடிவு செய்வதற்காக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசின் சார்பில் கோர்ட்டில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு உடனடியாக பத்திரபதிவு தொடர்பாக தேவையான விரிவான அறிக்கையையும் புதிய வரன்முறைகளையும் வகுத்து கோர்ட்டில் அளிக்க வேண்டும். பத்திரபதிவு மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அசன்அலியார் முன்னிலை வகித்தார். செய்தி தொடர்பாளர் செந்தில் வரவேற்று பேசினார். இதில் மாநில தலைவர் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செல்வன், மாவட்ட இணை செயலாளர் அபுதாகிர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் நிர்வாகி டி.கே.குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, அ.தி.மு.க. நிர்வாகி உச்சிப்புளி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் பேசியதாவது:- தமிழகத்தில் ரியல்எஸ்டேட்தொழில் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு நிலம் விற்பனையின் மூலம் அதனை விற்பவர் அந்த தொகையை பல்வேறு செலவுகளுக்கு பயன்படுத்துவார். அதன்மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கிறது. 5 சென்டு நிலத்தினை வாங்குபவர் அதில் 2 ஆயிரத்து 180 சதுர அடியில் ஒரு வீடுகட்டும்பொழுது பல பொறியாளர்கள், அதனை கட்டி முடிக்க தேவைப்படும் 536 வேலை நாட்களுக்கான கொத்தனார்கள், ஆயிரத்து 508 வேலை நாட்களுக்கான சித்தாள்கள், மற்றும் இதர தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என 4 ஆயிரத்து 360 நபர்கள் பயனடைகிறார்கள். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பயனடையும் ரியல் எஸ்டேட் தொழில் தற்போது முடங்கிபோய் உள்ளது. அதேபோல 8 சதவீத முத்திரை தாள் மூலம் ஒரு ஏக்கர் நிலம் பத்திரபதிவு செய்தால் அரசுக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதுபோல, தமிழகம் முழுவதும் ஒருநாளுக்கு 360 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்மூலம் ரூ.14 கோடியே 76 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது.\nகடந்த 2015-16ல் பத்திரபதிவு மூலம் அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை அரசுக்கு ரூ.324 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஏற்பட்டுள்ள தெளிவாக தெரிகிறது. எனவே, பத்திரபதிவிற்கான தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nரியல் எஸ்டேட் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2014-nov-15/fa-pages/100243.html", "date_download": "2018-04-24T10:36:38Z", "digest": "sha1:OURXBZSNCWD2NMWZB2RVXU5QCUQU5N27", "length": 15742, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "புதையலைக் கண்டுபிடிப்போம் ! | புதையலைக் கண்டுபிடிப்போம் ! , எஃப்.ஏ.பக்கங்கள், | சுட்டி விகடன் - 2014-11-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅயல் தேசக் கதைகள் - இத்தாலி\nகுமார் புலி குமார் புலி எங்கே போச்சு கோடு \nநந்தவனமாக மாறிய பள்ளிச் சுவர் \nமுதல் புள்ளியாக நாம் இருப்போம் \nஜாக் ஜாக் ஜில் ஜில் \nசுழல் அட்டையில் உயிர்மெய் எழுத்துகள்\nஆடுவோம், பாடுவோம்... பாடல் பொருள் அறிவோம்\nஉணவு ஆதாரம்... கள ஆய்வு\nமூன்று கலைகள்... ஓர் உரையாடல்\nசுழன்றும் சுற்றியும் வரும் பூமி\nசுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி விகடன் - 15 Nov, 2014\nஇந்திய வரைபடத்தில், இந்தியாவில் காணப்படும் தாது வளங்களை அடையாளம் காணும் பாடத்துக்கு, விளையாட்டாக ஒரு செயல்பாடு செய்யலாம்.\nகரும்பலகை முன்பு, இந்திய வரைபடத்தை இரண்டு மாணவர்களைப் பிடிக்கச் செய்யவும். அல்லது செலோ டேப்பால் ஒட்டிக்கொள்ளவும். மாணவர்களை, இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு கு\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_15.html", "date_download": "2018-04-24T10:54:08Z", "digest": "sha1:TICINGDVF4533JO6OFNLC4OG22WMY7DP", "length": 78759, "nlines": 501, "source_domain": "blogintamil.blogspot.in", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம், இன்றுடன் முடியும் ஒரு வாரத்திற்கான வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மனநிறைவுடன் முடித்து உங்களிடமிருந்து விடை பெற வந்துள்ளேன். ஹலோ, என்ன எல்லோரும் சோகமாயிட்டீங்க வாராவாரம் இப்படித்தான் ஒருவர் விடைபெறுவதும், வேறொருவர் பொறுப்பை ஏற்க வருவதுமாக இருக்கும். இதற்கெல்லாம் கவலைப்படலாமா \nஎங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை சீனா ஐயா பொறுப்பை ஏற்க அழைத்தபோது நான் 'ஆடி'த்தான் போனேன். அதன்பிறகான 'ஆவணி, புரட்டாசி'யையெல்லாம் எப்படி சமாளித்தேன் என்பது வேறுவிஷயம். இதோ அதோ என பல மாதங்கள் ஓ(ட்)டியபிறகும், பொறுமையாக இருந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்ததற்கு ஐயாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே பதிவுகளைப் படித்துவந்த நான் அதன் பிறகுதான் பல பதிவர்களையும் தேடிச்சென்று படிக்க ஆரம்பித்தேன். இந்த ஒரு வாரமும் வெற்றிகரமாக அமைய உறுதுணையாய் இருந்த காமாக்ஷிம்மா, சகோதரி திருமதி மகி, சகோதரி திருமதி.ரஞ்ஜனி அவர்கள், சகோதரி திருமதி.இராஜலக்ஷ்மி அவர்களுக்கும் என் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.\nஅறிமுகப் பதிவர்களிடத்தில், அவர்கள் அறிமுகமான தகவலைக் கொண்டுசேர்த்த திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி பல.\nமேலும் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகத்தைக் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பல. இந்த வலைச்சரம் மூலமாக நிறைய பதிவுலக நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். இனிதான் அவர்களுடைய தளங்களுக்குச் செல்ல வேண்டும்.\nஇந்த நல்ல வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி \nவழமைபோல் இன்றைய அறிமுகங்களைப் பார்த்துவிடுவோமே அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு தங்களது கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்\n1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளம் பக்தி மணம் கமழும் மணிராஜ். தினமும் ஒரு பதிவென வருடம் முழுவதும் வந்துகொண்டே இருக்கிறது. தினமும் ஒருமுறை இந்த வலைப்பதிவுக்கு வந்து, வெளியாகியுள்ள கடவுளை வணங்கி மனமகிழ்ச்சியுடன் அன்றைய நாளைத் துவங்கலாம். அன்றன்று வரும் விசேஷங்களின் தன்மைக்கேற்ப பதிவுகளாக வருவது இன்னும் சிறப்பு. இவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துகள்.\n2) ஆலயம் கண்டேன் என்ற வலைப்பதிவை நிர்வகிப்பவர் திருமதி ப்ரியா பாஸ்கரன் அவர்கள். இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் தரிசித்த ஆலயங்களைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் நிறைய பதிவுகள் உள்ளன. தமிழில் சில பதிவுகளே எழுதியிருக்கிறார். ஆனாலும் அவையனைத்தும் முத்தானவை. என்னை நிறையவே கவர்ந்துவிட்டன. திருவண்ணாமலையைப் பற்றி எழுதியதும் அதற்கு ஒரு காரணம்.\nகோயிலின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன். தீபம் சமயத்தில் மாடவீதி சுற்றி வருவதும், மலையைச் சுற்றுவதும், (பாதி)மலை ஏறி வந்ததும் உண்டு.\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையைப் பற்றிய அரிய தகவல்களை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். படித்துப் பார்த்து, நினைத்த மாத்திரத்திலேயே, முக்தி பெறுவோமே \n3) திருமதி காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூ சிறுவர் உலகம் . இங்கு ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு தலைப்புகளைப் பார்க்கலாம்.\nபுத்திக் கூர்மை என்ற நீதிக்கதையில் ஆடு தன் புத்திக்கூர்மையால் எப்படி சிங்கத்திடமிருந்து தப்பியது என்பதை அறியலாம்.\nமரம் வளர்ப்பதன் அவசியத்தை மரத்தின் அவசியம் என்ற நீதிக்கதையின் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.\nவீட்டில் சிறுவர், சிறுமியர் இருந்தால் படிக்கச் சொல்லலாம், அல்லது நாம் படித்து அவர்களுக்குச் சொல்லலாம்.\n4) இளையநிலா என்ற தளத்தின் ஆசிரியர் சகோதரி இளமதி அவர்கள். இவரது பதிவுகளில் இவரது கவிதையும், க்விலிங் வேலைப்பாடும் மிகப் பிரபலமானவை. அதனுடனேயே மேலும் ஒரு சிறு கவிதையும், பதிவோடு பகிரும் பதிவர் என்று, வலையுலகில் இருந்து, திறமையான பதிவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அறிமுகமும் செய்து வைக்கிறார்.\nஇவரது பதிவுகள் முழுவதும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பதிவுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழி இளமதி, மேலும்மேலும் இனிமையான கவிதைகளைப் படைத்து உலகப் புகழடைய வாழ்த்துவோம்\n5) திரு.ரூபன் அவர்களின் வலைத்தளம் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். இவர் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி என ஆரோக்கியமான முறையில் போட்டிகள் வைத்து, திறமையான நடுவர்களைக்கொண்டு, தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.\nதற்போது தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டியை அறிவித்திருக்கிறார். அவரது முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துவோம்.\n6) திருமதி லக்ஷ்மி பாலகிருக்ஷ்ணன் அம்மா அவர்களின் வலைப்பூ மலர்வனம். இங்கு இலக்கியம், கதைகள், கட்டுரைகள், சமையல் குறிப்புகள் என ஏராளமாக உள்ளன.\nகணவன்,மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போனாலும், சுமை என்னவோ மனைவிக்குதான் என்பதை புரிதல் என்ற தலைப்பிலுள்ள இந்தக்கதை கூறுகிறது.\nஇவர் செய்த திணை அடை/தோசையை வீட்டிலுள்ளவர்கள் வாயைத் திறக்காமலேயே சாப்பிட வைக்க இவர் செய்யும் தந்திரம்தான் என்ன அது என்ன என்பதை நாமும் தெரிந்துகொண்டு நம் வீட்டிலும் அதை செயல்படுத்திப் பார்ப்போமே \n7) ஆசிரியர் மோகன்குமார் அவர்களின் வலைப்பதிவு வீடுதிரும்பல். அனுபவங்கள், பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், சினிமா விமர்சனங்கள் போன்ற எண்ணற்றவை பொதிந்துள்ளன இவரது பதிவுகளில்.\nஇணையமே கதியாகக் கிடப்பவர்களுக்கானது இணையப் பித்து என்ற இந்தப்பதிவு. சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.\nஆட்டோவில் போவதென்றாலே ஒரு சுகம்தான். சமயங்களில் முகம் சுளிக்கும்படியான நிகழ்வுகளும் நடப்பதுண்டு. ஆனால் சென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா அவர்களுடைய சேவை மனப்பான்மையைக் காண இங்கே போய்த்தான் வாருங்களேன்.\n8) எழுத்தாளரின் பெயரிலேயே உள்ளது ஆறுமுகம் அய்யாசாமி என்ற வலைப்பூ.\nஇவர் ஓர் அடிமையாம், இவரது பலவீனங்கள்தான் என்னென்ன உறவுகளைப் பற்றிய அழகான கவிதை 'அடிமையின் பலம் உறவுகளைப் பற்றிய அழகான கவிதை 'அடிமையின் பலம்' என்ற தலைப்புடன். விருப்பத்தின்பேரில் தன் உறவுகளுக்கு எப்படியெல்லாம் தான் அடிமையாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது இந்த கவிதை.\nவிசேஷங்களுக்குப் போனால் மொய்யை எழுதி(அழுது)விட்டு வருவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த மொய்யை நோட்டுப் புத்தகத்தில் எழுதுபவர்களின் நிலையைப் பற்றிக் கவலைப்பட்டுள்ளோமா இங்கே 'மொய்யெனப்படுவது…' என்ற தலைப்பில் நகைச்சுவையாகக் கூறி நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார்.\nபுதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் இவர் மேலும் சிறக்க வாழ்த்துகள்.\nமீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன், நன்றி \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 6:07 AM\nஅன்பின் சித்ரா சுந்தர் - அருமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.\n//1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளம் பக்தி மணம் கமழும் மணிராஜ். தினமும் ஒரு பதிவென வருடம் முழுவதும் வந்துகொண்டே இருக்கிறது. தினமும் ஒருமுறை இந்த வலைப்பதிவுக்கு வந்து, வெளியாகியுள்ள கடவுளை வணங்கி மனமகிழ்ச்சியுடன் அன்றைய நாளைத் துவங்கலாம். அன்றன்று வரும் விசேஷங்களின் தன்மைக்கேற்ப பதிவுகளாக வருவது இன்னும் சிறப்பு. இவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துகள்.//\nஇதை முதன்முதலாக இன்று இங்கு பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.;)\nஅடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதற்கு மிக்க நன்றி.\nவாங்க. ஒரு பதிவை முடிக்கவே அல்லாடும்போது, இவர் எப்படி ஒவ்வொரு நாளையும் குறித்துவைத்து அந்தந்த நாட்களுக்கேற்ப படங்கள் முதல் எழுத்துகள் வரை தயார் செய்கிறார் என்பது ஆச்சர்யமாக இருந்ததெனக்கு.\nவந்து உங்கள் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஐயா.\nஎன் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய என் அம்பாளைப்பற்றி, மேலும் தாங்கள் அறிய கீழ்க்கண்ட என் பதிவுக்கு அவசியம் வாங்கோ, ப்ளீஸ்:\nஆயிரம் நிலவே வா ....... ஓர் ஆயிரம் நிலவே வா \n//4) இளையநிலா என்ற தளத்தின் ஆசிரியர் சகோதரி இளமதி அவர்கள். இவரது பதிவுகளில் இவரது கவிதையும், க்விலிங் வேலைப்பாடும் மிகப் பிரபலமானவை. அதனுடனேயே மேலும் ஒரு சிறு கவிதையும், பதிவோடு பகிரும் பதிவர் என்று, வலையுலகில் இருந்து, திறமையான பதிவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அறிமுகமும் செய்து வைக்கிறார்.\nஇவரது பதிவுகள் முழுவதும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பதிவுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழி இளமதி, மேலும்மேலும் இனிமையான கவிதைகளைப் படைத்து உலகப் புகழடைய வாழ்த்துவோம் \nஇதையும் இன்று இங்கு பார்ப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.;)\nநிச்சயமாக உலகப்புகழடையும் அனைத்துத் திறமைகளும் உள்ளவர்கள் தான்.\nஅடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதற்கு மிக்க நன்றி.\nவாங்க. உங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்ததற்கு நன்றிங்க.\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்களை என்னால் மறக்க இயலாது. என்னுடைய தளத்தில் முதலில் இணைந்தவர்களில் அவரும் ஒருவர்...\n//அறிமுகப் பதிவர்களிடத்தில், அவர்கள் அறிமுகமான தகவலைக் கொண்டுசேர்த்த திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி பல. //\nஇவர்கள் இருவரின் சேவை அளப்பரியது...\nநேரத்த செலவிட்டு இதை செய்வது எவ்வளவு பெரிய விஷயம் அவர்களின் சேவை அளப்பரியதுதான். உங்கள் மலரும் நினைவுகளுடன்,கருத்துகளையும் பகிர்ந்துகொண்டு, வாழ்த்துகளையும் வாரி வழங்கியதற்கு நன்றிங்க.\nசிறந்த பதிர்வர்களைப் பற்றிய தொகுப்பு\nவாங்க, உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.\n1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளம் பக்தி மணம் கமழும் மணிராஜ். தினமும் ஒரு பதிவென வருடம் முழுவதும் வந்துகொண்டே இருக்கிறது. தினமும் ஒருமுறை இந்த வலைப்பதிவுக்கு வந்து, வெளியாகியுள்ள கடவுளை வணங்கி மனமகிழ்ச்சியுடன் அன்றைய நாளைத் துவங்கலாம். அன்றன்று வரும் விசேஷங்களின் தன்மைக்கேற்ப பதிவுகளாக வருவது இன்னும் சிறப்பு. இவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துகள்//\nஎமது பணியை சிறப்பித்து அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..\nவாங்க, தங்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.\nதிண்டுக்கல் தனபாலன் Sun Dec 15, 08:12:00 AM\nஆலயம் கண்டேன் - இன்று தான் கண்டேன்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...\nசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி... வாழ்த்துக்கள் பல...\nவாங்க,வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும், உங்களின் சேவை மனப்பான்மைக்கும் மிகப்பெரிய நன்றிங்க.\nஇந்த வாரம் முழுதும் கலகலப்பாக அறிமுகங்கள் செய்து - விடை பெறும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்\nவாங்க, தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.\nஆறுமுகம் அய்யாசாமி Sun Dec 15, 09:24:00 AM\nபதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். என்னையும், என் கவிதை, கட்டுரையையும் , பதிவுலக அன்பர்களுக்கு அறிமுகப்படுத்திய திருமதி சித்ரா சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல. நீண்ட காலமாகவே பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதும் இப்போது தான் அது நிறைவேறியுள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும், தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் வணக்கங்கள்.\nவாங்க, வந்து உங்கள் கருத்துகளையும் இங்கே பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க. நீங்கள் நினைப்பது போலவே மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.\nசிறப்பான அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துகள்..\nஇந்த வாரம் சிறப்பான வாரமாக அமைந்தது... பாராட்டுகள்..\nதங்கள் பாராட்டுக்கும், வழ்த்திற்கும் நன்றிங்க. மேலும் இந்த ஒரு வாரமும் கூடவே பயணம் செய்துவந்ததற்கும் நன்றிங்க.\nஆலயம் கண்டேன் தமிழ் பதிவை அறிமுகம் செய்தமைக்கு சகோதரி சித்ராவுக்கு நன்றி. உங்கள் ஊக்கம் என்னை மேலும் தமிழில் எழுத தூண்டுகிறது. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.\nமீண்டும் எழுத ஆரம்பிப்பதற்கு வாழ்த்துகள் + மகிழ்ச்சி. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் சேவையும் பாராட்ட வேண்டிய ஒன்று. நன்றிங்க.\nமிக சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்.\nதங்கள் பாராட்டுக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.\nஉங்கள் வலைச்சர ஆசிரியப் பணி சிறப்பாக முடிவடையும் தருணத்திலும்\nஎன்னையும் இங்கு அறிமுகப் படுத்தி ஊக்குவித்துள்ளீர்களே... மிக்க மகிழ்ச்சி\nஉங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றிடன் வாழ்த்துக்களும் தோழி\nதகவலை என் தளத்தில் தெரிவித்த வை.கோ ஐயா, சகோதரர் தனபாலன் ஆகியோருக்கும் இனிய நன்றி\nஎன்னுடன் இங்கு அறிமுகமாயிருக்கும் சக பதிவர்களுக்கும்\nஉங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. மேலும் உங்களிடமிருந்து சந்தோஷ கீதங்களாகவே வெளிவர வேண்டும் என்பதே ஆவல்.\nநல்ல பதிவர்களை அறிமுகம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...\nதங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.\nவாரம் முழுவதும் நல்ல அறிமுகங்கள்......\nஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஆசிரியர் பணியைச் செவ்வனே செய்திட்ட உங்களுக்கு பாராட்டுகள்.\nநீங்களெல்லாம் கொடுத்த ஊக்கம்தான் இந்த ஒரு வார காலமும் கூடவே வந்து தைரியத்தைக் கொடுத்தது. தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.\nஇந்த வாரம் பகிர்வுகளும் பகிர்ந்த விதமும் மிக அசத்தல் சித்ரா,பாராட்டுக்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதங்கள் நேரத்தில் சிறிது ஒதுக்கி தினமும் வந்து உற்சாகமான வார்த்தைகளைக் கூறி வாழ்த்தியும், பாராட்டியும் சென்றது மகிழ்ச்சிங்க, நன்றியும்கூட.\nஇன்றும்,என்றும் உன் வலைச்சர வாரம் மிகவும் அழகாகப் போய்க்கொண்டிருக்கும் எல்லார் மனதிலும். இன்று குறிப்பிடப்பட்ட யாவருக்கும் வாழ்த்துகள். உனக்கும்,நல் வாழ்த்துகள். அன்புடன்\nஉங்கள் கருத்துடன் பாராட்டையும், வாழ்த்தையும் வாரிவழங்கியதில் மகிழ்ச்சிம்மா. இந்த ஒரு வாரமும் இதற்காக நேரத்தை ஒதுக்கி வந்து பார்வைய்ட்டது பெரிய விஷயம், நன்றிமா, அன்புடன் சித்ரா.\nஇன்றைய வலைச்சரத்தில் இருவர் புதியவர். இப்போதுதான் இங்கு வரமுடிந்தது. எல்லோரையும் போய்பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வருகிறேன்.\nநீங்கள் அறிமுகப்படுத்தி நாங்களும் நிறைய பேர்களை அறிந்தோம். அதேபோல உங்களுக்கும் நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பார்கள். இந்த ஒரு வாரம் மறக்கமுடியாததாக இருந்திருக்கும், உங்களுக்கும், இல்லையா\nஇதைபோல பலரையும் முன் நிறுத்தி வலைச்சரம் என்ற ஒன்றை தொடர்ந்து நடத்திவரும் அன்பின் சீனா அவர்களுக்கு நம் எல்லோருடைய அன்பும், வணக்கங்களும்.\nவெற்றிகரமாக ஆசிரியர் பணியை முடித்ததற்கு வாழ்த்துகள், சித்ரா\nஅறிமுகம் இல்லாதவர் என்றில்லாமல் அனைவரும் வந்து உற்சாகப்படுத்தியது மறக்கமுடியாதது. நீங்கள் எல்லாம் கூடவே இருந்த தைரியத்தாலும், கொடுத்த உற்சாகத்தாலும்தான் என்னால் இந்த ஒரு வாரத்தைத் தாக்குப்பிடிக்க முடிந்தது.\nநிச்சயமாக நிறைய அறிமுகங்கள் கிடைத்துள்ளனர். நேரமின்மையால் பின்னூட்டமிட்டவர்களின் தளங்களுக்குப் போக முடியவில்லை. இனி பொறுமையாக உலா வருவேன். சரியாச்சொன்னீங்க, சீனா ஐயாவின் பணி மகத்தானதுதான், இல்லையென்றால் இவ்வளவு பேரையும் ஒருசேர இங்கே பார்க்க முடியுமா \nஉங்க வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என்றைக்கும் நன்றிங்க.\nதிருமதி ராஜராஜேஸ்வரியின் வலைத் தளம் நீங்கள் சொல்வது போல் பக்தி மனம் கமழும் தளம்.\nஆசிரியப் பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.\nஆமாங்க, சில சமயங்களில் சில விசேஷங்களை ராஜேஸ்வரி அவர்களின் தளத்தை வைத்துதான் கண்டுபிடிப்பேன். போனால் பக்தி மயமாக இருக்கும்.\nநீங்க இந்த ஒரு வாரம் முழுவதும் கூடவே வந்து உற்சாக வார்த்தைகளைக்கூறி வாழ்த்தியும், பாராட்டியும் சென்றதில் மகிழ்ச்சி + நன்றிங்க.\nதாங்கள் வந்து கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சிங்க.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sun Dec 15, 09:19:00 PM\nமிக அழகாக, எளிமையான வரிகளால் பல புதிய\nஇந்த ஒரு வாரம் முழுவதும் விருந்து\nசிறப்பான பணி செய்தீர்கள். நல்வாழ்த்துக்கள்.\nவாங்க அ. முஹம்மது நிஜாமுத்தீன்,\nதங்களது பாராட்டுகளுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.\nஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் இன்று என்னுடைய தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஎன்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....\nதமிழ்வாசி பிரகாஷ் கோமதி அரசிடம் இருந்து ஆசிரியப் ப...\nநினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை \nகோமதி அரசு துரை செல்வராஜூவிடம் இருந்து ஆசிரியப் பண...\nமார்கழிப் பனியில் - ஞாயிறு\nமார்கழிப் பனியில் - சனி\nமார்கழிப் பனியில் - வெள்ளி\nமார்கழிப் பனியில் - வியாழன்\nமார்கழிப் பனியில் - புதன்\nமார்கழிப் பனியில் - செவ்வாய்\nமார்கழிப் பனியில் - திங்கள்\nதுரை செல்வராஜு - சித்ரா சுந்தரிடம் இருந்து ஆசிரியப...\nவலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்\nவலைச்சரத்தில் ஆறாம் நாள் _ சனி மலர்\nவலைச்சரத்தில் ஐந்தாம் நாள் _ வெள்ளி மலர்\nவலைச்சரத்தில் நான்காம் நாள் _ வியாழன் மலர்\nவலைச்சரத்தில் மூன்றாம் நாள்: புதன் மலர்\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் : செவ்வாய் மலர்\nவலைச்சரத்தில் முதல் நாள் : திங்கள் மலர்\nசித்ரா சுந்தர் - மின்னல் வரிகள் பால கணேஷிடம் இருந்...\nநான் ரசித்த பூக்கள் சில\nகொஞ்சம் காபி நிறைய இலக்கியம்\nமின்னல் டிவி : டீ வித் திவ்யா\nமின்னல் வரிகள் கனேஷ் - கலாகுமரனிடம் இருந்து ஆசிரிய...\nசிந்தனை சிதறல் - கலாகுமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://news.lankasri.com/canada/03/134193?ref=category-feed", "date_download": "2018-04-24T10:44:09Z", "digest": "sha1:HNN43LTOKZYUGP2Y7IN3BWOBTRULB7J5", "length": 7017, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "75 வருடங்கள் பழமைவாய்ந்த புதையல் கண்டுபிடிப்பு - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n75 வருடங்கள் பழமைவாய்ந்த புதையல் கண்டுபிடிப்பு\nகனடா-சஸ்கற்சுவான் மாகாணத்தில் ஏரிக்கரை பக்க பயணம் மேற்கொண்ட குடும்பத்தினரின் பயணம் பாரியதொரு கண்டுபிடிப்புடன் முடிவடைந்துள்ளது.\nஇவர்கள் கண்டுபிடித்தது 75வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு புதை பொருள் என படிம வல்லுநர் தெரிவித்துள்ளார்.\nஜொன் கான்ஸ்ஹொன் லேக் டீவென்பேக்கரிற்கு அருகாமையில் உள்ள இவர்களது குடும்ப கபினிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.\nஅங்கு பெரிய பாறைகளில் ஒன்று வெடித்துள்ளது. அங்கு வித்தியாசமான அழகான புதை பொருள் ஒன்றை கண்டுள்ளனர்.\nஇதனை படமெடுத்த ஜொன் அவற்றை சஸ்கற்சுவான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு வாரத்தின் பின்னர் இது குறிப்பிடத்தக்க ஒன்றென பதில் வந்தது.\nநீர் வாழ் உயிரினம்- ஒரு வரலாற்றிற்கு முந்திய பற்றிழை உடனான சுழல் ஓடு கொண்ட கணவாய் இனம் என கூறப்பட்டது.\nசிறுவர்கள் கண்டுபிடிப்பொன்றில் ஈடுபட்டமை குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/03/blog-post_25.html", "date_download": "2018-04-24T10:46:55Z", "digest": "sha1:WR5HZXCRZ2F2RYQII3IH3TGO6TTINNW7", "length": 8469, "nlines": 207, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: இராமாயணம், இராமன், இராமராஜ்யம்", "raw_content": "\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறான்.\nபாயாசம் குடித்தால் இரைப்பைக்குப் போகும்; கர்பப்பைக்குப் போகுமா\nராமராஜ்யம் என்றால் ஜாதி ராஜ்யம்; மனுராஜ்யம்; வர்ணாசிரமதர்ம ராஜ்யம்; பெண்களைக் கொடுமைப்படுத்திய ராஜ்யம்.\n(இராமராஜ்யம் அமைக்கப்போவதாக இந்துத்துவவாதிகள் பேசிவரும் நிலையில், இராமனின் யோக்யதை என்ன இராமராஜ்யம் எத்தகையது என்பதை இராமாயணத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வுரை)\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 12:16 PM\nவகைமை: இராமாயணம், பார்ப்பான், பெரியார்\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nஇன்றைய காக்கைகள் நேற்றைய பார்ப்பன நிந்தனையாளர்கள் ...\nமத்திய அரசுப் பணிகளில் பறிபோகும் தமிழர்களின் வேலை ...\nதந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி\nபெரியார்தான் நவீன இளைஞன் - வே.மதிமாறன்\nபார்ப்பனர்கள் செத்த பாம்பல்ல - தமிழறிஞர் நன்னனுடன்...\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/books/?pubid=243", "date_download": "2018-04-24T10:45:44Z", "digest": "sha1:U2PFUNSBZIOSVGIA3X3S4RAJQG6UHJCL", "length": 10214, "nlines": 228, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kanmani Creative Waves(Kanmani Creative Waves) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nM.சதீஷ் குமார் புக் வாங்குவது எப்படி\nmega moganam எப்படி ப ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமனு ஸ்மிருதி, உடலும் உள்ளமும், நீதி நெறி, கிரக சஞ், மனிதன் தோன்றிய, சுவாமி பஜனானந்தர், தமிழ்க்குடிமகன், சவர கத்தி, ரா. இராகவையங்கார், Koventhan, நாட்டிய கலை, வட act, சரித்திரத்தை, கவிஞர் நெல்லை ஆ. கணபதி, kadavul illai\nதுரத்தும் நிழல்கள் - Thurathum Nilalgal\nவங்கப் புலி மர்மம் (சத்யஜித் ரே) - Vanga Puli Marmam\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகள் - Payana kurippugal\nஆண் பெண் வித்தியாசங்கள் - Aan Pen Vithyasangal\nஜாக்கிரதை வயது 16 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://thathuva-chinthanaikal.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-04-24T10:51:02Z", "digest": "sha1:2FIWZHXPUJQEOYRQY5XW6ILVOGYT3R5O", "length": 14490, "nlines": 170, "source_domain": "thathuva-chinthanaikal.blogspot.com", "title": "வாழ்க்கை வாழ்வதற்க்கே", "raw_content": "\nவாழ்க்கை வாழ்வதற்க்கே என்பதை சிறு உரையாடல் மூலமாக விளக்கப்பட்டுள்ளது\nமகிழ்ச்சி + ஒழுக்கம் = வாழ்க்கை\nஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான். அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.\nஅந்தப் பெட்டியில் என்ன உள்ளது\nஉன்னுடையது அல்ல. அவைகள் பூமியில்\nஎன் மனைவி மற்றும் மக்களா\nஉன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் உன் இதயத்துடன்\nஅதுவும் உன்னுடையது அல்ல. அது என்னுடையது.\nஅந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன்,\nஅதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே\n*வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.*\nஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.\nஎல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே.\n*வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். அதே நேரம் ஒழுக்கத்துடன் வாழ்வோம்.*\nவாழ்கை தத்துவம் தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன ஏன் வாழவேண்டும்ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.ஏன் உண்மையாக இருக்கவேண்டும்எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன் இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன\nவாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள். ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து வ…\nசிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்\nசிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ\nசிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம். சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.\nசிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும். ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்\nஅதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.\n\"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.\nஇதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.\n\"கணிதம் என்பது எவ்வுலகத்துக்கும் பொதுவானதொரு மொழியாகும்\"\nநாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஆயகலைகள் அறுபத்திநான்கில் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே அல்லது ஏதேனுமோரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம்.\nஆனால், பொதுவாக கணிதக்கலையானது எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதுள்ளது,\nஇவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.\nஎப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்\nகூட்டல்-நல்ல நபர்களை,நல்ல பழக்கவழக்கங்களைகழித்தல்-கெட்ட விடயங்களைபெருக்கல்-நியாய முறையில் பணத்தை ஈட்டுதல் (இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவேயில்லை),வகுத்தல்-காலத்திற்கெற்றாற்போல் நேரத்தை திட்டமிடல். இவ் நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் தெரியப்படுத்தலாம்(வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யவேண்டும்) இவ்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழ பழகிக்கொண்டால் எந்நாளும் பொன்னான ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/multimedia/2013/11/131124_burmatamil_part11", "date_download": "2018-04-24T11:47:32Z", "digest": "sha1:TZ57TXTG7BBRENFCRY3V2H2CYUPW5SYQ", "length": 10895, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்-பகுதி 11 - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்-பகுதி 11\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption பர்மியத் தமிழ் பாடசாலை ஒன்று\nபர்மாவில் இருக்கும் தமிழர்களில் கணிசமானோருக்கு தமிழை படிக்கவும் எழுதவும் தெரியாது.\nபள்ளிக்கூடங்களில் தமிழ் கற்பிக்கப்படாததாலும், தனியாக ஆசிரியரைவைத்து தமிழ் படிக்க வசதியில்லாததாலும் கடந்த 50 ஆண்டுகளுகளாக தமிழ் கற்பது அங்கே பெரிதும் குறைந்துவிட்டது.\nஇந்த நிலையைப் போக்க, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் பல தமிழ் பள்ளிக்கூடங்களைத் திறந்துள்ளனர்.\nஇராணுவ ஆட்சியின் போது பல கோயில்களில் சமயக் கல்வி தமிழில் கற்பிக்கப்பட்டது.\nImage caption கரேன் மாநில தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வை செய்யும் தமிழாசிரியர் பெ சண்முகநாதன் .\nபலரால், பல இடங்களில் வேறுபட்ட நோக்கங்களுடன் ஆரம்பித்து நடத்தப்படும் தமிழ் பாடசாலைகள் அனைத்திலும், ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றச் செய்ய வேண்டும், அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் இங்கே எடுக்கப்பட்டு வருகின்றன.\nஅங்கு வீட்டில் பலர் தமிழ் பேசினாலும், இளவயதினர் பெரும்பாலும் பர்மிய மொழியில்தான் பேசுகின்றனர்.\nதமிழ் மொழியை ஊக்குவிக்க பல முயற்சிகள் எடுக்கப்படுவதாக அதில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்கள் கூறினாலும், அதை முன்னெடுப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்\nஅங்கு இப்போது, இணையம் மூலமும் சிலர் தமிழ் படிக்க ஆரம்பித்துள்ளனர்\nபர்மியத் தமிழர்களிடையே தமிழைக் கற்பதில் இருக்கும் ஆர்வம், அதில் இருக்கக்கூடியத் தடைகள் ஆகியவற்றை இந்தத் தொடரின் இப்பகுதியில் இங்கு கேட்கலாம்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nஒலி ரஜினி அரசியலுக்கு வருவாரா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/science/2014/03/140307_malariagolobalwarming", "date_download": "2018-04-24T11:47:35Z", "digest": "sha1:I3KQT2FBDH7N757UBT3JJ3BK4GDQPIQI", "length": 8169, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "\"பருவநிலை மாற்றம் காரணமாய் மலேரியா பரவும் வேகம் அதிகரிக்கும்\" - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n\"பருவநிலை மாற்றம் காரணமாய் மலேரியா பரவும் வேகம் அதிகரிக்கும்\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption வெப்பம் அதிகரிக்க மலேரியா கிருமியை சுமக்கும் கொசுக்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொள்கின்றன.\nபருவநிலை மாற்றம் காரணமாக உலகில் மலேரியா நோய்ப் பரவல் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆப்பிரிக்காவின் மலைப் பிராந்தியங்களிலும் தென்னமெரிக்காவிலும் மலேரியா பரவும் அபாயம் எழுந்துள்ளது என்றும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஎதிர்காலத்தில், சிறிய அளவில் புவியின் வெப்ப அளவு அதிகரித்தாலே, கூடுதலாக பல லட்சம் பேருக்கு மலேரியா நோய் வரக்கூடிய அபாயம் ஏற்படும் என சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மலேரியா கிருமிகளுக்கு காரணமான கொசுக்கள் உயரமான பகுதிகளுக்கு தமது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமலைப்பாங்கான இடங்களில் வாழ்பவர்களுக்கு மலேரியா நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி உடலில் இருக்காது என்பதால், அவர்களிடையே மலேரியா வேகமாகப் பரவிவிடும் என்று அஞ்சப்படுகிறது.\nதற்போது உலகில் சுமார் 22 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://enkavithaikal.blogspot.com/2011/01/blog-post_5408.html", "date_download": "2018-04-24T10:14:49Z", "digest": "sha1:X7QGTQ564NMPYFPE3UTTSO4RTPNFDAW2", "length": 5557, "nlines": 117, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): சுழிதலும் வழிதலும்", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nஉள்ளே சுழியும் ஆறு(6) போல்\nநெஞ்சுள்ளே சுழிந்து மனம் ஆறு\nவெளியே வழியும் தலை கீழ் ஆறு(9) போல்\nமெய்யுள்ளே வழியும் பார் பாலாறு\nஉலகம் உள்ளே சுழிந்தால் கடவுள்\nகடவுள் வெளியே வழிந்தால் உலகம்\nஉள்ளே சுழிதல் உன் கடமை\nவெளியே வழிதல் கடவுளின் இறைமை\nசுழிவின் முடிவில் வழியுங் கடவுள்\nவழிவின் முடிவில் சுழியும் மனிதன்\nசுழிதல் மனிதன் தான் கடவுளில் கழிதல்\nவழிதல் கடவுள் தான் மனிதனில் கூடல்\nசுழிதல் உருவம் அருவத்தில் கரைதல்\nவழிதல் அருவம் உருவத்தில் இறைதல்\nஇருதயத்தின் அப்பால் அன்பாய்ச் அருளாய்ச் சுழி\nஇருதயத்தின் இப்பால் தயவாய்ப் பொருளாய் வழி\nம்(5, 6வது மேற் புள்ளி)\n(7, பரம இரகசியப் பர நாதம்)\n'ம்' முடிவில் அதி சூக்குமப் பர விந்துப் புள்ளியுள்\nஏழாம் அறிவின் பர நாதம்\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nவயல்வெளி வட்டங்கள் - 15\nவயல்வெளி வட்டங்கள் - 14\nவயல்வெளி வட்டங்கள் - 13\nவயல்வெளி வட்டங்கள் - 12\nவயல்வெளி வட்டங்கள் - 11\nவயல்வெளி வட்டங்கள் - 10\nவயல்வெளி வட்டங்கள் - 9\nவயல்வெளி வட்டங்கள் - 8\nவயல்வெளி வட்டங்கள் - 7\nவயல்வெளி வட்டங்கள் - 6\nவயல்வெளி வட்டங்கள் - 5\nவயல்வெளி வட்டங்கள் - 4\nவயல்வெளி வட்டங்கள் - 3\nவயல்வெளி வட்டங்கள் - 2\nவயல்வெளி வட்டங்கள் - 1\nசுடச் சுடக் கவிதைக் கவளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/category/news/sports-news/", "date_download": "2018-04-24T10:19:53Z", "digest": "sha1:RL33UOTOXAEYKLTQYCQXGKITCQXJXI52", "length": 11239, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nடோனியிடம் காதலை வெளிப்படுத்திய ரசிகை\nஐபிஎல் தொடரில் சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி புனே மைதானத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்தது.இந்த போட்டியின் போது சென்னை ரசிகை ஒருவர் டோனியிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக...\tமேலும் வாசிக்க\nசென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 20-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் –...\tமேலும் வாசிக்க\n9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி\n11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 18-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் ல...\tமேலும் வாசிக்க\nபழையவற்றை மறந்து விட்டார் முரளிதரன்\nஇலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்....\tமேலும் வாசிக்க\nபுதிய கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து\nஇங்கிலாந்து 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தவுள்ளது.கிரிக்கெட் போட்டியில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடராக மாற்றப்பட்டுள்ளது. இதனை தொர...\tமேலும் வாசிக்க\nஹைதராபாத் அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nஐ.பி.எல் தொடரின் 16வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதிரடியாக விளையாடிய கெயில், 11...\tமேலும் வாசிக்க\nகளத்தில் நின்ற கோலி; வெற்றியைப் பதிவு செய்த மும்பை\nஐ.பி.எல் 2018 -ல் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் 14 -வது லீக் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 213 ரன்...\tமேலும் வாசிக்க\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சாய்னா நேவால்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இந்தியாவுக்கு 26வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார். கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப்...\tமேலும் வாசிக்க\nஐபிஎல் போட்டி – டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. ஜெய்ப்பூர்: ஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு...\tமேலும் வாசிக்க\nஐபிஎல்: 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 203...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/categories/other-tv-shows/", "date_download": "2018-04-24T10:39:34Z", "digest": "sha1:JH2XJRPUSIMSVFAJMRGYW3F2A2G5RJSA", "length": 3721, "nlines": 55, "source_domain": "periyar.tv", "title": "பிற ஊடகங்களிலிருந்து | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: பிற ஊடகங்களிலிருந்து\nநீயுஸ்7 வியூகம் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் ஒரு நேர்கானல்\nவெல்லும் சொல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடன் சிறப்பு சந்திப்பு\nஅப்போ நீட்டு இப்போ தீட்டு – வழக்குரைஞர் அருள்மொழி பிரச்சார செயலாளர் – திராவிடர் கழகம்\nகி.வீரமணியுடன் சிறப்பு நேர்காணல் – புதிய தலைமுறை -03.04.2017\nதமிழ்நாட்டு அரசியலில் நிலையற்ற தன்மைக்கு காரணம் பி.ஜே.பி. அரசே – தமிழர் தலைவர் கி.வீரமணி\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_5257.html", "date_download": "2018-04-24T10:39:06Z", "digest": "sha1:CUWQBXIMCKX4SEYLWBDS3GJO2ODUBWUT", "length": 13188, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "சிங்கப்பூர் கலவரத்துக்கு காரணமான வாலிபர் புதுக்கோட்டையை சேர்ந்தவர் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசிங்கப்பூர் கலவரத்துக்கு காரணமான வாலிபர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்\nசிங்கப்பூர் கலவரத்துக்கு காரணமான வாலிபர்\nசிங்கப்பூரில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமான வாலிபர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். அவரது உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள் ளது. இதனால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஓணங்குடி ஊராட்சி மறமடக்கியை சேர்ந்த சக்திவேல் மகன் குமாரவேல் (33). இவர் சிங்கப்பூரில் ஹெங் ஹப் சூன் என்ற நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8ம் தேதி இரவு சிங்கப்பூரில் உள்ள தேக்கா நகரத்துக்கு வந்து விட்டு பின்னர் தான் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் குமாரவேல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.\nஇதையடுத்து கலவரம் வெடித்தது. 3 போலீஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 10 போலீசார் உட்பட 18 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, சிங்கப்பூரில் கலவரம் வெடித்ததால் குமாரவேல் இறந்தது பற்றி உறவினர்களுக்கு சிங்கப்பூர் அரசு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் விபத்தில் இறந்த குமாரவேலின் உடலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஓணங்குடி ஊராட்சி மறமடக்கிக்கு கொண்டு வரப்படுவதாக நேற்று காலை 10.30 மணிக்கு குமாரவேல் வீட்டிற்கு தபால் வந்தது.\nஅப்போது குமாரவேலின் தாய் ராஜலெட்சுமி, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு ராஜலெட்சுமி அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் குமாரவேலின் மரணச் செய்தி உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உறவினர்களும் திரண்டு வந்து கதறி அழுதனர்.\nமகன் இறந்த செய்தி கேட்டு அழுது புலம்பிய ராஜலெட்சுமி, ‘‘ஏற்கனவே என் வீட்டுக்காரர் இறந்து விட்டார். மகள் மகேஸ்வரியை கீரனூரில் திருமணம் செய்து கொடுத்தேன். திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் பட்டப்பகலில் மகேஸ்வரியைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள். இப்போது, ஐந்து மாதங்களுக்குள் இரண்டு பிள்ளைகளையும் இழந்து விட்டேனே இனி என்ன செய்வேன்” என்று கதறியது அனைவரையும் கண்கலங்க செய்தது.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/velaikkaran-film-release-date-official-announcement-117042200017_1.html", "date_download": "2018-04-24T10:20:51Z", "digest": "sha1:YTS337UWU53BXBOMXBAT55XCD2YPYA7B", "length": 11352, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 24 ஏப்ரல் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.\nஇப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nசென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜுன் 5-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் அதாவது செப்டம்பர் 29ல் படம் வெளியாக உள்ளதாக 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்\n - சரவணா அதிபர் எடுத்த முடிவு\nபிசினஸை விட நயன்தாரா முக்கியமா சரவணா ஸ்டோர் ஓனரின் அதிரடி முடிவு\nசிஎஸ்கே விளம்பர தூதராகும் விஜய், நயன்தாரா\nநயன்தாராவிடம் தனது ஆசையை ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY0NzYyMjk1Ng==.htm", "date_download": "2018-04-24T10:33:59Z", "digest": "sha1:MCXGHH7EZXBLMPCSRKCW4ZOXLQ2C2MR5", "length": 13732, "nlines": 134, "source_domain": "www.paristamil.com", "title": "யாழ்ப்பாணத்தில் வரலாறு படைக்க வரும் உம்மாண்டி! முழுநீள திரைப்படம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nDrancyஇல் உள்ள பிரெஞ்சு உணவகத்திற்கு வேலையாழ்த் தேவை.\nபிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்\nSaint-Denisயில் Hopital de la Fontaineற்கு அருகாமையில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் F2 வீடு வாடகைக்கு.\nMontere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு.\nMontere Fault Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nEvry Courcouronnesயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 63 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nமாத வாடகை: 850 €\nலா சப்பல், ஸ்டலிங்கிராட் ( La Chapelle and Stalingrad ) மெற்றோ நிலையங்களுக்கு மிக அருகாமையில், விசாலமான வகுப்பறையில் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபுத்தம் புது வீடுகள் வாங்க பிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள். மேலும்\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nயாழ்ப்பாணத்தில் வரலாறு படைக்க வரும் உம்மாண்டி\n70 ம் 80 ஆண்டின் ஆரம்ப காலங்களில் ஓரளவு தரமானதாகவும் சிறிது இலாபகரமானதாக்வும் வளர்ச்சிகண்ட இலங்கை தமிழ் வர்த்தக திரைப்படத்துறை மீண்டும் அசோக ஹந்தகமவின் இனி அவன் எனும் ஒரு போராளியின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட படத்துடன் துளிர்விடத் தொடங்கியது.\nஅடுத்ததாக இப்பொழுது மிக பெரும் எதிர்பார்ப்புகளுடன் உம்மாண்டி வெளிவருகிறது. தாயகத்தின் கலைஞர்களை ஒன்றிணைந்து பிரபல இயக்குநர் மதிசுதாவுடன் முழுநீள திரைப்படத்தை தயாரித்துள்ளார்.\nஒருசில வருடங்களுக்கு முன் மதிசுதா முதன்முதலாக கைத்தொலைபேசி மூலம் றாக்கெட் ராஜா எனும் குறும்படத்தை எடுத்திருந்தார்.\nஅவரின் விடாமுயற்சியும் திறமையும் காரணமாக பல குறும்படங்களை தயாரித்துள்ளார். அதில் சர்வதேச விருதுகளை வென்றுள்ளன.\nஇந்நிலையில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவான உம்மாண்டி திரைப்படம் நாளை யாழ் திரையரங்கில் வெளியாகிறது. இது இலங்கை வர்த்தக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது நிதர்சனமாகும்.\nஇப்படத்தின் வெற்றி என்பது தாயக கலைஞர் பலருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுப்பதுடன் இத்துறைசார் வேலைவாய்ப்புக்களுக்கான கதவுகளை எம் இளைஞருக்கு திறந்து விடுவதாகவும் அமையும்.\nஉம்மாண்டி திரைப்படம் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நாளையும் நாளை மறுதினமும் வெளியிடப்படவுள்ளது.\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவாடகை வீடு தேடுபவரா நீங்கள்.... எவ்வளவு கஷ்டம்\nஒரு சாதாரண குடும்பம் வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. வாடகை வீடு தேடும் அவர்கள் எப்படிப்பட்ட\nவெளிநாட்டில் மொழி தெரியாத தமிழனின் அவல நிலை\nதாயகத்திலிருந்து வெளிநாடு சென்று மொழி தெரியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றன. இப்படியொரு நெருக்கடியான தருணத்தில் தெருவில் கிடைத்த\nவெளிநாடுகளுக்கு சென்ற யாழ்ப்பாணத்தவரின் சாவில்....\nயாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு சென்ற எமது உறவுகளை வாழ்க்கை முறை குறித்து அழகாக\nயாழ்ப்பாணத்திலிருந்து பிரான்ஸ் சென்ற அப்பா - மகனின் பரிதாப நிலை\nதாயகத்திலிருந்து பிரான்ஸ் சென்ற தந்தை மற்றும் மகனின் நிலைப்பாடு குறித்து வெளிப்படுத்தும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. சமகா\nஇப்படியொரு காதலி கிடைத்தால் இளைஞர்களின் நிலை என்னவாகும்\nதொழில்நுட்ப வளர்ச்சியால் பரந்த உலகம் இன்று சுருக்கி கைகளுக்குள் அடங்கியுள்ளது. உணர்வுபூர்வமான காதலும் தொலைபேசி ரூபத்தில் காதலிய\n« முன்னய பக்கம்123456789...2122அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vijayapathippagam.com/index.php/publishers/publisher-col1/vijaya-pathippagam/jathakkathil-noikal-ariyum-murai-detail", "date_download": "2018-04-24T10:37:11Z", "digest": "sha1:J5TSH5MKG2V5RF7TJDDGAOAYT3ZI62RI", "length": 3882, "nlines": 87, "source_domain": "www.vijayapathippagam.com", "title": "விஜயா பதிப்பகம் : ஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை", "raw_content": "\nBack to: விஜயா பதிப்பகம்\nஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை\nஜாதகத்தில் ஒவ்வொரு கிரகணமும் அமைந்திருக்கும் விதத்தை கொண்டு நமக்கு ஏற்படும் நோய்களை விளக்குகிறார். வெறும் ஜாதக குறிப்புகளோடு நின்றுவிடாமல் புலன்களையும், உணர்வுகளையும் இயற்கையோடு இணைத்து கூறும் விதம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.\nஜாதகத்தில் ஒவ்வொரு கிரகணமும் அமைந்திருக்கும் விதத்தை கொண்டு நமக்கு ஏற்படும் நோய்களை விளக்குகிறார். வெறும் ஜாதக குறிப்புகளோடு நின்றுவிடாமல் புலன்களையும், உணர்வுகளையும் இயற்கையோடு இணைத்து கூறும் விதம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=93587", "date_download": "2018-04-24T11:01:55Z", "digest": "sha1:NHD2Z5256X3EY3QONH7LH7XAKUNZPG7M", "length": 4087, "nlines": 115, "source_domain": "www.vivalanka.com", "title": "UT-Dallas professor, wife from Plano die after fall from Colorado mountain 12:44 PM CT", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=589779-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-24T10:26:48Z", "digest": "sha1:FGPBY4BXI36DVGRBK4OC4DNXDJMRAIZK", "length": 6844, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வவுனியா திருநாவற்குளத்தில் மோட்டர் குண்டு மீட்பு!", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nவவுனியா திருநாவற்குளத்தில் மோட்டர் குண்டு மீட்பு\nவவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதனை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகுறித்த மோட்டர் குண்டு செயலிழந்த நிலையிலேயே காணப்பட்டது.\nகுறித்த வீட்டில் முன்னர் விடுதலைப் புலிகளும் அதன் பின்னர் பொலிஸாரும் பயன்படுத்தியிருந்த நிலையில் தற்போது வீட்டு உரிமையாளரே வசித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுத்தாண்டில் புதுவடிவம் பெறும் காணாமல் போனோரின் உறவுகளின் போராட்டம்\nஐ.நா. நம்பாத இலங்கை அரசை நாமும் நம்ப தயாரில்லை: வவுனியா உறவுகள்\nவவுனியாவில் அரச பேருந்து மீது தாக்குதல்: இருவர் கைது\nகேக் வெட்டியதால் வவுனியா வளாகத்தில் குழப்பம்: சிங்கள மாணவர்கள் முறைப்பாடு\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://sindhan.blogspot.com/2014/04/blog-post_16.html", "date_download": "2018-04-24T10:34:24Z", "digest": "sha1:IGWG4JGBNDJZNRUVOTC4O63YWBIDHJ6N", "length": 11010, "nlines": 196, "source_domain": "sindhan.blogspot.com", "title": "முழுமையற்ற ஜனநாயகமும், மக்களும் ... ~ மாற்று", "raw_content": "\nமுழுமையற்ற ஜனநாயகமும், மக்களும் ...\nநேற்று சாலையோரக் கடை ஒன்றில், நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரரின் நண்பர் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் ஓடிச் சென்ற கடைக்காரர், மறக்காம 'கதிர் அரிவாளுக்கு' ஓட்டுப்போட்டுடுங்க என்று கேட்டுவிட்டு, காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார்.\nகாலையில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது \"நமது வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன். நமது சின்னம் கை. காங்கிரசுக்கு வாக்களிப்பீர்\" என்று கேட்டது.\nவீட்டை விட்டு வெளியே வந்தால் \"ஆம் ஆத்மி\" கட்சியின் வண்டி துடைப்பத்தோடு வந்தது. வெள்ளைக் குள்ளா அணிந்தவருடன் ஒரு டிப்டாப் இளைஞர் குலைந்து குலைந்து பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக ஆம் ஆத்மி மீது ஈர்ப்படைந்தவராக இருக்க வேண்டும். தொலைபேசியில் அவர்களின் எண்களைக் குறித்தபடி நகர்ந்தார்.\nபிரச்சார வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட குரல் என்னை கடந்து சென்றது. \"முரசு முரசு\" என்ற பாடல் ஒலிக்க, \"குஜராத்தை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றிய மகான் மோடியின் தலைமையில் இந்தியா\" என அது உச்ச குரலில் வாக்குக்களைக் கேட்டது.\nதிமுகவினரும், அதிமுகவினரும் கிராமப்புறங்களில் தங்கள் கவனத்தை குவித்திருக்கிறார்கள். நகர மையத்தில் குஷ்புவும் வந்துவிட்டார். பாத்திமாபாபுவும் வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சியின் 'சீமான்' வேறு 2016 இல் நாங்கள் சட்டமன்றத்தில் போட்டியிடுவோம், இப்பொது இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என பேசிச் சென்றிருக்கிறார். இன்னும் சுயேட்சைகள், வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கையில்தான் களம் காண்கிறார்கள்.\nசூரியன் சுட்டெரிக்க, நிற்காமல் ஓடுகிறார்கள் ஒவ்வொருவரும். திடீர் மவுசு மக்களுக்கு புதிதில்லை. மெளனம் பழகுகிறார்கள். அன்றாட வேலைகளில் எதுவும் நிற்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைப் போல், திரும்பப் பெரும் உரிமை இல்லாத ஜனநாயகம் நம்முடையது. குறைகள் நிறைந்த நம் தேர்தல் முறையை தெளிவாகவே கையாள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”\n65 நாட்களில் 85 பேர் தற்கொலை\nகை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி\nசெல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்\nநொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன\nபுத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nஏனிந்த சரணாகதி Mr. கெஜ்ரிவால்\nநொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன\nதனித் தமிழ்நாடு என்பதொரு மோசடி முழக்கம் \nஅப்பாவும் - தங்க மீன்களும் \nஅஞ்சலியின் அந்தரங்கம் - சூடான விற்பனைப் பொருள் ... உங்கள் கண்ணீர் அப்படியல்லவே\nசன் செய்தி ஆசிரியர்கள் ராஜா, வெற்றி வேந்தன் - சஸ்பெண்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kallarai.com/ta/obituary-20170319215235.html?ref=tamilwin-mobi", "date_download": "2018-04-24T10:39:47Z", "digest": "sha1:ZO5YBAXNAYNHC7JVE3G6I4OEZF3ZAZQG", "length": 4058, "nlines": 44, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி கோமதி சுதாகர் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 2 செப்ரெம்பர் 1967 — இறைவன் அடியில் : 14 மார்ச் 2017\nயாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnières ஐ வதிவிடமாகவும் கொண்ட கோமதி சுதாகர் அவர்கள் 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இ்றைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சபாரெட்ணம்(முன்னாள் ஈழநாடு ஆசிரியர்), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரநாதன், சறோஜினி(தேவி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசுதாகர் அவர்களின் அன்பு மனைவியும்,\nஅபர்ணா, அர்ஜுன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nவிஜயபாரதி, மாலதி, யோகபாரதி, நவபாரதி, ஷாமினி ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,\nவாகினி, ரவிகுமார், நிர்மலா, சுதாகர், பிரதாபர், ஜவகர், தேவகி, ஸ்ரீமாதங்கி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nகாயத்திரி, உஷா, முனீஸ்வரராஜா, சாந்தகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 23/03/2017, 01:30 பி.ப\nதிருமதி சபாரெட்ணம் — இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/2011/09/08/2209/", "date_download": "2018-04-24T10:38:29Z", "digest": "sha1:ZVCMRGVBVPS63Y4357EPJHWEAWJJQI4P", "length": 14964, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்", "raw_content": "\nசெங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்\nநூல்: செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்\nஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மாநிலக் குழு சென்னை-45. பக்.256, ரூ.125.\nவரலாறு என்பதே முன்னேற்றத்திற்கான போராட்டம்தான் என்று சொல்வார்கள். இதை வெளிப்படுத்தும் விதமாக வந்துள்ள நூல்தான், “செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் என்ற தோழர் கோ.வீரய்யன் அவர்களின் சுயசரிதை. சித்தாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து குடும்பத்தின் வறுமையும், கிராமத்தின் சூழலும் சேர்ந்து பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பு வீரய்யனுக்கு கிடைக்கவில்லை, மாடுமேய்க்கும் வேலைக்கு இடையூறில்லாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் சில மாதங்கள் படித்ததுதான் எழுத்தையும் – எண் கணிதத்தையும் அறிய கிடைத்த அரிய வாய்ப்பு. தன் சுய முயற்சியில் புத்தகங்களை படிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுபிறகு பல புத்தகங்களுக்கு அவர் ஆசிரியர் என்பது எத்துணை பெருமைமிகு முன்னேற்றம் என்பதை நூலைப்படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.\nநூலுக்கு, ‘நீண்ட பயணம்” என்று மிகப்பொருத்தமாகவே பெயரிடப்பட்டிருக்கிறது. செஞ் சீனத்தின் மாபெரும் தலைவர் மா சே துங்கின் நீண்ட பயணம், நிலப்பிரபுக்களிடமிருந்து கிராமப்புற ஏழைகளை விடுவித்து சீனத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட வழிவகுத்தது. தோழர் ஜீ.வியின் இந்த நீண்ட பயணம் நிலப்பிரபுத்துவ கோட்டையாக விளங்கிய தஞ்சை மாவட் டத்தில் நிலப்பிரபுக்களை தளர்ச்சியடையவும் – கிராமப்புற ஏழைகளை எழுச்சி கொள்ளவும் செய்தது. அந்த வேதியியல் மாற்றத்தை அறிய அனைவரும் வாங்கிப் படியுங்கள் – மற்றவர்களையும் படிக்கச் செய்யுங்கள்.\nஷெல்ஸ் ஆர் பியர்ல்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nநெல்லையில் நேற்று 12 நூல்கள் வெளியீட்டு விழா\nஉலக புத்தக தினம்: வாசிப்போம், நேசிப்போம்\nஅமெரிக்காவின் முதல் புத்தகமான ‘தி பே சாம் புக்’ 5 நிமிடத்தில் ரூ 87 கோடிக்கு ஏலம்\nஒரு சாமான்ய மணியனின் கதை\nஹைக்கூ ஆற்றுப்படை – நூல் விமர்சனம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nM.சதீஷ் குமார் புக் வாங்குவது எப்படி\nmega moganam எப்படி ப ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇதய நோயாளிகளுக்கான, தோப்பில் முஹம்மது மீரான், வரா, அ பி ரா மி, நஞ்சு நூல், சிறகடிக்க, கைப்பேசி, சமத்துவபுரங்கள், thinking, கபாடபுரம், Enna Bet , kanda naal, தேடுதல், டாக்டர்.என். ஷாலினி, குழந்தை உளவியலும்\nதாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam\nஅன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye\nமஞ்சள் வெயில் - Manjal veyil\nகுறை தீர்க்கும் கோயில்கள் -\nசாப்பாட்டுப் புராணம் - Saappattu Puranam\nசங்கீத மும்மூர்த்திகள் - Sangeetha Mummoorthigal\nஉருள் பெருந்தேர் - Urul Perunther\nசர்வம் சக்தி மயம் -\nஊர் கலைஞ்சு போச்சு - Oor Kalainju Pochu\nவாழ்க்கையை வசந்தமாக்கும் வெற்றிச் சிந்தனைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://thiral.blogspot.com/2011/10/", "date_download": "2018-04-24T10:43:53Z", "digest": "sha1:NJEFH63TFIHO3NYLXF6KAJH4KSLUDGXJ", "length": 4360, "nlines": 94, "source_domain": "thiral.blogspot.com", "title": "நினைவு வெளி: October 2011", "raw_content": "\nநரகத்திலேயே தங்கி விட்ட நான்\nபுனித நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ள நரகங்களை\nசிவனை நோக்கி கடுந்தவம் இருந்தேன்\nஎன் முதுகில் கூன் இருந்தது\nமீண்டும் உலகிற்கு வர விரும்பினேன்\nநரகத்திற்கும் உலகிற்கும் ஆயிரம் படிகள்\nஎன்னை நானே சுமந்து கொண்டு\nகருங்கற்களால் ஆன ஆயிரம் படிகள்\nபிடிமானம் அற்ற அந்த ஆயிரம் படிகளில்\nகூனை சுமந்து நான் நடக்கத் துவங்கினேன்\nஎன்னை நானே சுமந்து நடக்கத் துவங்கினேன்\nமேல் படியில் சிவன் இருக்கிறான்\nஎன்னை அழைத்துச் செல்லவே இல்லை\nநான் நரகத்திலேயே தங்கி விடுகிறேன்\nநரகத்திலேயே தங்கி விட்ட நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/T", "date_download": "2018-04-24T10:56:32Z", "digest": "sha1:D5YKK7Q3UG6MPVARXWEVDXBXENTGTEDJ", "length": 6274, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nசி.பி.ஐ. போர்வையில் கருப்பு பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டம். \"தானா சேர்ந்த கூட்டம்\" படத்தின் சினிமா விமர்சனம்.\nதிருட்டுப்பயலே–2 படத்தின் சினிமா விமர்சனம்.\nமதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை கருவாக கொண்ட படம். மது என்ற அரக்கனால் அழிந்து போன ஒரு விவசாய குடும்பத்தையும் கதை தொட்டு செல்கிறது.\nசாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெய்க்கு, ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், பாங்கி கேசியர் கருணாகரன், கால் சென்டரில் பணியாற்றும் நவீன் ஆகிய மூன்று நண்பர்கள்.\n2. நடிகராகும் நஸ்ரியா தம்பி\n3. நயன்தாராவின் மலையாள படம்\n4. அறிமுக நாயகன்.. ரூ.50 கோடி..\n5. ‘ரீமேக்’ ஆகும் கன்னடப் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2013/01/blog-post_16.html", "date_download": "2018-04-24T10:33:28Z", "digest": "sha1:NZLZCNIJ4SISNGCFH24QJB3MBX76CQUW", "length": 31989, "nlines": 166, "source_domain": "envijay.blogspot.com", "title": "கடிதமும், அதற்கு பதிலும்.... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\nஅன்பு நண்பர் விஜய் அவர்களுக்கு,\nஆம்...அத்தகைய புனை பெயரில் ஆர்குட்டின் \"Chennai guyss gay sex stories\" வலை தளத்தில் பல கதைகளை பதிந்து இருக்கிறேன்\nஇப்போது பணிசுமையின் காரணமாய் என்னால் எனது பங்களிப்பை செய்ய இயலவில்லை\nசென்னை தோஸ்த் அமைப்பின் பிரசன்னா மற்றும் உங்களை போன்றவர்கள் ஓரின ஈர்பாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஆற்றி வரும்\n உங்களை போன்றோர் கதை, கட்டுரைகள், கூட்டங்கள், பேரணிகள், கலந்தாய்வுகள் என எவ்வளவு பங்களிப்பை\nசெய்தாலும் அது சமூகத்தில் ஓரின உறவாலர்களின் மீதான பழமைவாத எண்ணத்தை சிறிதும் மாற்றிவிடாது உங்களையே எடுத்து கொள்ளுங்கள்....கதைகளின் மூலம் இன்னும் பிற கட்டுரைகளின் மூலம் 'கே' சமூகத்தின் மீது நன்மதிப்பு ஏற்படும் வண்ணம் எழுதுகிறீர்கள்...ஆனால் உங்கள் எழுத்து யாரால் படிக்கப்படுகிறது என்று சிந்தித்து பாருங்கள்....இது 90% தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் பெரும்பாலும் உறுப்பினர்களாக கொண்ட வலை தளங்களிலேயே பதிய படுகிறது உங்களையே எடுத்து கொள்ளுங்கள்....கதைகளின் மூலம் இன்னும் பிற கட்டுரைகளின் மூலம் 'கே' சமூகத்தின் மீது நன்மதிப்பு ஏற்படும் வண்ணம் எழுதுகிறீர்கள்...ஆனால் உங்கள் எழுத்து யாரால் படிக்கப்படுகிறது என்று சிந்தித்து பாருங்கள்....இது 90% தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் பெரும்பாலும் உறுப்பினர்களாக கொண்ட வலை தளங்களிலேயே பதிய படுகிறது ஓரின ஈர்ப்பு என்பது இயல்பானது என்பதை ஓரின சமூகம் எப்போதோ அறிந்து கொண்டு விட்டது ஓரின ஈர்ப்பு என்பது இயல்பானது என்பதை ஓரின சமூகம் எப்போதோ அறிந்து கொண்டு விட்டது ஆகையால் உங்கள் எழுத்துக்கள் போய் சேர வேண்டிய இடம் தன்பால் ஈர்பற்ற (straight ) சமூகத்திடம் தான் ஆகையால் உங்கள் எழுத்துக்கள் போய் சேர வேண்டிய இடம் தன்பால் ஈர்பற்ற (straight ) சமூகத்திடம் தான் ஏனெனில் அவர்களே இப்போது உங்கள் எழுத்துக்களை படித்து ஓரின ஈர்ப்புள்ள தங்கள் சக நண்பரை அல்லது உறவினரை ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வர வேண்டி உள்ளது ஏனெனில் அவர்களே இப்போது உங்கள் எழுத்துக்களை படித்து ஓரின ஈர்ப்புள்ள தங்கள் சக நண்பரை அல்லது உறவினரை ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வர வேண்டி உள்ளது அப்படிப்பட்ட மனநிலையை சமூகத்தில் ஏற்படுத்தும் பட்சத்தில் நமக்கான அங்கிகாரம் கிடைக்க தொடங்கிவிடும் அப்படிப்பட்ட மனநிலையை சமூகத்தில் ஏற்படுத்தும் பட்சத்தில் நமக்கான அங்கிகாரம் கிடைக்க தொடங்கிவிடும் நாமும் நம் ஓரின பால் நாட்டத்தை சமூகத்திடம் தயக்கமின்றி வெளிபடுத்தலாம் நாமும் நம் ஓரின பால் நாட்டத்தை சமூகத்திடம் தயக்கமின்றி வெளிபடுத்தலாம் சென்னை தோஸ்த் பிரசன்னா , சிருஷ்டி கோபி போன்றவர்கள் இதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது சென்னை தோஸ்த் பிரசன்னா , சிருஷ்டி கோபி போன்றவர்கள் இதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது ஒரு 'கே' வுக்கு அவன் இயல்பான மனிதன் என்று கலந்தாய்வு செய்வதை விட அவன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தான் கலந்தாய்வு தேவை...ஏனெனில் இப்போது 'கே' நண்பர்களுக்கு உள்ள பிரச்சனை சமூகம் தங்களை ஏற்று கொள்ளவில்லையே என்ற கவலை தானே தவிர வேறில்லை...மற்றபடி அவர்கள் அவர்களின் ஒருபால் நாட்டத்தை இயல்பாக ஏற்று கொண்டுவிட்டனர்...அதற்கு காரணம் உங்களை போன்றோர் செய்யும் பங்களிப்பு ஒரு 'கே' வுக்கு அவன் இயல்பான மனிதன் என்று கலந்தாய்வு செய்வதை விட அவன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தான் கலந்தாய்வு தேவை...ஏனெனில் இப்போது 'கே' நண்பர்களுக்கு உள்ள பிரச்சனை சமூகம் தங்களை ஏற்று கொள்ளவில்லையே என்ற கவலை தானே தவிர வேறில்லை...மற்றபடி அவர்கள் அவர்களின் ஒருபால் நாட்டத்தை இயல்பாக ஏற்று கொண்டுவிட்டனர்...அதற்கு காரணம் உங்களை போன்றோர் செய்யும் பங்களிப்பு நான் சொல்ல முனைவதெல்லாம் உங்கள் பங்களிப்பு நம்மை போன்றரை இனி மையபடுத்தி இல்லாமல் சமூகத்தை மையபடுத்தி இருக்கட்டும் நான் சொல்ல முனைவதெல்லாம் உங்கள் பங்களிப்பு நம்மை போன்றரை இனி மையபடுத்தி இல்லாமல் சமூகத்தை மையபடுத்தி இருக்கட்டும் சமூகம் ஏன் நம்மை சிறுபான்மை இனமாக பார்க்கிறது சமூகம் ஏன் நம்மை சிறுபான்மை இனமாக பார்க்கிறது ஏனெனில் நீங்களோ நானோ நான் 'கே' என்பதை வெளியில் சொல்லவில்லை...இப்படி ஒவ்வொரு 'கே' வும் நினைக்கும் பட்சத்தில் நம் இனம் எப்போதும் சமூகத்தில் சிறுபான்மை இனமாகவே இருக்கும்...சிறுபான்மை இனம் சமூகத்தில் ஒடுக்கப்படும் என்பது பொது விதி அன்றோ ஏனெனில் நீங்களோ நானோ நான் 'கே' என்பதை வெளியில் சொல்லவில்லை...இப்படி ஒவ்வொரு 'கே' வும் நினைக்கும் பட்சத்தில் நம் இனம் எப்போதும் சமூகத்தில் சிறுபான்மை இனமாகவே இருக்கும்...சிறுபான்மை இனம் சமூகத்தில் ஒடுக்கப்படும் என்பது பொது விதி அன்றோ :) :) அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஓரின திருமணத்திற்கு போராடுகிறார்கள் நாம் இன்னும் அடிப்படை உரிமைக்கே போராடி கொண்டிருக்கிறோம் என்று வருத்தம் கொள்கிறீர்கள்...அமெரிக்க நாட்டிலும் ஓரின விருப்பதை முதலில் யாரும் ஏற்று கொள்ளவில்லை தான்...ஆனால் அங்கே 'coming out' என்ற பெயரில் அமெரிக்க இளைஞர்கள் தங்களை சமூகத்திடம் ஒளிவு மறைவின்றி வெளிபடுதியதால் தான் 'கே' சிறுபான்மை இனம் அல்ல...பெரும்பான்மையான ஆண்கள் இந்த விருப்பத்தில் இருகிறார்கள் என்பதை ஏற்று கொண்டு அம்மக்கள் அதை ஏற்றனர் :) :) அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஓரின திருமணத்திற்கு போராடுகிறார்கள் நாம் இன்னும் அடிப்படை உரிமைக்கே போராடி கொண்டிருக்கிறோம் என்று வருத்தம் கொள்கிறீர்கள்...அமெரிக்க நாட்டிலும் ஓரின விருப்பதை முதலில் யாரும் ஏற்று கொள்ளவில்லை தான்...ஆனால் அங்கே 'coming out' என்ற பெயரில் அமெரிக்க இளைஞர்கள் தங்களை சமூகத்திடம் ஒளிவு மறைவின்றி வெளிபடுதியதால் தான் 'கே' சிறுபான்மை இனம் அல்ல...பெரும்பான்மையான ஆண்கள் இந்த விருப்பத்தில் இருகிறார்கள் என்பதை ஏற்று கொண்டு அம்மக்கள் அதை ஏற்றனர் நீங்களும் நானும் முகமூடியை கழற்றி எறியாதவரை சமூகமும் நம்மை ஏற்று கொள்ள போவதில்லை நீங்களும் நானும் முகமூடியை கழற்றி எறியாதவரை சமூகமும் நம்மை ஏற்று கொள்ள போவதில்லை முகமூடி எதுவும் இன்றி எதையும் எதிர் கொள்ளும் திறந்த மனதுடன் சமூகத்தை எதிர் கொள்ளும் திறன் படைத்தவர்களுக்கு தான் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கும் தகுதியும் உரிமையும் இருக்கிறது\n'கே' நண்பர்களுக்கு ஒரு செய்தி....உங்களை வெளிப்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வது உங்கள் படத்தை சமூக வலை தளங்களில் அல்லது பிற ஊடக வாயிலாக கொடுத்து என் உண்மையான விவரம் இன்னது...நான் ஒரு ஹோமோ....என்று விளம்பரபடுத்தி கொள்வதல்ல....மூன்றாம் நபருக்கு உங்கள் பாலின அடையளாத்தை வெளிபடுத்த வேண்டாம்....முதலில் உங்கள் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு வெளிபடுத்துங்கள் போதும்....இப்படி ஒவ்வொரு 'கே' வும் தன்னை வெளிப்படுத்தி கொண்டால் ஓரின பெரும்பான்மை ஏற்பட்டு மெல்ல சமூகம் அவற்றை ஏற்கும்... ஆடவன் ஒருவனுடனான உங்கள் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில்....அந்த ஆடவனிடம் நீங்கள் காட்டும் அக்கறை,அன்பு,காதல் இவற்றை பார்த்து உங்கள் நெருங்கிய நண்பர்களும் பெற்றோர்களும் உங்கள் உறவு நிலையை ஆதரிப்பார்கள் என்பது நான் அனுபவப்பட்ட உண்மை... ஆடவன் ஒருவனுடனான உங்கள் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில்....அந்த ஆடவனிடம் நீங்கள் காட்டும் அக்கறை,அன்பு,காதல் இவற்றை பார்த்து உங்கள் நெருங்கிய நண்பர்களும் பெற்றோர்களும் உங்கள் உறவு நிலையை ஆதரிப்பார்கள் என்பது நான் அனுபவப்பட்ட உண்மை ஆம் நண்பர்களே...நான் என் ஓரின ஈர்ப்பு நிலையை என் நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் வெளிப்படுத்தி விட்டேன் ஆம் நண்பர்களே...நான் என் ஓரின ஈர்ப்பு நிலையை என் நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் வெளிப்படுத்தி விட்டேன் இப்போது என் பத்து ஆண்டு கால காதலனுடன் உல்லாசமாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன் இப்போது என் பத்து ஆண்டு கால காதலனுடன் உல்லாசமாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன்\n(HARD அண்ணன் அவர்களுக்கான எனது பதில் கீழே)\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் சரண் (hard) அவர்களே,\nமுதலில் உங்கள் கருத்துகளுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.... அசாத்திய எழுத்து நடையும், அனைவரையும் கவரும் கதை சொல்லும் போக்கும் உங்கள் பல கதைகளிலும் நான் கண்டதுண்டு... அப்படிப்பட்டவர் எனது வலைப்பூவை பற்றிய தங்களது கருத்துகளை கூறியது மிக்க மகிழ்ச்சி...\nநீங்கள் “வெளி வருதல்” பற்றிய உங்கள் கருத்தை சொல்லி இருக்கீங்க.... அது இப்போதைக்கு சாத்தியமா என்பதில் எனக்கு சந்தேகமே... நம்முடைய சுய பாலீர்ப்பு எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்தான்... ஆனால், அதற்கான களம், சூழல் இல்லாதபோது அதனை மேற்கொள்வது நிச்சயம் எதிர்மறை விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தும்... பால் ஈர்ப்பு பற்றிய அடிப்படை தெளிவு கூட இல்லாத சமூகத்தில்தான் இன்றைய பல பெற்றோர்கள் இருக்கிறார்கள்.... அவர்களிடம் போய், “நான் ஒரு கே” என்று சொன்னால், நிச்சயம் அது எதிர்மறை விளைவுக்கு கொண்டு செல்லலாம்... நாம் எவ்வளவுதான் அறிவியலையும், வரலாற்றையும், மருத்துவத்தையும் துணைக்கு அழைத்து நம் பக்க நியாயத்தை முன்வைத்தாலும், அது எதையும் உணரும் சூழலை இந்த சமூகம் அவர்களுக்கு கொடுக்கவில்லை.... முதலில் நம் சமூகத்தில் ஒருபால் ஈர்ப்பை பற்றிய பேச்சுக்கள் உண்டாகவேண்டும்.... அது நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... பேசாமல் இருக்கும்வரை, உண்மைகளை நாம் வெளிக்கொணர முடியாது.... அப்படி ஒரு விவாதக்களம், பேச்சு நம் சமூகத்தில் உருவானால், பால் ஈர்ப்பை பற்றிய ஓரளவேனும் அறிவை நம் மக்கள் பெறுவார்கள்...\nஇன்னும் மாதவிடாய் பற்றிய விளக்கத்தைக்கூட தன் மகளுக்கு சொல்ல தயங்கும் தாய்மார்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்... “பாலியல் கல்வி” பற்றிய பேச்சைகூட தன் மகன் முன் பேசக்கூடாது என்று “கண்ணியம்” காக்கும் தந்தைகள்தான் அதிகம்... இந்த நிலைமையில், நம்மை “கே” என்று அடையாளப்படுத்தி, அவர்கள் அதை உடனே அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்ற எண்ணம் சரியாக இருக்காதே....\nநம்மை வெளிப்படுத்திக்கொள்ள கூடாது என்று சொல்லவில்லை... அதற்கான சூழல் அமைந்த வீடுகளில் நிச்சயம் நம்மவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிக்கொண்டு வரலாம்... ஆனால், பெரும்பாலான வீடுகள், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை...\nஅமெரிக்காவில்கூட ஊடகங்களும், அரசியல்வாதிகளும், மதவாதிகளும் இதை ஆதரித்தும். எதிர்த்தும் நிறைய பேசியதன் விளைவாகத்தான் பலராலும் தங்கள் பாலின ஈர்ப்பு அடையாளத்தை துணிச்சலாக வெளிக்காட்ட முடிந்தது.... இப்போது சமூகம் பால் ஈர்ப்பை பற்றிய பேச்சுக்களை பேசும் நிலை தொடங்கி இருக்கிறது.... எதிர்காலத்தில் நீங்கள் நினைப்பதைப்போல நாம் சிறுபான்மையினர் அல்ல என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தலாம்...\nஅடுத்ததாக நீங்கள் சொன்னதைப்போல நம் ஒருபால் ஈர்ப்பு வலைத்தளங்களை பெரும்பாலும் நம் கே மக்கள் மட்டுமே தான் பார்க்கிறார்கள்... அதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமும்.... ஆனால், அவசரத்தேவை, அவசியத்தேவை என்று நம் தேவைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்... ஒரு கே தன் பாலின ஈர்ப்பு அடையாளத்தை உணர்ந்து முதலில் தன்னை அங்கீகரிக்க வேண்டும்.... அதுதான் அவசரத்தேவை... இன்றைக்கு இதை தவறென்று நினைத்தே, நித்தமும் தான் தவறை செய்வதாக நினைத்து நொந்து போகும் பல நபர்களை நான் பார்க்கிறேன்... அவர்கள் தாங்கள் செய்வது தவறல்ல என்பதை உணரும்போது நிறைய தற்கொலைகளை தவிர்க்கலாம், மன நலமிக்க சமூகத்தை உருவாக்கலாம்.... அதனால் இது இப்போதைய அவசரத்தேவையாக இருக்கிறது.... நீங்கள் சொன்னதுபோல “ஸ்ட்ரைட்” நபர்களும் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியத்தேவை... அந்த தேவைக்கான முயற்சிகளை நாம் இப்போது தொடங்கவேண்டும்.... நாம் எல்லோரும் இணைந்து அதற்கான களத்தை, வாய்ப்பை உருவாக்கலாம்....\nசமீப காலங்களில் நம்மை பற்றிய பேச்சுகள் பொது தளங்களில் துளிர்விட தொடங்கி இருக்கிறது.... அதற்கு நீரும், உரமும் இட்டு விருட்சமாக வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.... அதனை நிச்சயம் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு நம் பயணத்தை தொடர்வோம்...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\"சூழ்நிலை கைதி\" - மண்வாசனை நிறைந்த சிறுகதை....\nதற்கொலைகள் அல்ல, \"கௌரவ\" கொலைகள்....\n\"கதிர் ஒளியாய் அவன், பனித்துளியாய் நான்\"- சிறுகதை\n..... ஒரு நிமிடம் ப்ளீஸ்....\n“தொடர்பு எல்லைக்கு வெளியே..... “ – சிறுகதை....\nமறுக்கப்பட்ட இனங்களுள் மறைக்கப்பட்ட இனம் - \"லெஸ்பி...\n\"கே\" - என்னென்ன சிகிச்சைகள் இருக்கிறது\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idugai.blogspot.com/2010/", "date_download": "2018-04-24T10:33:55Z", "digest": "sha1:FGTTWD6VLRMGWIV35TUSDS76XUVJBYTJ", "length": 45915, "nlines": 199, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": 2010", "raw_content": "\nவெள்ளி, 1 அக்டோபர், 2010\nசிறப்பு அடையாள அட்டை - உதவுவோம்\nடிஸ்கி: சக கார்க்கி அவரின் பதிவில் கேட்டுக் கொண்ட படி அவரின் பதிவை\nஅப்படியே எடுத்து இங்கே ஒட்டியுள்ளேன்.....மிக்க நன்றி சகா\nசென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கேகாணலாம்.\nபாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.\nஇந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.\nநம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.\nஇத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.\nமுதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும்.(நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).\nநிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):\nபதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ\nஅவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.\n௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).\n௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).\nஇம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.\n௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).\n௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).\nமேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.\n(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை \nமுதல் முயற்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சரி பார்ப்பதே.\nஇரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.\nஇறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.\nஇவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.\nபள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.\nஇதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.\nதமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.\nஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.\nஇந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.\nபதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் \nதிங்கள், 20 செப்டம்பர், 2010\nM.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து\nM.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து\nஎல்லாம் நம்ம தலை எழுத்து\nஎல்லாம் நம்ம தலை எழுத்து\nநமக்கு வாய்ச்சது அவ்ளோ தான்\nஇந்த டயலாக்குகளை நாம் அடிக்கடி சொல்லி இருக்கிறோம் அல்லது கேட்டிருக்கிறோம்\nஎல்லாமே நம் தலை விதிப்படி தான் நடக்கிறதா....இல்லை எல்லாமே நம் கையில் தான் இருக்கிறதா....இல்லை எல்லாமே நம் கையில் தான் இருக்கிறதா....இதைப் பற்றி தான் நேற்று விஜய் டிவியில் நீயா நானா என்று சண்டை போட்டார்கள்....இதைப் பற்றி தான் நேற்று விஜய் டிவியில் நீயா நானா என்று சண்டை போட்டார்கள்\nஇது ஒரு முடிவில்லாத தர்க்கம்..இது தான் சரி என்று சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாத வாதம்..இது தான் சரி என்று சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாத வாதம்..இரண்டு தரப்பிலும் இளைஞர்கள் இருந்து வாதிட்டது சிறப்பு..இரண்டு தரப்பிலும் இளைஞர்கள் இருந்து வாதிட்டது சிறப்பு\nவள்ளுவர் கூட இந்த விசயத்தில் கொஞ்சம் குழம்பி இருக்கிறார்..அதனால் தான் \"முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்\" என்றவர் பின்னர் \"ஊழிற் பெரு வலி யாவுள\" என மாறி விட்டார்..அதனால் தான் \"முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்\" என்றவர் பின்னர் \"ஊழிற் பெரு வலி யாவுள\" என மாறி விட்டார்\nஎந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மையும்,தீமையும் கலந்தே இருக்கிறது....அது கறந்த பாலாக இருந்தாலும்,அன்னையின் அன்பாக இருந்தாலும்,சாலை விபத்தாய் இருந்தாலும் இரண்டு குணங்களும் கலந்தே இருக்கிறது.\nஎனவே நன்மை, தீமை இதில் எது அதிகமோ அதை வைத்தே அந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்..உதாரணத்திற்கு ஒரு சாலை விபத்தையே எடுத்துக் கொள்வோம்..உதாரணத்திற்கு ஒரு சாலை விபத்தையே எடுத்துக் கொள்வோம்..விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார்..விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார்.அவருக்கு மிக இளம் வயது.அவருக்கு மிக இளம் வயது1 வயதில் ஒரு குழந்தையும்,மனைவியும் இருக்கிறர்கள் என வைத்துக் கொள்வோம் அந்த விபத்து மிகக் கொடியது1 வயதில் ஒரு குழந்தையும்,மனைவியும் இருக்கிறர்கள் என வைத்துக் கொள்வோம் அந்த விபத்து மிகக் கொடியது..ஆனால் இறந்தவர் பெரும் வியாதியஸ்தர்..ஆனால் இறந்தவர் பெரும் வியாதியஸ்தர்..எவ்வளவோ செலவழித்தும் குணமாகாதவர் என்றால் அந்த விபத்தும் நல்லதே இல்லையா..எவ்வளவோ செலவழித்தும் குணமாகாதவர் என்றால் அந்த விபத்தும் நல்லதே இல்லையா\nஅதே போல இந்த விதியையும் எடுத்துக் கொள்வோம்..நாம் செய்ய வேண்டிய நியாயமான எல்லா முயற்சிகளையும் செய்வோம்..நாம் செய்ய வேண்டிய நியாயமான எல்லா முயற்சிகளையும் செய்வோம்..கிடைத்தால் நல்லது.இல்லையா விதியின் மேல் பழியைப் போட்டு விட்டு வேறு வேலை பார்க்க போய் விடலாம்\nஆனால் விதியை நம்ப மாட்டேன்..எல்லாம் என்னால் முடியும் என்று சொல்பவர்கள் தான் சந்திக்கும் தோல்விகளை அவ்வளவு எளிதில் புறம் தள்ளி விட மாட்டார்கள்..எல்லாம் என்னால் முடியும் என்று சொல்பவர்கள் தான் சந்திக்கும் தோல்விகளை அவ்வளவு எளிதில் புறம் தள்ளி விட மாட்டார்கள் மாறாக அதிலேயே சிக்கி உழல வேண்டி இருக்கும் மாறாக அதிலேயே சிக்கி உழல வேண்டி இருக்கும்\nஎனவே இந்த விதியைப் பற்றி மிகவும் அலட்டிக் கொள்ளாமல் நமக்கு வேண்டும் போது மட்டும் பயன்படுத்தி விட்டு மற்ற நேரங்களில் அதைப் பற்றி கவலைப் படாமல் இருப்பதே புத்திசாலித் தனம்\nவெள்ளி, 16 ஜூலை, 2010\nநேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......\nநேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......\nகணவா... - எல்லாமே கனவா.......\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....\nவாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்\nٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்\nٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்\nٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்\nٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்\nٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது... பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் \nٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது\nகுளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் \nٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்\nஅந்நேரம் சொல்வாயடா \"அடி கள்ளி \"\nٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...\nஎனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா\nٌ கணவா... - எல்லாமே கனவா.......\nகணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...\n12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....\n4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....\n2 வருடமொருமுறை கணவன் ...\nநீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்\nٌ இது வரமா ..\nஅழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ \nٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா\nநான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்\nநான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்\nٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...\nதேவை அறிந்து... சேவை புரிந்து...\nஉனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...\nதாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...\nவாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...\nٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்\nٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..\nபாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா\nٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா\nஎப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா \nஇல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா \nٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா \nபணத்தை தரும்... பாரத வங்கி \nٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்\nஅனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை\nபித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே\nٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு\nவாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்\nஉன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..\n விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு\nவிசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )\nடிஸ்கி: இது எனக்கு மினஞ்சலில் வந்தது....இதை எழுதிய நண்பர் யார் எனத் தெரியவில்லை.அவருக்கு என் நன்றிகளும் வணக்கங்களும்\nதிங்கள், 21 ஜூன், 2010\nஎனக்கென்னமோ இந்தப் படத்தைப் பார்த்ததும் முதலில் தோன்றியது மணி எதற்கு இந்தப் படத்திற்கு ராவணன் எனப் பெயர் வைத்தார் என்பது தான்அப்படி வைக்காமல் விட்டிருந்தால் மக்களிடம் நிலவும் தேவையற்ற எதிர்பார்ப்பைக் கொஞ்சமாவது குறைத்திருக்கும்.இந்தப் படமும் வெற்றியை ருசித்திருக்கும்அப்படி வைக்காமல் விட்டிருந்தால் மக்களிடம் நிலவும் தேவையற்ற எதிர்பார்ப்பைக் கொஞ்சமாவது குறைத்திருக்கும்.இந்தப் படமும் வெற்றியை ருசித்திருக்கும்\nதியேட்டரில் விபீஷணண்டா,கும்பகர்ணண்டா,சூர்ப்பனகைடி போன்ற குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது.......கார்த்திக்கை அனுமார் ஆக்கியதற்காக மணிக்கு ஸ்பெஷல் திட்டும் விழுந்தது.......கார்த்திக்கை அனுமார் ஆக்கியதற்காக மணிக்கு ஸ்பெஷல் திட்டும் விழுந்தது\nஎதிர்பார்த்ததைப் போலவே அல்லது வழக்கம் போலவே அரையிருட்டு, சட்டென்று விளங்கிக் கொள்ள இயலாத சுருக்கமான வசனங்கள்,கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற ஒளிப்பதிவு,வித்தியாசமான இந்திய லொக்கேஷன்கள் இதிலும் இருக்கிறது ஆனால் இன்னும் சிறப்பாக.\nபடம் முழுக்கப் பச்சை மரங்கள் சூழ்ந்த,அருவிகள்,ஓடைகள் நடை பயிலும் இடங்கள் என்பதாலோ என்னவோ தியேட்டரில் ஏ.சி.யைப் பாதியில் நிறுத்தியும் யாருக்கும் அது தெரியவுமில்லை,வேர்க்கவுமில்லை.\nவிக்ரம் இன்னும் கந்தசாமியின் தோல்வியிலிருந்து மீளவில்லை போல.கோழி சவுண்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.அவர் பக் பக் என்னும் போதெல்லாம் நமக்கு நஞ்சம் பக் பக் என்கிறது..( கந்தசாமி இன்னொருவாட்டியா என்று)அதிகம் சொல்ல ஒன்றுமில்லை..( கந்தசாமி இன்னொருவாட்டியா என்று)அதிகம் சொல்ல ஒன்றுமில்லை\nஐஸ்......அங்கே இங்கே தாவி,விழுந்து,அழுது,ஏங்கி என நடிக்க என்னென்னவோ செய்கிறார்நமக்குத் தான் பாவமாய் இருக்கிறதுநமக்குத் தான் பாவமாய் இருக்கிறது.....இந்த அழகான பெண்ணிற்கு இவ்வளவு சோதனையா என.....இந்த அழகான பெண்ணிற்கு இவ்வளவு சோதனையா என\nபிருத்விராஜ்.....இவரைத் திரையில் காட்டியதும் 11 பேர் கை தட்டினார்கள் யார்ரா என்று பார்த்தால் எல்லாம் மலையாளிகள்.....மொழிப்பற்றாம்..நல்லா இருங்கடே....(ஐஸைப் பார்த்து எந்தக் கன்னட ரசிகரும் கை தட்டவில்லை..அவர்களுக்கு தண்ணியில் இருக்கும் மொழிப் பற்று கன்னியில் இல்லை போல..அவர்களுக்கு தண்ணியில் இருக்கும் மொழிப் பற்று கன்னியில் இல்லை போல........)மணி சொன்னதைச் செய்திருக்கிறார் போல........)மணி சொன்னதைச் செய்திருக்கிறார் போல...நன்றாகக் கத்துகிறார்..மனைவியை சந்தேகப்படுகிறார்..கிளைமாக்சில் ஐஸை அணைத்துக் கொண்டு கேமராவைப் பார்த்துக் கொண்டு போஸ் கொடுப்பார் என நினைத்தேன் ப்ச்..ஏமாற்றிவிட்டார்\n......வயது, உருவத்திற்கேற்ப நல்ல வேடங்களாய் செய்து கொண்டிருக்கிறார் என எல்லோரும் சொன்னதற்கு இந்தப் படம் ஒரு திருஷ்டிப்பொட்டு\nஇந்தப் படத்தில் முக்கியமாய் எனக்குத் தோன்றியது உடைகள்......காட்சிகளிீன் சூழ்நிலைக்கேற்ப மிகச் சரியாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது......காட்சிகளிீன் சூழ்நிலைக்கேற்ப மிகச் சரியாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது......அதிலும் கிளைமாக்சில் ஐஸ் அணிந்திருக்கும் அந்த வெள்ளை ஆடை....அட......அதிலும் கிளைமாக்சில் ஐஸ் அணிந்திருக்கும் அந்த வெள்ளை ஆடை....அட\nசுருக்கமாய் சொல்லப் போனால்....ஆய்தஎழுத்து,குரு வரிசையில் மணிக்கு தமிழில் இன்னொரு.....வெற்றியை நழுவ விட்டப் படம்\nஅக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லது\nஅக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லதாம்....அதுலயும் வெண் தங்கம் பிளாட்டினம் வாங்குனா ரொம்ப ரொம்ப நல்லதாம்....அதுலயும் வெண் தங்கம் பிளாட்டினம் வாங்குனா ரொம்ப ரொம்ப நல்லதாம்....டி.வி.க்கள் ,பத்திரிக்கைகள் எல்லாம் அலறுது....டி.வி.க்கள் ,பத்திரிக்கைகள் எல்லாம் அலறுது.....அன்னைக்கி தங்கம் வாங்குறவங்க அந்த வருஷம் பூரா வாங்கிட்டே இருப்பாங்களாம்.....அன்னைக்கி தங்கம் வாங்குறவங்க அந்த வருஷம் பூரா வாங்கிட்டே இருப்பாங்களாம்.....அன்னைக்கி தங்கம் வாங்கினா செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல,தங்க நாணயம் இலவசம் வேற.....அன்னைக்கி தங்கம் வாங்கினா செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல,தங்க நாணயம் இலவசம் வேற...அடப் பாவிங்களா உங்க மூடத் தனத்துக்கு ஒரு அளவே இல்லியாடா...அடப் பாவிங்களா உங்க மூடத் தனத்துக்கு ஒரு அளவே இல்லியாடா\nபல ஜோசியர்கள் இதுக்கு கியாரண்டீ வேற குடுக்குறாங்க...தயவு செஞ்சு வாங்குங்கன்னு கெஞ்சுறாங்க...தயவு செஞ்சு வாங்குங்கன்னு கெஞ்சுறாங்க..எல்லாம் நம்ம மக்கள் நல்லா இருக்கணும்ங்கிற நல்லெண்ணம் தான்..எல்லாம் நம்ம மக்கள் நல்லா இருக்கணும்ங்கிற நல்லெண்ணம் தான்...ஒரு 100 வருஷத்துக்கு முன்னால கல்வி,ஜோதிடம் இதெல்லாம் தொழில் கிடையாது...ஒரு 100 வருஷத்துக்கு முன்னால கல்வி,ஜோதிடம் இதெல்லாம் தொழில் கிடையாதுஒரு பையன் படிக்கணுன்னா வாத்தியார் வீட்ல போய் தங்கித் தான் படிக்கணும்ஒரு பையன் படிக்கணுன்னா வாத்தியார் வீட்ல போய் தங்கித் தான் படிக்கணும்நோ ஃபீஸ்ஆனா அதுக்குப் பதிலா குருவோட வீட்ல எல்லா வேலையும் செய்யனும்..பையன் தேறிட்டான்னு வாத்தியார் நினைச்சா பையனோட அப்பாவுக்கு தாக்கல் அனுப்புவாரு..பையன் தேறிட்டான்னு வாத்தியார் நினைச்சா பையனோட அப்பாவுக்கு தாக்கல் அனுப்புவாரு..அவரும் வந்து ஏதோ தன்னால் முடிஞ்சதை தட்சணைன்னு சொல்லிக் குடுத்துட்டு தன் பையனைக் கூட்டிக்கிட்டுப் போவாரு\nஅதே போலத் தான் ஜோதிடமும்..ஜோசியர் இவ்வளவு வேணும்,அவ்வளவு வேணும்னு யார்கிட்டயும் கேக்க மாட்டாரு..ஜோசியர் இவ்வளவு வேணும்,அவ்வளவு வேணும்னு யார்கிட்டயும் கேக்க மாட்டாரு..பாக்க வற்றவங்க குடுக்குறதை சந்தோஷமா வாங்கிக்குவாரு..பாக்க வற்றவங்க குடுக்குறதை சந்தோஷமா வாங்கிக்குவாரு...ஆனா இப்போ.........ஜோதிடர், வீட்ல போர்டே வச்சிருக்காரு ஹோட்டல் ரேஞ்சுக்கு....திருமணப் பொருத்தம் பார்க்க...ஜாதகம் கணிக்க,பலன் சொல்லன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட்....திருமணப் பொருத்தம் பார்க்க...ஜாதகம் கணிக்க,பலன் சொல்லன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட்...பரிகாரப் பூஜை பண்றேன்ணு இவனுங்க அடிக்கிறானுங்க பாருங்க ஒரு கொள்ளை...பரிகாரப் பூஜை பண்றேன்ணு இவனுங்க அடிக்கிறானுங்க பாருங்க ஒரு கொள்ளை.......தெஹல்காவுக்கே சவால் தான்....இவனுங்க கழுத்துல பாத்தீங்கன்னா ருத்ராக்ஷம்,துளசி,ஸ்படிகம்னு எல்லா ரகத்துலயும்,எல்லா டிசைன்லயும் ஒரு மாலைப் போட்ருப்பாங்க...அப்பத் தான் நம்ம நம்புவோமாம்...அப்பத் தான் நம்ம நம்புவோமாம்\n....ஆனால் நான் தான் கடவுள் என்பவனை நம்பக் கூடாது\nபோலவே,ஜோதிடத்தைக் கூட நம்பி விடலாம்..ஆனால் நான் தான் ஜோதிடன் என்கிறார்களே இவர்களை மட்டும் தயவு செய்து நம்பி விடாதீர்கள்..ஆனால் நான் தான் ஜோதிடன் என்கிறார்களே இவர்களை மட்டும் தயவு செய்து நம்பி விடாதீர்கள்\nஆகவே அக்ஷய திரிதியை என்பது ஒரு நல்ல நாள் அவ்வளவு தான்..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை...அவ்வளவே\nஞாயிறு, 9 மே, 2010\nஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்\nஇதை சாக்காக வைத்தாவது நம் அம்மாவுக்கு ஏதேனும் செய்யலாமேசின்னதாய் தாங்க்ஸ் சொன்னாலே போதுமே அவள் குளிர்ந்து போவாளேசின்னதாய் தாங்க்ஸ் சொன்னாலே போதுமே அவள் குளிர்ந்து போவாளே\nகருவுற்றிருக்கும் போது என் மனைவியை அருகிலிருந்து பார்த்தவன் என்பதால் ஒரு தாயின் வேதனைகளும் வலிகளும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்...நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உணவகத்தில சாப்பிட்டிக் கொண்டிருந்தேன்...நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உணவகத்தில சாப்பிட்டிக் கொண்டிருந்தேன்என் பக்கத்தில் கனவன்,மனைவி அவர் தம் 2 வயது குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்என் பக்கத்தில் கனவன்,மனைவி அவர் தம் 2 வயது குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்..குழந்தைக்காக இட்லியும்,அவர்களுக்கு பூரியும் தோசையும் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது..குழந்தைக்காக இட்லியும்,அவர்களுக்கு பூரியும் தோசையும் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது..ஆனால் அந்தக் குழந்தை இட்லியை சாப்பிடுவதற்குள் அவர்களைப் படுத்திய பாடு இருக்கிறதே..ஆனால் அந்தக் குழந்தை இட்லியை சாப்பிடுவதற்குள் அவர்களைப் படுத்திய பாடு இருக்கிறதே....அழுது,தன்ணீர் டம்ளரைத் தள்ளி விட்டு,வாயில் உள்ளதை அம்மாவின் மேல் துப்பி என ரகளை தர்பாரே நடத்தி விட்டது....அழுது,தன்ணீர் டம்ளரைத் தள்ளி விட்டு,வாயில் உள்ளதை அம்மாவின் மேல் துப்பி என ரகளை தர்பாரே நடத்தி விட்டது...ஆனால் அந்தத் தாய் குழந்தை சாப்பிட்ட பின்னரே சாப்பிட்டார்...ஆனால் அந்தத் தாய் குழந்தை சாப்பிட்ட பின்னரே சாப்பிட்டார்..தன் குழந்தை பசியோடு இருக்கையில் ஒரு தாய் உண்ண மாட்டாள் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது..தன் குழந்தை பசியோடு இருக்கையில் ஒரு தாய் உண்ண மாட்டாள் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது\nஎன்னை விட 5 வயது மூத்த என் நண்பர் மனைவி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அவர் அடைந்த டென்ஷனையும்,பின் குழந்தை பிறந்ததும் அடைந்த இன்பத்தையும் கண்ட போது என் பெற்றோர்கள் மீது அளப்பறிய ஒரு உணர்வு ஏற்பட்டது...அப்போது ஒரு முடிவெடுத்தேன் என் பெற்றோர்கள் அவமானப் படும் படியாகவோ,தலை குனியும் படியாகவோ எந்த ஒரு செயலையும் செய்யக் கூடதென...அப்போது ஒரு முடிவெடுத்தேன் என் பெற்றோர்கள் அவமானப் படும் படியாகவோ,தலை குனியும் படியாகவோ எந்த ஒரு செயலையும் செய்யக் கூடதென...முடிந்த வரை அவர்கள் மனம் மகிழ்வுறும் வண்ணமே நடந்து வருகிறேன்...முடிந்த வரை அவர்கள் மனம் மகிழ்வுறும் வண்ணமே நடந்து வருகிறேன்...என் அப்பாவுக்குக் காதல்,கலப்புத் திருமணம் என்றாலே பிடிக்காது...என் அப்பாவுக்குக் காதல்,கலப்புத் திருமணம் என்றாலே பிடிக்காது..இதற்காகவே என்னைத் தேடி வந்த இரு காதல்களை வேண்டாம் என்றிருக்கிறேன்..இதற்காகவே என்னைத் தேடி வந்த இரு காதல்களை வேண்டாம் என்றிருக்கிறேன்...எனக்கு என் பெற்றோர்கள் தான் முக்கியம் என் காதல் அல்ல...எனக்கு என் பெற்றோர்கள் தான் முக்கியம் என் காதல் அல்ல\nஆனால் எனக்கு என் அம்மாவின் மேல் ஒரு சிறு வருத்தம் உண்டு...அவளுக்கு சேமிப்பு,திட்டமிடுதல்,சொத்து சேர்த்தல் என்பதெல்லாம் தெரியாது...அவளுக்கு சேமிப்பு,திட்டமிடுதல்,சொத்து சேர்த்தல் என்பதெல்லாம் தெரியாது...அதனால் எங்களுக்கும் சொல்லித் தரவில்லை.எங்கள் அப்பா நிறைய சம்பாதித்தது போல் இருக்கிறது...அதனால் எங்களுக்கும் சொல்லித் தரவில்லை.எங்கள் அப்பா நிறைய சம்பாதித்தது போல் இருக்கிறது...ஆனால் சொத்து என்று எதுவும் இல்லை.காரணம் என் தாய் என்பேன்...ஆனால் சொத்து என்று எதுவும் இல்லை.காரணம் என் தாய் என்பேன்\n சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா\nசெலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப்\n - அவ ஆறை நூறு ஆக்குவாடா சின்னக்கண்ணு\nஎன்ற வாக்கு என் தாயிடம் செல்லாது.....ஆறை நூறாக்க வேண்டாம் பத்தாகக் கூட ஆக்கத் தெரியாது அவ்வளவு வெகுளி.....ஆறை நூறாக்க வேண்டாம் பத்தாகக் கூட ஆக்கத் தெரியாது அவ்வளவு வெகுளிஇன்றும் அப்படித் தான் இருக்கிறாள்இன்றும் அப்படித் தான் இருக்கிறாள்என் மனைவியும் இதைத் தான் சொன்னாள்என் மனைவியும் இதைத் தான் சொன்னாள்...அதை என் அம்மாவிடமும் சொல்லி விட்டாள்...அதை என் அம்மாவிடமும் சொல்லி விட்டாள்.....அதற்கு என் அம்மா,ஆமாண்டி எங்க அம்மா என்னை அப்படி வளத்துட்டாங்க என்றிருக்கிறார்.....அதற்கு என் அம்மா,ஆமாண்டி எங்க அம்மா என்னை அப்படி வளத்துட்டாங்க என்றிருக்கிறார்..என்ன சொல்ல\nஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசிறப்பு அடையாள அட்டை - உதவுவோம்\nM.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து\nஎல்லாம் நம்ம தலை எழுத்து\nநேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......\nகணவா... - எல்லாமே கனவா.......\nஅக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்...\nஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ksbalas.blogspot.com/2010/", "date_download": "2018-04-24T10:11:59Z", "digest": "sha1:DXMFNXCPAU2FZD3O46IUT7WRU6ZBKVQ3", "length": 47352, "nlines": 180, "source_domain": "ksbalas.blogspot.com", "title": "சித்தனின் சிந்தனைகள்: 2010", "raw_content": "\nகுஷ்புவுக்கு மட்டுமல்ல கோவில், என் நண்பனுக்கும்\nஎட்டாம்வகுப்பு பொதுத் தெர்வெழுதிய பின், விடுமுறைக்கு நான் பிறந்த கிராமமாகிய பெருங்கோட்டூருக்கு பஸ் ஏறினேன். ஏற்றப்பட்டேன் என்றே சொல்லலாம்.(என் தொல்லை பொறுக்கமாட்டாமல்). நண்பகலில் பெருங்கோட்டூரில் என்னை தள்ளிவிட்ட டவுன்பஸ் தடதடவென பின்னணி இசையுடன் புழுதியை வாரி இரைத்தவாறே சென்றது.( ஹீரோ எண்ட்ரி....\nகிராமத்தில் இறங்கியதும் ஒரு நிசப்தம் என் காதுகளை தாக்கியது. மோட்டார் வாகன சப்தம், மனிதர்களின் ஓயாத பேச்சொலி இவற்றை பழகிய காதுகளுக்கு இந்த நிசப்தம் இதமாக இருந்தது. ஊர்மடத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த பெருசு, '' காரவீட்டு சங்காத்தா பேரந்தான நல்லாருக்கீயா.'' என பின்மண்டையை சொரிந்தவாறே குசலம் விசாரித்தது. வெள்ளந்தியான முகங்களையும் விசாரிப்புகளையும் கடந்து வீடு வந்து சேர்ந்தேன்.\nகிராமத்தின் வாழ்க்கை முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிகாலை 5 மணிக்கெல்லாம் தெருவில் போகும் காளைமாட்டின் கழுத்து மணியோசை நம்மை எழுப்பிவிடும். விடிவதற்குள் காலைக்கடன்(ஆமா பெரிய ICICI பாங்க் கடன்.... ) கழிக்க குளத்தாங்கரைக்கு செல்ல வேண்டும். குளத்திலிருந்து திரும்பியதும் பாட்டி கொடுப்பாரே ஒரு கருப்பட்டிக்காப்பி, முற்றத்தில் இருக்கும் ஆட்டு உரலில் அமர்ந்தவாறே அதை உறிஞ்சி குடிக்கும் போது ஆஹா இதமோ இதம்.\nகுளிப்பதற்கு வயக்காட்டுக்குத் தான் போக வேண்டும். காலை பனித்துளி கால்களை நனைக்க வயல்வரப்பில் நடக்கும் போது மனதுக்கு ரெக்கை முளைக்கும். பம்புசெட் மோட்டார் தண்ணீரில் தலையைக் கொடுத்து குளிக்க தெறிக்கும் தண்ணீரில் வானவில் தோன்றும். குளித்துவிட்டு பசியோடு வீட்டை அடைய சூடான இட்டிலியும், பனியாரமும் காத்திருக்கும். ஆக காலை டிபன் முடிய பத்து மணியாகிவிடும். அதன்பிறகு தான் போரடிக்கும்.\nபத்து மணிக்கு மேல் வெட்டியாக இருப்பவர்கள் நானும் எதிர்வீட்டு நாய் மணியும் தான்( நாய்க்கும் என் பேரை தான் வச்சிருக்காங்க )\nஇந்த நேரத்தில் அறிமுகமான நண்பர்கள் தான் கோட்டைச்சாமியும், முத்துப்பாண்டியும். முத்துப்பாண்டிக்கு பக்கத்தூர் உடப்பங்குளம்.\nஎனக்கு சகல விஷயங்களையும் கற்று கொடுத்தார்கள். நீச்சல், மரம் ஏறுவது, கவண் கொண்டு புளியங்கா அடிப்பது, எருமை மாட்டின் மேலேறி விழாமல் சவாரி செய்வது போன்ற அத்தனைக்கும் குரு இவர்களே. மூன்று பேரும் சேர்ந்து பண்ணிய சேட்டைகள்.. மூன்று பேரும் சேர்ந்து பண்ணிய சேட்டைகள்.. அதற்கு தனியே ஒரு பதிவு இட வேண்டும்.(இருக்கு.. உங்களுக்கு.. அதற்கு தனியே ஒரு பதிவு இட வேண்டும்.(இருக்கு.. உங்களுக்கு..\nபொழுதுபோகவில்லை என்ற நிலை மாறி போதவில்லையானது.\nஇந்த நேரத்தில் தான் வரலாற்றை புரட்டிப்போட்ட ( \nகோடை மழையால் ஏரி நிரம்பியிருக்க, நீந்தி குளிக்க போனோம். இளசுகளின் கூட்டம் களைகட்டியிருந்தது. மதகிலிருந்து சிலர் பல்டியடித்துக் கொண்டிருந்தார்கள். நீந்த தெரியாதவர்கள் கரையோரம் குளித்துக் கொண்டிருந்தார்கள். பொடியன்களின் ஹோ ஹோவென்ற சத்தமும் தண்ணீரில் தொப்பென்று குதிக்கும் சத்தமுமாக அந்த இடமே குதூகலமாக இருந்தது.\nஇந்த நேரத்தில் தான் பக்கத்து ஊர் பையன்களுக்கும் எங்கூர் பையன்களுக்கும் ஒரு போட்டி உண்டானது. மதகிற்கு இந்தப்பக்கம் குதித்து முங்கு நீச்சலில் மடையை கடந்து வாய்க்கால் பக்கம் வரவேண்டும். பந்தயம் பத்து ரூபாய். தண்ணீரில் மூழ்கி 100 எண்ணும் வரை தம் பிடிக்க கூடியவன், முங்கு நீச்சலில் வல்லவன் ஆகிய தகுதிகளை உடைய நம்ம முத்துபாண்டியை களமிறக்கினோம்.\nபோட்டி ஆரம்பமானது. முத்துப்பாண்டி தண்ணீரில் குதித்து மூழ்கியதும் மனதுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ண ஆரம்பித்தேன். சிலர் இந்தப்பக்கம் நிற்க, எல்லாரும் வாய்க்கால் பக்கம் முத்துப்பாண்டி மேலலெழுவதை பார்க்க போனார்கள்.\nஎண்ணிக்கை நூறை தாண்டிவிட்டது. முத்துப்பாண்டி மேலே வரவில்லை. நிமிடங்கள் அதிகமாக எல்லார் முகத்திலும் கலவரம். கோட்டைசாமி அழுதேவிட்டான். பெரியவர்கள் ஏரியில் குதித்து தேட ஆரம்பித்தார்கள். சாயங்காலம் வரை தேடுதல் நடந்துகொண்டிருந்தது. முத்துப்பாண்டி கிடைக்கவேயில்லை.\nஇரவு மணி பத்து. மொட்டை மாடியில் படுத்திருந்த எங்களுக்கு தூக்கம் வரவில்லை. துக்கம் பாதி பயம் பாதி. முத்துப்பாண்டி பேயா வருவானோ ,அவனுக்கு சொர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா புலம்பியவாறே படுத்திருந்தோம். ''மணி ,அவனுக்கு சொர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா புலம்பியவாறே படுத்திருந்தோம். ''மணி '' என்றழைத்தவாரே யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டது. இருட்டில் லேசாக தெரிந்த உருவம் நெருங்கி வரவர தெளிவாக தெரிந்தது. அது முத்துப்பாண்டி....\nஎங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பேய் பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டு பேச்சே வரவில்லை. கோட்டைச்சாமி மெதுவாக காலை தொட்டு பார்த்தான்.\n' 'என்னாடா காலை பிடிக்கிற \nவிழுந்து விழுந்து சிரித்தபடி முத்து சொன்னான் '' நான் முங்கு நீச்சலில் வாய்க்கால் பக்கம் போய்ட்டேன்டா. வெளிய வரும்போது பார்த்தா, எங்க சித்தப்பா என்னை பார்த்திட்டார்னா அடி பின்னிருவார். அதான் திருப்பியும் முங்கி ஏரிப்பக்கம் மறுகரையில ஏறிட்டேன். என்னை யாரும் பாக்கலை. உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டேன். உங்களுக்கும் கேட்கல. அப்படியே ஊருக்கு போய்ட்டேன். அப்புறம் நடந்த கூத்தை கேள்விப்பட்டு உங்களை பார்க்க வந்தேன். ''\n'' இப்ப என்னடா செய்றது ''\n'' நான் தான்னு யாருக்கும் தெரியுமா \n'' அப்ப இத்தோட எல்லாத்தையும் மறந்திருவோம்.''\nமறந்தே போனோம். நான் மருத்துவரானேன். கோட்டைசாமி மிலிட்டரி போனான். முத்துப்பாண்டி சாஃப்ட்வேர் எஞ்சினியராகி அமெரிக்கா போய்விட்டான்.\nபின் பலமுறை பெருங்கோட்டூர் போனாலும் ஏரிப்பக்கம் போக வாய்ப்பில்லை.\nஅண்மையில் போக நேர்ந்தது. அப்போது தான் பார்த்தேன் ஏரிக்கரையில் புதிதாக ஒரு சிறு கோயிலை. கூட நடந்து வந்துகொண்டிருந்த மாமாவை கேட்டேன்.\n இருபது வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையன் ஏரியில விழுந்து செத்துப் போய்ட்டான். அவன் நம்ம பூசாரி கனவுல வந்து எனக்கு கோயில் கட்டி கும்பிடுங்கன்னு சொன்னான். இப்ப ஏரிக்கரையில காவல் தெய்வமா இருக்கான். இந்த கோயிலை கட்டி இருபது வருஷமாச்சே ''\nகோயிலினுள் எட்டிப் பார்த்தேன். சிலையில் முத்துப்பாண்டி முகம் தெரிகிறதாவென்று \nமுத்துப்பாண்டிக்கு மெயில் அனுப்ப வேண்டும்,தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு மட்டுமல்ல உனக்கும் கூட கோவில் இருக்கிறதென்று.......\nஇடுகையிட்டது DRபாலா நேரம் 8:09 PM 14 கருத்துரைகள்\nமாரடைப்பு - HEART ATTACK -தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇந்தியர்களை அதிகம் தாக்கும் நோயாக மாறியுள்ள மாரடைப்பை பற்றி தெரிந்துகொள்ளவே இந்த பதிவு.\nஇதயத் தசைகளுக்கு செல்லும் இரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுவதையே மாரடைப்பு - HEART ATTACK - ACUTE MYOCARDIAL INFARCTION - என்கிறோம்.\nஎந்த வயதில் மாரடைப்பு வரும்...\nமுன்பெல்லாம் 50-ஆக இருந்த மாரடைப்பு வரும் சராசரி வயது, நமது பழக்கவழக்கங்களின் காரணமாக வெகுவாக குறைந்துள்ளது. சமீபத்திய, நடிகர் முரளியின் மரணமே சான்று. கடந்த 3 வருடங்களில், 45 வயதிற்குள்ளாக மாரடைப்பு ஏற்படும் எண்ணிக்கை 5 மடங்கு அதிகறித்துள்ளது. பெண்களுக்கு பொதுவாக மாதவிலக்கு நிற்கும் காலம் வரை இந் நோய்க்கான சாத்தியகூறு குறைவு.\nநெஞ்சின் மைய பகுதியில் வலி ( கவனிக்க - சினிமாக்களில் காண்பிப்பது போல இடது பக்கத்தில் அல்ல ) இருக்கும்.\nவலியானது தொண்டை, கீழ்த்தாடை, தோள் பகுதிகளுக்கு பரவுவது போல தெரியும். சிலருக்கு வலியை விட எரிச்சல் அதிகமாக இருக்கும். இதை அஜீரணம் என தவறாக எடுத்துக் கொள்வர்.\nஅதிகமான வியர்வை இருக்கும். வாந்தி குமட்டல் இருக்கலாம்.\nநெஞ்சில் ஒருவிதமான அசௌகரியம், (discomfort) படபடப்பு, போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.\nநீரழிவு (diabetes) நோயுள்ளவர்களுக்கு வலியில்லாத மாரடைப்பு (silent infarction) எற்படும். வியர்வை மட்டுமே இருக்கும் - வலி கொஞ்சம் கூட இருக்காது.\nமேலும் வேகமாக நடக்கும் போது, படிகளில் ஏறும் போது நெஞ்சில் வலி ஏற்படுவது - நின்றவுடன் வலி குறைவதுவும் இதய வலி (angina) தான்.\nமேற்சொன்ன அறிகுறிகள் சிலருக்கு மாறுபடலாம்.\nநீரழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், இரத்ததில் அதிக கொலஸ்டிரால், புகைப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.\nநெஞ்சுவலி வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்.\nமேற்சொன்ன அறிகுறிகள் ஒருவருக்கு தென்பட்டால் அவரை அப்படியே படுக்க வைக்க வேண்டும். ஒரு அடி கூட அவர் நடப்பது நல்லதல்ல.\nSORPITRATE 5 mg மாத்திரையை நாக்கிற்கு அடியில் வைக்கலாம். மிக விரைவாக நல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.\n''காலையில் ரெண்டு பஜ்ஜி சாப்பிட்டேன் அதிலிருந்து நெஞ்சு எரிஞ்சுகிட்டே இருக்கு. லேசா வியர்க்குது '' என்ற ஒருவருக்கு ECG எடுத்து பார்க்கும் போது அவருக்கு மாரடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரது வியர்வையே நோய்கணிப்பிற்கு எனக்கு உதவியது. எனவே நெஞ்சுவலி இல்லாவிட்டாலும் கூட எரிச்சல், வியர்வை இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்.\nஅதே போல் சர்க்கரை நோயாளிகளுக்கு எப்போதாவது HYPO GLYCEMEA எனப்படும் இரத்த சர்க்கரைகுறைவு எற்படும். அச்சமயம் படபடப்பு, லேசான வியர்வை எற்படும். இதில் அனுபவபட்டவர்கள் மாரடைப்பு ஏற்படும் பொழுது கூட அதை HYPO GLYCEMEA என தவறாக கணித்து ஜீனியை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். எனவே நீரழிவு நோயினருக்கு அதிக வியர்வை ஏற்பட்டால் அது மாரடைப்பாக இருக்கலாம் என கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவராமல் தடுக்கும் வழி என்ன\nமாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையை அடையும் முன்பே இறப்பவர்கள் 20%. மருத்துவமனையில் இறப்பவர்கள் 20% என்றெல்லாம் புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்நோய் வராமல் தடுப்பது அவசியமாகும்.\nதினமும் ஒரு மணி நேரமாவது ஓரளவு வேகமாக, நன்கு வியர்க்கும் படி நடக்க வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகள் FASTING BLOOD SUGAR -110 mg% -க்கு அதிகமாகாமல் பார்க்க வேண்டும்.\nகொலஸ்டிரால், இரத்த கொதிப்பு அதிகமுள்ளவர்கள் இவைகளை கட்டுபடுத்தவேண்டும்.\nபுகை பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.\nமன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா செய்யலாம்.\nசுருக்கமாக எழுதிவிட்டேனென்று எண்ணுகிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, விளக்கம் வேண்டுமானாலோ பின்னூட்டம் இடுக.\nஇடுகையிட்டது DRபாலா நேரம் 9:19 PM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: HEART ATTACK, மாரடைப்பு\nபதிவுலகில் சாதனை- ஒரு மணி நேரத்தில் 100 வோட்டுகள் .\nதனது முதல் பதிவை வெளியிட்டு ஒரு மணி நேரத்திலேயே இன்ட்லியில் 100 வோட்டுக்கள் பெற்று சாதனை புரிந்த மதுரையை சேர்ந்த புண்ணாக்குபாண்டி_யிடம் நமது நிருபர் எடுத்த பேட்டி.....\n'' புண்ணாக்குபாண்டிங்கறது உங்க உண்மையான பெயரா.\n'' இல்லீங்க..எம்பேரு அழகர்சாமிங்க. நமக்கு புண்ணாக்கு வியாபாரம். அதனால எல்லாரும் என்னை புண்ணாக்குபாண்டின்னு கூப்புடுவாங்க. அந்த பேரையே நம்ம பிளாக்குக்கு வச்சிடேங்க. ''\n'' நீங்க என்ன படிச்சிருக்கீங்க\n'' ஆறாப்பு பாஸுங்க. பிற எப்பிடி இதெல்லாம்னு நினைக்கீங்களா .நமக்கு எல்ப்புக்கு ஒரு அசிட்ட்ண்ட் போட்டிருகேன். ( என்னது.. அசிட்டண்டா.. .நமக்கு எல்ப்புக்கு ஒரு அசிட்ட்ண்ட் போட்டிருகேன். ( என்னது.. அசிட்டண்டா.....ஓ அசிஸ்டண்டா...) பன்னெண்டாப்பு படிச்சிருக்கான். டேய்.. முருகா ஐயாவுக்கு வணக்கம் போடுப்பா '' '' வணக்கம்னே '' ( இது வேறயா )\n'' ஒரு மணி நேரத்தில 100 வோட்டு வாங்கற அளவுக்கு அப்படி என்ன எழுதினீங்க\n'' நெறய எழுதனும்னு நெனைச்சேன். ஆனா சுவிச்சு போடுல இருந்து ஒவ்வொரு சுவிச்சா தேடி அமுக்கி எம் பேர எழுதறதுக்கே ஒரு மணி நேரம் ஆயிருச்சு. சரி போதும்னு விட்டுட்டேன். '' ( அடப்பாவி . கீபோர்ட சுவிச்சு போடுங்கறான். கீய சுவிச்சுங்கறான். இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு தெரியலயே . கீபோர்ட சுவிச்சு போடுங்கறான். கீய சுவிச்சுங்கறான். இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு தெரியலயே .\n'' இந்த பதிவுக்கு எப்படி 100 வோட்டு\n'' ஒரு வோட்டுக்கு 200 ரூபா குடுத்து போடச்சொன்னேன். அப்பத்தான் பேமசாகுமாம், எல்லாரும் படிப்பாய்ங்கலாம். முருகன் தான் சொன்னான். எப்பிடி..... மதுரக்காரய்ங்கன்னா சும்மாவா ..( ஆஹா இப்பவே கண்ண கெட்டுதே..)\n'' வேறென்ன பிளான் வெச்சுருக்கீங்க\n'' யாருமே கமண்ட்டு எழுதலயாம். அதனால ஒரு கமண்ட்டுக்கு 150 ரூபா பிக்ஸ் பன்னீருக்கேன். ( டேய் ரெம்ம்ப ஓவரா போற...\n'' இவ்வளவு செலவு பண்ணி பிளாக் ஆரம்பிச்சதோட நோக்கம் என்ன.\n'' இதுல தான் யாரனாலும் திட்டலாமாமே. .புண்ணாக்கு வாங்கிட்டு பணம் கொடுக்காதவய்ங்க, கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்காதவய்ங்க, எல்லாத்தையும் ஆத்தா அக்கான்னு திட்டப்போறேன். ( என்ன ஒரு வில்லத்தனம்.....\n'' பதிவுலகத்துக்கு என்ன சொல்ல போறீங்க\n.நம்ம இந்தியாவ விட பெரிய உலகமா.\n ஐயா களப்பா இருக்க மாதிரி தெரியுது.. சில்லுனு ஒரு ஜிகர்தண்டா கொடுப்பா ''\nஇடுகையிட்டது DRபாலா நேரம் 9:39 PM 1 கருத்துரைகள்\nஇப்படியெல்லாமா நடக்கும்- just for fun -(18+)\nஒரு மருத்துவனின் கடமை நோயாளியை குணமாக்குவது மட்டுமே...அது எந்த மருத்துவ முறையில் என்பதல்ல. அலோபதியோ, சித்தாவோ, ஹோமியோபதியோ, அல்லது சிரிப்போபதியோ...\nஇறந்தவுடன் மேலோகம் செல்லும் சித்த, அலோபதி, ஹோமியோபதி மருத்துவர்கள் மூவர் கடவுளின் திருச்சபையில் தண்டனைக்காக காத்திருக்கிறார்கள்\nஅவர்களிடம் கடவுள் ''உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன். சரியான பதிலைச் சொன்னால் சொர்க்கத்துக்கு போகலாம். இல்லையென்றால் நரகம் தான்'' என்றார்.\nமுதலில் சித்த மருத்துவரிடம் ''சில வருஷங்களுக்கு முன்னால் ஒரு சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதே . அதன் பெயர் என்ன \n''சரி, நீ சொர்க்கத்துக்கு போ''\nஅடுத்து ஹோமியோபதி மருத்துவரிடம் '' அந்த கப்பல் மூழ்கியதில் எத்தனை பேர் இறந்தார்கள் \n''சரி, நீயும் சொர்க்கத்துக்கு போகலாம் ''.\nஅடுத்து அலோபதி மருத்துவரிடம் கேள்வி கேட்டார் கடவுள்\n'' இறந்தவங்க பெயரெல்லாம் வரிசையாக சொல்லு..\n( இதை எழுதியதும் என் மனைவியை படிக்க சொன்னேன். படித்துக்கொண்டிருக்கிறார்.. என்ன சொல்கிறார் என்று பார்ப்போ........நோ..... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் ஆமா.....\nபின் குறிப்பு; என் மனைவி ஒரு அலோபதி மருத்துவர் )\nதங்களது 25ஆவது திருமண நாளை கொண்டாடிய கணவர் ( தாத்தா ) தன் மனைவியிடம் கேட்டார்\n''நமக்கு கல்யாணமாகி 25 வருஷமாச்சு. இத்தனை வருஷத்தில நீ எப்போதாவது வேற ஆம்பளையோட தப்பு பண்ணியிருக்கிறியா..அப்படி இருந்தாலும் பரவாயில்லை சொல்லு. நான் கோவிச்சுக்க மாட்டேன்.''\nசற்று தயக்கத்துடன் மனைவி '' ஆமா , மூன்று தடவை மட்டும்.'' என்றார்.\n''ஒரு தடவை நீங்க எதிர் வீட்டுக்காரரை அடிச்சுடீங்கல்ல. அப்ப உங்களை அரஸ்ட் பண்ணின இன்ஸ்பெக்டர், FIR போடாம, உடனே உங்களை வீட்டுக்கு அனுப்பினாரே எப்படின்னு நினைக்கிறீங்க ..''\n சரி இது எனக்காக தானே பண்ணின..பரவாயில்ல...அடுத்து..\n''உங்களுக்கு அப்பன்டிஸைடிஸ் வந்தப்ப, பணம் கட்டினால் தான் ஆபரேஷன் செய்வேன்னு சொன்ன டாக்டர், பணம் வாங்காமலேயே ஆபரேஷன் பண்ணினாரே எப்படி...\n''இது துரோகம் இல்லை. தியாகம். சரி... மூனாவது..\n''நீங்க ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் எலெக்ஷனில் ஜெயிக்கறதுக்கு 200 வோட்டு குறைவாகத் தானே இருந்தது. ஆனா ஜெயிச்சீங்களே எப்படி...\n(கடை விரித்தேன், கொள்வாரில்லை. சரக்கை மாற்றி பார்ப்போமே. என்று தான்..)\nஇடுகையிட்டது DRபாலா நேரம் 7:27 PM 8 கருத்துரைகள்\n''கால் காசானாலும் கவெர்மெண்ட் காசு வாங்கனும்'' என்று எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும். நானும் காலேஜ் முடிச்சதிலிருந்து பலமுறை TNPSC எழுதிவிட்டேன். அரசு மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜாதகத்தில் அரசு வேலை யோகமில்லை என்று இடைகால் ஜோசியன் சொல்லிவிட்டான். அதோடு கிளினிக் வருமானம் போதுமானதாக இருந்ததால் முயற்சியை கை விட்டேன்.\nஎனது முயற்சி கடவுளுக்கு தெரிந்ததோ இல்லையோ கவெர்மெண்ட்டுக்கு தெரிந்துவிட்டது... அடிச்சாம்பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்.....\nEMPLOYMENT SENIORITY மூலம் வேலை வந்தது. விழுப்புரம் மாவட்டம், கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ ஆலோசகராக.\nநான் இருப்பதோ தென்காசி. விழுப்புரத்திலிருந்து சுமார் 500 கிமீ தூரம். இதை விட கொடுமை சம்பளம். துவக்க பள்ளி ஆசிரியர் சம்பளத்தில் பாதி. கொத்தனார் சம்பளத்தை விட சற்று அதிகம். உண்மையில் அப்பத்தா சொன்ன கால் காசு தான். மாதம் 12,000 ரூபாய்.\nஇருந்தாலும், அப்பத்தா ஆன்மாவை சாந்தி செய்வதற்காகவும், போலீஸின் மிகவும் தேடப்படுபவர் (MOST WANTED) லிஸ்டில் முதலிடத்தில் இருப்பதாலும் விழுப்புரம் செல்வதென தீர்மானித்தேன்.\nகோண்டூரை தேடி கண்டுபிடிப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. ஒரு வழியாக பாண்டிச்சேரிக்கு பக்கத்தில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கிராமத்தை கண்டுபிடித்து வேலையில் சேர்ந்தேன்\nசித்த மருத்துவ பிரிவிற்காக கக்கூஸை விட கொஞ்சம் பெரிய அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார்கள். அதில் நானும் பார்மஸிஸ்ட்டும் ஒருவரை ஒருவர் இடித்து கொள்ளாமல் சமாளித்தோம். தினமும் நாலு பெருசு தைலம் வாங்க வரும். அதில் ஒன்று தேய்த்து விட சொல்லி கடுப்பேற்றியது. தினம் வரும் ஏழு கேசை ஏழுபதாக காண்பித்து சாதனை ( \nமற்ற மாவட்டங்களை போலல்லாமல் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் மூன்று DSMO .ஒருவர் Dr.பார்த்திபன் மற்ற இருவர் CLERK-1, CLERK-2. இவனுங்க அலும்பு தாங்க முடியாது.\nமாதமொருமுறை நடக்கும் DSMO MEETING -ல் NRHM மருத்துவர்களை நடத்தும் விதம் -...முடியல\nமுடிவில் ஒரு சாம்பார் சாதம் கொடுப்பார்கள். ரெண்டு நாட்களுக்கு நம் மனதை விட்டு போகாது. ஏப்பமெல்லாம் சாம்பார் வாசம். அந்த மெனுவை இப்ப மாற்றிவிட்டார்களா தெரியவில்லை.\nஒருமாதம் கழிந்தது. முதன்முதலாக கவெர்மெண்ட் காசு வாங்கும் ஆர்வத்தில் அலுவலகத்தை அணுகினால், '' சம்பளமா .'' இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் வரும் '' என்றார் கிளார்க். ..என்ன கொடுமை சார். .'' இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் வரும் '' என்றார் கிளார்க். ..என்ன கொடுமை சார்.\nகோண்டூர் PHC யும், பாண்டிச்சேரி நண்பன் நெப்போலியன் அறையுமாக ( சத்தியமா நண்பன் பெயர் தான் நெப்போலியன் ) அடுத்த இரண்டு மாதங்கள் கழிந்தன. ஒரு இனிய காலை பொழுதில் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு. ''சார் சம்பளம் வந்து வாங்கிக்கங்க ''\nஅவசரமாக கிளம்பி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். சனியன், மஞ்சள் கலரில் மூன்று கால்களுடன் (ஆட்டோ என்ற பெயரில்) என் பின்னாடி வந்ததை நான் கவனிக்கவில்லை. ஒரே இடி.... கண் விழித்து பார்க்கும் போது மருத்துவமனை அறை மங்கலாக தெரிந்தது . டாக்டர் சொல்லிக்கொண்டிருந்தார்.\n'' ஸ்பைனல்கார்டு இஞ்சுரி .மூன்று மாதம் பெட் ரெஸ்ட் எடுக்கணும். என்னவோ கால் காசு கவெர்மெண்ட் காசுன்னு உளறிக்கிட்டு இருந்தார். அதனால தலைக்கு சிடி ஸ்கேன் எடுத்திருங்க.\nஇடுகையிட்டது DRபாலா நேரம் 12:51 PM 6 கருத்துரைகள்\nசில தினங்களுக்கு முன், சித்த மருத்துவ பட்டதாரிகள் தங்கள் மருத்துவ முறையுடன் ஆங்கில மருந்துகளையும்(allopathy) உபயோகிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்காத ஆங்கில மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் சில விளக்கங்கள்.\nசித்த மருத்துவத்திற்கென பட்ட படிப்பு துவங்கும் காலகட்டத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகள் ஒரு முழுமை பெற்ற மருத்துவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில மருத்துவ பாடங்களான anotomy, physiology, biochemistry, clinical pathology, pharmacology ..etc ஆகியவற்றை பாட திட்டத்தில் சேர்த்தார்கள். ஆகவே நாங்களும் முறையாக படித்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள்.\nமேலும் நாங்கள் முழுவதுமாக ஆங்கில மருத்துவ முறையில் பிரக்டீஸ் செய்யவில்லை. சில தருணங்களில் உதாரணமாக அதிகமான வலி, ஒவ்வாமை, (emargencg, shock, allergy, ureteric colic) போன்ற அவசர காலங்களில் மட்டும் அலோபதி மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.\nநமது நாடு பெரும்பகுதி கிராமங்களால் ஆனது. ஆனால் கிராமங்களுக்கு மருத்துவ வசதி சரியாக கிடைப்பதில்லை. அலோபதி மருத்துவர்கள் நகரங்களையே நாடுகிறார்கள். நாங்கள் பெரும்பாலும் கிராமங்களில் சேவை செய்கிறோம்.\nஇத்தனை நியாயங்கள் எங்களிடம் இருந்தும் ஏற்காத IMA தரப்பினர் அடுத்த உள்குத்துகளை துவங்கியிருக்கிறார்கள். ..உங்கள் நோக்கம் தான் என்ன\nஐந்தரை வருடம் மருத்துவ கல்லூரியில் படித்த எங்களை போலி மருத்துவர் என்று போலீஸ் மூலம் கைது செய்தீர்கள். பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டு வந்தோம். மறுபடியுமா....வேண்டாம் ..இத்தோட நிறுத்தி கொள்வோம்..\n( ரொம்ப சீரியசா எழுதீட்டமோ \nஇந்த பிரச்சனைகளால் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளான Dr.அருண் ஒரு யோசனை சொன்னார். நந்தி மை, ரசகந்தி மெழுகு, போன்ற எங்கள் மருந்துகளை உங்களுக்கு தருகிறோம். பதிலாக diclo, paracitamol, மற்றும் சில antibiotics களை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம். (..உக்காந்து யோசித்திருப்பாரோ..) இதிலிருந்து அவரது மனநிலை பாதிப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\n..........பட்...இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..\nகடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கிறோம். கொஞ்சம் பாத்து போட்டு கொடுங்க\nஇதை படிக்கும் சித்த மருத்துவர்கள் ஓட்டு போட்டு இந்த பதிவை மற்றவர்களும் படிக்கும் படி செய்யவும்\nஇடுகையிட்டது DRபாலா நேரம் 6:39 PM 1 கருத்துரைகள்\nகுஷ்புவுக்கு மட்டுமல்ல கோவில், என் நண்பனுக்கும்\nமாரடைப்பு - HEART ATTACK -தெரிந்து கொள்ள வேண்டியவை...\nபதிவுலகில் சாதனை- ஒரு மணி நேரத்தில் 100 வோட்டுகள் ...\nஇப்படியெல்லாமா நடக்கும்- just for fun -(18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://maalaiexpress.lk/wordpress/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-24T10:43:34Z", "digest": "sha1:ZRH7C6JCPNNVECOTQJ3C5RTPSXFIWA7H", "length": 2998, "nlines": 55, "source_domain": "maalaiexpress.lk", "title": "பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்; வைரல் வீடியோ – Thianakkural", "raw_content": "\nTag archives for பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்; வைரல் வீடியோ\nநடிகை சன்னி லியோன் தற்போது படங்கள், விளம்பர படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். படப்பிடிப்பில் பாம்பு காட்டி பயமுறுத்தியவரை, சன்னி லியோன் பழிவங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் படப்பிடிப்பு ஒன்றில் கதையை படித்துக் கொண்டிருந்த…\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஇலங்கை – கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thankarbachan.blogspot.in/2017/03/blog-post.html", "date_download": "2018-04-24T10:47:31Z", "digest": "sha1:CJCHWLZLLHUN54EM7T562XOAVWJZQOVB", "length": 17274, "nlines": 91, "source_domain": "thankarbachan.blogspot.in", "title": "செம்புலம்: நமக்காக ஒரு இயக்கம்", "raw_content": "\nதமிழ்ச்சமூகத்தின் மீது நான் கொண்டுள்ள ஈடுபாட்டையும், அக்கறையையும் எனது படைப்புகளிலும், எழுத்திலும், பேச்சிலும், செயல்பாடுகளிலும் கண்டு கொண்டிருப்பீர்கள்\nவெறும் திரைப்படக்கலைஞனாக மட்டும் செயல்பட்டிருந்தால், பணம் மட்டுமேதான் எனது தேவை என நினைத்திருந்தால் பணத்தை சேர்த்துக்கொண்டு பலரைப்போல் நானும் என்னைச் சுற்றி என்ன நடந்தாலும், எது நடந்தாலும் எனக்கென்ன என ஒதுங்கியிருப்பேன்.\nஎன் தமிழ் உணர்வுதான் என்னை எழுத்தாளனாகவும், சமூகப் போராளியாகவும் மாற்றியிருக்கிறது. என்னைப்பற்றியும்,என் குடும்பத்தைப்பற்றியும் நினைப்பதைவிட எதிர்கால தமிழ்ச்சமூகத்தைக் குறித்த அக்கறையும், கவலையுமே என்னை ஒவ்வொரு மணித்துளியும் இயக்கிக் கொண்டிருக்கிறது.\nசமூகத்தின் அரணாக இருக்கின்ற சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகத்துறை என அனைத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துக்கொண்டு வருகிறது. தங்களுக்கு பாதுகாப்பு இனி தாங்கள் மட்டுமே என்பதை உணரத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக, நம் இளைஞர்கள் அரசியலை உற்று நோக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் உலகமே வியந்துப் பார்த்த ஜல்லிக்கட்டுப் போராட்டம்.\nநேர்மையான ஊடகங்கள் அருகி வரும் வேளையில் மக்களின் மனக்கொதிப்பு சமூக வலைதளங்களின் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன. மாணவர்கள் அரசியல் பேசத் தொடங்கி விட்டார்கள். நம் கல்வித்திட்டம் கற்றுக்கொடுக்காத அரசியலை, வீதியில் இறங்கி மக்கள் போராட்டத்தின் மூலம், கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இனி போராட்டமே வாழ்க்கை அதன் மூலமே தேவைகளையும், நீதியையும் பெறவேண்டியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டு விட்டார்கள்.\nஏறக்குறைய முப்பது ஆண்டுகால அனுபவத்தில் திரைப்படம், எழுத்து, பொதுவாழ்க்கை, மக்களுக்கான போராட்டம் என இவற்றை எல்லாம் கடந்துவந்த பாதையில் நான் கற்றுக்கொண்டதைத்தான் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.\nநெடுங்காலமாகவே ஏதாவதொரு பெயரில் இயக்கம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என என்மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண்டவர்களும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை; அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என இதுவரை மறுத்து வந்தேன்.\nதற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூரையாடியவர்களின் எண்ணிக்கையை விடவும் சூரையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்தத் தவறியதுதான். அதனால்தான்அப்படிப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அரசியலைப் பிழைப்பாக்கி நம் வாழ்வை அழித்தொழிக்க களம் இறங்குகிறார்கள்.\nவாக்குகளை விலைக்கு விற்காமல் சரியாக பயன்படுத்தியிருந்தால் எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருந்திருக்கும். திருடர்களிடமும், குற்றவாளிகளிடமும் நாட்டைக்கொடுத்துவிட்டு இப்படி நடுத்தெருவில் நின்று புலம்பி கொண்டிருக்க மாட்டோம்\nஇப்படி கண்ணுக்கெதிரே விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அனைவருக்கும் உணவை கொடுத்துவிட்டு பொங்கலைக்கொண்டாட ஒருகிலோ பச்சரிசிக்காக நாள் முழுக்க விவசாயிகள் வரிசையில் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் பிள்ளைகள் எந்தத் தொழிலை செய்தாலும் செய்யட்டும், விவசாயம் மட்டும் செய்யக்கூடாது என அனைத்து பெற்றோர்களும் முடிவெடுத்துவிட்டதால் எல்லோரும் விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை இனி விவசாயத்தைக் கையில் எடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது.\nபடித்து முடித்து வேலை வேண்டி பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இருக்கின்ற ஒன்றேகால் கோடி இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நம் சிக்கல்களையும், தேவைகளையும் தீர்த்து கொள்கிற ஆட்சியை நம் இளைஞர்களே உருவாக்கிவிட முடியும்.\nஅது அமைய வேண்டுமானால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியைத் தந்து நேர்மையானவர்களை அடையாளம் காண்பித்து குழப்பத்திலிருக்கும் மக்களுக்கு புரிய வைத்து புதிய அரசியலை உருவாக்க வேண்டியத் தேவை ஒவ்வொரு சமூகத்தைப்பற்றிய அக்கறையுடையவர்களுக்கும் இருக்கிறது.\nநாம் அனைவருமே இதையெல்லாம் உணர்ந்திருந்தாலும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இக்கருத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இனியாவது இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டு ஒன்றுபட்டு நம் மக்களுக்கு வாக்குரிமையின் வலிமையை உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஇனி ‘மக்கள் பணி’ என்பது தங்கர் பச்சான் எனும் தனிப்பட்ட பெயர் கொண்டு இல்லாமல் ஒரு இயக்கத்தின் பெயர் கொண்டு செயல்பட வேண்டும்; அதற்கான பணியில் உங்களுடன் நாங்களும் இணைத்துக்கொள்கிறோம் என என் மீது பற்றுள்ள பற்றாளர்களும், இளைஞர்களும் வற்புறுத்துகிறார்கள். அதன் அவசியத்தை நான் புரிந்துகொண்டதன் காரணமாக அதற்கான இசைவை இப்போது அளித்திருக்கிறேன்.\nஇந்த இயக்கம், இளைஞர்களாகிய உங்களுக்கானது. இதனை உருவாக்கி உங்களிடமே கொடுத்து விட்டு உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட விரும்புகிறேன். அந்த இயக்கத்திற்கான பெயரை நான் தேர்வு செய்வதைவிட மாணவர்களாகிய,இளைஞர்களாகிய,நம் குடிமக்களாகிய நீங்கள் தேர்வு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.\nமுக்கியமாக, பொருளீட்ட வேண்டி எல்லைகளைக் கடந்தும், கடல் கடந்தும் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு தமிழ் நிலத்தையும், இம்மக்களையும் பற்றி அக்கறையும், கவலையும் கொண்டிருக்கின்ற நம் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து வழி நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.\nஅரசியலை வியாபாரமாக கொண்டவர்களை அகற்றுவோம்.\nமக்கள் பணியே என்றும் நமது முதன்மைப்பணி.\nதமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம்.\nஇந்த இணைப்பில் சென்று உங்களைப் பற்றிய விவரங்களை நிரப்புங்கள்.\nநான் ஏன் அரசியல் பேச வேண்டும்\nமாறாக என்னை ஏன் ஆளாளுக்கு ஆள துடிக்கிறார்கள்\nஅண்ணா இளைஞர்களுக்கு இப்ப இருக்கும் நாம் தமிழர் கச்சி அண்ணன் சிமான்(தற்சார்பு பொருளாதரம் முரை தமிழ் நாட்டிற்கு தேவை) மிது நம்பிகை அதிகம் இருகு...நாம் தமிழர் கச்சியின் விழிபுனர்வு இளைஞர் இடையிள் தான் அதிகம் இருகிறது,கிராமபுரம் மற்றும் படிகாதவர் மத்தியிள் பணம்,மானியம்,கடன் தள்ளுபடி மற்றும் இளவசம் என்று துதி பாடும் அரசியள் அமைப்பு பற்றிதான் தெறிம்....நாம் தமிழர் வய்கும் மாற்று அரசியள் பற்றி தெரியாது......மிகவும் பனிவன்புடன் கேட்கிறேன் நாம் மாற்று அரசியள் கான விழிபுனர்வு அழிக வேன்டும்.....இப்படிக்கு உயிர்கு மேளாக இயர்கையும்,தமிழ் மக்களையும்,விவசாயதை நேசிகும் தமிழ் இளைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/36866", "date_download": "2018-04-24T10:25:41Z", "digest": "sha1:EAKIZRODBQGNQ7MK3WPBBI22A2K5IZVK", "length": 5813, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "Microsoft Edge இணைய உலாவிக்கான புதிய நீட்சி - Zajil News", "raw_content": "\nHome Technology Microsoft Edge இணைய உலாவிக்கான புதிய நீட்சி\nMicrosoft Edge இணைய உலாவிக்கான புதிய நீட்சி\nமைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்திருந்த இயங்குதளம் தான் விண்டோஸ் 10.\nஇவ் இயங்குதளத்துடன் தனது புதிய இணைய உலாவியான Microsoft Edge-னையும் அறிமுகம் செய்திருந்தது.\nஇப் புதிய உலாவியானது பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந் நிலையில் இவ் உலாவிக்காக புதிய நீட்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nLastPass எனும் குறித்த நீட்சியானது கடவுச் சொற்களை இலகுவாக பயன்படுத்தி விரைவான செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றது.\nஅதாவது இறுதியாக லாக்கின் செய்த கணக்குகளின் கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்கக்கூடியதாக இந்த நீட்சி உருவாக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த நீட்சி தற்போது விண்டோஸ் இன்சைடர் புரோகிராமினைக் கொண்ட கணணிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாக இருக்கின்றது.\nஏனைய அனைத்து விண்டோஸ் கணணிகளுக்குமான நீட்சி இவ் வருட இறுதிக்குள் வெளியிடப்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஇறால் பெப்பர் ப்ரை\nNext articleடுவிட்டர் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14171321/Israel-PM-Benjamin-Netanyahu-arrives-for-historic.vpf", "date_download": "2018-04-24T10:54:37Z", "digest": "sha1:ZOVIZBFVAJHGOT2UEHTQ47PLBZ4CFLN5", "length": 9158, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Israel PM Benjamin Netanyahu arrives for historic visit to India || இந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்-இஸ்ரேல் பிரதமர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்-இஸ்ரேல் பிரதமர் + \"||\" + Israel PM Benjamin Netanyahu arrives for historic visit to India\nஇந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்-இஸ்ரேல் பிரதமர்\nஇந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.#NetanyahuInIndia\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.\n15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறை ஆகும்.\nஇந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம் என்று டெல்லியில் பிரதமர் மோடியின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தன்னை விமான நிலையத்துக்கே வந்து மோடி வரவேற்று ஆச்சரியப்படுத்தி விட்டார் என்று பதிவு செய்துள்ளார்.\n1. தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி: சுஷ்மா சுவராஜ் பேச்சு\n2. கர்நாடக தேர்தல் : தொங்கு சட்டசபையே அமையும் கருத்துக்கணிப்பில் தகவல்\n3. சச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில சுவாரசியமான தகவல்கள்\n4. நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்\n5. மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\n பாரதீய ஜனதாவினருக்கு பிரதமர் மோடி உத்தரவு\n2. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கேள்வி\n3. கர்நாடகா தேர்தல்: ‘இது இந்து வீடு... காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி இல்லை’ வீடுகளில் நோட்டீசு\n4. பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மோடி உத்தரவு\n5. ஒடிசா நடிகை மானபங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/20186", "date_download": "2018-04-24T10:34:32Z", "digest": "sha1:AWX4KEXVXG3RU6CUQ5A4YTEBZQXBT6CC", "length": 7830, "nlines": 77, "source_domain": "www.semparuthi.com", "title": "ம.இ.கா திருந்தி விட்டதா? – SEMPARUTHI.COM", "raw_content": "\nசுசிலா: கோமாளி, 2008-ம் ஆண்டு பட்ட அடியிலே, மஇகா தன்னை சுயவிமர்சனத்தோடு மறுசீரமைப்புக்குள்ளாக்கி ஒரு புதிய பொலியுடன் பவனி வருகிறதா\nகோமாளி: மஇகா என்பது அம்னோ இந்தியர்களுக்கு கொடுத்துள்ள வாகனம். அதற்கு எண்ணெய் ஊத்துவது, எப்படி ஓட்டுவது, யார் ஓட்டுவது, எங்கே ஓட்டுவது, எப்போ பிரேக் போடுவது, பழுது பார்ப்பது இப்படி எல்லாவற்றையும் அம்னோதான் செய்யும்.\nஇதை ஓட்டுபவர்கள் கள்ள சவாரி அடித்து சம்பாதிக்கலாம். எண்ணெய்யை திருடலாம். சொகுசு சுயதேவைக்காக சுற்றுலா போகலாம். அவ்வளவுதான்.\nஇதைத்தவிர அதைக்கொண்டு சமுதாயத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்ல அதை ஓட்டுபவர்கள் ஆசைப்பட்டாலும் செய்ய இயலாது.\nஅமைதிப்பேரணி மசோதாவை சட்டமாக்கும் செய்கையின் மூலம் அம்னோ தனது இனவாத உண்மை நிறத்தை பகிரங்கமாக வெளிக்காட்டியது. மஇகா பற்களை இளித்துக்கொண்டு ஆதரவு நல்கிறது.\nசுசிலா, சுயவிமர்சனமும் மறுசீரமைப்பும் அம்னோவுக்கு எட்டாக்கனிகள்.\nநடந்துமுடிந்த அம்னோ பேரவையில், நமது ஒரே மலேசியா தந்தையின் உரையிலும், அதை ஒட்டி நடந்த விவாதங்களிலும் மலேசியா என்பது அம்னோவின் நாடாகவே திகழும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nஎங்கும் எதிலும் அம்னோவின் கட்டுப்பாடும் ஆதிக்கமும் தேவை என்பதை அப்பேரணி பலத்த கரவோசையோடு ஏற்றது.\nஒரே மலேசியாவின் புட்டியில் இருந்து அம்னோ என்ற இனவாதப் பூதம் கிளம்பியதை வானவேடிக்கை என மகிழ்ந்து, ம.இ.காவினர் கைதட்ட வேண்டும் என்பதுதான் நியதி.\nசுசிலா, ம.இ.கா வாகனத்திற்கு அம்னோ அதிக எண்ணெய் கொடுத்துள்ளதாம். தற்போது அதை ஓட்டுபவர்கள் புதிய பொலியுடன் பவனி வருகிறார்களாம். கிடைத்த வரைக்கும் சோரம் போவது புதிதல்லவே\nஅண்ணனைத் துடைத்தொழிக்க அஸ்வான் அலி யானைச்…\nலங்காவியில் மகாதிரைத் தோற்கடிக்கும் பெரும் பொறுப்பை…\nஜோகூரில் பிகேஆர் பெருந் தலைகள் களமிறங்கவில்லை;…\nபினாங்கு பிஎன்: தெங் தஞ்சோங் பூங்காவில்…\nசிலாங்கூர் வேட்பாளர் பட்டியலை பிகேஆர் அறிவித்தது\nமசீச : வங்சா மாஜூ பிஎன்…\nபினாங்கில் மகாதிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nநெகிரி பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து இசா…\nமொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக்…\nஜிஇ14: பிகேஆர் பினாங்கு வேட்பாளர் பட்டியலில்…\nஉங்கள் கருத்து: ஆர்ஓஎஸ் அம்னோவுக்கு இரண்டாவது…\nகேவியஸ்: லோக பாலா செகம்புட்டில் போட்டியிட…\nஜெலுபுவில் அம்னோ களமிறங்குவது உறுதி, கேவியஸ்…\nதியன் சுவா எங்கே போட்டியிடப் போகிறார்\nகம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் ஷம்சியாவின் பேத்தி…\nகூட்டரசுப் பிரதேச பிஎன் வேட்பாளர் பட்டியல்…\nமுன்னதாக சென்று வாக்களியுங்கள் இல்லையேல் உங்களுக்காக…\nடிஎபி சிலாங்கூர் வேட்பாளர்கள், அறுவர் புதியவர்கள்\nவங்காள தேச ஆவி வாக்காளர்கள், எச்சரிக்கிறார்…\nடிஎபி மனோகரன் காத்துக் கொண்டிருக்கிறார்\nஅம்னோவை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்ற 16…\nபி.எஸ்.எம் : ஜிஇ14 ஹராப்பான் மற்றும்…\nஷாரிஸாட், பேசுவதை நிறுத்தி விட்டு மக்களின்…\nஅரசாங்கத்தைக் குறைகூறியதற்காக அம்னோ மூத்த தலைவர்களை…\nநஸ்ரி: இப்போது அம்னோவின் தலையெழுத்து நீதிமன்றத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinesnacks.net/tamizh-press/mma-news3/53846/", "date_download": "2018-04-24T10:43:16Z", "digest": "sha1:QVL4ZZ6Y42ER4HVZXCTNRDINREOZQGLV", "length": 8594, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "உண்மையான பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்! | Cinesnacks.net", "raw_content": "\nஉண்மையான பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்\nகங்காரு, அமைதிப்படை 2 படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் முதன் முறையாக இயக்கும் படம் மிக மிக அவசரம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பெண் காவலர்களின் பிரச்னைகள் குறித்து பேசும் படமாக உருவாகி இருக்கிறது மிக மிக அவசரம்.\nஇந்தப் படத்தில் பத்திரிகையாளர் காவேரி மாணிக்கத்தையும் நடிக்க வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.\nமேலை நாட்டு சினிமா இயக்குநர் ஒருவர் தன்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நபர்களை பிச்சையெடுக்க செல்ல சொல்லுவாராம். யார் அதிகமாக பிச்சையெடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பாராம். தன்னை கீழே இறக்கி கொள்பவனே சிறந்த நடிகனாக முடியும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது. காவேரி மாணிக்கம் மிக மிக அவசரம் படத்தில் ஒரு பிச்சைக்காரன் வேடத்தில்தான் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நடத்த சுவாரஸ்யமான அந்த சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறார் சுரேஷ் காமாட்சி.\n‘முதலில் பிச்சைக்காரன் வேடத்தில் ஒரு பத்திரிகையாளரை நடிக்க வைக்க தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் காவேரி மாணிக்கம் உடனே ஆர்வமுடன் ஒப்புக்கொண்டார். பவானி முக்கூடல் திருவிழாவில் பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். காவேரி மாணிக்கம் திடகாத்திரமான ஆள். ஆனால் பிச்சைக்காரனுக்கான மேக்கப், காஸ்ட்யூம் அணிந்த பிறகு அங்கே கீழே விழுந்து உருண்டு புரண்டு அசல் பிச்சைக்காரனாகவே மாறினார். அன்று காவேரி மாணிக்கம் பிச்சை எடுத்த தட்டில் மட்டும் நூறு ரூபாய்க்கு மேல் விழுந்தது. அங்கிருந்த மற்ற பிச்சைக்காரர்கள் காவேரியை கடுப்பாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் பிச்சைக்காரர் அல்ல… படத்துக்காக நடிக்கிறார் என கடைசி வரை அவர்களுக்குத் தெரியவே இல்லை..,” என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், “கதை நாயகியாக நடிக்கும் ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ராமதாஸ் என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே இந்தப் படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என உறுதியாகச் சொல்வேன்,” என்றார்.\nஇன்னொரு சுவாரஸ்ய சம்பவம், தான் பிச்சையெடுத்த அந்த நூற்றி சொச்ச ரூபாயையும் தயாரிப்பாளரிடமே கொடுத்து விட்டாராம். சுரேஷ் காமாட்சி அதனுடன் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து, அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்துள்ளார்\nPrevious article தணிக்கை குழுவினரின் பாராட்டுகளை பெற்ற ‘தெரு நாய்கள்’\nNext article மரகத நாணயம் – விமர்சனம் →\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்\n6 அத்தியாயம் – விமர்சனம்\n'அருவாசண்ட' படத்திற்காக வைரமுத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை அழகி\n'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..\nஇணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..\nமது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல்\n'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் 'விஜய்சேதுபதி – அஞ்சலி'..\nகோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு...\nதேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் \n30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர்\nமன்சூர் அலிகான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2010/11/", "date_download": "2018-04-24T10:14:04Z", "digest": "sha1:YDCXBMKDA3333X6N3JIFWYLRUELVSKX5", "length": 3289, "nlines": 73, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "November 2010 | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nடாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அருமையான சாதனம்..\n இன்றைய பதிவில் டாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அருமையான சாதனம் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். இன்று நா... Read more »\nமொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி...\n தீபாவளியை சிறப்பாக கொண்டாடிவிட்டு வந்திருப்பீர்கள்... OK..OK.. இனி பொங்கல் வரை லீவு கிடைக்காது.. இனி பொங்கல் வரை லீவு கிடைக்காது.. வாங்க நம்ம வேலையை பார்ப்போ... Read more »\nதமிழகத்தின் முதல் 3G சேவையை வழங்குகிறது - ஏர்செல் .. \nதமிழகத்தின் No.1 செல்போன் சேவை நிறுவனமான ஏர்செல் சத்தமே இல்லாமல் தனது 3G சேவையை சென்னையில் நேற்று துவக்கியுள்ளது. இந்திய தொலை தொடர்புத்துறை... Read more »\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nடாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அரு...\nமொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS க...\nதமிழகத்தின் முதல் 3G சேவையை வழங்குகிறது - ஏர்செல் ...\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kannimai.blogspot.com/2009/09/blog-post_29.html", "date_download": "2018-04-24T10:48:59Z", "digest": "sha1:ZNVLFIWI5BPU3GUMJP47BBCKRYDMHKET", "length": 18197, "nlines": 88, "source_domain": "kannimai.blogspot.com", "title": "கண்ணிமை: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்\nவறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் சிக்கலின்றி ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், கல்வி மிகமிக அவசியம். கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பொருத்துத்தான் அந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.\nகல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும். அனைத்துத் துறைகளிலும் மேல்நிலை அடைந்தால்தான் வல்லரசாக முடியும்.\nஆராய்ச்சிகளுக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி இல்லாதபோது எவ்வாறு வல்லரசாக முடியும்\nஇந்தியாவில் பள்ளிப்படிப்பை முடிப்பவர்களில் 10 சதவீதம் பேர்தான் உயர்கல்வி பயிலச் செல்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆரம்பக் கல்வியைக் கூட தட்டுத்தடுமாறி முடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்றளவில் உயர்கல்வி என்பது எட்டாக்கனிதான்.\nமக்கள்தொகை அதிகரிப்பு, நாட்டின் செல்வ வளம் அதிகரிப்பு, இடைநிலைக் கல்வியின் விரிவாக்கம் போன்றவற்றின் காரணமாக உயர்கல்வியின் தேவையும் அதிகரிக்க நேர்ந்தது. தனிமனிதனைப் பொருத்தவரை உயர்கல்வி என்பது அவனது சமூக அந்தஸ்தை உயர்த்தத் தேவைப்படுகிறது. தேசிய நிலையில் பார்த்தால் சமூகத்தை மறுசீரமைக்கவும், நாட்டின் மனித வளத்தைப் பெருக்கவும் உயர்கல்வி விரிவாக்கம் அவசியமாகிறது.\nஇன்று கல்விக்கூடங்கள் தனியார்களின் பிடியில் சிக்கியுள்ளன. பெரும்பாலான கல்விக்கூடங்கள் கல்வி விற்பனைக் கூடங்களாக மாறிவிட்டன. அரசு கல்விக்கூடங்களில் பெரும்பாலானவை ஆள் இல்லா பாலைவனங்களாகக் காட்சி அளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பற்றாக்குறை, பணத்துக்காக நியமனம், விடைத்தாள் திருத்தலில் அலட்சியம், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி, போலிச் சான்றிதழ்கள் என்று கல்வியின் தரம் தாழ்ந்து கொண்டே செல்கிறது.\nஅண்ணல் மகாத்மா காந்தி பிறந்த இந்த மண்ணில் குறிப்பாக வடமாநில கிராமங்களில் ஆரம்பக் கல்வியே எட்டாக்கனியாக உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, அவர்கள் எவ்வாறு உயர்கல்வியைப் பற்றிச் சிந்திக்க முடியும். பணக்காரக் குடும்பங்களில் உள்ள வடஇந்திய மாணவர்கள் ஆரம்பக் கல்விக்குப் பின் உயர்கல்விக்காக தென்இந்தியாவை நோக்கிப் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தென் இந்தியாவில் தனியார் பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களும் அதிகம் உள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.\nஅண்மைக்காலங்களில் அகில இந்திய அளவில் ஏராளமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு தென்இந்தியாவில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுறைகேடாகச் சம்பாதித்த பணத்துக்கு முழுப் பாதுகாப்பான முதலீட்டுச் சந்தையாக இருப்பது பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்தான்.\nஎம்எல்ஏக்கள், எம்பிக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் புதிது புதிதாக பொறியியல் கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் துவக்குவதிலிருந்து இதை அறியலாம்.\nஇதுபோன்ற கல்வி நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்களாகி மரியாதையை இழந்து வருகின்றன. மேலும், கல்வியின் தரமும் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது.\nசில அரசியல்வாதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழங்களின் வேந்தராகவும், சிலர் ஏராளமான கல்வி நிறுவனங்களின் சொந்தக்காரர்களாகவும் கோலோச்ச முடிவதற்குக் காரணம் அரசியல் தலையீடுதான்.\nஒருகாலத்தில் தமிழகப் பொறியியல் மாணவர்கள் அமெரிக்காவில் ஐ.டி. உள்பட பல்வேறு துறைகளில் உயர்பதவிகளை வகித்தனர். அப்போது ஆசிரியர்கள் முதல் துணைவேந்தர் வரை உள்ள பதவிகளுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் இருந்ததே முக்கியக் காரணம். ஆனால் இன்று... துணைவேந்தர் நியமனம் அரசியல் கட்சியினரின் குறிப்பாக ஆளுங்கட்சியினரின் சிபாரிசு இல்லாமல் நடப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உழைப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.\nமேலும், கோடான கோடிப் பணத்தை இறைத்து, தேர்தலில் வெற்றி பெற்று வரும் மக்கள் பிரதிநிதிகள் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக உழைக்க முடியுமா\nஇந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இளைஞர்கள்தான் உள்ளனர். அதுவும் கிராமப்பகுதியில்தான் அதிகம் உள்ளனர். அவர்களை அறிவுடையவர்களாக வளர்த்தால்தான் நாட்டின் பொருளாதாரம் செழுமை பெறும்.\nவரும்காலத்தில் ஏழை, பணக்கார நாடு என்ற பாகுபாடு மறைந்து அறிவாளிகள், அறியாமையாளர்கள் நாடு என்ற பாகுபாடுதான் இருக்கும் என்பதை கல்வி முதலீட்டாளர்கள் அறிய வேண்டும். தங்கள் கல்லூரி பற்றி பிரபலப்படுத்தி மூளைச்சலவை செய்வதுடன், மாணவர்களின் பெற்றோர்களை கடனாளிகளாக்கும் இவர்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் சிந்தை கொள்ள வேண்டும்.\nபெரும் பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வியை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலைக்குக் கல்வியை அரசியல்வாதிகள் கொண்டு சென்று விட்டனர். பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நிலையில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களால் சாமானியனுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. அரசியல் சதுரங்கத்தால் வீணாய்ப்போகும் கல்வியை மீட்க வேண்டியது அரசின் கடமை. இனியும் காலம் தாழ்த்தாமல், ஏழை எளியவர்களுக்கும் உயர்கல்வி தாராளமாகக் கிடைக்க அரசு முற்போக்குத் திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியமாகும்.\nஎது தர்மமோ அதுவே என் பாதை.................>\nஉலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்\nவாய்தா என்பதே வேலையாகி விட்டது\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்\nஇலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திச...\nமக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் ...\nஅரசு உருவாக்கும் புதிய இனம்\nஇந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிக...\nஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா\nதேசிய முதியோர் அவமானத் திட்டம்\nநான் இவர்களை தொடர்பவன் .. நீங்களும் பாருங்கள்\nசத்ரபதி – 17 - அறிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nமார்ஜினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் கனவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/09/23/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-04-24T10:45:00Z", "digest": "sha1:AMSU74NZF2VSIZPF3EIYLCSSK3RJUL2B", "length": 6739, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா; மீறினால் தண்டனை | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா; மீறினால் தண்டனை\non: செப்டம்பர் 23, 2017\nதேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும் என்று தென்னை செய்கை சபை கூறியுள்ளது.\nதேங்காய் ஒன்றை நுகர்வோர் கொள்வனவு செய்யும் வரையிலான அனைத்து செயற்பாடுகளுக்கும் செலவாகின்ற முழுத் தொகையை கணக்கிடும் போது, ஒரு தேங்காயை அதிகபட்சமாக 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று அந்த சபையின் தலைவர் கபில யகந்தாவல கூறினார்.\nகுறித்த விலையை மீறி அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுவிஸ் தமிழர்களின் தென்றலின் தாலாட்டு நிகழ்வு…\nதாயார் கோரிக்கை ஏற்பு பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/08/blog-post_9.html", "date_download": "2018-04-24T10:34:24Z", "digest": "sha1:OYKROMNDGZTWI3CLMB75ENSXWEHKRMU7", "length": 14064, "nlines": 208, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: ரம்ஜான் வாழ்த்துக்கள்", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nஅனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் ....\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nபடத்தைப் பற்றி ...இந்த படம் எப்படி\nநம்ம முகம் பதிச்ச தபால்தலை (போஸ்டல் ஸ்டாம்ப்)\nஇலவச காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை\nபாடலின் வரிகள் - காதல் ரோஜாவே - ரோஜா\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nசோஷியல் நெட்வொர்க்ஸும் இந்த பொண்ணுங்களும்\nஇதுக்காகவும் தான் கோவிலுக்கு போறோம் \nமாற்றுத் திறனாளி மற்றும் அவர்களுக்கு உதவ விரும்பும...\nஇப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்\nகேம்பஸ் இன்டெர்வியூவும் பொறுப்பில்லா இளைஞர்களும்\nபார்வையற்றவங்க படிக்க இலவச கம்ப்யூட்டர் டிப்ளமோ.....\nபாடலின் வரிகள் - ஹே காற்றில் ஏதோ - வணக்கம் சென்ன...\nபாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை ...\nபாடலின் வரிகள் - ஹே எங்கடி பொறந்த - வணக்கம் சென்னை...\nபாடலின் வரிகள் - ஐலசா ஐலசா - வணக்கம் சென்னை (vana...\nபாடலின் வரிகள் - சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் -வணக்க...\nபாடலின் வரிகள் - ஒசக்க ஒசக்க - வணக்கம் சென்னை (va...\nபாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை ...\nநன்றி - ஒரு வருஷம் ஆகிடுச்சு\nதில்லி எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் செவிலியர் பணி\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2016/03/blog-post_16.html", "date_download": "2018-04-24T10:15:18Z", "digest": "sha1:53C55SXKGVN2JP7X7CA7KPUK4OGMCQCD", "length": 35516, "nlines": 241, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': தேர்தலில் யார் வென்றாலும்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 16 மார்ச், 2016\nஇந்த ஐந்தாண்டு ஆட்சிக்கலத்தில் அதற்கு முந்தைய மின் வெட்டை தவிர்க்க ஒரு சிறு மின்னுற்பத்தி நிலையம் கூட ஜெயலலிதா அரசு அமைக்கவில்லை.\nஅதுமட்டுமல்ல முந்தைய திமுக அரசு உருவாக்கிய உடன் குடி உட்படமின் திட்டங்களையும் கிடப்பில் போட்டது.காரணம் கருணாநிதி அதற்கு திட்டம் தீட்டியதே.\nஎனவே தமிழகத்தில் மின்பற்றாக் குறை யைப் போக்கிட வெளியி லிருந்து மின்சாரத்தை மின்வாரியம் வாங்கி மின்விநியோகம் செய்கின்றது. இதற்காக பல கோடிகளை மக்கள் வரிப்பணத்தில் இருந்து இறைத்துள்ளது,மின்சாரம் வாங்குவது மட்டுமே இதற்கான காரணம் அல்ல.அதற்கு கோடிகளில் கிடைக்கும் கமிசன்தான்.\n.தமிழகத்திலேயே மின்சாரம் கிடைக்கும் போது ஏன் வெளியிலிருந்து வாங்க வேண்டும்.\nவெளியிலிருந்து வாங்குவ தால் மின்கம்பியிழப்பு மற்றும் தொழில் நுட்ப இழப்பு எல்லாவற்றிற்கும் மின் வாரியம் தான் வாங்கும் மின்சாரத்திற்கான செலவில் சேர்த்து மின்கட்டணத்தை செலுத்தவேண்டி வரும்.\nதங்களது ஆட்சிக்காலத்தில் மின் சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வாய்ப் பிற்கான காலம் இருந்தும் தங்களுடைய அறிவிப்பிலேயே மின்சாரம் உற்பத்தி செய்துவிட்டதாக அறிவித்தவர்கள் உள்ளூர் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கோட்டைவிட்டது ஏன்\nஒன்று வெளியி லிருந்து மின்சாரம் வாங்கினால் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.\nஇரண்டு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் உற்பத்தி நின்று போகும்பொழுது அதன் உதிரி பாகங்கள் வாங்குவதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சென்றால் அதிலும் 20 சதவீதம் செலுத்த வேண்டியவர்களுக்கு செலுத்திட வேண்டும்.\nஅதற்காகத்தான் மின்வாரியம் உள்ளூர் மின்சாரத்தை பற்றி கவலை கொள்ளவில்லை.இங்கே மார்ச் மாதம் அரசுத் தரப்பில் கிடைத்த விபரத்தை பார்த்தாலே அது தெரியும்.\nதமிழகத்தின் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்நிலையங்கள் எண் ணூர் 450மெகாவாட், தூத்துக்குடி 1050 மெகாவாட், மேட்டூர் 840சதவீதம், 600 மெகாவாட், வடசென்னை 630சதவீதம் 600 மெகாவாட் ஆக மொத்தம் 4660 மெகாவாட்.\nஎரிவாயு மின்சாம் 516 மெகா வாட், நீர் மின்சாரம் 2224 மெகாவாட்.\nமத்திய அரசு 5429மெகாவாட் தனியார் மற்றும் சுயதேவை மின் உற்பத்தி வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் அனைத்தும் சேர்த்து 18521மெகாவாட் என மின் தொகுப்பில் உள்ளது.\nஇந்த மார்ச் 3ஆம் தேதியன்று அரசின் விநியோகத்தகவல்படி 3.03 கோடி யூனிட்டுகள் செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் மட்டும் 6 கோடி யூனிட்டுகள் ஆகும். இதற்கு நாம் கொடுக்கும் விலை அதிக மாகும். வெளியிலிருந்து வாங்கும் மின்சாரம் தமிழகம் வந்துசேரும்போது ஒருயூனிட் விலை எட்டு ரூபாய்க்கும் மேலாகி விடும்.\nஇதே காலத்தில் தமிழகத்தில் மின்உற்பத்தி செய்யாமல் முடக்கி வைத் திருக்கும் மின்நிலையங்கள் அதன் மின்உற்பத்திதிறன் என்ன பார்ப்போம்.தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் ஏழில் நான்கிடமிருந்து கடந்த ஒரு வருடகாலமாக மின்சாரம் என்பது வாங்க வில்லை.\nஅதற்கு காரணம் மெரிட் அன்ட் டெஸ்பாட்ச் ஆர்டர் அடிப்படையில் அதிக விலையாக இருப்பதன் காரணமாக வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது.அந்த நான்கு மின்நிலையத்தின் நிறுவுதிறன் 543 மெகாவாட் ஆகும். இதன்ஒப்பந்தக் காலம் இன்னும் முடியவில்லை.\nஅடுத்து ஒரு தனியார் மின்நிலையம் பேசின்பாலத்தில் உள்ளது. அது ஜீஎம்ஆர் மின்நிலையம், அதன் நிறுவுதிறன் 196 மெகாவாட் ஆகும். இதன் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டது.\nஇம்மின்நிலையங்கள் மின்உற்பத்தி இல்லாமல் மூடிக்கிடக்கிறது. அடுத்து மின்வாரியத்திற்கு சொந்தமான மின்நிலை யங்கள் தன் முழு மின்உற்பத்தி திறனை வெளிப்படுத்தாமல் உள்ளதன் மின்அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎண்ணூர் அனல் மின்நிலையம் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யாமல்மிகையாக மின்சாரம் தமிழகத்தில் உள்ள தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.\nராமநாதபுரத்தில் உள்ள வழுதூர் எரிவாயு மின்நிலையம் 187மெகாவாட்டில் 80 சதவீதம் மட்டும் உற்பத்தி என கணக்குஎடுத்துக்கொண்டால் ஒரு நாளில் 35.5 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி செய்திருக்கவேண்டும்.\nஆனால் உற்பத்திசெய்தது இருபது லட்சம் யூனிட்டுகள் மட்டுமே ஆகும்.தமிழக மின் வாரியத்திற்கு சொந்தமான கோவில் களப்பால் மற்றும் குத்தாலம் எரிவாயு மின்நிலையங்கள் 40 லட்சம்யூனிட்டுகள். உற்பத்தி செய்து இருக்கவேண்டும்.\nஅதற்குப் பதிலாக 20 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே உற் பத்தி செய்துள்ளது.\nமேட்டூர் அனல் மின்நிலையத்தின் 600மெகாவாட் மின்நிலையம் தனது முழு மின் உற் பத்தியை செய்யாமல் 410 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியை செய் கின்றது.\nஅது தனது முழுமையான மின்உற்பத்தியை செய்தால் அதன் மூலம்கூடுதலாக ஒரு 50லட்சம் யூனிட்டுகள் கிடைக்கும்.\nஇப்படி தமிழகத்தின் மின்வாரி யத்திற்கு சொந்தமான மின்நிலையங்கள் எண்ணூர் அனல்மின்நிலையத்தை தவிர இதரவைகள் இயங்கினால் தற்போது கிடைப்பதைக் காட்டிலும் கூடுதலாக 2 கோடி யூனிட்டுகள் கிடைக்கும்.\nடீசல்விலை குறைவாக உள்ள நிலையில் இந்த ஆட்சி வந்ததிலிருந்து மூடி வைத்துள்ள தமிழக மின்வாரியத் திற்கு சொந்தமான பேசின் பாலம் மின் நிலையம் 120மெகாவாட் இயக்கினால் ஒரு 20 லட்சம் யூனிட்டுகள் தினம் கிடைக்கும்.\nதனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூடிவைத்துள்ளதை இயக்கினால் அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் 2 கோடி யூனிட்டுகள்.\nஇந்த நான்கு மின்நிலையங்களிடமிருந்து மின்சாரம் வாங்கவில்லை என்றாலும் அம்மின் நிலையங்களுக்கு நிலைக்கட்டணம் என்ற மூலதனத்தின் தொகையை அளித்துக் கொண்டிருக்கின்றது மின்சார வாரியம்.\nஏன் மூடி வைத்துள்ள மின்நிலையத்திற்கு கட்டணம் செலுத்திட வேண்டும்.\nஇது என்ன கொடுமை, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை முதலாளி களிடம் நோகாமல் எடுத்துக் கொடுக்கும் அவலம் தமிழகம் தவிர வேறு எங்கும் நடக்காது.\nஒப்பந்த காலம் முடிந்த தனியாருக்கு சொந்தமான ஜீஎம்ஆர் மின்நிலையம் அரசே ஏற்று இயக்கினால் அதன் முலம் 40 லட்சம் யூனிட்டுகள் கிடைக்கும்.\nஇப்படி தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் மட்டும் 3 கோடி யூனிட்டுகள் ஆகும்.சுயதேவை மின்நிலையங்களின் உற்பத்தி 866 மெகாவாட் உள்ளது. அதற்குத்தேவையான எரிபொருள் தமிழக அரசுகொடுத்தால் மின்சாரம் 2 கோடி யூனிட்டுகள் கிடைக்கும்.\nதமிழகத்தில்உள்ள சிறு புனல் மின்நிலையங்களின் உற் பத்தி 90 மெகாவாட் அளவிற்கு உள்ளது.\nஅதன் இயக்கத்தை ஒப்பந்தக்காரர்களிடம் (அவுட் சோர்சிங்) அளித்து உள்ளதால் எந்த மின்நிலையமும் மின்உற்பத்தி செய்யவில்லை.\nஅம்மின்நிலையங்கள் பழுதுபட்டால் மட்டும் மின்வாரியம் கவனிக்க வேண்டுமாம்.\nஆக வெளியிலிருந்து வாங்கும் மின்சார அளவிற்கு தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளதை தவிர்த்துவிட்டு தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றவேண்டும் என்பதற்காக வெளி யிலிருந்து மின்சாரத்தை வாங்குகின்றனர்.\nஇதில் ஆட்சியாளர்களுக்கு பலன் இருக்கின்றது.\nஇது போக காற்றாலை மின்சாரம் வந்தால் லாபம்.தமிழக மின்சார வாரியம் வெளியி லிருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவு நாளொன்றுக்கு 6 கோடி யூனிட்டுகள் ஆகும்.இதுவும் நீண்டகால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம், குறுகிய கால ஒப்பந்தம் என்ற அடிப்படையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கினாலும் மின் சாரத்தை கொண்டுவருவதற்கு ஏற்படும் மின்கம்பி இழப்பு மற்றும் தொழில்நுட்ப இழப்பு எல்லாம் இருக்கும்.\nதமிழகத்தில் உள்ள மின்உற்பத்தியை வாங்கினால் இந்த இழப்பு குறையும்,\nதமிழகத்தில் உள்ள மின்நிலையங்களை இயக்கிட ஏதாவது ஏற்பாடு இருந்ததாஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் இருப்பதை முடக்கிவிட்டு தங்களது நலனுக்காக மின்வாரியத்தை கடனாளி யாகவே வைத்திருப்பதில் முன்னணியில் நிற்கின்றார்கள்.\nதேர்தலுக்காக அவசர அவசரமாக புதிய மின்திட்டங்களை அறி வித்து காணொளி காட்சி முலம் திறந்து வைத்து அதன் அடிக்கல் நாட்டப்பட்ட கற்கள் மட்டும் நிற்கவைக்கப்பட்டுள்ளன.\nஉப்பூர் அனல் மின்நிலையம் அமைத்திட ரூ.12,498 கோடி மதிப்பீட்டில் பிப்.2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎண்ணூர் அனல்மின்நிலையம் 800 மெகாவாட் சூப்பர் கிரிடிகல் அனல் மின்நிலையம் மார்ச் முதல் வாரத்தில் அறி விக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே சினிமாவில் வரும் காட்சிகள் போல் மின்சாரம் வந்து விடுமா\nகோடையில் கடுமையான மின்பற்றாக்குறைதான் வரும்.\nதேர்தலில் யார் வென்றாலும் கண்டிப்பாக கடும் மின்தடைதான் அவர்களை வெல்லும்.\nகலிபோர்னியம் என்ற 98வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1950)\nஅமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது(1958)\nசொத்து விவரங்களை ஜெ. மறைத்தது ஏன்\nமுதல்வர் ஜெயலலிதா தனது சொத்து விவரங்களை மறைத்தது ஏன்\nஎன்று கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா கேள்வி எழுப்பினார். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் பொருந்தும் என்பது ஜெய லலிதாவுக்கு தெரியாதா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் உச்சநீதி மன்றத்தில் கடந்த பிப்ரவரி 23-ஆம்தேதி துவங்கியது.\nகர்நாடக அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்கள் தமது இறுதி வாதத்தை எடுத்துரைத்தார்.\nஅதைத்தொடர்ந்து கர்நாடக அரசுத் தரப் பின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான பி.வி. ஆச்சார்யாவும் செவ்வாயன்று இவ்வழக்கில் ஆஜராகி இறுதி வாதத்தை முன்வைத்தார்.கர்நாடக உயர்நீதிமன்றம் எந்த ஒரு அடிப்படைக் காரண மும் இல்லாமல் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்திருப்ப தாகவும், கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி வழக்கை காரணம் காட்டி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது என்றும்அவர் கூறினார்.\nமேலும், மாதம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றஜெயலலிதாவால் எப்படி ரூ. 1 கோடி சொத்துக் குவிக்க முடியும் என்றுகேள்வி எழுப்பிய ஆச்சார்யா, சட்டத் துக்கு புறம்பாக குவிக்கப்பட்ட சொத்துக்கு வருமான வரி தாக்கல் செய்தால், அவை சட்டப்பூர்வமான சொத்துக்களாக மாறிவிடாது என்றும் தெரிவித்தார்.\nஅப்போது, ஜெயலலிதா தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்ற மொத்தக் கடன்கள் எவ்வளவு என் பதை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அப்படி தாக்கல் செய்யவில்லை எனில் வழக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது சிரமம் என்றும் குறிப்பிட்டனர்.\nஇதனடிப்படையில், புதனன்று ஜெயலலிதாவின் கடன் விவரங் களை விரிவாக கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தாக்கல் செய்தார்.\nதொடர்ந்து இவ்வழக்கில் வாதத்தை எடுத்து வைத்த அவர், 1996-ல் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், 1998-ம் ஆண்டுதான் வருமான வரியை ஜெயலலிதா தாக்கல் செய்தார்; சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கும் வரையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆருக்கு சந்தா வசூலிக்கும் திட்டம் என்பது எதுவும் இல்லை;\nஅதேபோல தம்முடைய பிறந்த நாளன்று தொண்டர்களிடம் இருந்து ரூ. 2.15 கோடி பரிசுப் பொருட்கள் வந்ததை ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டார்;\nஆனால் கர்நாடக உயர்நீதிமன்றமோ (நீதிபதி குமாரசாமி) பரிசுப்பொருட்கள் ரூ. 1.5 கோடிதான் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது;\nஜெயலலிதா தரப்பின் கடன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் வருமானமாக மதிப்பீடு செய்தது முழுவதும் தவறானதாகும்;\nகடன்களை எப்படி வருமானமாக கருத முடியும்\nஎன்றும் ஆச்சார்யா கேள்விகளை எழுப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஹார்ட் டிஸ்க்கை ,கவனமாய் பயன்படுத்துவோம்\nமீண்டும் கூடா நட்பு ஆகுமா\nம.ந.கூ+ கே .ந.கூ ,ஒரு சித்தாந்த நெருக்கடி.\n344 மருந்துகளுக்குத் தடை எதற்கு\n20 மணி நேர உழைப்பும் சில குற்றசாட்டுகளும்.\nகருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்\nகம்ப்யூட்டர் வைரஸ்,அறிந்து கொள்வது எப்படி \n\"கிங்\" கும் \"கிங் மேக்கர்\"களும்.\nகூட்டு மருந்து, கெட்ட மருந்து\n3 மாத வட்டி விகிதம் ,\nராஜேஷ் பிள்ளை தரும் எச்சரிக்கை\n5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு எப்படி வந்தது\n\"சிம்\" மைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு\nயாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்\nதில்லாலங்கடியாக எண்ணும் பேஸ்புக் .\nதிருட்டு நிரல்கள் உங்கள் அலைபேசியில் \nமார்ச் 6,தி.மு.க ,ஆட்சி மலர்ந்தது...\nஅரசுக் கல்வியைத் தூக்கிலிடும் மோடி \nஸ்டாலினை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஜெயலலிதா அரசு-அதானி மெகா ஊழல்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.padasalai.net/2017/03/blog-post_979.html", "date_download": "2018-04-24T10:42:14Z", "digest": "sha1:76FNAGUCTYCDRIZSYNDLRBLACWUGOHCB", "length": 14310, "nlines": 426, "source_domain": "www.padasalai.net", "title": "'ஆப்சென்ட் ஸ்கோரில்' கணிதத்துக்கு முதலிடம்! - வருகைப்பதிவு அதிகரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n'ஆப்சென்ட் ஸ்கோரில்' கணிதத்துக்கு முதலிடம் - வருகைப்பதிவு அதிகரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு\nகடந்தாண்டு பொதுத்தேர்வில், மாணவர்கள் மட்டம் போட்ட தேர்வுகளில், கணிதப்பாடம் முன்னிலை வகிக்கிறது.\nநடப்பாண்டு பொதுத்தேர்வில், பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காட்டை குறைக்கும், ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித பாடத்திற்கான பொதுத்தேர்வு, நாளை (20ம் தேதி) நடக்கிறது. கோவை மாவட்டத்தில், 421 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 44 ஆயிரத்து 121 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.இவர்களுக்கு, 101 மையங்களில், காலை 9:15 - மதியம் 12:00 மணி வரை தேர்வு நடக்கிறது. இதுவரை நடந்து முடிந்த தமிழ் முதல், இரண்டாம் தாள் தேர்வுகளில், ஆயிரத்து 849 பேர் ஆப்சென்ட் ஆகினர்.\nஇதேபோல், ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் தேர்வுகளில், ஆயிரத்து 894 பேர், பங்கேற்கவில்லை. கணிதப் பாடத்தேர்வில், மட்டம் போடும், மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏனெனில், கடந்தாண்டு பொதுத்தேர்வில், கணித பாடத்தில் மட்டும், ஆயிரத்து 23 பேர் பங்கேற்கவில்லை. மேலும், இப்பாடத்தில் சென்டம் பெறுவோர் எண்ணிக்கையும், தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. கடந்த, 2014ல், ஆயிரத்து 662 பேரும், 2015ல், ஆயிரத்து 866 மாணவர்களும், கணக்கு பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.\nஆனால், கடந்தாண்டில், ஆயிரத்து 413 பேர் மட்டுமே, சென்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டில், கணித பாடத்திற்கு, மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புளூ பிரிண்ட் படி, பாடங்களை தேர்வு செய்து பயிற்சி எடுத்தாலே, அதிக மதிப்பெண் பெறலாம் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு தேர்வு தான், தரப்பட்டியலில் கல்வி குறியீட்டை, முன்னுக்கு கொண்டுவரும். கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்படி, ஐந்தாம் இடம், பிளஸ் 2 தேர்வு முடிவுகள்படி, ஒன்பதாவது இடமும், கோவை மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டது. நடப்பாண்டில், தனித்தேர்வர்களை விட, பள்ளி மாணவர்களே அதிகளவில், 'ஆப்சென்ட்' ஆகின்றனர்.\nகணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளில், மட்டம் போடும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பது அவசியம். இதற்காக, பாட ஆசிரியர்கள் கொண்டு, கல்வியில் பின்தங்கிய மாணவர்களிடம் எடுத்துக்கூறி, தேர்வில் பங்கேற்க செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
{"url": "https://koormathi.blogspot.com/2015/08/blog-post_8.html", "date_download": "2018-04-24T10:35:05Z", "digest": "sha1:PROECPFNF2MALMLRGHE5AU75AJPLFYO6", "length": 35739, "nlines": 162, "source_domain": "koormathi.blogspot.com", "title": "என் காதல் - என்னவளின் வீட்டில்....", "raw_content": "\nஎன் காதல் - என்னவளின் வீட்டில்....\nகாலையில் எழுந்து வழக்கம்போல அலுவலகம் கிளம்பி வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போதே என்னவளிடமிருந்து அழைப்பு. அவளுக்கு உடம்பு முடியவில்லை, இன்று அலுவலகம் வரமாட்டேன் என்றாள். சரி என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன்.\nஅவளது விடுதியை கடந்தே என் அலுவலகம் போகும்படி இருந்தது. அன்று அவளது விடுதிக்கு அருகில் சென்றதும் அவளை அழைத்தேன். அவளுக்காக காத்திருக்கிறேன் பார்த்துவிட்டு அலுவலகம் செல்கிறேன் என்று சொல்லி அவளை வெளியே அழைத்தேன். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். என்ன ஆனது என்று கேட்டேன். உடம்புக்கு முடியவில்லை, ஜூரம் என்றாள். மருத்துவமனைக்கு அழைத்தேன். அவள் வர மறுத்துவிட்டாள். வேறு என்ன பண்ணவேண்டும் என்று கேட்டேன். ஊருக்கு போகலாம் என்று இருப்பதாய் சொன்னாள். முடியுமா என்று கேட்டேன். கஷ்டமா தான் இருக்கு, இருந்தாலும் போனா சரியாகிடும் என்றாள். சிறிது நேரம் யோசித்தேன். என் கையில் இருக்கும் அலைப்பேசியை எடுத்தேன், எங்கள் அலுவலக பயிற்சியாளருக்கு அழைப்பு விடுத்தேன்.\n‘நித்யா… எனக்கு உடம்பு முடியலங்க… இன்னைக்கு லீவ் வேணும்…’\n‘ஓகே ராம்… டேக் கேர்…’ என்று அவர் சொன்னார். நான் இணைப்பை துண்டித்துவிட்டு என்னவளை பார்த்து சிரித்தேன். அவள் ஆச்சரியம் மற்றும் கேள்வி குறியோடு என்னை பார்த்தாள்.\n‘ஊருக்கு போகணும்னு சொன்னல… வா… கூட்டிட்டு போறேன்’ என்றேன். அவள் அதிர்ந்துபோய் என்னை பார்த்தாள்.\n‘ஏ… பரவால டா… நான் பாத்துக்குறேன்…’\n‘சரி… தனியா போற அளவுக்கு முடியுமா கஷ்டமா இல்லயா’ என்று கேட்டேன். அவள் கஷ்டமாக இருக்குமா என்று யோசித்தாளா அல்லது என்னோடு பயணிக்க இஷ்டமாக இருக்குமா என்று யோசித்தாளா தெரியவில்லை- கஷ்டமா தான் இருக்கும் என்று சொல்லி நான் உடன் வருவதற்கு ஒத்துக்கொண்டாள்.\nஒரு மாதம் முன்பு வண்டியில் அழைத்து சென்ற நான் பேருந்தை கூட ஏற்றிவிடாமல் திரும்பி வந்தேன். இன்று அவளோடு அவள் வீட்டிற்கே சென்று விட்டு வரும் வரை மாறிவிட்டேன். வியப்பாக இருந்தது. அவள் மேலே சென்று முகம் கழுவிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னாள். அன்று முதல் முறையாக ஒரு பெண்ணுக்காக நான் காத்திருந்தேன். என் மனதில் ஒரு எண்ணமும் இல்லை. ஒரு நெருங்கிய தோழிக்கு உறுதுணையாக இருக்கும் எண்ணம் மட்டுமே அன்று என் மனதில் இருந்தது.\nஅவளோடு கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றேன். வண்டியை நிறுத்திவிட்டு பேருந்தை பிடித்து இருவரும் ஏறிக்கொண்டோம். அது மூன்று பேர் உட்காரும் இருக்கை. நானும் அவளும் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் இடையில் எங்கள் பைகள் எங்களை பிரித்தது. வண்டியில் கூட்டம் அதிகமானால் நான் வேறு ஏதேனும் இருக்கைக்கு சென்றுவிடலாம் என்று இருந்தேன். ஒரு அக்கரையில் கிளம்பிவந்துவிட்டோம், அவளிடம் வழிகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு வந்துவிடகூடாது என்று நான் உறுதியாக இருந்தேன்.\nகோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் வரை எங்கள் குடும்ப விசயங்களை பகிர்ந்துக்கொண்டோம். அவ்வபோது அலுவலக நண்பர்கள் ஏதேனும் எங்களை கிண்டல் கேலி செய்யக்கூடும் என்றும் பேசிக்கொண்டோம். அவள் ஜன்னல் ஓரமாக சாய்ந்துக்கொண்டாள். நான் என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை, சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் நுழைந்தோம், என் கையில் இருந்த புத்தகத்தால் அவளை தட்டி எழுப்பினேன். அவளை நேராக அவள் வழக்கமாக காட்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அவள் என்னை வெளியே இருக்க சொல்லிவிட்டு அவள் மட்டும் உள்ளே சென்று ஆலோசனை வாங்கிக்கொண்டு வந்தாள்.\n‘இல்ல… எனக்கு இவங்க ஊசி போட மாட்டாங்க… மாத்திரை மட்டும் தான் தருவாங்க’\n‘என்ன பத்தி அவங்களுக்கு தெரியும்… ஊசி போடகூடாதுனு கேட்டுப்பேன்… நீ வேற… இந்த மாத்திரைலாம் எனக்கு இறங்குறதுக்குள்ளவே உயிர் போயிடும்’ என்றாள்.\n‘ஹா… இதுல என்ன பிரச்சனை உனக்கு\n‘போடுற எனக்கு தான் தெரியும்… இந்த குட்டி வாய்ல எவ்வளவு பெரிய மாத்திரை போடுறது’ என்று குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டாள். நான் அவளை என்னை மறந்து பார்த்துக்கிடந்தேன். அவள் வீடு அங்கிருந்து சில தூரம் தான், அவளாக போய்விடுவாளா என்று கேட்டேன். அவள் என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள். அம்மா ஏதேனும் தவறாக நினைத்துக்கொள்வார்கள் நான் வரமாட்டேன் என்றேன். ஆனால் அவள் வற்புறுத்தி அழைத்ததால் நான் அவளோடு சென்றேன்.\nஅவள் அம்மாவை பற்றி என்னிடம் அதிகமாக சொல்லியிருக்கிறாள். அவள் வீட்டை பற்றி சொல்லியிருக்கிறாள். அவள் அப்பா ஒரு இன்ஜினியர். அவரே திட்டமிட்டு கூடு போல் வீடை கட்டிவிட்டார் என்று குறை சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் அம்மா வீட்டை கவனித்துக்கொண்டாலும் ஆங்கில நாளிதழ்களை கரைத்து குடிப்பார் என்றும் விளையாட்டு சேனல்களை விரும்பி பார்ப்பார் என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவள் வீட்டினுள் நுழைகையில் என் வீட்டில் நுழைந்தது போல ஒரு உணர்வு. அவள் அம்மா என்னை நன்றாக வரவேற்றார்கள்.\nஅது மதிய உணவு நேரம். சாப்பிட்டுவிட்டு தான் போகவேண்டும் என்று கேட்டு கொண்டார். என்னால் மறுக்க முடியவில்லை. அவள் வீட்டு இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவள் வீட்டில் நுழைந்ததும் ஒரு உடம்பு முடியாதவள் போல அவள் இல்லவே இல்லை. துள்ளி குதித்துக்கொண்டு காட்டில் அவிழ்த்துவிடபட்ட ஒரு மான் போல ஓடிக்கொண்டிருந்தாள். அவள் வீட்டு பின்னால் மரங்கள். முன்னே பாதுகாப்பாக மூழு நீள கதவுகள் என்று அழகாக தான் கட்டியிருந்தார். ‘வீடு ரொம்ப அழகா இருக்கு, ஏன் நல்லா இல்லனு சொல்லுற’ என்று அவளை கடிந்துக்கொண்டேன்.\n‘நீ என்னைக்கு தான் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க… எப்போ பாத்தாலும் என் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்ணுவ’ என்று அவளும் அவள் பங்குக்கு கடிந்துக்கொண்டாள். நான் எப்பொழுதுமே அவள் அப்பாவிற்கு தான் சாதகமாக பேசியிருக்கிறேன். உலகம் இருக்கும் சூழலில் அவர் நடந்துக்கொள்வது எனக்கு சரியாக தான் தோன்றும். அவள் அவளது அப்பாவிடம் கோபம் கொள்ளும்பொழுதெல்லாம் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை இன்றளவும் நான் அவளுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன்.\n‘உன்ன பாத்தா, உடம்பு சரியில்லாதவ மாதிரியா இருக்கு இப்படி இருப்பனு தெரிஞ்சுருந்தா நான் வந்துருக்கவே மாட்டேன்…’ என்று நான் பொய்யாக கோபித்துக்கொண்டேன்.\n‘என் அம்மாவ பாத்தா எனக்கு எல்லாம் சரியாகிடும்’ என்றாள் அவள். அவள் அம்மா மீது அவள் உயிரையே வைத்திருந்தாள். மேலும், ‘நீ இப்போ வந்ததால தான் என் அம்மா கையால டேஸ்ட்டா சாப்பிட போற… அத தெரிஞ்சுக்கோ’ என்றாள். நான் மௌனமாக சிரித்தேன். அவள் அம்மா அவளை அப்பளம் பொறிக்க அழைத்தார்கள்.\nஅவள் சமையலறை உள்ளே சென்றாள். நானும் ஏதோ என்னுடைய வீடுபோல சமையலறை வாசலில் போய் சாய்ந்து நின்றுக்கொண்டு அந்த இரு பெண்களும் வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னவள் அடுப்பில் சட்டியை வைத்துவிட்டு அப்பளத்தை போட்டு கரண்டியை உள்ளே விட்டு துழாவி வெளியே எடுக்க நினைக்கையில் சட்டென சட்டியும் வெளியே எட்டி குதிக்க பார்த்தது. அவள் அம்மா அவளை திட்டிக்கொண்டே அதை சரி செய்தார்கள். இன்றளவும் ஒரு சட்டையை கூட பிடிக்க தெரியாதவள் என்று அவளை நான் கிண்டல் செய்துக்கொண்டிருக்கிறேன். ஹா… அன்று எப்படி அவள் வீட்டில் என்னை நானாக முன்னிறுத்திக்கொண்டிருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அவள் அம்மா என்னை இன்முகத்தோடு வரவேற்றது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அன்று என் மனதில் கிஞ்சதேனும் காதல் என்னும் எண்ணம் இல்லை. அதனால் தான் என்னால் அன்று சகஜமாக இருக்க முடிந்தது.\nஎன் அம்மா கட்டி கொடுத்த சாப்பாடை கெட்டுபோய் விடகூடாது என்று மூன்று பேரும் அதை பகிர்ந்துண்டு சாப்பிட்டோம். அவள் அம்மா வைத்திருந்தது நன்றாக இருந்தது – ஆனால் கீரையும் ரசமும் எனக்கு பிடிக்காததாய் இருந்தது. அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். அவ்வபோது அவள் நான் குண்டாக இருப்பதை சொல்லி கேலிப்பாள். அப்பொழுது அவள் அம்மா,\n‘உடல் வாகு அப்படி இருக்கு அவனுக்கு… பசங்கனா நல்லா சாப்பிடணும்.. இவன் கம்மியா தான் சாப்புடுறான்… அதுக்கே இப்படி சொல்லுற… பிச்சுருவேன்’ என்று அவள் அம்மா அவளை கடிந்துக்கொண்டார். எனக்கு அது பிடித்திருந்தது. என்னை பற்றி நான் தாழ்வாக நினைத்துக்கொள்ளும் ஒரே விடயம் நான் குண்டாக இருப்பது தான். அதை குறையாக எண்ணாது எனக்கு ஏத்தவாறு பேசிய அவரை எனக்கு பிடித்தது.\n‘நான் கிளம்புறேன் மா..’ என்று அவள் அம்மாவிடம் சொன்னேன்.\n‘ஏன் பா… இறேன்… இவ அக்கா வந்துவருவா… பாத்துட்டு போகலாம்’ என்றார்.\n‘இல்லமா… இப்ப கிளம்புனா தான் வீட்டுக்கு போக முடியும்… நான் இன்னொரு நாள் வர்றேன்’ என்றேன். அம்மாவும் சரி என்று ஒத்துக்கொண்டார்கள். நான் மீண்டும் வருகிறேன் என்று சொன்ன நாள் இன்னும் வரவே இல்லை. நான் மீண்டும் வரும்பொழுது அவரோடு மருமகனாக வருவேன் என்று நான் அன்று நினைத்தும் பார்க்கவில்லை.\nநான் வெளியில் சென்று செருப்பை மாட்டுகையில் அவள் அருகில் இருந்த மாடிபடிக்கட்டில் அமர்ந்துக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, அவளது அம்மாவிடம்\n‘மூக்கு குத்தி விடுங்க மா அவளுக்கு… பொண்ணா ஒழுங்கா மூக்கு குத்திக்க சொல்லுங்க’ என்றேன்.\n‘எங்க பா சொன்னா கேக்குறா ஒண்ணும் கேக்குறதே இல்ல’ என்றார்.\n‘கேக்கலனா நீங்களே குத்துங்க…’ என்று சொல்லி சிரித்தேன். அவள் பொய்யாக கோபித்துக்கொண்டது போல பார்த்தாள். அன்று செல்லமாக கோபித்துக்கொண்டவள் எனக்காக இன்று மூக்கில் மூக்குத்தியோடு நான் விரும்பியவளாக இருக்கிறாள். அன்று மீண்டும் சென்னை வரும்வரை அவள் வீட்டில் நடந்தவைகளை நினைத்துக்கொண்டே அவ்வபோது அவளோடு பேசிக்கொண்டே வந்தேன்.\nநெஞ்சில் நிறைந்த நினைவுகளாய்... அடுத்தமுறை அவள் வீடாக இருக்கும் என் வீட்டிற்கு செல்ல காத்திருக்கிறேன்..\nஅனுபவம் என் காதல் என் பெட்டகம் கதை\nசிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்\nசிட்லபாக்கம் பகுதி மக்களின் அடிப்படை ஆதாரமான ஏரியை காக்க போராட்டம் வெகு நாட்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக சிட்லபாக்கம் குடியிருப்பு சங்கங்களும், சிட்லபாக்கம் ரைசிங்(Chitlapakkam Rising) குழுவினரும் பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டு வந்தும் இன்னும் ஒரு தெளிவான தீர்வு கிடைத்த பாடில்லை. அப்படி என்ன அந்த ஏரியில் பிரச்சனை\n1.ஏரியின் ஒரு பகுதியில் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. இதில் டன் கணக்கில் குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. இதில் ஏரி மாசு படுதல் மட்டுமின்றி அதன் சுவரை பகிர்ந்திருக்கும் பள்ளிக்கூடத்தின் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறது. 2.கழிவு நீர் கலத்தல். ஒரு காலத்தில் ஏரி வற்றி போய், வரண்டு இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றோ ஏரி வற்றாமல் இருக்கிறது. காரணம் செழிப்பு அல்ல, கழிவு. வீடு மற்றும் தொழிற் இடங்களின் கழிவுகள் மழைநீர் வடிகாலில் விடப்பட்டு அது நேராக சுத்தம் செய்யப்படாமல் ஏரியில் கலந்து மாசு படுகிறது.\n3.ஆக்கிரமிப்பு. ஒரு காலத்தில் எண்பது ஏக்கரை மிஞ்சும் அளவில் இருந்த இந்த ஏரி இப்பொழுது சுருங்கி சுருங்கி நாப்பது ஏக்கருக்கு வந்து நிற்…\nஎன் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.\nஅம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.\n‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.\n‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…\nபிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..\nஅனைவருக்கும் வணக்கம்.. சமீபத்தில் என் நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்தேன்.. அதில் இரண்டு வயது குழந்தை சும்மா ரஜினி மாதிரி புஸ் புஸ்னு சிகரட் ஊதிகிட்டு இருந்துச்சு.. முதல்ல இது நம்மல மாதிரி கம்ப்யூட்டர்ல கிங் யாராவது கிராஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினச்சேன்..\nஅந்த குழந்தைய பாக்குறதுக்கு நல்லா பல்கா கொஞ்சம் ஜைஜான்டிக்-ஆ தான் இருந்தான்.. அது உண்மையா இருக்குமானு எனக்கு தெரிஞ்சிக்க ஆச வந்துச்சு.. என்ன பண்ணலாம்னு யோசனையே இல்லாம டப்புனு என் நண்ஃபன்கிட்ட தட்டிகேட்டன்.. அவன் பெரிய இன்ஃபர்மேஷன் கைடு.. எங்க பக்கத்து வீட்டு ஆயாவ பத்தி கேட்டா கூட சொல்லுவான்.. என்ன இந்த மாதிரி கேள்வி கேட்டா தப்பா சொல்லுவான்.. ஆனா இந்த குழந்த மேட்டரு கொஞ்சம் பிரபலமா தான் இருக்கனும்னு அவன தட்டி கேட்டேன்.. அப்படியே தகவல கொட்டுறான் என் நண்பன்.. அவன் பேரு கூகுள்..\nஅவன் சொன்ன தகவல்லயிருந்து அது உண்மை தான்னு தெரிஞ்சிகிட்டேன்.. அந்த தகவல் என்னனா...\nஇந்த பையன் பேரு ஆர்டி ரிசால். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த பையன் ஒரு நாளைக்கி 40சிகரட் பிடிப்பான். அவனோட சின்ன கார்ல உக்காந்துகிட்டு வீட சுத்தி சுத்தி வரான். அப்ப ஸ்டைலா அவன் …\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்2 என் காதல்11 என் பெட்டகம்197 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை112 கண்ணோட்டம்1 கதை83 கல்வி நிலை2 கவிதை120 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்கள் பிரச்சனைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/01/13103236/1140032/bajra-pongal.vpf", "date_download": "2018-04-24T10:51:09Z", "digest": "sha1:XC3GM6L5ID6K3SRA2UNDYYGH22AQL7LT", "length": 11867, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்து நிறைந்த கம்பு ரவை வெண்பொங்கல் || bajra pongal", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்து நிறைந்த கம்பு ரவை வெண்பொங்கல்\nசர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பை வைத்து வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பை வைத்து வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகம்பு ரவை - ஒரு கப்\nபாசிப்பருப்பு - கால் கப்\nஇஞ்சி - சிறிய துண்டு\nமிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகறிவேப்பிலை - 10 இலைகள்\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nபாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.\nஇஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசுத்தம் செய்த கம்புரவை, வறுத்த பாசிப்பருப்பை தேவையான அளவு உப்பு மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து குழைய வேகவிடவும்.\nவாணலியில் நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், ப.மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.\nஅருமையான கம்பு ரவை வெண்பொங்கல் ரெடி.\nதேங்காய் சட்னி, சாம்பாருடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nசத்தான வரகரிசி தயிர் மிளகு கஞ்சி\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pricedekho.com/ta/tops/cheap-v-neck+tops-price-list.html", "date_download": "2018-04-24T10:44:41Z", "digest": "sha1:S7EL7H4XNYX4ZIW4ETORYOOQPJ47BLWA", "length": 21448, "nlines": 483, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண வ நெக் டாப்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap வ நெக் டாப்ஸ் India விலை\nகட்டண வ நெக் டாப்ஸ்\nவாங்க மலிவான டாப்ஸ் India உள்ள Rs.99 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஷனெஸ்ப்போ காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப் SKUPDbDNwN Rs. 300 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள வ நெக் டாப் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் வ நெக் டாப்ஸ் < / வலுவான>\n138 ரூ குறைவான கிடைக்கக்கூடிய வ நெக் டாப்ஸ் உள்ளன. 625. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.99 கிடைக்கிறது பைஸ்ஸ்ப்ரோ காசுல ஸ்லீவ்ல்ஸ் எம்ப்ரோய்டர்த் வோமேன் S டாப் SKUPDbevKN ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாபாவே ரஸ் & 2000\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10வ நெக் டாப்ஸ்\nபைஸ்ஸ்ப்ரோ காசுல ஸ்லீவ்ல்ஸ் எம்ப்ரோய்டர்த் வோமேன் S டாப்\nபைஸ்ஸ்ப்ரோ காசுல ஸ்லீவ்ல்ஸ் எம்ப்ரோய்டர்த் வோமேன் S டாப்\nதி வஞ்ச போர்மல் பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nதி வஞ்ச போர்மல் ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S டாப்\nதி வஞ்ச போர்மல் ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S டாப்\nதி வஞ்ச காசுல ஸ்லீவ்ல்ஸ் பிலால் பிரிண்ட் வோமேன் ஸ் டாப்\nதி வஞ்ச போர்மல் பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nதி வஞ்ச போர்மல் ஸ்லீவ்ல்ஸ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nஉணஷக்கலேட் காசுல சோர்ட் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S டாப்\nஉணஷக்கலேட் காசுல 3 4 ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S டாப்\nஉணஷக்கலேட் காசுல சோர்ட் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S டாப்\nல பிருங்கி காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nமேரோ காசுல சோர்ட் ஸ்லீவ் பிலால் பிரிண்ட் வோமேன் ஸ் டாப்\nகர்ப்ப போர்மல் 3 4 ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S டாப்\nமேரோ காசுல சோர்ட் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் ஸ் டாப்\nஇந்தியா இன்க் காசுல கேப்பை ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S டாப்\nஇந்தியா இன்க் காசுல கேப்பை ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nஇந்தியா இன்க் காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nஇந்தியா இன்க் காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nபெடஸ்ஸ்ட்லே காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nபெடஸ்ஸ்ட்லே காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் ஸ் டாப்\nவெஸ்டர்ன் ரூட் காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nஉப்பி காசுல 3 4 ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் வோமேன் S டாப்\nஉப்பி காசுல 3 4 ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் வோமேன் S டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://paarkkadal.blogspot.com/2010/05/blog-post_31.html", "date_download": "2018-04-24T10:41:23Z", "digest": "sha1:T474NZ4Z2SSYVBTHRXUUY77JRBJX2OCM", "length": 6164, "nlines": 80, "source_domain": "paarkkadal.blogspot.com", "title": "பாற்கடல்...: மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தறாங்களாம்...", "raw_content": "\nமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தறாங்களாம்...\nஅன்பார்ந்த பெரி யோர்களே, தாய்மார்களே நண்டுகளே, சிண்டுகளே, குஞ்சுகளே, குளுவான்களே... உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லப் போறணுங்க...\nதண்டோரா போடறப்போ இங்கேதான் உங்க கவனம் இருக்கணும். அதாவது நாளைல இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போறாங்க.\nமுதல்கட்டமாக 45 நாளைக்கு வீட்டுப்பட்டியல் கணக்கெடுக்கறாங்க. அப்புறமா... வர்ற 2011 பிப்ரவரி மாதத்துல முழுமையான கணக்கெடுப்பு.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு ஒன்ன இந்திய அரசாங்கம் தயாரிக்குது. அதுல, எல்லா இந்தியர்களோட எல்லா விவரங்களும் சேர்க்கப்போறாங்களாம். கைரேகைல இருந்து கண் அடையாளம் வரைக்கும் தேசிய அடையாள அட்டையா பதிஞ்சு கொடுக்கப் போறாங்களாம்.\nஎனவே, அடுத்து வர்ற 45 நாளைக்கு உங்க ஏரியா பக்கம் வர்ற கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணுமுங்க. தப்பித்தவறி உங்க வீட்டுக்கு கணக்கெடுப்பாளர்கள் வரலைன்னா நீங்களே முன்வந்து யாரு கணக்கெடுப்பாளர்னு பாத்து, உங்களப் பத்தின தகவல்களை கொடுத்துருங்க சாமீ... 150 வீடுகளுக்கு ஒரு கணக்கெடுப்பாளர்னு உங்ககிட்ட 35 கேள்விக கேப்பாங்க.\nஅந்த கேள்விகளுக்கு மறைக்காம பதில் சொல்லுங்க. இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா உங்களப்பத்தின தகவல்கள் எல்லாமே ரகசியமா வைத்துக் கொள்ளப்படும். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கூட வேற யாருக்கும் சொல்ல மாட்டாங்க; சொல்லவும் கூடாது. அதுனால, தயவு செஞ்சு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க சாமியோ...வ்\nஇந்த தடவையாவது எல்லா விபரங்களும் சரியா எடுத்துட்டு போனா சந்தோசம் தலைவரே\nஉங்களை பதிவுலக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.\nபெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.\nஅழிவின் விளிம்பில் ஒரு நதி (1)\nகொங்கு வட்டார வழக்கு (1)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தறாங்களாம்...\nநண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wiktionary.org/wiki/anality", "date_download": "2018-04-24T10:31:42Z", "digest": "sha1:KWFAY2AU7H6EC4AXX67EAHNDCD6Q54TP", "length": 4215, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "anality - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒவ்வொரு சொல்லும் 500 எண்ணுன்மிகள்(bytes) இருக்க வேண்டும்.இச்சொல், அதற்கும் குறைவானவை என 26.07.2012 அன்று, விக்கி நிரல் கூறியது. எனவே, இதனை விரிவாக்குக.\nவிரிவாக்கிய பின்பு, {.{விரிவாக்குக}} என்பதனை நீக்கி விடவும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/01/12174822/CBFC-permission-Padmavat-film-5-states-are-banned.vpf", "date_download": "2018-04-24T10:54:07Z", "digest": "sha1:GN6QDS4K4A3WJKPATTJ4JLVJGQS6CNEU", "length": 10189, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBFC permission Padmavat film 5 states are banned || தணிக்கை குழு அனுமதி அளித்தும் பத்மாவத் படத்திற்கு 5 மாநிலங்களில் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதணிக்கை குழு அனுமதி அளித்தும் பத்மாவத் படத்திற்கு 5 மாநிலங்களில் தடை + \"||\" + CBFC permission Padmavat film 5 states are banned\nதணிக்கை குழு அனுமதி அளித்தும் பத்மாவத் படத்திற்கு 5 மாநிலங்களில் தடை\nணிக்கை குழு அனுமதி அளித்த பின்பும், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் `பத்மாவத்' படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.#Padmavat\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பத்மாவத்'. சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.\nஇதனால் படத்தின் தலைப்பு ‘பத்மாவத்’ என மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டும், கனவு பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து படத்தின் தணிக்கை குழு ‘யு/ஏ’ என அனைவரும் பார்க்கும் வகையிலான சான்றிதழ் அளித்து அனுமதி வழங்கப்பட்டது. மேலும் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறாக தடைகள் அனைத்தும் நீங்கி படத்தை வெளியிடுவதில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nநாடு முழுவதும் ரிலீசாகும் என்றும், இந்திய தவிர்த்து 60 நாடுகளில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தணிக்கை குழு அனுமதி அளித்தும், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் படத்திற்கு போலீஸ் தரப்பில் தடை கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்திலும் படம் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.\nபீகாரிலும் படத்தை தடை செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.\n1. தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி: சுஷ்மா சுவராஜ் பேச்சு\n2. கர்நாடக தேர்தல் : தொங்கு சட்டசபையே அமையும் கருத்துக்கணிப்பில் தகவல்\n3. சச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில சுவாரசியமான தகவல்கள்\n4. நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்\n5. மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\n1. சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றத்தை பாராட்டும் ரசிகர்கள்\n2. எடை கூடியதால் வருத்தம் இல்லை - நடிகை இலியானா\n3. கார்த்தி பட வில்லன் 26 வயது பெண்ணை மணந்தார்\n4. கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள் ரம்யா, பூஜா காந்தி\n5. உடல்பாிசோதனைக்காக அமொிக்கா செல்கிறாா் - ரஜினிகாந்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://aviobilet.com/ta/world/Australia/AU/LJU/SYD", "date_download": "2018-04-24T10:46:21Z", "digest": "sha1:N37MHZ6SQVIPZXDKEU5XOGFSPBPK7I6A", "length": 7655, "nlines": 210, "source_domain": "aviobilet.com", "title": "லியூப்லியந இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சிட்னி வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி AURent a Car உள்ள AUபார்க்க உள்ள AUபோவதற்கு உள்ள AUBar & Restaurant உள்ள AUவிளையாட்டு உள்ள AU\nலியூப்லியந இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சிட்னி வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் லியூப்லியந-சிட்னி\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nலியூப்லியந (LJU) → சிட்னி (SYD)\nலியூப்லியந (LJU) → சிட்னி (SYD)\nலியூப்லியந (LJU) → சிட்னி (SYD)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் லியூப்லியந-சிட்னி-லியூப்லியந\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஆஸ்திரேலியா » ஆஸ்திரேலியா » லியூப்லியந - சிட்னி\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
{"url": "http://enkavithaikal.blogspot.com/2008/07/blog-post_11.html", "date_download": "2018-04-24T10:38:24Z", "digest": "sha1:4YWNOC45PJWJXLTVZF6ANYKS674IFHI5", "length": 10360, "nlines": 213, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): ?", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nமுடிந்ததாய் நினைத்த அக்னிப் புள்ளி மேலே\nபறக்கும் சூடான கேள்விப் பொறிகளோ நீ\nபெட்டிப் பாம்பாய் அவளை அடிமைத்தளைக்குள் அடைத்தனர்.\nதளை தகர்த்து நாகம் போல் வீறு கொண்டெழுந்த அவளோ\nசிறு புள்ளியாய்த் தோன்றும் அறிவு\nமுற்றுப் புள்ளியின் மரண வாடையை\nமாற்றிப் போட்டப் பரிணாமப் பாய்ச்சலாம்\nகூற்றை வென்ற அமரத் தென்றலா\nமூலாதாரப் புள்ளி மேல் நிமிர்ந்த\nஅதாவது ஆயிரம் இதழ்த் தாமரை)\nகுண்டலி நாகத்தையும்(Guru or Christ Potential)\n'ஓம்' எனும் பிரணவ எழுத்தின்\nஇனியும் பகுக்க இயலாதென்று நம்பிய\nஅணுத்துகளை விஞ்ஞானம் பிளந்த போது\nமனிதச் சிறு புள்ளியைத் தாண்டி\nமனங்குறுகிய சிறு வட்டந் தாண்டி\nதன் குடைக் கீழ் அரவணைக்கும்\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nதன் வினை தன்னைச் சுடும், நிச்சயம்\nமெய்யின் சுயசரிதம்(நனி மிகச் சுருக்கமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2015/02/blog-post_12.html", "date_download": "2018-04-24T10:35:24Z", "digest": "sha1:DFDPAJVTCMK2SRJ3VYVXR4NWBBSAJJNC", "length": 61740, "nlines": 296, "source_domain": "envijay.blogspot.com", "title": "இனிது... இனிது.... காதல் இனிது... - சிறுகதை... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\nஇனிது... இனிது.... காதல் இனிது... - சிறுகதை...\nஅதிகாலை தூக்கம் சுகம்தான்... ஆனாலும் தனா இருந்திருந்தால் இன்னும் சுகமாக இருந்திருக்கும்... பெரும்பாலான நாட்களில் அவனுடைய முதுகுதான் முதல் விழிப்பாய் அமைந்ததுண்டு... மேலாடை இன்றி படுத்திருக்கும் அவன் உடலின் பின்பகுதி பளபளப்பு, கிரானைட் கற்களுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல... மெள்ள நகர்ந்து அவன் வெகு அருகாமையில் படுத்தவாறு, அவனை நுகர்ந்து பார்ப்பேன்... அது அவன் வாசனை, அவனுக்கே உரிய வாசனை.. என் மூச்சுக்காற்றின் சூடு, அதன் வெப்ப அளவினை வைத்தே எந்த நோக்கத்தில் அவனை நெருங்கியுள்ளேன் என்பதை யூகித்துவிடுவான்... பெரும்பாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், என் சில்மிஷங்களை ரசிப்பான்... அவன் முடிகளை மெல்ல வருடி, காதின் மடலில் இதழ் பதிப்பேன், அந்த தொடுதலில் அவனுடல் சிலிர்ப்பதும்கூட வழக்கமானதுதான்... அப்படியே கன்னங்களை கடந்து, அவன் இதழ்களை நோக்கி பயணிக்கும்போதுதான் முழுவதுமாக என் பக்கம் திரும்பி, என்னை கபளீகரம் செய்யத்தொடங்குவான்... அடச்ச... இன்றைக்கு எதுவுமே இல்லை... ஏதோ திருவிழாவாம், ஊருக்கு போய்விட்டான்... இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த தனிமைத்தவிப்பு மட்டுமே என் பிழைப்பு....\nதலையணையை இறுக்க அணைத்துக்கொண்டு, கண்களை அழுத்த மூடியபடி இன்னொரு தூக்கத்தினை நோக்கி பயணித்தேன்... கனவிலும் தனா, ஊருக்கு போனால் கூட என்னை நினைவுகளால் படுத்துகிறான்... அழைப்பு மணி, அவசர ஒலியாக ஒலித்துக்கொண்டே இருந்ததை நான் வெகுநேரம் கவனிக்கவில்லை... “டிங் டாங்... டிங் டாங்...” தொடங்கி, “டிங்க்க்கக்க்க்க்..... டாங்கக்க்க்கக்க்க்” என சுவிட்ச்சை விரல் விலக்காமல் அழுத்திக்கொண்டே இருந்ததின் அவசரம் புரிந்து, பதட்டமாய் எழுந்து கதவை நோக்கி ஓடினேன்... ஓடிய வேகத்தில் நழுவிய ஷார்ட்ஸ்’ஐ சரிசெய்தவாரே கதவை திறந்தேன்....\nகையில் பைகள் சகிதம் தனாதான்...\n... சொல்லிருந்தா வண்டி எடுத்திட்டு வந்திருப்பேன்ல, ஆட்டோல வந்தியா” பைகளை வாங்கியபடியே பயணம் விசாரித்தேன்...\n“எரும எரும... எதாச்சும் பேசுன, அடிவாங்குவ.... காலைலேந்து எத்தன தடவ உனக்கு கால் பண்றது, அந்த கருமத்த சைலன்ட்’ல போடாதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்” வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் பொரிந்து தள்ளினான்... அவசரமாக அலைபேசியை எடுத்துப்பார்த்தேன், அதிலோ பதினெட்டு தவறிய அழைப்புகள்... இன்னிக்கு செத்தேன்... ஒன்னு ரெண்டு மிஸ்டு காலுக்கே தலைகீழா தண்ணி குடிப்பான், இதில பதினெட்டு’ன்னா சொல்லவே வேணாம்...\n“சாரி தனா... நீ நைட்டே சொல்லிருக்கலாம்ல..”\n“ஓஹோ... சார்கிட்ட அப்பாயன்மென்ட் வாங்கிட்டுதான் எல்லாத்தையும் செய்யனுமாக்கும்” அதற்க்கும் அதே குதர்க்கமான பதில்... என் முகத்தைக்கூட ஏறிட்டுப்பார்க்காமல் படுக்கையில் கவிழ்ந்தான்... போர்வையை தலையோடு இழுத்து போர்த்தியபடி, உறங்க ஆயத்தமாகிவிட்டான்...\nகுழப்பத்தோடு அவன் அருகே படுத்தேன்.. என் மூச்சுக்காற்றல்லாம் படுமளவிற்கு வழியில்லாமல் போர்வை கனமான அரணாக இருந்தது... குத்துமதிப்பாக அவன் மீது என் கையை போட்டேன், அநேகமாக என் கை பட்ட இடம் வயிறாகத்தான் இருக்கும்... நல்லவேளையாக கை இன்னும் கொஞ்சம் கீழே இறங்கவில்லை, இல்லாவிட்டால் அதற்கொரு கலவரம் ஆயத்தமாகவே காத்திருக்கும்...\n“சாரி தனா... காலைலேந்து உன் நினைப்புதான் தெரியுமா... உன்ன பாக்காம தூக்கம் கூட வரல... உன்ன பாக்காம தூக்கம் கூட வரல\n“ஆமாமா... அதான் நான் பத்து நிமிஷமா காலிங் பெல் அடிச்சும் திறக்கலையாக்கும்...” என் எல்லா பந்துகளையும் அவன் பவுண்டரிகளை நோக்கி பறக்கவிட்டான்...\n“அதான் சாரி கேட்டேன்ல, இன்னும் என்னடா பண்ண சொல்ற\n“உன் சாரியை வச்சு என்ன பண்றது... இப்டி இம்சை பண்ணாம போய் ஒரு காபி போட்டுட்டு வா...” சொல்லிவிட்டு போர்வையை விலக்கி என் முகத்தைப்பார்த்தான்... சிரித்தபடிதான் இருக்கிறான், எனக்கு போன உயிர் மீண்டு வந்ததாக உணர்வு...\n... நீ கால் அட்டன்ட் பண்ணலைன்னதும் இப்டியல்லாம் சண்டை போடணும்னு கோபம் வந்துச்சுதான், ஆனா உன் முகத்தை பார்த்ததும் எல்லாம் புஸ்சுன்னு போய்டுச்சு...” செல்லமாக என் கன்னத்தை கிள்ளினான்...\n“டேய் பாவி, ஒரு நிமிஷத்துல என்னை டர்ராக்கிட்ட... இப்போ பதிலுக்கு உன்னை டார் டார்’ராக்க போறேன் பாரு” சொல்லிக்கொண்டே அவனை என் பக்கம் திருப்பி, இரண்டு கைகளுக்குள்ளும் பிணைத்துக்கொண்டேன்... என் கிடுக்கிப்பிடியை சாமாளிக்க முடியாததைப்போல பொய்யாக உடலை உலுக்கி திமிர முயன்றான்..\n“செல்லம், ட்ராவல் பண்ண டயர்டா இருக்கேண்டா... ஒரு காபி கொடுத்திட்டாவது உன் வேலையை தொடங்கு...” சிணுங்கினான்...\n.. இதோ தரேன், சூடா...” அவன் கன்னத்தருகே நுகர்ந்தேன், அதே வாசம்... என்னை எப்போதும் கிளர்ச்சியூட்டும் அவன் வாசம்...\n“அழுக்கா இருக்கேண்டா, குளிச்சுட்டு வரேன்\n“எல்லாம் முடிஞ்சதும் ஒண்ணா குளிச்சுக்கலாம்.... மூணு நாளா என்னை தனியா விட்டுட்டு போனில்ல, அதுக்கு....”\nசமயலறையில் தனாவிற்காக தோசை வார்த்துக்கொண்டிருந்தேன்... தூக்கம் களைந்து எழுந்தவன், நேரடியாக குளியலறைக்குள் தஞ்சம் புகுந்து அரைமணி நேரம் கடந்துவிட்டது...\nசில நிமிடங்களில் இடுப்பில் துண்டை மட்டும் சுற்றிக்கொண்டு, பாலித்தின் பேப்பர் சுற்றிய அல்வா போல குளித்து முடித்து வெளியே வந்தான்... தலை முதல் பாதம் வரை நீர்த்துளிகள் வழிந்து வந்து தரையை தொட்டன... அநேகமாக இந்த நீர்த்துளிகள் மட்டும் பிறவிப்பேற்றை அடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது...\n“ஏய், என்னடா புதுசா பாக்குற மாதிரி பாக்குற” விரல்களால் தலையை தட்டிக்கொண்டே கேட்டான்...\n“ஹ்ம்ம்.... அப்டிதான் தெரியுது, இன்னொரு தடவை பாத்திடலாமான்னு தோணுது...”\n“அடப்பாவி, ஆளவிடு... இங்க பாரு, எத்தன எடத்துல கடிச்சு வச்சிருக்க... என் உதடு உன்கிட்ட படுற பாடு, ரொம்ப பாவம்டா... போன பிறவில நாயா பிறந்திருப்பியோ” தன் உதட்டின் காயத்தை வருடியபடியே பொய்யாக கோபித்துக்கொண்டான்...\n“நான் நாயா பிறந்திருந்தா, நீ பிஸ்க்கட்டா’தான் பிறந்திருப்ப” பதிலை ரசித்துக்கொண்டே அறைக்குள் சென்று உடைமாற்றி, சமையலறைக்குள் நுழைந்தான்...\nதட்டை எடுத்து ஊற்றிய தோசையை வைத்து, முதல் வாயை எனக்கு ஊட்டிவிட்டான்...\n“நீ சாப்பிடுடா, எனக்கு பசி அப்போவே முடிஞ்சிடுச்சு...” கண்ணடித்து சிரித்தேன்..\n“உன் தோசையை சாப்பிட்ட பின்னதான், சாப்ட்ட மாதிரி ஒரு உணர்வே வருது\n“டேய் டேய், இதல்லாம் டூமச்... உங்க வீட்ல மூணு நாளா கறிவிருந்தே போட்டிருப்பாங்க, என் தோசை அதைவிட உனக்கு டேஸ்ட்டா இருக்காக்கும்\n“என்னதான் இருந்தாலும் உன் கைப்பக்குவம் வேற யாருக்கும் வராது... சில நேரத்துலதான் அந்த பக்குவம் கொஞ்சம் எல்லை மீறிடுது” கண்ணடித்து சிரித்தான்.. அதற்கு பதில் சொல்வதற்கு முன்பு என் வாயில் தோசையை திணித்தான்...\n“வருஷத்துல எல்லா நாளும் இப்டி சண்டே’யாவே இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்” என் தோள் மீது கைவைத்து, ஏக்கத்தோடு கேட்டான்...\n“நல்லாத்தான் இருக்கும், ஆனா இந்த சண்டே’ய என்ஜாய் பண்ண பணம் எங்கிருந்து வர்றதாம்\n“ஹ்ம்ம்... சரிதான்... ஆனாலும் ப்ராஜக்ட், டீம் லீடர், எச்.ஆர்., இப்டியே வாழ்க்கை ஓடுறது போர் அடிக்குது... சீக்கிரம் எப்டியாச்சும் கனடா போய்ட்டா, எல்லா ப்ராப்ளமும் தீர்ந்திடும்... அங்க நமக்குன்னு ஒரு வாழ்க்க, அதில நம்ம குழந்த... மூணு பேரு மட்டும் உலகத்துல இருக்குற மாதிரி ஒரு வாழ்க்க... எப்டி இருக்கும்” கண்களை திறந்துகொண்டே வழக்கம்போல அவன் கனவுலகில் பிரவேசிக்க தொடங்கிவிட்டான்...\n“சரி சரி... அதல்லாம் நல்லாத்தான் இருக்கும்.. இப்போ நீ கிச்சனை காலி பண்ணிட்டா, மதியம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ண நல்லா இருக்கும்...”\n“இருடா, நானும் வந்திடுறேன்...” கைகழுவ அவசரமாக எழுந்தான்...\n“ஒன்னும் அவசியம் இல்ல... நீ ட்ராவல் பண்ண டையர்டா இருக்க, போய் ரெஸ்ட் எடு... அரை மணி நேரத்துல சமைச்சுட்டு உன்ன கூப்பிடுறேன்” வலுக்கட்டாயமாக அவனை வெளியேற்றி, சமையலுக்குள் ஐக்கியமானேன்...\nசமையல் வேலை முடிந்து, ஹாலில் ஆசுவாசமாக அமர்ந்தேன்... இன்னும் தனா அறைக்குள் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறான்... மணி பன்னிரண்டுதான் ஆகிறது, மெள்ளவே எழட்டும்... மேசை மீது கிடந்த விகடனை புரட்டினேன், மூன்றாவது பக்கம் புரட்டுவதற்கு முன்பே தூக்கம் களைய, அறைக்குள்ளிருந்து வெளியே வந்தான் தனா...\nஹாலில் இருந்த அவன் பையிலிருந்து ஒரு கவரை பிரித்து, என் முன் நீட்டினான்..\n“திருவையாறு போனேன்டா, நீ கேப்பில்ல அசோகா...” நெய்யில் நீந்திக்கொண்டிருந்தது அசோகா... இரண்டு விரல்களால் லாவகமாக பிய்த்து வாயில் போட்டுக்கொண்டேன், நாவில் கூட தண்டாமல் தொண்டைக்குள் திரண்டோடியது...\nவிகடனை வாங்கி தூரப்போட்டுவிட்டு, என் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்...\nஅந்த முடிகளை மெல்ல விரல்களால் கோதிவிட்டேன், இன்னொரு கையை அவன் கைகளால் அழுந்த பிடித்துக்கொண்டான்...\nகண்ணுக்கு கீழே சிவப்பாக ஏதோ தடிப்பு... மெல்ல அதை வருடினேன்...\n“அது நீ கடிச்சது இல்ல, கொசு கடிச்சது” சிரித்தான்...\n“லூசு, அது அவன் இல்ல, அவள்.... பெண் கொசுதாண்டா கடிக்கும்...”\n“இந்த சைன்ஸ் ரிசர்ச் ரொம்ப முக்கியமா இப்போ... கொசுவைக்கூட எனக்கு வில்லனா ஏத்துக்க மாட்டேன்...”\n“வீட்ல கல்யாணப்பேச்சு பேசுனதா சொன்னியே, என்னடா ஆச்சு” வில்லனைப்பற்றி பேசியபோதுதான், அவன் முன்பு சொன்ன திருமண பேச்சு நினைவில் தோன்றியது...\n“அது வழக்கம்போல இந்த தடவையும் ஓடுச்சுதான், இந்தமுறை கொஞ்சம் அடுத்த லெவலுக்கு போயிருக்கு... அவ்ளோதான்...”\nஅவன் இயல்பாக சொன்னாலும், என் பதற்றம் அதிகரித்தது... “அடுத்த லெவலா... என்ன\n“திருவிழாக்கு வந்திருந்த அத்தை நேரடியாவே அவங்க பொண்ணை கட்டிக்க சொல்லி கேட்டுட்டாங்க... ‘நீ ஹ்ம்ம்னு சொன்னா இப்பவே இவளை விட்டுட்டு போய்டுவேன்’னு கூட சொன்னாங்க...”\n“அப்டி விட்டுட்டு போறதா இருந்தா, உங்க பையனையாவது விட்டுட்டு போங்க அத்த, கொஞ்சம் வசதியாவாவது இருக்கும்’னு சொன்னேன்... நான் சீரியஸா சொன்னாலும் கூட, அது புரியாம சிரிக்கிறாங்க எல்லாரும்... செம்ம காமெடியா போச்சு’னு சொன்னேன்... நான் சீரியஸா சொன்னாலும் கூட, அது புரியாம சிரிக்கிறாங்க எல்லாரும்... செம்ம காமெடியா போச்சு\n“விளையாடாம சொல்லு தனா, என்ன சொன்ன\n“ஐயோ சத்தியமா இப்போ சொன்னததான் சொன்னேன்.... அவங்க சிரிச்சுட்டு, ஜாதகத்த மட்டும் வாங்கிட்டு போயிருக்காங்க...” கொஞ்சம்கூட சலனமில்லாமல் சொல்லிவிட்டான்... என் இதயம் மெல்லிய விரிசல் விட்டதைப்போல உணர்வு எனக்குள்...\nஎன் முகம் வாடியதையோ, என் பதட்டத்தையோ அவன் கவனித்ததாக தெரியவில்லை... அவன் இயல்பான அணுகுமுறை, என்னை அச்சமுற வைத்தது....\n“ஹ்ம்ம்... அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்... வந்து மொய் வச்சுட்டு போ.... இதல்லாம் கேள்வியா” என் மடியிலிருந்து எழுந்து என் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கோபத்தை வெளிப்படுத்தினான்...\n“நீ இவ்ளோ சாதாரணமா இதை சொல்றத பார்த்தா, அதுக்குக்கூட நீ தயார் ஆனமாதிரி தெரியுது...”\n“நீ திருந்தவே மாட்ட... ஒரு ஜோக்கைகூட ரசிக்கத்தெரியாத முட்டாளா நீ... இந்த விஷயத்த எப்டி சொன்னா நீ ஏத்திருப்ப... இந்த விஷயத்த எப்டி சொன்னா நீ ஏத்திருப்ப... சீரியல்ல வர்ற மருமகள் மாதிரி அழுது ஒப்பாரி வச்சு சொல்லிருந்தா, உனக்கு ஓகேவா... சீரியல்ல வர்ற மருமகள் மாதிரி அழுது ஒப்பாரி வச்சு சொல்லிருந்தா, உனக்கு ஓகேவா... அடச்ச...” தீப்பிழம்பாய் வார்த்தைகளை கொட்டினான்...\nஆனால், இது என்ன மாதிரியான நியாயம் என்று எனக்கு புரியவில்லை... நியாயமாக நானல்லவா இதற்கு கோபித்து, சண்டை பிடித்திருக்கவேண்டும்... அவன் முந்திக்கொண்டதால் அவன் தரப்பு நியாயமாகிவிட்டதா... அவன் முந்திக்கொண்டதால் அவன் தரப்பு நியாயமாகிவிட்டதா... எனக்கும் கோபம் தலைக்கு மேல் ஏறியது...\n“ஆமா... நான் முட்டாள்தான், ஜோக் புரியாத சைக்கோதான்... உனக்கு உன் சொந்தங்கள்தான் முக்கியம், நான் ரெண்டாம் பட்சம்தான்... உன் அத்தை, அத்தை பொண்ணு, அவங்க பையன்னு இருந்துக்க... என்னைய ஆளவிடு” சட்டென எழுந்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை வேகமாக சாத்திக்கொண்டேன்...\nபடுக்கையில் விழுந்த வேகத்தில், தலையணை தடுமாறி கீழே விழுந்தது...\nகோபம் இன்னமும் என்னைவிட்டு குறையவில்லை... கோபம், ஆத்திரம், வெறுப்பு, இயலாமை என எல்லா இம்சைகளும் ஒருசேர என்னை ஆட்கொண்டுவிட்டதை போல விரக்தியின் விளிம்பில் படுத்திருக்கிறேன்...\nஅதெப்படி அவன் எல்லா விஷயங்களையும் சாதாரணமா எடுத்துக்கறான்... சரி, அது அவன் குணாதிசயமாகவே இருக்கட்டும், அவனைப்போலவே நானும் இருக்கவேண்டும் என்றும்கூட எப்படி எதிர்பார்க்க முடிகிறது... சரி, அது அவன் குணாதிசயமாகவே இருக்கட்டும், அவனைப்போலவே நானும் இருக்கவேண்டும் என்றும்கூட எப்படி எதிர்பார்க்க முடிகிறது... எதிர்காலத்தை பற்றி யோசித்தால் அது அவசியமற்ற செயலா... எதிர்காலத்தை பற்றி யோசித்தால் அது அவசியமற்ற செயலா... அவனும் கூடத்தான் கனடா, குழந்தைன்னு எவ்வளவோ கனவுகளை சுமக்கிறான்... நான் சொல்லும் பிரச்சினைகளை கடந்துவிடாமல், அந்த கனவுகள் சாத்தியமில்லை என்ற அடிப்படை அறிவுகூடவா அவனுக்கு இல்லை...\nஎந்த விஷயங்களில் ஜோக் செய்வதாம்... வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றி பேசும்போதா... வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றி பேசும்போதா... இந்த நிலையில் அவன் சொல்லும் அர்த்தமற்ற நகைச்சுவையை நான் ரசிக்கவில்லையாம்... இந்த நிலையில் அவன் சொல்லும் அர்த்தமற்ற நகைச்சுவையை நான் ரசிக்கவில்லையாம்... நான் முட்டாளாம்.... ஆம், நான் முட்டாள்தான்... குடும்பம், சொந்தம், நண்பர்கள், சமுதாயம்னு எல்லாத்தையும் தூக்கிபோட்டுட்டு அவனுக்காகவே வாழ்றேனே நான் அடிமுட்டாள்தான்...\nநேரமும் மெல்ல நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது... அநேகமாக இரண்டு மணி ஆகியிருக்கலாம்... வயிறு இரைவதை வைத்தே, எனது பசியை அனுமானித்துவிடலாம்... கருமம்பிடிச்ச வயிறுக்கு இன்னைக்குன்னு பார்த்துதான் இவ்வளவு பசிக்கும்\nஅவனோடு நான் சண்டைபோட்டால், அடுத்த நிமிடமே சமாதானத்துக்கு போய்டுவேன்... இப்போ என்னோட சண்டைபோட்டுட்டு, இவ்வளவு நேரம் கண்டுக்காம இருக்குறான்... அழுத்தக்காரன்... எனக்கு பசி தாங்கமுடியாதுன்னு கூடவா....\nகதவை திறக்கும் சத்தம்கேட்டது... அவன்தான், அதை கண்டுகொள்ளாதவனை போல கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன்... என் அருகாமையில் வந்து படுக்கிறான், என் உடலோடு மிக நெருக்கமாக நகர்ந்துவந்துவிட்டான்.... மெள்ள என் தோள் மீது கை வைத்தான்... அவன் கையை விலக்கிவிட்டு, அவனைவிட்டு சற்று தள்ளிப்படுத்தேன்... இன்னும் வேகமாக என் அருகே நகர்ந்த தனா, என்னை இறுக்கமாக கட்டி அணைத்தான்... கோபமெல்லாம் காற்றில் கரைந்துவிட்டதை போல, மனது இளகிவிட்டது...\n“டேய் முட்டைக்கண்ணா, என்னடா கோபம் உனக்கு” என் தலை மீது தலை சாய்த்து அவன் கேட்டபோதே, எல்லாம் பறந்துபோய்விட்ட நிலையில், என்னவென்று பதில்சொல்வதாம் அவனுக்கு...\n“ஆமா நான்தான் முட்டைக்கண்ணு... உன் அத்தைப்பையன், அந்த நல்ல கண்ணன்கிட்ட போய் கொஞ்சிக்கோ”\n“அட லூசே... ரன்பீர் கபூரே வந்தாலும், உன்னைத்தாண்டா நான் பார்ப்பேன்...”\n“ரன்பீர் கபூருக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்க்யூஸ் கொடுத்திடலாம், அவனைத்தவிர எவன் வந்தாலும் நீதாண்டா அழகு\nமென்மையாக சிரித்தேன், அதை அவனும் பார்த்துவிட்டான்...\n“அடடே, இந்த சிட்டி ரோபோவுக்கு சிரிக்கக்கூட தெரியுதே\n“மறுபடியும் கடுப்பேத்தாத... எந்த விஷயத்துல ஜோக் பண்றதுன்னு உனக்கு புரியல... நம்ம எதிர்காலம் பத்தி எவ்ளோ பயப்படுறேன் தெரியுமா, அந்த விஷயத்துல உனக்கு என்ன இவ்ளோ அசால்ட்\n“சரி, நான் என்ன பண்ணிருக்கனும்னு சொல்ற\n“உன் கல்யாணத்த பத்தி வீட்ல கேட்டப்போவே, நம்ம லவ் பத்தி சொல்லிருக்கலாம்ல\n... உடனே ஜாதகம் பார்த்து, முகூர்த்த தேதி குறிச்சிடுவாங்களா... அடப்போடா, அது எந்த காலத்துலயும் நடக்காது... இப்போ நாம சொன்னா அது பர்மிஷன் கேட்குற மாதிரி... இதுவே நாம கனடால செட்டில் ஆகிட்டு, நம்ம கல்யாணம் முடிஞ்சப்புறம் சொன்னா அது தகவல் சொல்ற மாதிரி... அதனால, இப்பவே என்னத்துக்கு ரிஸ்க் எடுக்கணும்... அடப்போடா, அது எந்த காலத்துலயும் நடக்காது... இப்போ நாம சொன்னா அது பர்மிஷன் கேட்குற மாதிரி... இதுவே நாம கனடால செட்டில் ஆகிட்டு, நம்ம கல்யாணம் முடிஞ்சப்புறம் சொன்னா அது தகவல் சொல்ற மாதிரி... அதனால, இப்பவே என்னத்துக்கு ரிஸ்க் எடுக்கணும்” படபடன்னு சொல்லிமுடித்துவிட்டான்... ஆம், அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது... அவன் முன்ன சொன்னதுபோலவே நான்தான் முட்டாள், எல்லாவற்றிலும் அவசரம்” படபடன்னு சொல்லிமுடித்துவிட்டான்... ஆம், அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது... அவன் முன்ன சொன்னதுபோலவே நான்தான் முட்டாள், எல்லாவற்றிலும் அவசரம்\n“அட லூசு, விடுடா... இதல்லாம் மேட்டரா\n“ஆனா நீ பெரிய ஆளுடா... தப்பு நான் பண்ணாலும் நான்தான் சாரி கேட்கிறேன்... அதே தப்பை நீ பண்ணாலும், நானே சாரி கேட்குற மாதிரி செஞ்சிடுற...” சிரித்தேன்...\n“ஹ ஹ ஹா... யாரு சாரி கேட்டா என்ன, பிரச்சினை முடிஞ்சா சரிதான்...”\n“சரி, எனக்கு பசி வயித்தை கிள்ளுது.... எழுந்திரு, போய் சாப்பிடலாம்...” படுக்கையைவிட்டு எழ முயல, என் கையை பிடித்து இழுத்து மீண்டும் கட்டிலில் கிடத்தினான்...\n“எனக்கும் பசிக்குது... ஆனா, இது வேற பசி” என்று அப்படியே என் முழு உடலையும் தன்வசப்படுத்திக்கொண்டான்...\n“டேய், கொஞ்சம் .... சாப்பிட்டு .... வந்திடுறேன்... ரொம்ப பசிக்குதுடா” அவன் கொடுத்த முத்தங்களுக்கு மத்தியில் கிடைத்த இடைவெளியில் வார்த்தைகளை கோர்த்துவைத்தேன்...\n“காலைல நான் சொன்னப்போ நீ கேட்டியாக்கும்... இனி பேச உன்ன வாயை திறக்க விட்டாதானே... இனி பேச உன்ன வாயை திறக்க விட்டாதானே\nஇரவு ஒன்பது மணி ஆகிவிட்டது... தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போர் அடிக்க, படுக்கையில் படுத்தபடி அடுத்தநாள் அலுவல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்...\n“சரி, லைட் ஆப் பண்ணிட்டு தூங்குடா” என்று கண்களை கசக்கிக்கொண்டான் தனா...\n“அடப்பாவி... காலைலேந்து ப்ரேக் கூட இல்லாம இதானேடா நடந்துச்சு\n“அது காலைல... நான் சொல்றது இப்போ... நைட்டு இப்டி இப்டி நடக்கனும்னுதான் நம்ம கல்ச்சர் சொல்லுது... அதில எந்த குறையும் இல்லாம நடக்கணும்... அததுக்கும் இடம், பொருள், வவ்வால்னு இருக்குல்ல\n“எரும, அது வவ்வால் இல்ல... ஏவல்”\n“ஆமா... நடு ராத்திரியில இந்த இலக்கண வகுப்பு ரொம்ப அவசியம் பாரு... ஆனா, நீ சொல்ற மாதிரி கனடா போய்ட்டா இன்னொரு விஷயமும் ஜாலிதான்...”\n“அங்க எப்பவும் குளிரா இருக்கும், நாம எப்பவும் கட்டிபிடுச்சுகிட்டே இருக்கலாம்ல” வேகமாக அவனை கட்டி அணைத்தேன்....\n“அது ரொம்ப நாள் முடியாதே... நம்ம யாழினி குட்டி வந்துட்டா, நம்ம நடுவில அவதான் படுத்திருப்பா...”\n“எத்தன தடவ சொல்லிருக்கேன்... நம்ம வளர்க்கப்போற குழந்த, நம்ம குழந்தைடா...” என் தலையில் செல்லமாக குட்டினான்...\n“ஓ சாரி சாரி... ஆமால்ல... அவ தூங்குன பிறகு, அவ ஸ்கூலுக்கு போன பின்னாடின்னு இதல்லாம் வச்சுக்கலாம்...” என் பதிலால் அவன் வெட்கப்பட்டு சிரித்தான்...\n“நம்மளையும் அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை.... நினைக்கவே சந்தோஷமா இருக்குடா...... உனக்கு என்ன தோணுது... உனக்கு என்ன தோணுது” என்னை ஆரத்தழுவி அணைத்துக்கொண்டான்... அவன் கண்கள் மெல்லிய கோடாக நீரை சுரந்தது...\n“இப்டியே செத்துப்போனா கூட சந்தோஷமா போய்டுவேன்டா, அந்த அளவுக்கு மனசு முழுக்க சந்தோஷம்... ஐ லவ் யூ டா...” அவன் கண்ணீர் வழிந்த கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்...\nஎன் வாயை அவன் விரல்களால் மூடியவன், “சத்தம் போட்டு சொல்லாத, நம்மள இவன் கொன்னாலும் கொன்னிடுவான்...” இந்த கதை எழுதப்பட்ட கணினியை நோக்கி சுட்டுவிரலை நீட்டினான் தனா...\nஅந்த அறைமுழுக்க சிரிப்பொலி, எதிரொலிக்க... சுவர்களின் சுண்ணாம்பு பூச்சுகூட வெட்கத்தால் வெளிறிவிடும் அளவிற்கு அன்றைய இரவு முழுமையான மகிழ்ச்சியோடு முற்றுப்பெற்றது... (முற்றும்)\nஅண்ணா உங்க கதைல வர்ற பத்திரங்கள் எப்போதும் உயிர்போட வாழுது என் மனசில உங்க கதைகளுக்கு தான் நன்றி சொல்லணும் உங்க கதைகள வாசிக்கேக்க மனசு லேசாக்குது ஒரு இனம்புரியாத சந்தோஷம் கூட வருது இதுக்குமேல என்ன சொல்லுறது....... நீங்க இப்படி கதைகள் என்னும் நிறைய எழுதனும் எண்டு கேட்டுகிறன். உங்களுக்கு இலங்கையிலும் ஒரு விசிறி(fan) இருக்கிறான் என்பதையும் நினைவில வச்சுக்கொள்ளுங்க. நன்றி அண்ணா உங்க கதைகளுக்கும் கதைல வர்ற பத்திரங்களுக்கும் உங்களுக்கும்.\nமிக்க நன்றி தம்பி.... என் தம்பிகளில் எப்போதுமே இலங்கை வாழ் தம்பிகள் மீது தனிப்பாசம் உண்டு... அந்த வகையில இந்த ரவி தம்பிக்கும் எப்போதும் என் மனதில் இடமுண்டு....\nஇந்த கதை படிக்கும போதே புரிஞ்சது மீண்டும் அழகான காதல் கதைனு.\nஅப்பரம் இந்த கதைல யாரையும் நீங்க சாகடிக்கமாட்டிகனு புரிஞ்சது.\nஉங்க நகைச்சுவை உணர்வு இந்த கதையில் மீண்டும் என்னை\nமலைக்க வைத்தது வைக்கிறது விஜய்.\nமெருன் கலர் தளும்பு கதைலதான் உங்க நகைச்சுவை உணர்வை கண்டு ரசித்த பிறகு இந்த கதைல மீண்டும் பாக்குரேன் சில இடத்துல இந்த கதைல விஜய்.\nமீண்டும் முழு நீல நகைசுவை கலந்தகதை தரனுமுனு கேட்டுகுரேன் விஜய்.\nஎனக்கு உங்க மேலே கோபம் வருது விஜய் உங்க பெரும்பாலான கதைல கே எல்லாரும் வெளிநாட்டுல தான் வாழனும் நினைக்கிறாங்க.\nபடிச்சி வசதிவாய்ப்பு இருக்கரவங்களுக்கு சரியா இருக்கலாம். படிக்காத, வசதி வாய்ப்பு இல்லாதவங்க காதல் பன்னி கல்யாணம் பன்னி இங்க வாழ முடியாதுனு எதிர் மறையான எண்ணம் தான் வருது விஜய்.\nஏன் கே தம்பதிகள் இந்த நாட்டிலே வாழ முடியாத என்ன.\nநீங்க சொல்லுர வெளிநாட்டுல கே பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலத்துலயே அங்க வாழ்ந்த கேஸ் வெளிநாட்டுக்கோ அல்லது வெற கண்டத்துக்கோ ஓடிரல அங்கயே வாழ்ந்து போராடி இப்ப இருக்கர மாற்றத்த கொண்டு வந்தாங்க. அவங்க அவங்களுடைய சுயமரியாதைய விட்டு கொடுக்கல யாருக்கும் பயந்து நாட்டவிட்டு ஓடிபோய்டல.\nமன்னிக்கனும் விஜய் உங்க மனச புண்படுத்தனுமுனு இத சொல்லல. ஏன் இந்த நாட்ட விட்டு போகனுமுனுதான் ஆதங்கம் விஜய்.\nகருத்திற்கு மிக்க நன்றி சகோ... நீங்க சொல்ற கருத்துக்கு நான் முழுதும் உடன்படுகிறேன்... ஆனால், எதிர்கால கனவுடன் கூடிய சமபால் ஈர்ப்பு வாழ்க்கை இங்கே சாத்தியம் இல்லை என்பதுதானே நிதர்சனம்... இங்க திருமணம் செஞ்சுக்க முடியாது, குழந்தை வளர்க்க முடியாது... இப்படி சூழலில், பயந்து பயந்து மணவாழ்க்கை அமைவது வாழ்க்கையின் கடைசி வரை சாத்தியமில்லையே... அதனால்தான் பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுகிறேன்... ஆனால், நிச்சயம் நம் மீதான அடக்குமுறை சட்டங்கள் ஒழிந்து, நாமும் சம உரிமையோடு வாழும் சூழல் உண்டாகும் என்ற நம்பிக்கை இருக்கு... அதுவரை காத்திருப்பதை தவிர வேற வழி இல்லையே\nயாரு சொன்னது இங்க கல்யாணம பன்னி குழந்தை பெத்துக முடியாதுனு. மதுரை, சென்னைல நம்ம கே தம்பதிகள் கல்யாணம் பன்னி குழந்தை பெத்துகிட்டு இல்லனா தத்து எடுத்து சந்தோஷமா வாழ்ராங்க விஜய்.\nசட்டப்படி இங்கே திருமணம் செஞ்சுக்கவும், குழந்தையை தத்தெடுக்கவும் முடியாது என்பதால்தான் சொன்னேன் நண்பா... மற்றபடி இந்த சூழல் விரைவில் மாறும், அதன்பின்பு எல்லாம் சாத்தியம் நண்பா...\nஉண்மைலேயே இது இனிது இனிது தான் எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும் வாழ்கை இந்த வாழ்கைக்கு தானே எல்லாரும் கனவு காண்கிறார்கள்\nரொம்ப சந்தோசம், கதைய நல்லபடியா முடிச்சதுக்கு, சந்தோசமா முடிச்சதுக்கு,\nகடைசி வரிகள் \"சத்தம் போட்டு சொல்லாதே இவன் நம்பள கொன்னாலும் கொன்னுடுவான்\" என்னையும் அறியாமல் நான் சிரிக்க பக்கத்துல இருக்குறவங்க என்ன அடிகடி இப்படி சிரிகுற கேட்டு இவன் சரி இல்லை நு சொல்லிகிட்டே போய்ட்டாங்க....\nவாழ்த்துக்கள் நாளுக்கு நாள் உங்க எழுத்து மேருகேரிகிடே போகுது ரொம்ப அருமை\nஹ ஹா... உங்க கருத்தை பார்த்து நானும் ரசித்து சிரித்தேன்... நல்லவேளை அருகில் யாருமில்லை, இருந்திருந்தால் உங்களைப்போலவே கேட்டிருப்பார்கள்... ரொம்ப நன்றி நண்பா...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\nஅதிகரிக்கும் 'ப்ரேக் அப்'கள் - உருவாகிறதா 'ப்ளே பா...\nஇனிது... இனிது.... காதல் இனிது... - சிறுகதை...\n... - இது இவங்களுக்கானது....\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kannimai.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-04-24T10:47:45Z", "digest": "sha1:LFFHQFTAPHKAUSYZZZ6VS74A4YWQMZXQ", "length": 18962, "nlines": 61, "source_domain": "kannimai.blogspot.com", "title": "கண்ணிமை: செய்வீர்களா?வருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல் :ஆர்.நடராஜன்", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே\nவருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல் :ஆர்.நடராஜன்\nஐயா, அம்மணி, உங்களில் யாரோ முதல்வராக வரப்போகிறீர்கள். உங்களுக்கும் இப்போது அது சஸ்பென்ஸ். உங்கள் உறக்கத்தைக் கெடுத்துள்ள ஓட்டுப் பெட்டிகள் உறக்கத்தில் இருக்கின்றன. அவை எழுந்ததும், நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். மக்கள் எஜமானர்கள், நீங்கள் வேலைக்காரர்கள் என்கிறீர்களே... அது உண்மை, எங்கள் காதில் சுற்றிய பூ இல்லை என்பதை நம்பி, நாங்கள் எழுதும் திறந்த மடல் இது.\nஉங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கட்டும், எங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, அதற்காகவே இந்த கடிதம்.நீங்கள் பதவியேற்கும் முன்பே ஆரவாரம் தொடங்கும்; ஆடம்பரம் தொடரும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஐயாவே, அம்மணியே, நீங்கள் இப்போதே உங்கள் தொண்டர் படைக்குச் சொல்லி வைத்துவிட்டால், ஆரவாரமில்லாமல், உங்கள் வெற்றியை கொண்டாடலாம். அமைதிக்கு கவுரவம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது... நாங்களே வெறும் கைதட்டிக் கூட்டம்... காக்காய் பிடிக்கும் கும்பல். புண்ணாக்கு சங்கம், பருத்திக்கொட்டை சங்கம், குதிரைக் குஞ்சு சங்கம், கோழிக்குட்டி சங்கம் என்று பல சங்கங்கள் வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் சங்க காலம். ஒவ்வொரு சங்கமும் பத்திரிகைகளில், \"போற்றி, போற்றி' என்று போட்டி போட்டு உங்களை புகழ்ந்து விளம்பரங்கள் வெளியிடும்.அப்படி செய்யாதீர்கள் என்று நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகளை வேண்டிக்கொள்வீர்களா நீங்கள் தீர்மானித்து விட்டால், இந்த விளம்பரங்கள் வராது. இப்படிப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு நானும் உங்களைப் போல் கலப்பைக்காரன், கரண்டிக்காரி, சட்டிக்காரன், முட்டைக்காரி என்று சொல்வதைத் தவிர்ப்பீர்களா\nநீங்கள் இந்த மாதிரி சில குழுக்களுக்காக மட்டுமல்ல, எல்லாருக்குமே முதல்வர் என்பதை முழுமையாக புரிந்து கொள்வீர்களா உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களா எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களாஅரசுத் திட்டங்களின் அறிமுகமா புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா பாலமோ, கழிப்பறையோ திறப்பதா அங்கெல்லாம் முதல்வர் தன் பரிவாரத்துடன் சென்று விழா நடத்தும் சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களா விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களாமக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களாமக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களாகட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திவிட்டு, கோட்டை பக்கம் வரவிடாமல் தடுப்பீர்களா\nகோட்டையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் பொது நலன்களுக்காக அல்லாத உரிய வேலைகளுக்காக வரும் மக்களே தென்பட வேண்டும், கரை வேட்டிகள் அல்ல. இதற்கான கறாரான ஏற்பாடுகளை செய்வீர்களாகாவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களாகாவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களாஉங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களாஉங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களா நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவா நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவாஅறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய \"டிவி' அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களாஅறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய \"டிவி' அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களா அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களா அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களாஉங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களாஉங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களாஅலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலக வேலையை மட்டுமே பாருங்கள்; வீட்டில் நீங்கள் குடிமக்கள் என்ற தினசரி நடைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள்; அதை அப்படியே செய்துவிட முடியாது. மாநிலத்தில் எங்காவது நெருக்கடி என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எங்களது, 24 மணி நேர ஊழியர். அப்படி ஊழியம் செய்ய கூப்பிட்ட குரலுக்கு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வரட்டும், அருகில் இருக்கட்டும். மற்றபடி கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே... செய்வீர்களா\nஆட்சியிலும், கட்சியிலும் ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் அறவே ஒழிப்பீர்களா பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது. இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது. இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா எங்களால் ஏற முடியவில்லை; முடங்கிப் போய்விட்டோம். நீங்கள் இறங்கி வருவீர்களா, எங்களை ஏற்றிவிட\nஆர்.நடராஜன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்\nஎது தர்மமோ அதுவே என் பாதை.................>\nவருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல் ...\nநான் இவர்களை தொடர்பவன் .. நீங்களும் பாருங்கள்\nசத்ரபதி – 17 - அறிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nமார்ஜினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் கனவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpetguys.blogspot.com/2013/07/8.html", "date_download": "2018-04-24T10:07:18Z", "digest": "sha1:T2R7JJ33J5GMXMY6X52STQ2KZX2YUHH6", "length": 11531, "nlines": 109, "source_domain": "lalpetguys.blogspot.com", "title": "Welcome 2 Islamic Friend's: விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்", "raw_content": "\n அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே\nவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nவிண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய இடைமுகம் எனப்படும் இன்டர்பேஸ் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால், வழக்கமான விண்டோஸ் ஷார்ட் கட் கீகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், இந்த சிஸ்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் பழக சற்று சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.\nWin : ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய விண்டோஸ் 8 அப்ளிகேஷன் புரோகிராம் ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து காட்டும்.\nWin + C : சார்ம்ஸ் பார் காட்டப்படும். இதில் Settings, Devices, Share and Search options ஆகியவை கிடைக்கும்.\nWin + D : டெஸ்க்டாப் கிடைக்கும்.\nWin + E : விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும்.\nWin + F : பைல் தேடல் கட்டம் திறக்கப்படும்.\nWin + L : கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.\nWin + M : அப்போதைய எக்ஸ்புளோரர் விண்டோவினைச் சுருக்கும். இன் டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினைச் சுருக்கி விரிக்கும்.\nWin + O : device orientation lock என்பதனை இயக்கும் மற்றும் நிறுத்தி வைக்கும் டாகிள் கீ.\nWin + P : உங்கள் கம்ப்யூட்டர் அல்லது புரஜக்டர் டிஸ்பிளேயை இரண்டாவதாக அமைக்கும்\nWin + R : Run box திறக்கப்படும்.\nWin + V : அறிவிப்புகளைச் சுழற்சியில் காட்டும்.\nWin + W : சிஸ்டம் செட்டிங்ஸ் தேடும். எடுத்துக்காட்டாக Power என டைப் செய்தால், பவர் செட்டிங்ஸ் சார்ந்த அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும்.\nWin + X : விண்டோஸ் டூல்ஸ் மற்றும் ஆப்லெட்கள் கொண்ட டெக்ஸ்ட் மெனு காட்டப்படும்.\nWin + Z : ரைட் கிளிக் காண்டெக்ஸ்ட் மெனு, முழுத் திரையில் காட்டப்படும்.\nWin + + :மேக்னிபயர் (Magnifier) திறக்கப்பட்டு ஸூம் செய்திட\nWin + :ஸூம் செய்ததை ரத்து செய்து பழைய நிலைக்குக் கொண்டு செல்ல.\nWin + , : டெஸ்க்டாப்பில் Aero peek\nWin + PgUp : தற்போதைய திரையை மானிட்டரின் இடது புறம் கொண்டு செல்லும்.\nWin + PgDn : தற்போதைய திரையை மானிட்டரின் வலது புறம் கொண்டு செல்லும்.\nWin + PrtSc : தற்போதைய திரைக் காட்சியை அப்படியே படமாக எடுத்து கடிஞிtதணூஞுண் போல்டரில் சேவ் செய்திடும்.\nWin + Tab: இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களுக்கு ஒவ்வொன்றாகச் செல்லும். தேவையானது கிடைத்தவுடன், நிறுத்தி, அந்த புரோகிராமின் இயக்கத்தினைத் தொடரலாம்.\nவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nசுய தொழில்கள்-26 மரம் வளர்ப்போம்{Grow a Tree}\nசுய தொழில்கள்-25 செடிகள் வளர்ப்பு\nசெடி வளர்ப்பில் செல்வம் கொழிக்குது அழகு, பயன் தரும் செடிகளை வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். வீடு, நிறுவனங்களில் இவை முக்கிய இடம் பிட...\nபழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும்\nபழங்கால இந்திய மருத்துவங்களும் , ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம் , உடலின் ஆறு முக்கிய தாதுக...\nசித்த மருத்துவம் - பழங்களின் மருத்துவ குணங்கள்\nமாம்பழம் மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம...\nகருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.\nஅஸ்ஸலாமு அலைக்கும்,,, கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன. ''கருஞ்சீரக...\nசுய தொழில்கள் வரிசையில் அடுத்து நாம் பார்க்க இருப்பது ஸ்பைருலினா என்ற சுருள் பாசி தயாரிப்பு பற்றி. பொதுவான சில தகவல்களைத் தந்திருக்கி...\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nமுத்து (பற்கள்) நம் சொத்து சி றிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிட...\nபாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு\nபாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்...\nசுயதொழில்கள் 20.1அலங்கார மீன்கள் வளர்ப்பு\nஅலங்கார மீன்கள் வளர்ப்பு சுய தொழில்கள் வரிசையில் இனி பல வகையான மீன்கள் வளர்ப்பு பற்றிய சில பதிவுகளை தொடர்ச்சியாக காணலாம். இத் தொழில்களும...\n இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு. Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=16525&Cat=3", "date_download": "2018-04-24T10:30:29Z", "digest": "sha1:ATW66R5J6X4I7GX2M4W5RGOTECRXWT7P", "length": 9966, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nஅம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா\nகும்பகோணம்: அம்மாசத்திரம் சதுர்காலபைரவர் கோயிலில் சதுர்காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கும்பகோணம் அடுத்த அம்மாச்சத்திரத்தில் ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. சிறப்பு பெற்ற இக்கோயிலை பக்தர்கள் காலபைரவர் கோயில் என அழைக்கின்றனர். காசிக்கு நிகராக காலபைரவர் தலமாக போற்றப்படும் இக்கோயிலில் உள்ள பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், கிரது, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகிய 7 பேரும் பூஜைகள் செய்து வழிபட்டதால் இத்தலத்தின் சுவாமிக்கு சப்தரிஷீஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு.\nஇத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பாளின் பெயர் ஞானம்பிகை. மேலும் பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கவுமாரி, இந்திராணி ஆகிய தெய்வங்களும் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் காலபைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது. சிறப்பு வாய்ந்த கோயிலில் காலபைரவருக்கு நேற்று முன்தினம் இரவு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு பைரவ ஹோமம், மாலை 6.30மணிக்கு 23 வகையான திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகமும், இரவு 8மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும், காலபைரவர் வழிபாட்டு குழுவினரும் செய்திருந்தனர்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nநெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக விழா : யாகசாலை பூஜை இன்று தொடங்கியது\nகுன்னூர் தந்திமாரியம்மன் கோயில் திருவிழா\nகலைநகர் வீரசுடலை ஆண்டவர் கோயில் விழா\nதிருப்பதியில் புனர்பூச நட்சத்திரத்தன்று 3 டன் மலர்களால் கோதண்டராமருக்கு புஷ்ப யாகம்\nசீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா கோலாகலம்\nமீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கக் குதிரையில் உலா\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம்: ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc4NzI2OTU5Ng==.htm", "date_download": "2018-04-24T10:24:06Z", "digest": "sha1:FCRKFR26UK2PWWEZGG3ICRYWDHSVSERC", "length": 12301, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "ஸ்டேஷன்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nDrancyஇல் உள்ள பிரெஞ்சு உணவகத்திற்கு வேலையாழ்த் தேவை.\nபிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்\nSaint-Denisயில் Hopital de la Fontaineற்கு அருகாமையில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் F2 வீடு வாடகைக்கு.\nMontere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு.\nMontere Fault Yonne (77130)யில் நிலத்தோடு அமைந்த 50m² அளவு கொண்ட F2 வீடு வாடகைக்கு உண்டு.\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nEvry Courcouronnesயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 63 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nமாத வாடகை: 850 €\nலா சப்பல், ஸ்டலிங்கிராட் ( La Chapelle and Stalingrad ) மெற்றோ நிலையங்களுக்கு மிக அருகாமையில், விசாலமான வகுப்பறையில் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபுத்தம் புது வீடுகள் வாங்க பிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள். மேலும்\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nகருத்த ரோமானிய எண்கள் மீதுமுட்கள் படரும்\nபெரிய வட்டக் கடிகாரம் தொங்கும்\nதுயிலகப் பதிவு அலுவலகம்முன் நிற்கிறீர்கள்\nநீலச் சீருடை மூதாட்டிஉங்களுக்கு எழுபத்தி ஐந்தாம் பிரிவை ஒதுக்கி\nஉங்கள் முகவரியைப் பதிவு செய்யகனத்த பழுப்பு நிறக் குறிப்பேட்டை\nநடுங்கும் கருத்த கோடுகளுக்கு நடுவேநீங்கள் ஒரு புதிராக முகவரியை எழுதுகிறீர்கள்.\nநிரம்பிய அந்த ரயில் நிலையத்தின்துயிலகத்துள்\nகைவிடப்பட்ட ரயில் பெட்டிகள்மூடப்பட்ட பாதைகள்\nஅன்றைக்கு உதித்த சூரியன் வேறு.\n* உலகிலேயே மிக நீளமான நதி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nஇனி நீ யாரோ நா யாரோ...\nஉலகத்துலேயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா \nபெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை\nவிரிந்து கிடக்கிறது வானம் இயற்கையை வணங்குதல் என்பது இயல்பான வழிபாடு\nநீல வானில் உலா வந்த நிலவு அழைத்துப் பேசியது பூங்காற்றை. விசுக்கென்று கிளம்பியது காற்று\nதாலி கட்டிய அன்றிரவோ இல்லை மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ\n« முன்னய பக்கம்123456789...3637அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.writercsk.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-04-24T10:52:40Z", "digest": "sha1:TVZH5CRRC7VS7V7BNS7N5DI3UQYAPX4H", "length": 7117, "nlines": 79, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: ஆயிரத்தில் ஒருவன் - ஒரு பதில்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nஆயிரத்தில் ஒருவன் - ஒரு பதில்\nயுவகிருஷ்ணாவின் 'ஆயிரத்தில் ஒருவன்' விமர்சனப் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் தவறுதலாக விடுபட்டிருக்குமாயின் இங்கே படித்துக் கொள்ளலாம்:\nநீங்கள் சொல்லும் 'ஹாலிவுட்டை நோக்கி நெருங்கும் கோலிவுட்டின் பயணத்தில்' லாஜிக் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அடிப்படையில் தான் அத்தகைய விமர்சனங்களை ஒரு சிலர் முன் வைத்திருக்கக்கூடும். செல்வா போன்றவர்களின் படைப்புகளில் தான் லாஜிக்கை எதிர்பார்க்க முடியும். விஜய் படங்களில் அல்ல. அதுவும் ஒரு காரணம்.\nதவிர, தற்போது பதிவுகள் உள்ளிட்ட ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் படத்தின் பிரதான தவறுகள் (அதாவது லாஜிக் ஓட்டைகள்; தொழில்நுட்ப போதாமைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன்) அனைத்தையும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் (அப்படியொன்று எடுக்கப்பட்டால்) சரி செய்து கொள்கிறேன் என்று செல்வாவே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.\nஅர்த்தம் என்னவெனில், சரிசெய்யப்பட்டிருக்க வேண்டிய அத்தகைய குறைகள் இப்பிரதியில் இருக்கின்றன என அவரே ஒப்புக் கொள்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/32502", "date_download": "2018-04-24T10:29:25Z", "digest": "sha1:REFGJUDQU4NF4HKB2WGGCPDDNHSUVZ6V", "length": 5749, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "முச்சக்கர வண்டிகளுக்கும் ஆசணப்பட்டி - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் முச்சக்கர வண்டிகளுக்கும் ஆசணப்பட்டி\nமுச்சக்கர வண்டிகளுக்கு ஆசணப்பட்டி அணிவதை பரிந்துரை செய்வதற்கு வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தீர்மானித்துள்ளது.\nமுச்சக்கர வண்டி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து அவதானம் செலுத்திய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறினார்.\nமுச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்ட போது மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nகுறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குறிய சட்டம் குறுகிய காலத்தில் இடம்பெறும் என்று வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறினார்.\nPrevious articleஇலங்கையில் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய கொடியின் கீழ் நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\nNext articleதம்புள்ளை பள்ளிக்கு புதிய இடத்தில் காணி: நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/41412", "date_download": "2018-04-24T10:29:13Z", "digest": "sha1:HJGNV5N76RHVJBRE4IJ26QUNC662CS3Y", "length": 10173, "nlines": 206, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Poem) கரைகிறது வாழ்க்கை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Poem) கரைகிறது வாழ்க்கை\nஇறை பக்தி உயிர் பெறும்\nPrevious articleமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோனை\nNext articleதுருக்கியில் மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம்: அதிபர் அறிவிப்பு\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/42303", "date_download": "2018-04-24T10:29:51Z", "digest": "sha1:OS2V2KFREFAXQRQIVIH3GNXRIC6RBBMZ", "length": 6851, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை பாராட்டும் நிகழ்வு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை பாராட்டும் நிகழ்வு\nஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை பாராட்டும் நிகழ்வு\nஅமீர் அலி பவுண்டேஷனின் ஏற்பாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் சித்தியடைந்த அதிபர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு இடம் பெற்றது.\nஅமீர் அலி பவுண்டேஷனின் தலைவரும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் ஒட்டமாவடி பாத்திமா பாலிக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.\nஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த பதினைந்து அதிபர்களுக்கும் நினைவு பரிசு பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம். அஷ்ரப், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஆர். றிஸ்மியா பானு, உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். கலீல் றகுமான், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleநேபாளத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் உட்பட 13 பேர் உயிரிழப்பு\nNext articleசந்திரனில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்: அது எது தெரியுமா\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamilandvedas.com/2017/10/13/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-04-24T10:48:15Z", "digest": "sha1:AVJRJ6IUPXRXJOA22OIGYVIFW3TLPINF", "length": 19585, "nlines": 178, "source_domain": "tamilandvedas.com", "title": "கம்பன் கவி இன்பத்தில் வம்பு-2 (Post No.4296) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகம்பன் கவி இன்பத்தில் வம்பு-2 (Post No.4296)\nவர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே\nஇனி அடுத்து கவிதா ரஸிகரான வ.வெ.சு. ஐயர் எப்படி வர்ஜில், ஹோமர், கம்பன், வால்மீகி, கம்பன் ஆகியோரின் கவிதையை ரஸித்தார் என்று பார்ப்போம்.\nகம்பன் கவிதை என்ற தொகுப்பு நூல் பிரமாதி (1939), பங்குனி 8,9,10 ஆகிய நாட்களில் காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளில் வெளியிடப்பட்டது. அதில் முதல் கட்டுரையாக ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற தலைப்பில் வ்.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. வ.வெ.சு, ஐயரின் கம்பராமாயண ரசனை நூலை தில்லி தமிழ்ச் சங்கமும் பின்னாளில் வெளியிட்டது.\n102 பக்கங்கள் உள்ள அந்த நூலில் சில பகுதிகளை மட்டும் இங்குக் காண்போம்.\nவ.வே.சு. ஐயரின் கட்டுரை, அவரது சொற்களில் :\nஇது மாத்திரமில்லை, கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலீயன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும், தனக்கே முதல் நூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட பெருங் காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அநேகமாய் எல்லாவற்றிலும் வென்று விட்டது என்று சொல்லுவோம். இவ்விமரிசனத்தைத் தொடர்ந்து வாசிப்போருக்கு எமது இவ்வபிப்ராயத்தை மெய்ப்பிக்க முயலுவோம். (பக்கம் 4)\nகவிதை என்னும் அணங்கு இலக்கண வித்துவானைத் தந்தையென மதித்து அவனை அணுகாள். தார்க்கிகளைச் சகோதரன் என்று பாவித்து அவனை நெருங்காள். வேதாத்தியயனம் செய்தவனை (யும், சந்தத்தையே கவனிப்பவனையும்) விட்டுச் சண்டாளர்களிடம் நின்று ஓடுகிறவர்கள் போல ஓடியே போய் விடுகிறாள்.; மீமாம்சையை ஆராய்பவனை நபும்ஸகன் என்று நினைத்து அவமதித்து விடுகிறாள்; காவியாலங்கார சாஸ்திரமறிந்தவனைக் கண்டதும் அவனையே தன் கொழுநனாகப் பாவித்து அவனைச் சேருகிறாள்…….. வால்மீகியைச் சாமானிய கவியாக நாம் பாவிக்கவில்லை. உலகத்திலுள்ள முதல் ஏழெட்டு மகா கவிகள் என்று கணக்கிட்டு எந்த ஜாதி அறிஞர் எண்ணினாலும் அந்தக் கணக்கில் வால்மீகியின் பெயரைச் சேர்க்காதிருக்க முடியாது. எமது சொந்த அபிப்ராயத்தில் உலகத்தின் ஒரு தனிக் காவியம் என்று சொல்லத் தகுந்தது கம்பராமாயணம் தான் என்றும், வால்மீகி ராமாயணம் அதற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் என்றும் சொல்லுகிறோம். (பக்கம் 10,11)\nஹோமர் எழுதிய ஒதூஸியத்தில் வரும் குக்ளோப உபாக்கியானம், விர்க்கீலியனுடைய ஏனையத்தில் வரும் ஹார்ப்பியரின் செய்தி, ஆகிய இவைகளோடு தான் இந்த விராதன் கதையையும் இக்காண்டத்தின் கடைசியில் வரும் அயோமுகியின் கதையையும் ஒப்பிடலாகும். (The episode of Polyphemus the Cyclops in the Odyssey of Homer and the account of the Harpius in Virgil’s Eneid.) (பக்கம் 14)\nமகாகவிகளெல்லாம் இத்தகைய மகா சந்தர்ப்பங்களில் பிரகிருதி மனித உணர்ச்சியோடு நடப்பது போல எழுதுவது சகஜமாயிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இலியாதின் 30-வது சருக்கத்தில் ஹோமர் பின்வருமாறு பாடுகிறார்:\n“போர்க்கடவுள் துரோயா மீது வட்டமிட்டுக் கொண்டு தன் பயங்கரமான உருவத்தைப் ப்யற்காற்றாலும் மழை வேகத்தாலும் போர்த்தி மறைத்துக் கொண்டு, அத்துரோயாவின் உன்னதமான கோபுரங்களின் மீது நின்று கர்ஜித்துத் தன் வேகத்தைத் துரோயா நெஞ்சில் ஊற்றினான்.”\n“பூதேவி புண்பட்டாள்; முடிவு வந்துற்றதென்று பகுதியாளும் தான் நிற்கும் அனைத்துப் பொருள்களினும் உயிர்த்துக் கொண்டு பொருமினாள், துடித்தாள் “ –\nThat all was lost” என்று மில்தனும் கற்பித்தெழுதுகிறான். எந்த ஜாதியினராயினும் பெருங் கவிகளின் இதயத்தில் ஒரே மகாநாதம் ஒலிக்குமன்றோ\nஉபாக்கியானங்கள் அமைப்பதில் ஹோமரைத்தான் – அவனும் இலியாதைப் பாடுகையில்தான் மிக சாமர்த்தியசாலி என்னலாம். அவன் எழுதிய ஒதூஸியம் என்னும் காவியத்தை உண்மையாக மகா காவியமென்று சொல்லக் கூடாது. அதை அநேகமாக உபாக்கியானங்களின் சேர்க்கையென்று சொல்லுவதே முறையாகும். ஆனால் இலியாதிலுள்ள அவனுடைய உட்கதைகள் சிறியனவாயும் அவய்வயங்களுக்கு அளவில் பொருத்தமாயும் இருக்கின்றன. கதையும் உபாக்கியானங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கதைக்கு இடைஞ்சற்படுத்தாமல் பெரும்பாலும் எடுக்க முடியாதனவாய் இருக்கின்றன. ராமாயணத்தில் உபாக்கியான அமைப்பு இலியாதின் அமைப்புக்குத் தாழ்ந்ததன்று. (பக்கம் 39)\nஇவ் யுத்தகாண்டம் ஒன்று மாத்திரம் அளவில் மேனாட்டுப் பெரிய மகா காவியங்களுக்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிறது. சாதாரணப் பதிப்புகளில் யுத்த காண்டத்தில் 4,358 விருத்தங்கள் காணப்படுகின்றன. இலியாதில் 15,693 அறுசீர் வரிகளே இருக்கின்றன என்று கணக்கிடுகிறார்களாதலால் கம்பனது யுத்த காண்டம் இலியாதை விடப் பெரியதாகவே இருக்கிறது. அவ் இலியாதில் உள்ள சகல சுவைகளையும் இக் காண்டத்தில் நாம் காணலாகும். (பக்கம் 53)\nபோரை வர்ணிப்பதில் ஹோமரே தான் சிறந்த கவி என்று மேனாட்டு ஆசிரியரின் கூற்றுக்களைக் கண்டும், ஹோமரின் உத்கிருஷ்டமான யுத்த வர்ணனைகளைப் படித்துப் பார்த்தும் நாம் மயங்கிப் போய், ஹோமரின் போர்ச் சித்திரங்களை விட உயர்ந்த சித்திரங்கள் கிடையா என மதித்திருந்தோம். ஆனால் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தைப் படித்துப் பார்த்ததும், கம்பன் போர் வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில இடங்களிலும் சில விஷயங்களிலும் ஹோமரது போர் வர்ணனையை வென்றிருக்கிறானென்றும் கண்டு கொண்டோம். ஹோமரில் ஓர் குற்றம் இங்கு எடுத்தற்பாலது….. (பக்கம் 60)\nதொடர்ந்து ஹோமரின் மீதான குற்றத்தை வ்.வெ.சு. ஐயர் விரிவாக விளக்குகிறார்.\nகம்பனின் காவியத்தை சிகரத்தில் நிறுத்தும் நேர்மையான விமரிசனம்.\nஅனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.\nகட்டுரையை முடிக்க வேண்டுமென்று நினைத்தாலும் அரவிந்த ரிஷியின் கருத்துக்களைப் பார்க்கவில்லை என்பதால் அடுத்த கட்டுரை தொடரும். அத்துடன் இந்த விமரிசனம் பற்றிய தொடர் முடியும்.\nTagged கம்பன், வர்ஜில், ஹோமர், kamba\n‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://angusam.com/2016/07/08/arankanatar-srirangam-trichy/", "date_download": "2018-04-24T10:33:47Z", "digest": "sha1:6WMNXJI7SKFCTDEOC4VCVXHTTSUYB5DH", "length": 14073, "nlines": 211, "source_domain": "angusam.com", "title": "திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு தங்கத்தினாலான அபயஹஸ்தம் – அங்குசம்", "raw_content": "\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு தங்கத்தினாலான அபயஹஸ்தம்\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு தங்கத்தினாலான அபயஹஸ்தம்\nதிருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு 1.750 கிலோ தங்கத்தினாலான ரூ.50 லட்சம் மதிப்பிலான அபயஹஸ்தம் சென்னையைச் சேர்ந்த பக்தரால் சமர்ப்பிக்கப்பட்டது.\nபூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவரும் வருகை தந்து நம்பெருமாளையும், தாயாரையும் வழிபட்டுச் செல்வதோடு கோயில் விழாக்களை கண்டுகளித்தும், கலைச்சிற்பங்களையும் ரசித்துச்செல்வர்.\nகாவிரியும், கொள்ளிடமும் சூழ்ந்திருக்க நடுவிருந்து உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு அருள்புரிந்துவரும் பள்ளிகொண்ட நம்பெருமாளின் அபயஹஸ்தத்தினை (கை), அழகுறச்செய்யும் வகையில் சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் 2 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட 1 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்கத்தினாலான ரூ.50 லட்சம் மதிப்பிலான அபயஹஸ்தம் செய்விக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.\nமுன்னதாக, அந்த பக்தர் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் சுந்தர் பட்டாச்சார்யார் ஆகியோரிடத்தில் இதனை வழங்கினார். இனிவரும் நாட்களில் நம்பெருமாள் தங்கத்தினால் ஆன அபயஹஸ்தத்தினை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.\nPosted in Trichy, ஆன்மீகம், உள்ளூர் செய்திகள், தமிழகம், திருச்சி, நம்மதிருச்சி\nஆசிரியர் பட்டயப்படிப்பை அதிகளவில் தேர்ந்தேடுத்த திருச்சி பெண்கள்\nதிருச்சிக்கு போலி பாஸ்போர்டுடன் வந்தவர் கைது\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2012/11/2012-13.html", "date_download": "2018-04-24T10:54:44Z", "digest": "sha1:FAARIOBOI43OYZBLYRVTG7DXQUV347KZ", "length": 120468, "nlines": 276, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - இறுதி பாகம்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - இறுதி பாகம்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - இறுதி பாகம்\nகடந்த அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமாயன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பந்து விளையாட்டு ஒன்றை விளையாடி இருக்கின்றனர். அதனுடன் அவர்கள் உலக அழிவையும் தொடர்பு படுத்தியிருக்கின்றனர் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன். இந்தப் பந்து விளையாட்டு மாயன்களின் மிக முக்கியமான ஒரு சடங்காக அப்போது இருந்திருக்கின்றது என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், அதை ஆராயப் போன சமயத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. அதாவது, மாயன்களின் பிரதேசங்களில் மட்டும்தான் இந்த விளையாட்டு, விளையாடப்பட்டது என்று நினைத்து ஆராயச் சென்றவர்களுக்கு, அதையும் தாண்டி மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா எனப் பல நாடுகளில் இந்தப் பந்து விளையாட்டு விளையாடப்பட்டு வந்திருக்கிறது தெரிய வந்தது.\nமெக்சிக்கோ, குவாத்தமாலா, பெலிசே, ஹொண்டுராஸ், எல் சல்வடோர் மட்டுமில்லாமல், நிகுரகுவா, அரிஸோனா ஆகிய நாடுகளிலும் இது விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன் கரீபியன் தீவுகளிலும் (Caribbean islands), கியூபாவிலும் கூட இந்தப் பந்து விளையாட்டு, விளையாடப் பட்டிருக்கிறது. அப்படி விளையாடியதற்கான மைதானங்கள் அந்த நாடுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.\nஅதைத் தொடர்ந்து, மேலும் ஆராய்ந்தபோது ஆச்சரியங்களும், மர்மங்களும் மாயன்கள் பிரதேசங்களில் மட்டுமல்லாமல், தென்னமெரிக்கப் பிரதேசங்கள் அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்தது. ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடங்கள், ஒரு பொக்கிசப் புதையலாகவே அதற்கு அப்புறம் அமைந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு இருந்தன அந்த நாடுகள். அந்த நாடுகளில் உள்ள மர்மங்கள் எவை என்று நான் இங்கே ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்லப் போனால், இத்தொடர் 2012 டிசம்பர் மாதத்திலும் முடிந்து விடாமல் போய்விடும் ஆபத்து உண்டு. எனவே எனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் உங்களுக்காகத் தருகிறேன். இதற்கும், இப்பொழுது நான் எழுதும் தொடருக்கும் சம்பந்தம் இல்லாவிடினும் கூட, தகவல் அடிப்படையில் இதை உங்களுக்குத் தர விரும்புகிறேன்.\nமாயன்கள், பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும், அவர்களின் ‘இன்கா’ இனம் தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறது. நாம் தென்னமெரிக்கா என்னும் பெரிய நிலத்தை, ஏனோ சரியாகக் கவனத்தில் எடுப்பதில்லை. அமெரிக்கா என்றாலே, எமக்குக் கண்ணுக்குத் தெரிவது ‘யுஎஸ்ஏ’ (U.S.A) என்றழைக்கப்படும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும், கனடாவும் மட்டுமே இந்த இரு நாடுகளுமே அமெரிக்கா என்னும் பதத்தில் எமக்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் இவை தாண்டி அதிக நாடுகளைக் கொண்டது தென்னமெரிக்கா.\nஇப்போ நான் சொல்லப் போவது, சாதாரண வரலாற்றுச் சம்பவம் அல்ல. பெரும் மர்மத்தை தன்னுள்ளடக்கிய சம்பவம் அது. மாயன்களின் பிரதேசத்துக்குச் சற்றுக் கீழே வாழ்ந்த, ‘நாஸ்கா’ என்னும் இனத்தவர் பற்றி முன்னரே உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அவர்களும் தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) நாட்டில் வாழ்ந்தவர்கள்தான். அந்தப் பெரு நாட்டுக்குக் கீழே இருக்கும் நாடுதான் ‘சிலி’ (Chile). ‘சிலி’ நாடு, நீண்டதொரு நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச் சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர் ‘ஈஸ்டர் தீவு’ (Easter Island) என்பதாகும். ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும் அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.\nமனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில், கடலின் நடுவே இருக்கும் இந்தத் தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள். அத்தீவைச் சுற்றி, வரிசையாக மிகப் பெரிய மனிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக் காரணம். ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போல, இரண்டு மீற்றர்கள் உயரத்தில் இருந்து, பத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்து விட்டீர்களா…. உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80 தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80 தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை ஏன் செய்தார்கள்\nஇந்தச் சிலைகள் ‘மோவாய்’ (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில் கணித்திருந்தாலும், சரியான கணக்குத் தெரியவில்லை. இந்தச் சிலைகளை ஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள் எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள் எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இன்று வரை எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.\nஇந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள் செதுக்கிய இந்தச் சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள் செதுக்கிய இந்தச் சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள் அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள் அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள் என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும், கேள்விகளாகவும் எம்முன்னே நிற்கின்றன. அந்தத் தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை க் கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல் இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும், அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாத ஒரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.\nஅந்தத் தீவில், வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக் கண்டால் அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிக நீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலை. ஒரு வேளை அந்தச் சிலை செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள் எப்படி நகர்த்தியிருப்பார்கள் ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.\nமோவாய்’ (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள், தீவைச் சுற்றி நிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றன. தலைகள், உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான். அதிகம் ஏன், கடலுக்குள்ளும் மோவாய்கள் கிடக்கின்றன.\nஇந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன அவசியம் என்ன மொத்தத்தில் சிந்தித்துப் பார்த்தால், 2012 இல் உலகம் அழிகிறதோ இல்லையோ, எமக்குப் பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள் இருக்கின்றன.\nஇது போலவே இன்னுமொரு ஆச்சரியமான இடம் ஒன்றும் தென்னமெரிக்காவில் உண்டு. அந்த இடத்தை ஏற்கனவே தமிழ்நாட்டில் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ‘மச்சு பிச்சு’ (Machu Picchu) என்றழைக்கப்படும் மலை நகரம் அது. மிக ஆச்சரியமான நகரம். இந்த மச்சு பிச்சுவை நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜனிகாந்தும், ஐஸ்வர்யாராயும் ‘எந்திரன்’ திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை, இந்த இடத்தில்தான் பாடுவார்கள். இந்த மச்சு பிச்சுவும் தென்னமெரிக்காவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டு போவதற்கு எமக்குக் காலம் போதாது. நம்மை மாயாவும், டிசம்பர் மாதமும் வருந்தி அழைப்பதால் இவற்றை இங்கேயே விட்டுவிட்டு மாயாவின் பந்து விளையாட்டுக்குப் போகலாம்.\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும் நாம் இப்போ விளையாடும் கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து. இந்தப் பந்தை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான், உலக அழிவை அடையாளப் படுத்துகிறது என்று சொல்லியிருந்தேன். “பந்து விளையாட்டுக்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்” என்றும் உங்களுக்கு கேள்வி இப்பொழுது எழலாம். ஆனால் மாயன்களைப் பொருத்தவரை இவை இரண்டுக்குமே நிறையச் சம்பந்தம் உண்டு. மாயன்கள் அவை இரண்டையுமே ஒன்றாகக் கலந்து தங்கள் உலக அழிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறது. மிகப் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே, பந்து விளையாட்டுகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக பாஸ்கெட்பால், பேஸ்பால், உதைபந்தாட்டம், கிரிக்கெட், டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால் விளையாடப்படும் விளையாட்டுகள்தான். ஆனால், உலகிலேயே மனித இன வரலாற்றிலேயே, விளையாடப்பட்ட முதல் பந்து விளையாட்டு என்றால், அது மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.\nகி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டை, மாயன்கள் விளையாடியதாகப் பதிவுகள் உண்டு. அதுவும், அவர்கள் விளையாடிய பந்து இரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்து, பதப்படுத்தி, அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர். மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் பந்துகளை அகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.\nஇப்போதும் அவை விளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றன. மாயன்களின் பந்து விளையாட்டு, இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்ட திட்டங்களும், விதிகளும் உள்ள ஒரு விளையாட்டாகவே விளையாடப் பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தப் பந்து விளையாட்டு, விளையாடப்படும் மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது. மிக நேர்த்தியாகவும், அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தன விளையாட்டு மைதானங்கள். ஆங்கிலக் காப்பிட்டல் ‘I’ என்னும் எழுத்தைப் போல அமைந்த மைதானம், அண்ணளவாக 30 மீற்றர் நீளமும், இரண்டு பக்கம் நீளமான சுவர்களையும் கொண்டது.\nமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டு, தற்போது விளையாடப்படும் உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்தது போல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம். நாம் விளையாடும் உதைபந்தாட்டமும், பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்து நாம் பெற்றதாக இருக்கலாம்.\nபந்து விளையாடும் மைதானத்தின் நடுவே, இரண்டு பக்கச் சுவர்களிலும் இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டு. விளையாட்டில் பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்து. இந்தப் பந்தைத் தமக்கென இருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப் பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.\nதலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பங்கேற்பார்கள். அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோ, கால்களையோ கைகளையோ தலையையோ பந்தில் படும்படியாகப் பயன்படுத்த முடியாது. “அப்படி என்றால் எப்படிப் பந்தை அடிப்பது\nஇடுப்பினாலும், முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும். இது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதா ஆனாலும் மாயன்கள் அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல, விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது, மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, ‘பிட்ஷி’ (Pitzi) என்று அழைக்கின்றனர். இந்த விளையாட்டின் போது, இரு பக்கமும் விளையாடும் ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார். இப்போதுள்ள ‘கப்டன்’ (Captain) போல. எந்த அணி தோற்கின்றதோ, அந்த அணியின் தலைவர் பூசை, புனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டு மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார்.\n விளையாட்டு என்பதே பொழுது போக்குவதற்கானதுதானே இப்படி விளையாடுவதும் ஒரு விளையாட்டா இப்படி விளையாடுவதும் ஒரு விளையாட்டா” என்று நினைப்பீர்கள். உண்மைதான். நீங்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டு மொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு. “அட…” என்று நினைப்பீர்கள். உண்மைதான். நீங்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டு மொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு. “அட… போங்கப்பா….” என்று நீங்கள் சலித்துக் கொள்லலாம். ஆனால் அந்தத் தத்துவமே, எங்கள் உலகம் அழியும் கோட்பாட்டை உள்ளடக்கியது என்று சொன்னால் வாயடைத்துத்தான் போவீர்கள்.\nஇதை நான் உங்களுக்குப் புரிய வைப்பதற்கு, மாயன்களின் வேதப் புத்தகமான, ‘பொபோல் வூ’ (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். ‘பொபோல் வூ’ என்னும் நூல் சொல்லும் கதையில் பூமி, சூரியன், சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது, அத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையான இடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறது. அந்தக் கருமை இடத்துக்கு அருகே சூரியன் சென்றால், சூரியனும், உலகமும் அழிந்து விடும் என்றும் சொல்லியிருக்கிறது. தாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன் இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.\nஅந்தப் பொபோல் வூ அப்படி என்ன கதை சொன்னது அது பற்றிப் பார்ப்போமா…… இப்போது பொபோல் வூ சொல்லும் கதைக்கு வரலாம்…….\nமாயன்களைப் பொறுத்தவரை பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வாசலாக அமைந்த ஒரு இடம் உண்டு. அது ஒரு மிகப் பெரிய கருமையான இடம். குழி போன்றது அது. அந்தக் கருங் குழியில்தான் மரணத்தின் கடவுள் (God of Death) இருக்கின்றார். மரணத்தின் கடவுள் வாழும் இடத்தின் பெயர் ‘ஷிபால்பா’ (Xibalba). ஷிபால்பாவைப் ‘பாதாள உலகம்’ (Under World) என்றும், ‘பயங்கரத்தின் இருப்பிடம்’ (Place of Fear) என்றும் மாயன்கள் சொல்கின்றனர்.\nஅது போல, மாயன்களுக்கு மூத்தவராக, ‘ஆதி தந்தை’ (First Father) என்னும் ஒருவரும் இருந்தார். அவருக்கு ஒரு இரட்டைச் சகோதரரும் இருந்தார். இவர்கள் இருவரும் மிகத் திறமையான பந்து விளையாட்டுக்காரர்கள். ஒருதரம் இவர்கள் இருவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சத்தம் ஷிபால்பாவில் வாழும் மரணத்தின் கடவுளுக்குக் கேட்டது. அந்தச் சத்தம் அவரது அமைதியைக் குலைத்தது. எனவே ஆதி தந்தையையும், அவரது இரட்டைச் சகோதரனையும் போட்டிக்குப் பந்து விளையாட ஷிபால்பாவுக்கு அழைத்தார் மரணத்தின் கடவுள். பந்து விளையாட்டுக்கு அழைக்கப்பட்டதால், அந்த அழைப்பை அவர்களால் மறுக்க முடியவில்லை. அதனால், அவர்கள் பந்து விளையாடுவதற்குப் பால்வெளி மண்டலத்தின் வாசலில் அமைந்திருக்கும் கரிய இடத்துக்குச் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள், பந்து விளையாடப் படாமலே ஏமாற்றப்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்த ஆதி தந்தைக்கு, இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களும் இரட்டையர்கள்தான். இவர்கள் இருவரும் தந்தையையும், தந்தையின் சகோதரரையும் போல பந்து விளையாட்டில் திறமைசாலிகளாக இருந்தனர். இவர்களின் இருவரின் பெயரும் ‘ஹூன் அப்பு’ (Hun Ahpu), ‘இக்ஸ்பலங்கா’ (Xbalanque) ஆகும். “இந்தப் பெயர்களில் என்ன இருக்கிறது” என்றுதானே நினைக்கிறீர்கள். அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன. அதற்குப் பின்னர் வரலாம்………” என்றுதானே நினைக்கிறீர்கள். அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன. அதற்குப் பின்னர் வரலாம்……… ஆதி தந்தையின் மகன்கள் இருவரும் பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதால், அவர்கள் இருவரும் மரணத்தின் கடவுளால், பந்து விளையாட்டு விளையாட அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் தந்தை இப்படியே அழைக்கப்பட்டுப் பின்னர் சதியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்திருந்தார்கள் இரட்டையர்கள். அதனால் சில தந்திரங்களைக் கையாண்டு, பந்து விளையாடியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தை மரணத்தின் கடவுளுக்கு ஏற்படுத்தினர்.\nஅதன்படி விளையாடப்பட்ட பந்து விளையாட்டில் இரட்டையர்கள், மரணத்தின் கடவுளை வென்றனர். அதனால் அவர்கள் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும், பல வருடங்களின் பின்னர் மீண்டும் அவர்கள் பந்து விளையாட்டுக்கு அழைக்கப்படுவார்கள். ‘பொபொல் வூ’ சொல்லும் கதை இதுதான். இவற்றைக் கதையாகப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்ததில், இதில் அடங்கியிருக்கும் சம்பவங்கள் எம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. இனி நான் சொல்லப் போவதைச் சற்று நிதானமாகக் கவனியுங்கள்.\nகதையில் வரும் பெயர்களின் அர்த்தம் என்ன தெரியுமா…… ‘ஹூன்’ (Hun) என்றால் மாயன் மொழியில் ‘முதல்’ என்று அர்த்தம். ‘அப்பு’ (Ahpu) என்றால் ‘சூரியன்’ என்று அர்த்தம். அதாவது ஹூன் அப்பு என்றால், முதல் சூரியன் என்று அர்த்தம். அதன் இரட்டைச் சகோதரர்தான் ‘இக்ஸ்பலங்கா’ எனப்படும் சந்திரன். கதையின்படி, ஒவ்வொரு 26000 வருசங்களும் இவர்கள் பந்து விளையாட பால் வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன் வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான். நமது நவீன விஞ்ஞானத்தின் மூலம் இந்தக் கறுப்பு இடத்தை நாம் அவதானித்து இருக்கிறோம். ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் நமது பூமியும், சூரியனும், பால்வெளி மண்டலமும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, இந்த கருமையான இடத்திற்கு மிக அருகில் சூரியன் வந்து விடுகிறது என்பதும் கணிக்கப்பட்டிருக்கிறது.\nஒவ்வொரு 26000 வருசத்துக்கு ஒருதரம் மரணத்தின் கடவுள் பந்து விளையாட அழைப்பார். அதில் சில சமயங்களில் இரட்டைச் சகோதரர்கள் தப்பலாம். ஆனால் அடுத்த பந்து விளையாட்டுக்குப் பின்னர் அழைக்கப்படுவார்கள். அதற்கு 26,000 வருசங்கள் தேவை. ஒவ்வொன்றிலும் தப்ப வேண்டும். 2012 டிசம்பர் 21ம் திகதி தப்பவே முடியாது என்பதுதான் மாயன்களின் கணிப்பு.\nஇப்போது, மாயன்கள் எப்படித் தாங்கள் விளையாடும் பந்து விளையாட்டில் இந்தக் கதையைக் கொண்டு வந்து பொருத்துகின்றனர் என்று பாருங்கள்.\nபந்து விளையாடும் மைதானம்தான் ‘பால் வெளி மண்டலம்’ (Milky Way). அதன் நடுவே உள்ள வளையங்கள்தான் ‘கரும்பள்ளம்’ (Dark Rift). விளையாடப்படும் பந்துதான் எங்கள் சூரியன். அந்தப் பந்தை யார் எந்த வளையத்தினுள் போடுகின்றனரோ, அதைப் பொறுத்து, போட்டவருக்கு வெற்றி என்று கருதப்பட்டு விளையாட்டு முடிவடைகிறது. அதாவது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கரும்பள்ளத்தை நோக்கி நகரும் சூரியன், அதனால் அழிந்துவிடுகிறது. அத்துடன் எல்லாமே முடிவடைந்து விடுகிறது. அதன் அடையாளமாக விளையாட்டின் அணித் தலைவரின் தலை வெட்டப்படுகிறது. இந்தக் கதையையும், நான் இந்தத் தொடரில் முன்னர் விவரித்த 26000 வருடக் கணக்குகளினால் எப்படி பூமி அழியலாம் என்று சொன்னவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nஇவ்வளவு திட்டவட்டமாக மாயன்கள் உலகம் அழியும் என்கிறார்களே, உண்மையில் உலகம் அழியுமா இல்லை இது வெறும் காரணமே இல்லாத தேவையற்ற பயம்தானா இல்லை இது வெறும் காரணமே இல்லாத தேவையற்ற பயம்தானா ஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படி அழியும் ஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படி அழியும் இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம் எஞ்சியிருப்பவை. அத்துடன் கூடக் கொஞ்ச பயமும்.\nஉலகம் 2012 டிசம்பர் 21ம் திகதியன்று அழியுமா அழியாதா என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். ‘உலகம் நிச்சயம் அழியும்’ என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள் என்றாலே மாயமும், மர்மமும் என்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா இல்லையா என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து,இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.\nஅதற்கு முன்னர், கடந்த(27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச் சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம் நடந்தது24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப் பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா பொய்யா என்பதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ‘என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன்.\n எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஎஸார் (Hector Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும்,சிசேன் இட்ஷா (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப் பிரயாணம் மேற் கொண்டிருந்தார். இந்தப் பிரமிட்டைப் பற்றி முன்னர் பல தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக் கண்டுகளித்த சிலிஎஸார்,தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிட்டைப் பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர் மகள்களைப் போட்டோ எடுத்தது தனது ‘ஐபோன்’ மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது, படத்தில் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அப்படி என்னதான் அந்தப் போட்டோவில் இருந்தது என்பதை நீங்களே பாருங்கள்.\nமுதல் படத்தில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு சில செக்கண்டுகளின் பின்னர் எடுத்த படத்தில், அந்தப் பிரமிட்டின் உச்சியிலிருந்து மேல் நோக்கி மெல்லிய, ‘ரோஸ்’ நிற ஒளிவீச்சு காணப்படுகிறது. அடிப்படையில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, யாரோ போட்டோஷாப்பில் (Photoshop) செய்த கிராபிக்ஸோ என்ற எண்ணமே தோன்றும். அப்படியொரு செயற்கைத்தனம்தான் அந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் இதை ஆராய்ந்த அனைவரும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் வேலை செய்யப்படவில்லை என ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபடத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்த அனைத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்தப் படத்தில் எந்தவித சாகசங்களும், மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அடித்துச் சொல்கின்றனர். இந்தப் படத்தின் தாக்கத்தைக் கேள்விப்பட்ட நாஸா (NASA) விஞ்ஞானிகள் கூட படத்தைப் பரிசோதித்து, அதில் கிராபிக்ஸ் வேலை செய்யபடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வு, எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு, நாஸா விஞ்ஞானிகள் இப்படிப் பதில் சொன்னார்கள். அதாவது, ‘போட்டோ எடுக்கப்பட்ட ஐபோன் கேமராவில் உள்ள லென்ஸின், சென்சரின் (Sensor) ஏற்பட்ட தவறான கணிப்பினால் இப்படி ஏற்பட வாய்ப்பு உள்ளது’என்றார்கள்.\nகேமராக்களின் சென்சர்களில் ஏற்படும் தவறுகளால் இப்படிப்பட்ட படங்கள் உருவாவது என்னவோ உண்மைதான். அது மிகச் சரியாக இங்கும் நடந்திருக்குமா என்று யோசிப்பதற்குப் பலர் தயங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வெறும் 17 செக்கண்டுகளின் முன்னர் எடுத்த படத்தில் இல்லாமல், இந்தப் படத்தில் மட்டும் சென்சர் தவறு செய்யுமாஅத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமாஅத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமா அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும் அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும் எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா இவைதான் அவர்களின் சந்தேகம். ஏற்கனவே நாஸா உண்மையைச் சொல்லாது என்னும் பெயர் அதற்கு இருக்கும் போது,இதைச் சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.\nமழை பெய்யத் தயாராகும் தருணங்களில், கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்னல் தாக்கின் மூலமாக, சென்சரின் தவறில் இப்படிப்பட்ட படம் உருவாகியிருக்கலாம் என்று நாஸா விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப வேண்டும் என்றே எனது மனதும் நினைக்கிறது. இதுவரை, உலகின் மிஸ்டரிகளையும், ஆச்சரியங்களையும் உங்களுக்குப் படிப்படியாகச் சொல்லி வந்த எனக்கு, பலவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் சொல்வதால், அவற்றை நம்புகிறேன் என்றும் பலர் என்னைப் பற்றி நினைக்கலாம். நான் உங்களுக்கு இப்படி, இப்படியெல்லாம் மிஸ்டரிகள் இருக்கின்றன என்ற தகவல்களைத் தருவது என்பது வேறு,அதை நம்புவது என்பது வேறு. அதனால் மேற்படி செய்தியையும் நம்புவதற்கு என் மனமும் இடம் தரவில்லை. ஆனால் என்னைத் தடுமாற வைத்த இன்னுமொரு நிகழ்வை அடுத்து நான் கண்டபோது அசந்து போனேன். இதை எந்த வகையில் சேர்ப்பது என்றே என்னால் சொல்ல முடியவில்லை. அதை நீங்களும் பாருங்களேன்.\nபோஸ்னியா (Bosnia) நாட்டில் விஸிகோ (Visiko) நகரில், தற்செயலாக ஆராய்ச்சியாளர்களால் ஐந்து பிரமிட்டுகள் (Pyramid) கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்தில் மட்டும்தான் பிரமிட்டுகள் இருக்கின்றன என நினைத்திருக்கும் நமக்கு, மாயன் பிரமிட்கள் தந்த அதிர்ச்சிகள் போதாதென்று, போஸ்னியாவிலும் பிரமிட்டுகள் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கும்.\nபிரமிட்டுகள் இங்கு மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் உண்டு. என்ன,நமக்குத்தான் அவற்றை அறிந்திருக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. மெக்சிக்கோ, எல் சல்வடோர், குவாத்தமாலா அதிகம் ஏன், எமக்கு அருகில் இருக்கும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுகள் இருக்கின்றன. போஸ்னியாவில் இருக்கும் ஐந்து பிரமிட்டுகளும், சூரியன், சந்திரன், ட்ராகன் (Dragon), பூமி, அன்பு ஆகிய ஐந்துக்கும் அடையாளமாய் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிட்டுகளின் வயதைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். 12000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை அவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டுகளிலே மிகவும் பழமையானவை அவை.\nஆனால், நான் இப்போது சொல்ல வந்தது இந்தப் பிரமிட்டுகளைப் பற்றியல்ல. இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மீண்டும் இன்னுமொரு தொடர் ஆரம்பிக்க வேண்டும். எனவே பிரமிட்டின் தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்கிறேன்.\n2010 களில் போஸ்னியாப் பிரமிட்டுகளை ஆராயச் சென்ற பௌதிகவியலாளர்கள், சூரியப் பிரமிட்டிலிருந்து ஒளிவீச்சு ஒன்று மேலே செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்த ஒளிக் கற்றை ஒன்பது மீட்டர்கள் அகலத்தில் மேல் நோக்கி வெளிவருகின்றது என்பதையும் கண்டுபிடித்தனர். அத்துடன் இந்த ஒளிக் கதிர்வீச்சின் சக்தியையும், அதாவது அதன் அலை நீளத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அது 28 கிலோ ஹேர்ட்ஸ் (kHz) அளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. இது பௌதிகவியல் விஞ்ஞானிகளாலேயே கண்டு பிடிக்கப்பட்டதால், எவரும் மறுக்கவில்லை.\nஇது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது பற்றி என்ன முடிவுக்கு வரலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் பிரமிட்டில் இருந்து ஒளிவீச்சு வெளிவரும் என்றால், ஏன், மாயன்களின் பிரமிட்டிலிருந்தும் வெளிவரக் கூடாது மாயன் பிரமிட்டின் ஒளிவீச்சை மறுப்பவர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. அதிர்ச்சி அத்தோடு விட்டுவிடவில்லை. மெக்ஸிக்கோவில் இருக்கும், இதுவரை நாம் கேட்டேயிராத ஒரு பிரமிட்டின் மூலமாக வந்திறங்குகிறது இன்னுமொரு அதிர்ச்சி. மெக்ஸிக்கோவில் இருக்கும் சந்திர பிரமிட்டை, 2000 ஆண்டில் படம் எடுத்தார்கள். அந்தப் படத்தில் என்ன தெரிகிறது என்பதையும் பாருங்கள்.\nஇல்லை, இவை எடுத்த அனைத்துக் கேமராக்களின் சென்சர்களும் பழுதாகிவிட்டனவா இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமா இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமாஇவை உண்மையென்றால், மாயனின் ‘சிசேன் இட்ஷா’ பிரமிட்டில் எடுத்தது மட்டும் ஏன் பொய்யாக இருக்க வேண்டும்இவை உண்மையென்றால், மாயனின் ‘சிசேன் இட்ஷா’ பிரமிட்டில் எடுத்தது மட்டும் ஏன் பொய்யாக இருக்க வேண்டும் இந்த ‘சிசேன் இட்ஷா’பிரமிட்டின் அதிசயங்களையும், அதன் கட்டட அமைப்புகளைப் பற்றியும் முன்னர் நான் சொல்லியிருக்கிறேன். அத்துடன், அது பற்றி இன்னுமொரு அதிசயமும் உண்டு, அதைப் பின்னர் சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்காமல் சொல்ல வேண்டுமல்லவா\nசிசேன் இட்ஷா பிரமிட் மாயன்களால், ‘குக்கிள்கான்’ என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.\nஇந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களான நம்மிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிறது. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.\nஇவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. “அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேசம்” என்றா கேட்கிறீர்கள்அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.\n பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். “அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்” என்று யோசிக்கிறீர்களா\nஉலகில் எந்த ஒரு இடத்திலும்,வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன என்று மக்கள் நம்பும்போது, அதை மறுப்பதற்கு நிமிடம் எதுவும் இல்லாமல் போகிறது.\nசரி, இப்பொழுது மீண்டும் நாம் உலக அழிவுக்கு வரலாமா….\nமுதலில், உலகம் அழிவது என்றால் என்னவென்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் அழிய வேண்டும் என்றால், அது இரண்டு வழிகளில் நடைபெற வேண்டும். 1. சூரியக் குடும்பத்தின் தலைமகனான சூரியன் அழிந்தால், அதனுடன் சேர்ந்து, பூமி உட்பட அனைத்துக் கோள்களும் அழிந்து போவது. 2. சூரியனுக்கு எதுவும் நடைபெறாமல், பூமி மட்டும் அழிவது. இங்கு, பூமி மட்டும் அழிவது என்று பார்த்தாலும், அதிலும் இரண்டு வகைகள் உண்டு. 1. நாம் வாழும் பூமியை ஏதோ ஒன்று மோதி அது சிதறியோ, வெடித்தோ அழிந்துவிடுவது. 2. பூமி அப்படியே இருக்க,பூமியில் உள்ள உயிரினங்கள் உட்பட அனைத்தும், நெருப்பினாலோ,நீரினாலோ, குளிரினாலோ, வெப்பத்தினாலோ அழிந்துவிடுவது.\nமேலே கூறியதில் ஒன்றிலிருந்து முதலில் நாம் தெளிவாக வெளிவந்துவிடலாம்.\nஅதாவது, சூரியன் அழியுமோ என்னும் சந்தேகம் மாயன்களின் கதைகளிலிருந்தே நமக்கு ஏற்பட்டிருந்தது. மாயன்களின்’பொபோல் வூ’ என்னும் புத்தகம் சொன்னபடி, சூரியன் கருமையான இடத்தை நோக்கி ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் செல்வதால், அதனால் ஈர்க்கப்பட்டு அழியலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் ஆராய்ந்ததில், மாயன்கள் சொல்லியபடி ஒரு கருப்பு இடத்தை நோக்கிச் சூரியன் நகர்வது உண்மைதான் என்றாலும்,அந்தக் கருப்பு இடம் ஒரு திடமான இடமல்ல. அதாவது ஒரு நட்சத்திரம் போலவோ, கோளைப் போலவோ திடமான இடமல்ல. மில்க்கிவேயில் கோள்கள், நட்சத்திரங்கள் என்னும் திடமானவை இருப்பது போல,தூசுக்களும், வாயுக்களும் ஒன்று சேர்ந்து கோடான கோடி கிலோ மீட்டர் பரவி, பல இடங்களில் இருட்டுப் போல இருக்கின்றன.\nபார்க்கும்போது மிகப்பெரிய இருண்ட பகுதி போல அவை தோன்றினாலும், அவை வெறும் வாயுக்களும் தூசுக்களும்தான். திடமான நட்சத்திரங்கள், கோள்களுக்கு அவற்றின் மையப் பகுதியில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். ஆனால் இப்படிப் பரவி இருக்கும் இந்தக் கருமையான தூசுக்களுக்கும் ஈர்ப்பு விசை இருந்தாலும், அவை மையப் பகுதியைக் கொண்டிருக்காமல் இருப்பதால், பெரிய அளவில் ஈர்ப்பு விசைகளைக் கொண்டிருக்க முடியாது. இப்படி ஒரு கருமையான இடம் எமது சூரியன் பிரயாணம் செய்யும் இடத்துக்கு அருகிலும் உண்டு என்பது உண்மைதான். அதைத்தான் மாயன்கள் ‘ஷிபால்பா’ என்னும் மரணக் கடவுளின் இடம் என்று அழைத்தார்கள்.\nமாயன்கள் சொல்லியது போல, சூரியனுக்கு எந்தத் தீங்கும் வரமுடியாது. அதாவது சூரியனைக் கவர்ந்திழுத்து அழிக்கவல்ல ஈர்ப்பு சக்தி அந்த கருப்புப் பள்ளத்துக்குக் கிடையாது. இங்கு பிளாக் ஹோல் (Black hole)என்பதற்கும், இதற்கும் வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிளாக் ஹோல் என்பதுதான் பிரபஞ்சத்திலேயே ஈர்ப்பு விசை அதிகமான ஒன்று. ஆனால் இது அதுவல்ல. மில்க்கிவேயின் மையப் பகுதியில் ஒரு ப்ளாக் ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கிறது. மிக மிக மிகத் தூரத்தில். எனவே சூரியன் அழியாது என்பதில் நாம் திடமாக இருக்கலாம்.\nஅத்துடன் சூரியன் அழியலாம் என்னும் விபரம் கூட, மாயன்களின் பிற்காலப் புத்தகமான பொபோல் வூவில்தான் இருக்கிறது. ஆரம்பகால மாயன் காலண்டர்களிலோ, புத்தகங்களிலோ இல்லை. நமது சூரியன்,என்றாவது ஒருநாள் தன் சக்திகள் அனைத்தும் முடிந்து அழிந்து போகும் நிலை வரும் என்றாலும், அதற்கு பில்லியன் பில்லியன் வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை யாராவது பிழைத்திருதந்தீர்கள் என்றால்,அது பற்றி எமக்கு அறியத் தரவும். சூரியன் அழியாது என்றதும், எம்முன் எஞ்சி இருப்பது பூமியின் அழிவு மட்டும்தான். பூமியின் அழிவிலும் இரண்டு விதமான அழிவு உண்டு எனச் சொல்லியிருந்தேன். அதில் முதலாவது, பூமியுடன் ஏதாவது மோதுவதால் பூமி அழிவது என்பதாகும். இதைச் சற்றே நாம் பார்க்கலாம்.\nஇதுவரை நாம் பார்த்ததில், ‘நிபிரு’ அல்லது ‘பிளானெட் எக்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு கோள் பூமிக்கு அருகே வரலாம் என்பது முக்கியமானது. இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதை நாஸா மறுக்கிறது. அப்படி ஒரு கோள் இருந்தால், அது இப்போதே விஞ்ஞானிகளின் கண்களுக்கு அகப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். ஆனால் அந்த நிபிருவின் வேகம் மிக அதிகம் என்பதால், அது பூமியை அண்மிப்பதற்கு மிகச் சிறிய காலம்தான் தேவை எனவும், தற்போது அது எமது கண்ணுக்குத் தென்படாத தூரத்தில் இருப்பதாகவும் நாஸாவை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். அத்தோடு அது ஒரு கருமையான கோள் என்றும், பிரபஞ்சத்தில் ஒளிபடாத, கருமையான எதுவுமே தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்றும் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதற்கு 50க்கு 50 என்ற சாத்தியங்கள்தான் இருப்பதாக நாம் எடுக்க வேண்டும். அப்படி அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அப்புறம் அது நிச்சயம் நமக்குத் தெரியத் தொடங்க வேண்டும். எனவே ஆகஸ்ட் மாதம் வரை நாம் காத்திருக்கலாம். அப்போதும் எமக்கு நிபிரு தெரியாத பட்சத்தில் அந்தப் பயத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம். தெரிந்தால், மூட்டையைக் கட்டலாம்.\nஇதற்கு அடுத்ததாக சொல்லப்படும் பூமியை நோக்கிய மோதல் என்றால் விண்கற்கள்தான். உண்மையில் இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு விசயமும் கூட. பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அது எப்போது என்பதுதான் கேள்வி. பூமியை நோக்கி வந்து தாக்கக் கூடிய விண்கற்கள் எமது சூரியக் குடும்பத்திலேயே, பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றில் இதுவரை கணித்ததன்படி ஆயிரம் விண்கற்கள் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவு பெரியவை. இவை போல ஒன்று தாக்கித்தான் முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. அந்த நேரத்திலும் பூமி முழுமையாக அழிந்தது. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன. நூறு மீட்டர் பருமனுள்ள ண்கல் ஒன்றே போதுமானது பூமியை அழிக்க. ஆனால் இவற்றில் பல ஒரு உதை பந்தாட்ட மைதானதை விடப் பெரியன.\nஉலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும்,ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் அவதானித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்லின் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில் அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் டிசம்பர் 22ம் திகதி அளவில் பூமியை வந்து தாக்கக் கூடியதாக எந்த விண்கல்லும் இல்லை என்றே விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்பதற்குச் சாத்தியம் மிகக் குறைவு. இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.2012 டிசம்பர் 22 ம் திகதி விண்கல் தாக்காது என்றுதான் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்லும் ஒன்று எம்மை நடுங்க வைக்கிறது. அதாவது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான் அது.எனவே, நிபிரு என்ற ஒன்றினால் ஆபத்து வருமென்றால் நமக்கு ஆகஸ்டில் புரிந்து போய்விடும், விண்கல் பயம் என்பது டிசம்பர் 22 வரை தேவையில்லாதது. என்னைக் கேட்டால் இந்த இரண்டைப் பற்றியும் கவலைப்படத் தேவையே இல்லை என்றே சொல்வேன்.\nஇப்போது நம்மிடையே எஞ்சியிருக்கும் பூமியின் அழிவு என்பது பின்வரும் நான்கு வகையில்தான் அனேகமாக இருக்கலாம்.\n1. சுனாமி,பூகம்பம் போன்ற தொடர்ச்சியான் இயற்கை அழிவுகள்\n2. பூமிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் ‘சசூப்பர் வோல்கான்’ (Supervolcan) எனப்படும் பாரிய எரிமலைகளின் வெடிப்பு.\n3. பூமியின் வட தென் துருவங்கள் இடம் மாற்றம் (Pole shift)\n4. சூரிய வெப்பக் கதிரின் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் மின்காந்த விளைவுகளும்.\nஇவை எல்லாவற்றையும் நாம் சரியாக கவனித்துப் பார்த்தால், இவை எல்லாமே ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விளைவுகளையே கொடுப்பவை. உதாரணமாக, பூமியின் வட-தென் துருவங்கள் இடம் மாறுவதை நாம் கருத்தில் கொள்வோம். துருவமாகத் தற்போது இருக்கும் இடம் வெப்பப் பிரதேசமாகவும், வெப்பப் பிரதேசம் துருவமாகவும் மாறினால், தற்சமயம் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து போகும். அவை மட்டும் கரைந்தால் போதும். பூமியின் அத்தனை நிலப்பகுதிகளும் பல நூறு மீற்றர்களுக்கு நீரினால் மூழ்கிவிடும். அதன் ஆரம்பக் கட்டமாக ஏற்படுவது பாரிய சுனாமிகளும்,பூகம்பங்களுமாகத்தான் இருக்கும். மாயன்களிடமிருந்து எமக்குக் கிடைத்த நான்கு புத்தகங்களில், ‘ட்ரெட்னர் கோடெக்ஸ்’ (Dredner Codex) என்பதில்தான்2012 உலக அழிவு பற்றி விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி பூமியானது நீரினாலும், நெருப்பினாலும் சூழப்பட்டு அழிவதாகத்தான் உள்ளது.\nபூமியின் துருவங்கள் இடம் மாறுவதற்கும், பூமியில் தனித்தனியாக சுனாமிகளும், பூகம்பங்களும் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதற்கும் சாத்தியங்கள் தற்சமயம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சுனாமிகளும், பூகம்பங்களும் தனித்தனியே ஆங்காங்கே ஏற்பட்டாலும்,அவை ஒட்டுமொத்த உலகை அழிவை ஏற்படுத்திவிடாது. அதுவும் டிசம்பர்22க்குள் ஏற்படவே முடியாது. இதனடிப்படையில் கடைசியாக, எம்மிடையே எஞ்சியிருப்பன இரண்டே இரண்டு வியசங்கள் மட்டும்தான். அவை 1.சூரியனின் வெப்பக் கதிர் வீச்சு, 2. சசூப்பர் வோல்கான். இந்த இரண்டினாலும் ஏற்படப் போகும் அழிவை, எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. இவை இரண்டிற்கும் 2012 டிசம்பர் அழிவுக்கும் சம்பந்தம் இருக்கலாமா என்று கேட்டால், உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இல்லை என்று பதில் சொல்வதே இல்லை. இவற்றிற்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்துடன் ஒரு சாரார் சொல்ல, இருக்கிறது என்று ஒரு சாரார் அடித்துச் சொல்ல, எஞ்சியவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இல்லை என்று மறுக்கவில்லை.\n“இது என்னப்பா புதுக் கதை சூப்பர் வோல்கான் என்று ஒரு புதுச் சரடு விடுகிறாரே இவர்” என்று வழமை போல நீங்கள் நினைக்கலாம். ஆனால் பூமியை அழிவை நோக்கி நகர்த்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன இந்த சூப்பர் வோல்கான்கள் என்று சொன்னால் அதில் பொய் ஏதுமில்லை. நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் எரிமலை போன்றவை அல்ல இவை. இவை எல்லாமே மலைகள் போல அல்லாமல், சாதாரணமாக நிலத்தின் கீழ் அடங்கியிருப்பவை. மொத்தமாகப் பூமியில் எட்டு சூப்பர் வோல்கான்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக 2012 டிசம்பர் உலக அழிவுக்குக் காரணமாக அமையும் என்று நம்பப்படும் சூப்பர் வோல்கான்,அமெரிக்காவில் உள்ள ‘யெல்லோ ஸ்டோன்’ (Yellowstone) என்பதுதான்.\nஅமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன். 102 கிலோமீட்டர் நீளம், 82 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது. உண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு. இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.\nகிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய நகரம் ஒன்றே பூமிக்குக் கீழே எரிந்தபடி இருக்கின்றது என்று சொல்லக் கூடியதாக உள்ளது. அது எப்போது வெடித்து வெளிவருமோ என்று தெரியாத நிலையில், அதனால் ஏற்படும் சுடு நீர் ஊற்றுகளைப் பார்க்க மக்கள் அங்கே கூடுகிறார்கள். இந்த யெல்லோ ஸ்டோன் மட்டும் வெடிக்குமானால், ஒட்டுமொத்த அமெரிக்காவே சில நிமிடங்களில் காலியாகிவிடும். அது கடற்பகுதியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் உலகம் எங்குமே, சுனாமி மற்றும் பூகம்ப அழிவு எற்படும். அதுமட்டு மல்லாமல் இந்த வோல்கான் வெடிப்பதனால், அதன் பாதிப்பின் தொடர்ச்சியாக, உலகின் மற்றைய ஏழு சூப்பர் வோல்கான்களும் வெடிக்கும் சாத்தியங்களும் உண்டு. இதனால் ஏற்படுவது ஒட்டுமொத்த உலக அழிவுதான்.\nஇதற்குச் சாத்தியம் எப்போது உண்டு என்று கேட்டால்,இப்போதே உண்டு என்றுதான் பதில் வருகிறது. அநேகமாக இந்த யெல்லோ ஸ்டோன், டிசம்பர் 22 இல் வெடிக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. அதற்கான சீற்றங்களும் அங்கே காணப்படுகிறது என்பதும் உண்மைதான். இந்த யெல்லோ ஸ்டோன் வெடிப்பின் அழிவைத்தான் மாயன்கள் குறிப்பிட்டார்களோ என்று பலர் இப்போது சந்தேகப்படுகிறார்கள். காரணம், இதனால் ஏற்படும் அழிவுகள் நெருப்பினாலும், நீரினாலும் ஏற்படுவதாகவே இருக்கிறது. நாம் இப்போது கடைசியாக எம்மிடையே எஞ்சியிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதலுக்கு வரலாம். மேலே சொன்ன அழிவுகளை சிலர் மறுத்துப் பேசினாலும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆபத்து உண்டு என்றால், அது இந்தச் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதல்கள்தான். இதற்குச் சாட்சியாக சமீபகாலங்களாக சூரியன் தனது வெப்பக் கதிர்வீச்சுகளை மிகவும் அதிகமாக்கியிருக்கிறது.\nசூரியனின் இந்த கதிர்வீச்சுத் தாக்குதல் ஒரு புயல் போல பூமியைத் தாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித் தாக்கும்போது அதனுடன் சேர்ந்து உருவாகும் மின்காந்த அலைகளின் தாக்குதல்கள் பூமியின்,இரண்டு துருவங்களுக்கு ஊடாக பூமியின் உள்நுழைந்து, பூமியில் இருக்கும் அனைத்துவிதமான மின்னியல் சாதனங்களையும் தொழிற்பட முடியாமல் செய்துவிடும். அத்துடன் பூமி நினைக்க முடியாத அளவு வெப்பமாகி எல்லாமே அழியும் நிலைக்கு வந்துவிடும். இதன் மூலம் நாம் எப்படி அழிவோம் என்ற கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம். ஆனால், இந்த சூரியக் கதிர்த் தாக்கத்தால் பூமி மொத்தமாக அழிவைச் சந்திக்கும். இந்த சூரியத் தாக்குதல் 2012 இல் நடப்பதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டு என்பதே பலரின் அனுமானமாக இப்போது இருக்கிறது.\nநான் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாத எந்த ஒரு அழிவையும் நம்பப் போவதில்லை. அதையே நம்பிக்கையாகவும் உங்களுக்குத் தரப் போவதும் இல்லை. இந்தத் தொடரை நான் எழுதுவதால், 2012 இல் உலகம் அழியும் என்னும் மூட நம்பிகையைப் பலருக்கு நான் விதைப்பதாக சிலர் எண்ணியிருந்தார்கள். எனது நோக்கம் நிச்சயம் அதுவல்ல. மூடநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானவன் நான். எந்த ஒரு விளைவுகளுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு என நம்புபவன் நான்.\nஅப்படி விளக்கம் கொடுக்க முடியாதவற்றை ‘மிஸ்டரி’ என்னும் ஒரு தொகுதிக்குள் அடைத்து வைத்து படிப்படியாக அதற்கான விடைகளை அறிய விரும்புபவன். அதனால்தான், அறிவியலுடன் சம்பந்தப்பட்ட மாயனின் இந்தத் தொடரை என் கைகளில் எடுத்தேன். என்னைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதன் அவசியமே, ‘என்னை யாரும் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்புபவன்’ என்னும் ஒரு வட்டத்தில் அடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.\nமொத்தத்தில் உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கேட்டால், ஆம், நூறு சதவீதம் உலகம் அழியக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அது 2012 டிசம்பர் 22 இல் அழியுமா என்று கேட்டால், அதற்குரிய சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றே சொல்லக்கூடியதாக இருக்கிறது. தற்காலப் பூமியின் நடைமுறைகளும் அவற்றையே சாட்சிப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.\nஆனால், “2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா” என என்னைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் கேட்பீர்களேயானால், நான், “2012 டிசம்பர் 23ம் திகதி உங்களுடன் தேனீர் அருந்தத் தயாராக இருக்கிறேன்” என்றுதான் சொல்வேன்.\nபிற்குறிப்பு: இதுவரை இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வந்த உங்களுக்கு, என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்து உங்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தால், அதற்கு இந்தத் தொடரை நான் எழுதத் தூண்டிய, என் அண்ணன் மகள் அருளினிக்குத்தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் முதல் முறையாக இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\nசிரியா முழுவதிலும் இன்டர்நெட் கட்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\nஅதிர வைக்கும் பேங்க் மோசடி அம்பலம்\nதாமதமாக லக்கேஜ் டெலிவரி 2.2 லட்சம் அபராதம் விதிப்ப...\nதொழில்துறை வேலை வாய்ப்பில் அரியானா, குஜராத் முதலிட...\nபத்ம பூஷண் விருது பெற்ற டாக்டருக்கு ஒரு நாள் சிறை ...\nதெலுங்கு படிப்பது கட்டாயம் மத்திய கல்வி நிறுவனங்கள...\nதிருவனந்தபுரம் மத்திய சிறையில் இட்லி, சாம்பார் அமோ...\nஊட்டி மலை ரயில் மீது விழுந்த ராட்சத கல்\n15 ஆயிரம் கோடியில் உருவாகும் ஜாலி நகரம்\nபவானி யானை இறந்ததால் தவிக்கும் ராமலட்சுமி யானை\nமேட்டூர் அணை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய...\nஇந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது...\nஉணவில் தினமும் நெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்க...\nமுதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்\nமூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்: ஆய்வாளர்கள் தகவ...\nதிக்குமுக்காடியது திருவண்ணாமலை 20 லட்சம் பேர் மகா ...\nஉலக வெப்பமயமாதலால் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு\nதிண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ஜப்தி\nரத்த பரிசோதனையின் மூலம் வயதை கண்டறியலாம்\nகாற்று மண்டலம் இல்லாத குள்ளமான கிரகம் கண்டுபிடிப்ப...\nஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா\nசிவகங்கை கிராமத்தில் இந்துக்கள், மொஹரம் பண்டிகைக்க...\nமும்பை பங்குச் சந்தைக்கு உலக அளவில் முதலிடம் : பட்...\nதினமும் 10 ஆயிரம் திருமணம் : டெல்லியில் 2 நாளாக கல...\nகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் ‘வீக்’\nஉச்சநீதிமன்றம் கருத்து : ஆயுள் தண்டனை என்றால் சாகு...\nஅதிக நாள் வாழ ஆசையா\nபின்லேடனின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடந்தது\nகொத்து பரோட்டா, ப்ரைடு ரைஸ் சாப்பிடறீங்களா\n252 சிறுவர்களைக் கற்பழித்த வெளிநாட்டு நபர் இலங்கைய...\nயாசிர் அராபாத்தின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது\n‘கங்னம் ஸ்டைல்’ ராப் பாடல், யூடியூப்பில் மெகா சாதன...\nமும்பை தாக்குதல் நடந்து இன்றோடு 4 ஆண்டுகள்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://envijay.blogspot.com/2015/01/asexuality.html", "date_download": "2018-04-24T10:46:09Z", "digest": "sha1:HIL2CVEKVS5BRZTS7ISE5GZEJEPFJI4T", "length": 39148, "nlines": 165, "source_domain": "envijay.blogspot.com", "title": "ஏசெக்சுவல் நபர்கள் (Asexuality) ஏலியன்'கள் இல்லை... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\nஏசெக்சுவல் நபர்கள் (Asexuality) ஏலியன்'கள் இல்லை...\n“ஆணுக்கு பெண்தான்” என்கிற எதிர்பால் ஈர்ப்பு அடிப்படைவாதத்தை நொறுக்கி, சமபால்/இருபால் ஈர்ப்புகளும் இயற்கையான ஒன்றுதான் என்று உலக அளவில் உண்மையை நிலைநாட்டவே நமக்கு அரை நூற்றாண்டு கால போராட்டம் தேவைப்பட்டது... இந்நிலையில் எதிர்பால், சமபால், இருபால் ஈர்ப்புகளை தாண்டியும் வேறுசில பாலீர்ப்புகள் உண்டு என்ற உண்மை சமீபகாலங்களில்தான் விழிப்புணர்வு அடையத்தொடங்கி உள்ளது... அப்படிப்பட்ட பாலீர்ப்புகளில் முக்கியமான ஒன்றான “ஏசெக்சுவாலிட்டி” (Asexuality) பற்றிதான் இங்கே பேசப்போகிறோம்...\n என்று கேட்பவர்களுக்கு முதலில் அதன் எளிமையான விளக்கத்தை தந்துவிடுகிறேன்... பாலீர்ப்பு இல்லாதோர்தான் இந்த ஏசெக்சுவல் (Asexual) நபர்கள்... ஆண், பெண், திருநர் என்று எந்த தரப்பு மனிதர்கள் மீதும் இந்த ஏசெக்சுவல் நபர்களுக்கு ஈர்ப்பு உண்டாகாது, உடலுறவு கொள்ளும் எண்ணம் வராது... இந்த ஏசெக்சுவல் நபர்களும் கூட ஆண், பெண், திருநர் என்று எல்லா தரப்பிலும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்...\n என்ற கேள்வி இயல்பாகவே நமக்கு எழலாம்... நியூட்டனின் மூன்றாம் விதி, “ஒவ்வொரு வினைக்கும், ஒரு எதிர்வினை உண்டு” என்பதுபோல பாலீர்ப்பு இருப்பவர்கள் இந்த உலகத்தில் இருப்பதை போலவே, பாலீர்ப்பு இல்லாதவர்களும் உண்டு... அவர்களின் “இல்லாத பாலீர்ப்பும்” இயற்கையானதே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்...\nசரிங்க, பாலீர்ப்பே இல்லைன்னு சொல்லப்படுற நபர்களை எதற்கு பாலீர்ப்பு வகைக்குள் சேர்க்குறீங்க என்ற லாஜிக்கான கேள்வியை சிலர் கேட்கலாம்... எண்களில் “பூஜ்யத்திற்கு” மதிப்பு இல்லை என்பதற்காக, அந்த எண்ணை எண்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டோமா என்ன என்ற லாஜிக்கான கேள்வியை சிலர் கேட்கலாம்... எண்களில் “பூஜ்யத்திற்கு” மதிப்பு இல்லை என்பதற்காக, அந்த எண்ணை எண்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டோமா என்ன.. அதனால், பெரும்பான்மையான எதிர்பால் ஈர்ப்பு சமூகத்தால் புறக்கணிக்கப்படும் பாலீர்ப்பு சிறுபான்மையினர் பட்டியலில் இந்த ஏசெக்சுவல் நபர்களுக்கும் இடமுண்டு...\nஇத்தகைய பாலீர்ப்பு பற்றி சமீப காலங்களில்தான் விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது... இந்த பாலீர்ப்பு இல்லாத சூழலுக்கு காரணங்கள் கூட ஆராய்ச்சி வடிவில்தான் இன்னும் இருக்கிறது... ஆனால், இந்த ஏசெக்சுவாலிட்டி வகைக்குள் சிக்கி, தனது பாலீர்ப்பை பற்றியே புரியாத குழப்பத்தில் உலகில் கோடிக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை.... அவர்களின் குழப்பங்களுக்கு விடைசொல்லத்தான் உலக அளவில் ஏசெக்சுவாலிட்டி பற்றி விழிப்புணர்வு கொடுக்க பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன... அவற்றுள் முக்கியமாக Asexual Visibility and Education Network (AVEN) என்ற அமைப்பு 2001ம் ஆண்டு டேவிட் ஜே அவர்களால் தொடங்கப்பட்டு, உலக அளவில் இதற்கான விழிப்புணர்வை கொடுத்துவருகிறது...\n2004ஆம் ஆண்டு பிரிட்டனில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், கிட்டத்தட்ட 1% பிரித்தானியர்கள் இந்த ஏசெக்சுவாலிட்டி வகைக்குள் வகைப்படுத்தப்பட்டார்கள்... இந்த ஆய்வு முடிவு உலக அளவில் ஆய்வாளர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது... ஏசெக்சுவாலிட்டி பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லாத நிலையில், ஒரு சதவிகித மக்களை இந்த வகைக்குள் இணைக்கமுடிகிறது என்றால், முழுமையான விழிப்புணர்வு கிடைத்தால், இந்த விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என்று ஏசெக்சுவாலிட்டி பற்றிய ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள்..... அதன்பிறகுதான் இந்த பாலீர்ப்பு பற்றி ஆய்வு செய்யும் அவசியம் பற்றி ஆய்வாளர்கள் உணர்ந்து ஆய்வுகளை முன்னெடுத்தார்கள்...\nஇந்த பட்டியலில் இணைக்கப்படும் நபர்களில் சில சிக்கல்கள் இருப்பதையும் நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்... மத ரீதியாகவும் வேறுசில நம்பிக்கைகள் சார்ந்தும் யார் மீதும் ஈர்ப்புகொள்ளாத நபர்களை இந்த பட்டியலில் இணைக்கக்கூடாது, அதாவது சாமியார்களுக்கு இந்த பட்டியலில் இடமில்லை என்கிறார்கள் (சாமியார்களே பாலீர்ப்பு இல்லாமல் இல்லை என்ற நிலைமை இருக்கும்போது, மேற்கொண்டு சாமியார்களை இந்த பட்டியலில் இணைத்தும் பயனில்லைதானே). இந்த வகை நபர்கள் தாங்கள் பிறக்கும்போதே எவர்மீதும் ஈர்ப்பு இல்லாமல்தான் உருவாகுவார்கள், அது இடையில் நம்பிக்கை சார்ந்து தோன்றும், தொற்றும் பழக்கமும் இல்லை...\nமற்ற பாலீர்ப்பு நபர்களை ஒப்பீடு செய்யும்போது, இந்த ஏசெக்சுவாலிட்டி வகை நபர்கள் அதிகம் மன அழுத்தம் மற்றும் குழப்பங்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்... ஒரு சமபால் ஈர்ப்பு நபர் இருக்கிறான் என்றால், அவனால் தனது பாலீர்ப்பை பற்றி கண்டிப்பாக பதின்வயதுகளில் ஆராய முடியும்... “அது ஏன் எல்லாரும் பொண்ணுகள பார்க்குறாங்க, எனக்கு மட்டும் ஆம்பள பசங்கள பிடிக்குது” என்ற கேள்வி நிச்சயம் பள்ளிபருவத்தில் உண்டாகும்... அந்த குழப்பம், கண்டிப்பாக அவனை விடைகளைதேடி ஓடசொல்லும்... அவனுடைய கல்லூரி வயதிலாவது தனக்கிருக்கும் பாலீர்ப்பை பற்றி அவன் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு... அதேநேரத்தில் இந்த சூழலில் ஒரு ஏசெக்சுவல் நபரைப்பற்றி யோசியுங்கள்... பள்ளிப்பருவத்தில் எல்லோரும் எதிர்பாலினத்தவரை பார்க்கும்போது, ஓர்சிலர் தன் பாலினத்தவர்களை பார்க்கும்போதும், தமக்கு மட்டும் எவர்மீதும் ஈர்ப்பு இல்லை என்றால் ஒரு நபரால் குழம்ப முடியுமா” என்ற கேள்வி நிச்சயம் பள்ளிபருவத்தில் உண்டாகும்... அந்த குழப்பம், கண்டிப்பாக அவனை விடைகளைதேடி ஓடசொல்லும்... அவனுடைய கல்லூரி வயதிலாவது தனக்கிருக்கும் பாலீர்ப்பை பற்றி அவன் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு... அதேநேரத்தில் இந்த சூழலில் ஒரு ஏசெக்சுவல் நபரைப்பற்றி யோசியுங்கள்... பள்ளிப்பருவத்தில் எல்லோரும் எதிர்பாலினத்தவரை பார்க்கும்போது, ஓர்சிலர் தன் பாலினத்தவர்களை பார்க்கும்போதும், தமக்கு மட்டும் எவர்மீதும் ஈர்ப்பு இல்லை என்றால் ஒரு நபரால் குழம்ப முடியுமா... கண்டிப்பாக வாய்ப்பில்லை... “இப்ப நமக்கு சின்ன வயசு... சைட் அடிக்கிறது எல்லாம் தப்பு... கண்டிப்பாக வாய்ப்பில்லை... “இப்ப நமக்கு சின்ன வயசு... சைட் அடிக்கிறது எல்லாம் தப்பு”ன்னு நினைத்துக்கொண்டு கருமமே கண்ணாக இருக்கும் அந்த நபர்களை சமூகமும், “அந்த பையன் மாதிரி நல்லவன் உண்டா”ன்னு நினைத்துக்கொண்டு கருமமே கண்ணாக இருக்கும் அந்த நபர்களை சமூகமும், “அந்த பையன் மாதிரி நல்லவன் உண்டா.. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான்.. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான்” என்று சான்றிதழ் கொடுக்கும்போது கண்டிப்பாக குழப்பத்திற்கு வாய்ப்பே இல்லை.. காலம் கனிய, வயதும் கூடக்கூடத்தான் அப்படியோர் குழப்பம் ஒரு நபருக்குள் உண்டாகும்... அநேகமாக ஒரு நபரின் திருமணப்பேச்சின்போதுதான் அந்த குழப்பம் ஏசெக்சுவல் நபருக்கு உண்டாகும்... அதற்கு விடைகண்டு, குழப்பம் அகன்றுவிடுவதற்கு முன்பு திருமணமும் முடிந்துவிடும்... பிறகென்ன” என்று சான்றிதழ் கொடுக்கும்போது கண்டிப்பாக குழப்பத்திற்கு வாய்ப்பே இல்லை.. காலம் கனிய, வயதும் கூடக்கூடத்தான் அப்படியோர் குழப்பம் ஒரு நபருக்குள் உண்டாகும்... அநேகமாக ஒரு நபரின் திருமணப்பேச்சின்போதுதான் அந்த குழப்பம் ஏசெக்சுவல் நபருக்கு உண்டாகும்... அதற்கு விடைகண்டு, குழப்பம் அகன்றுவிடுவதற்கு முன்பு திருமணமும் முடிந்துவிடும்... பிறகென்ன.. மன அழுத்தம், குழப்பம் எல்லாமும் உண்டாகும்..\nஇந்த குழப்பம் சிலநேரங்களில் வேறுவிதமாகவும் உருமாற வாய்ப்புண்டு.. அதாவது, பெண்களின் மீது ஈர்ப்பு இல்லை என்று ஒரு ஆண் நபர் உணர்ந்தவுடன், உடனே தன்னை கே’வாக நினைத்துக்கொள்வார்கள்... அவனுக்கு ஆண்களின் மீதாவது ஈர்ப்பு உண்டா என்றால், அதற்கு சரியான விடை அந்த நபர்களுக்கு இருக்காது... இந்த குழப்பங்களுக்கு காரணம், “ஏசெக்சுவாலிட்டி” என்ற பாலீர்ப்பு இருப்பதை பற்றிய முறையான தெளிவு இல்லாமையே... இந்த பாலீர்ப்பை பற்றி அறியாத நபர்கள், தங்களை “கே அல்லது ஸ்ட்ரைட்” என்ற இரண்டில் ஒன்றிற்குள் திணிக்க முயன்றுதான், இவ்வளவு குழப்பமும் உண்டாவதற்கு காரணம்...\nசரி, இந்த வகையான பாலீர்ப்பு உள்ள நபர்கள் முழுமையாகவே உறவுகளிலும், ஈர்ப்பிலும் ஈடுபாடு அற்றவர்களாகத்தான் இருப்பார்களா என்ற கேள்வி இயற்கையாகவே நமக்கு எழலாம்... இல்லை, அந்த வகையினர் சிலர் காதல் வயப்படவும் வாய்ப்பிருக்கிறது... ஆனால், இந்த வகையிலான காதல், எந்த தருணத்திலும் உடலுறவில் உச்சம் பெறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்... வெறும் உணர்வுப்பூர்வமான காதல் மட்டுமே அவர்களின் விருப்பமாக இருக்கும்... கட்டிப்பிடித்தல், மடியில் சாய்தல், கையை பிடித்தல் போன்ற செயல்பாடுகள் மட்டுமே அவர்கள் காதலின் உச்சகட்டம்... சிலர் அதிகபட்ச உடல் சார்ந்த பாலியல் இன்பமாக, சுய இன்பம் செய்வதைக்கூட அறியமுடிகிறது... ஆனால், இந்த சுய இன்ப ஈடுபாடு கூட, உடலிலிருந்து விந்தை வெளியேற்றும் ஒரு இயல்பான நிகழ்வாகத்தான் அவர்கள் நினைத்து ஈடுபடுகிறார்கள்... ஆக, இத்தகைய பாலியல்ரீதியான மேம்போக்கான செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்களை நாம் ஏசெக்சுவாலிட்டி வகைக்குள் திணிக்க முடியாது என்பதால், இத்தகைய நபர்களை குறிக்க டெமிசெக்சுவாலிட்டி (Demi sexuality or Demi romantic) என்ற உட்பிரிவிற்குள் இவர்களை நாம் இணைக்கவேண்டும்....\nஇன்னொரு முக்கியமான விளக்கத்தை இந்த பிரிவினர் பற்றி நாம் பார்த்தாக வேண்டும்.. ஏசெக்சுவாலிட்டி பற்றி கேள்விப்படும்போதே, அனிச்சையாக நமக்கு அவர்களைப்பற்றி “மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்” என்று தோன்றலாம்... மருத்துவ காரணங்களால் உடலுறவில் நாட்டமில்லாத நபர்களின் நிலையை hypoactive sexual desire disorder (HSDD) என்று மருத்துவ உலகத்தால் அழைக்கப்படுகிறது... இந்த மருத்துவ குறைபாட்டை எக்காரணத்தை முன்னிட்டும் நாம் ஏசெக்சுவாலிட்டி வகையோடு இணைத்துப்பார்க்க கூடாது... ஏசெக்சுவாலிட்டி ஒரு மருத்துவ குறைபாடு கிடையாது... இத்தகைய நபர்கள் உடலுறவு கொள்ள முழுமையான உடல் தகுதி பெற்றவராக இருந்தாலும், மன ரீதியிலான ஈடுபாடு இருக்காது... பிறக்கும்போதே ஏசெக்சுவல் நபர்கள் ஏசெக்சுவல் ஈர்ப்போடுதான் பிறக்கிறார்களே தவிர, அது இடைக்காலத்தில் அவர்களுக்கு உண்டான குறைபாடு அல்ல... இதனை உறுதிப்படுத்தும் விதமான ஒரு ஆய்வை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...\n2001ம் ஆண்டு அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில், இதுபற்றி செம்மறியாட்டு இனத்தில் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர்... அதில், 2 முதல் 3% ஆடுகள், எவ்விதமான உடலுறவிலும் ஈடுபாடில்லாமல் இருந்தன... மேலும், அந்த உறவில் நாட்டமில்லாத ஆடுகளின் உடலை, மற்ற ஆடுகளுடன் பரிசோதித்து ஒப்பீடு செய்தபோது உடலளவில் எவ்வித மாற்றத்தையும் ஏசெக்சுவல் ஆடுகள் பெற்றிடவில்லை... எவ்விதமான ஹார்மோன் குறைபாடும் அவற்றுக்கு காணப்படவில்லை என்றும், இந்த பாலீர்ப்பு இல்லாத நிலைக்கும் உடல் சார்ந்த இயக்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று ஆய்வகம் முடிவை அறிவித்தது...\nஇது ஏதோ சமீப காலத்தைய கண்டுபிடிப்பு என்று நினைத்திடவேண்டாம்.... பல்லாயிரம் ஆண்டுகளாகவே இத்தகையோர் உலகில் வாழவே செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்த ஈர்ப்பை பற்றி விழிப்புணர்வு இன்மையால் அதன் வெளித்தோற்றம் நமக்கு காணக்கிடைக்கவில்லை... கடந்த பத்தாண்டு அறிவியல் வளர்ச்சியால் இதைப்பற்றி நாம் பேசினாலும், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரிவின் இருப்பை பதிவுசெய்த பெருமை ஆல்ப்ரட் கின்சே அவர்களுக்கு உண்டு...\nபைசெக்சுவாலிட்டி பற்றிய கட்டுரையில் கின்சே அவர்களின் பாலீர்ப்பு அட்டவணையை நாம் பார்த்திருப்போம்... பாலீர்ப்பினை 0 முதல் 6 வரை வகைப்படுத்திய கின்சே, ஏழாவது வகையாக “பாலீர்ப்பு இல்லாதோர்” என்ற பிரிவினரை “X” வகைப்படுத்தியிருப்பார்.... அந்த “எக்ஸ் மேன்”கள்தான் இதுவரை நாம் பார்த்த ஏசெக்சுவல் நபர்கள்...\nஅதன்பிறகு பல்வேறு ஆய்வாளர்கள் பலவிதமான ஆய்வுகள், சர்வேக்கள், புள்ளிவிபரங்களை அடுக்கி வந்திருந்தாலும் கூட, அவர்களுள் குறிப்பிடத்தக்க நபராக பால் நாரியஸ் என்ற பெண் அறிவியல் ஆய்வாளரை நாம் பார்க்கமுடிகிறது... கிட்டத்தட்ட இரண்டு சதவிகித நபர்கள் இந்த வகைக்குள் வகைப்படுத்தப்பட்டனர் என்பது மட்டும் இவருடைய ஆய்வு முடிவு கிடையாது... மற்ற பாலீர்ப்பினரைவிட ஏசெக்சுவல் நபர்கள் அதிக அளவிலான தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், மன ரீதியான அழுத்தம் அதிகம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்று உளவியல் முடிவை சொன்னார் நாரியஸ்... இந்த ஆய்வின் முடிவு, ஏசெக்சுவாலிட்டி பற்றிய ஆய்வுகளின் அவசர அவசியத்தை உணர்த்தியது என்றுதான் சொல்லவேண்டும்... இதற்கு பிறகுதான் “ஏசெக்சுவாலிட்டி” பற்றிய உலகளாவிய ஆராய்ச்சி வேகமடைந்தது...\nசமீப காலங்களில் ஏசெக்சுவாலிட்டி பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுக்க பரவலாக செய்யப்பட்டு வருகிறது... இதன் நீட்சியாக அந்த சமூகத்திற்கான தனித்தன்மையான கொடி, அடையாள குறியீடு என எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற பாலீர்ப்பு சிறுபான்மையினர் பேரணியில் முதல் முறையாக இந்த சமூக மக்கள் தங்கள் கொடி மற்றும் குறியீட்டுடன் கலந்துகொண்டு தங்களின் இருப்பை உலகிற்கு முதன்முதலாக பதிவுசெய்தனர்... கடந்த ஜூன் மாதம் கனடாவில் நடந்த “சர்வதேச ஏசெக்சுவாலிட்டி கான்பரன்ஸ்”நிகழ்வில் உலக அளவில் பாலீர்ப்பு இல்லாதோர் அணுகும் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது...\nஇந்த சமூக மக்களின் இப்போதைய முதல் தேவை என்பது சமூக அங்கீகாரம் கிடையாது... உலகின் ஒவ்வொரு ஏசெக்சுவல் நபரும் தன்னை அறியவேண்டும், தமது ஏசெக்சுவாலிட்டி பற்றி உணரவேண்டும் என்பதைத்தான் அவர்கள் அவசியத்தேவையாக எதிர்பார்க்கிறார்கள்... இந்த “சுயத்தை உணர்தல்” கொள்கை, நாளடைவில் சமுதாய புரிதலுக்கு வித்திடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்... நாமும் நம்புவோம்...\n(தமிழில் ஏசெக்சுவாலிட்டி பற்றி வெளியாகும் முதல் தனி கட்டுரை இதுவே\nநின் பணி தொடர வாழ்த்துக்கள் விஜய்.\nநாங்க தான் நன்றி சொல்லனும் உங்களுக்கு விஜய்.\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\nஏசெக்சுவல் நபர்கள் (Asexuality) ஏலியன்'கள் இல்லை.....\nப்ரவுன் கலர் தழும்பு... - சிறுகதை...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2012/04/ipad-3_27.html", "date_download": "2018-04-24T10:20:20Z", "digest": "sha1:EFIYYGOMAO2H26QW45LV7NTMKKLXS62R", "length": 5664, "nlines": 78, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "புதிய ஆப்பிள் iPad - 3 இந்தியாவில் இன்று அறிமுகம் | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nபுதிய ஆப்பிள் iPad - 3 இந்தியாவில் இன்று அறிமுகம்\nவணக்கம் நண்பர்களே, இந்தியாவில் ஆப்பிளின் ஐபேடுகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. மேலும் இந்தியாவில் ஏராளமான ஆப்பிள் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் இதுவரை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. கண்டிப்பாக ஆப்பிளின் இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇன்று ( ஏப்ரல் 27 ) முதல் இந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் கிடைக்கும் என்று ஆப்பிள் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் அதன் விலையையும் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.\nஅதன்படி 16ஜிபி அளவுள்ள புதிய ஐபேட் ரூ.30500க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் 36500க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.42500க்கு விற்கப்படும்.\nஅடுத்ததாக வைபை+ மற்றும் 4ஜி வசதியுடன் வரும் 16ஜிபி ஐபேட் ரூ.38900க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் ரூ.44900க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.50900க்கு விற்கப்படும்.\nஇந்த புதிய ஐபேடின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இது புதிய ரெட்டினா டிஸ்ப்ளே, க்வட் கோர் க்ராபிக்சுடன் கூடிய ஆப்பிளின் புதிய எ5எக்ஸ் சிப், 5 மெகா பிக்சல் ஐசைட் கேமரா மற்றும் 1080 எச்டி வீடியோ வசதி மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் போன்றவற்றைக் கொண்டு வருகிறது.\nஇந்த புதிய ஐபேட் இந்தியாவில் வெற்றிக் கனியைப் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇது பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் .\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nபுதிய ஆப்பிள் iPad - 3 இந்தியாவில் இன்று அறிமுகம்\nபுதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் Curve - 9220 - இந்...\nமைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஆன்ட்ராய்டு ட...\nசெல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீ...\nசச்சின் பயன்படுத்தும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் .....\nநோக்கியாவை பின்னுக்கு தள்ளி சாம்சங் சாதனை..\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/sports/ipl-5", "date_download": "2018-04-24T10:40:43Z", "digest": "sha1:DXIILKR6QS7I5AMMIX73LO6ILQGUGNQA", "length": 11333, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.\nஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.\nஐ.பி.எல் தொடரின் 10-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனையடுத்து முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் பந்து வீச முடிவு செய்தார்.\nஇதனையடுத்து, ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாட தொடங்கிய வார்னர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷிகார் தவானுடன் ஹென்ரிகியூஸ் இணைந்து இருவரும் சீராக ரன்களை சேர்ந்தனர். ஷிகார் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் 40(31) ரன்கள் எடுத்திருந்த போது தவான் கேட்சாகி அவுட்டானார்.\nபின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 52(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nகடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் மற்றும் ஹெட் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்த போதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பெங்களூர் அணியின் கேப்டன் வாட்சன் 22 ரன்களில் நெஹ்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.\nபின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியின் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், ராஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி இரண்டு புள்ளிகளை பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.\nமோசமான ‘பேட்டிங்’கால் வேதனை: கேப்டன் விராட் கோலி\nஅஸ்வின், ஜடேஜாவை சமாளிக்க திட்டம் தயார்: மனம் திறக்கிறார் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nமாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டி: அரை இறுதிக்கு மதுரை அணி தேர்வு\nகோவாவில் பிரமாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாராத்தான்: 2500 பெண்கள் பங்கேற்பு\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://poocharam.net/viewtopic.php?f=36&t=159&sid=092feda37edefe24905deda5b7cbd554", "date_download": "2018-04-24T10:26:15Z", "digest": "sha1:WWHJQ62UTT5UIJHBLSDQ4VOXAPOMGSYQ", "length": 33855, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட தடை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட தடை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட தடை\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 2nd, 2014, 4:29 pm\nநோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என\nஅந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும்\nஎண்ணும் (அதாவது 100, 1000 என)\nஉள்ளது. அந்த இடத்தில் வங்கிகள்,\nஅரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘\nபெயரை எழுதி கவிதைகள், காதல்\nஇந்திய ரிசர்வ¢ வங்கி வெளியிடும்\nரூபாய் நோட்டில் இந்த வாசகங்கள்\nஇடம் பெறுவது பொதுமக்களை முகம்\nசுழிக்க வைக்கிறது. ‘வாட்டர் மார்க்‘\nபகுதி மாசடைவதால் அந்த ரூபாய்\nஎழுகிறது. இதற்கு முடிவு கட்டும்\nபின் அடித்த ஓட்டைகள் இருந்தால்\nஅந்த நோட்டுகளை வங்கிகள் மீண\nஎழுதக் கூடாது. இது ரிசர்வ்\nஉத்தரவு 2014 ஜன.1ம் தேதி முதல்\nசெயல்பாட்டிற்கு வரும் என ரிசர்வ்\nநேற்று விடுமுறை நாள் என்பதால்\nஇன்று தான் வங்கிகள் திறக்கப்படும்.\nஎனவே, இன்று முதல் கிறுக்கல்\nஇதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர்\nஇந்த திட்டம் எப்போது முதல்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: ‘கிறுக்கல்’ ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட த\nஇது கொய்ப்பமாவே இருக்கு தல... இன்னும் சரியா முடிவு செய்யல. வங்கிகளுக்கு முன்னரே அறிவுருத்திய பின்னும் மெத்தனமாக இருந்தது அவர்கள் குற்றம். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழைகள் தான்\nஇணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2018-04-24T10:46:53Z", "digest": "sha1:W6JMRJU3ESG53ULKS2P2P5ZFILJONDXR", "length": 25198, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பொக்கிஷம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பொக்கிஷம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள் ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.\nஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது.\nபயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal\nஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும் அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா\nவீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ சிக்கிக் கொள்ளாமல் சுயத்தை அறியும் கலையை நமக்கு உணர்த்துகின்றன இந்தக் கதைகள்.\nஎழுத்தாளர் : கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅன்பு கலந்த தோழமை நெறியைச் சார்ந்தது இவர்களது பக்தி. இறைவனைத் தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப் பெற்ற பெருமையுடையவர்கள். தமிழ் வளர்த்தவர்கள் அறம் விதைத்தவர்கள் தர்மம் காத்தவர்கள் இசை பாடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள். காது கொடுத்துக் கேட்போம் வாருங்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பருத்தியூர்.கே. சந்தானராமன் (Paruttiyur. K. Cantanaraman)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவேதங்கள் நான்கு வகைப்படும் என்பதை நாமறிவோம். அவை ரூக், யஜீர், சாமம், அதிர்வனம் என்பவையாகும். வேதங்கள் மந்திர ரூபமாக உள்ளன. உபநிடதங்களிலும் மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 'சந்தஸ்' என்னும் நூல் வேத மந்திரங்களைப் பலவித சந்தங்களுடன் ஒதுதற்கு வழிகாட்டுகிறது.\nஎல்லா மந்திரங்களுக்கும் அடிப்படை பிரணவ [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nயந்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தை வரைந்து வழிபடுவது ஸ்ரீ சக்கர வழிபாடாகும். ஸ்ரீ சக்கரத்தைச் சிலை வடிவில் அமைத்து வழிபடுவது மகாமேரு வழிபாடாகும். இந்த இரண்டு வழிபாட்டு முறைகள் சார்பாக அனைத்து விவரங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nநினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்\nநினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள் என்ற இந்த நூலில் பலவிதமான யந்திரங்கள், மந்திரங்கள், செய்முறைகள் பற்றிய விளக்கங்கள் சுலோகங்களும் அர்ச்சனைகளும் தரப்பட்டுள்ளன. எனது ஆன்மீக நூல்களுக்கு நல்ல வரவேற்பை அறித்துவரும் வாசகர்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)\nநிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்\nஇந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல. யுக யுகங்களாக நமது முன்னோர்களும், மகான்களும் அருளச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வுதான் நிம்மதி. அத்தகைய நிம்மதியான வாழ்வுபெற சில வழி முறைகளை விளக்குவதே இந்நூல். வழிபாட்டு முறைகளும், மந்திர [மேலும் படிக்க]\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் ' என்ற தமி சொற்பொழிவில் தமிழர் பண்பாட்டின் சில சிறப்புக் கூறுகளை விளக்கிக் கூறுகிறார் அடிகள். வருங்காலத்தில் தமிழர் பண்பாட்டுத்துறைக்கு ஆற்றவேண்டிய பணிகளையும் தனிநாயகம் அடிகள் சுட்டிக்காட்டுகிறார். மொழியுரைமையும், அரசியலுரிமைகளையும் போராடி பெற்றாலன்றி நம் [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : வண. பிதா தனிநாயகம் அடிகள்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nM.சதீஷ் குமார் புக் வாங்குவது எப்படி\nmega moganam எப்படி ப ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nthala vali, ஆங்கில புத்தகம், அறிவியல் வளர்ச்சி கட்டுரை, Vazhvu, ஜக்கி வாசுதேவ், இரா. இளங்குமரன், மகி ராமலிங்கம், vidai, குழந்தை இலக்கியம், manu dharma, patra, Satyajit ray, திருமூல, irandam ulaga por, பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள்\nகவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TET 1 & 2 -\nநீதிக் களஞ்சியம் (கருத்துரையுடன்) - Neethi Kalanjiyam\nஅதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் -\nதிருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5 -\nடேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal\nஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம் -\nஅடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puduvaisiththargal.com/2011/10/blog-post.html", "date_download": "2018-04-24T10:24:05Z", "digest": "sha1:323EIBT7LEJGAGNSQKWFU5X4KM4XNMQB", "length": 7069, "nlines": 117, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: மகான் சிவஸ்ரீ படே சாஹிப்", "raw_content": "\nமகான் சிவஸ்ரீ படே சாஹிப்\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமகான் சிவஸ்ரீ படே சாஹிப்\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/01/12084627/1139798/Abuse-of-children.vpf", "date_download": "2018-04-24T10:51:05Z", "digest": "sha1:WLJVD5FJEBRVONWPOPBABGTME3I6XSZZ", "length": 14650, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் மீதான வன்கொடுமை முடிவுக்கு வருமா? || Abuse of children", "raw_content": "\nசென்னை 24-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் மீதான வன்கொடுமை முடிவுக்கு வருமா\nஒவ்வொரு நிமிடத்திலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சராசரியாக 5 குழந்தைகள் வெறியர்களின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.\nஒவ்வொரு நிமிடத்திலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சராசரியாக 5 குழந்தைகள் வெறியர்களின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.\nகுழந்தையின் சிரிப்பில் இறைவனை காண முடியும் என்பார்கள், ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு தகவல்கள் உண்மையில் குழந்தையின் சிரிப்பு இந்தியாவில் பளிச்சிடுகிறதா அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் தான் வாழ்கிறார்களா அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் தான் வாழ்கிறார்களா\nமத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து கண்டறிய 13 மாநிலங்களில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு நடத்திய ஆய்வில் சுமார் 70 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.\nஒவ்வொரு நிமிடத்திலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சராசரியாக 5 குழந்தைகள் வெறியர்களின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றால், அது எத்தனை எத்தனை அவமானம்.\nஅதிலும் 46 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நன்கு தெரிந்தவர்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றால், அது குழந்தைகளை கடவுளாக பாவிக்கும் நம் தேசத்துக்கு வந்த தலை குனிவு அல்லவா தலைநகர் டெல்லி மற்றும் பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், அங்கு வாழும் குழந்தைகள் அதிகமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல்களை அந்த ஆய்வு கூறுகிறது.\nஇப்படிப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சி நடுங்குகின்றனர். அவர்களின் விளையாட்டு, குறும்புதனம், சந்தோஷம் அனைத்தும் சமூக விரோதிகளால் பறிபோகிறது.\nதமிழகத்தில் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் குறைவு என்றாலும், குழந்தைகளின் வாழ்க்கையை உருக்குலைக்கும் நச்சுக்கிருமிகள் நம்மை சுற்றியும் வலம் வரலாம் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். நம் குழந்தைகள் இப்படிப்பட்ட மனித மிருகங்களின் கையில் சிக்காமல் விழிப்போடு பாதுகாப்பது மட்டுமின்றி குழந்தைகள் மீதான வன்கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்கவேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nசிறுமிகள் பாலியல் வன்முறையும் பயங்கரவாதமே\nகணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்\nபுத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி\nடி வில்லியர்ஸ் ஆட்ட முறை ஒரு பைத்தியக்கார தாக்குதல் - மிரண்டுபோன காம்பீர் சொல்கிறார்\nகடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி\nநிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது\nபுழல் ஜெயிலில் நடிகர் மன்சூர்அலிகானுடன் சீமான் சந்திப்பு\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு\nதுப்பாக்கியை காட்டி வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nசிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவசர சட்டத்தில் என்ன அம்சங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2011/06/blog-post_1166.html", "date_download": "2018-04-24T10:41:20Z", "digest": "sha1:7TMPGEXMG3EE2XKFAMBEP2BTOC5UJUGU", "length": 14339, "nlines": 95, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "ரஜினிகாந்த் பற்றி புது சர்ச்சை - விளக்கம் தாருங்கள் ..! | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nரஜினிகாந்த் பற்றி புது சர்ச்சை - விளக்கம் தாருங்கள் ..\nநண்பர்களே , இந்த பதிவை வெளிடும் முன் பலமுறை யோசித்துவிட்டு ஒரு குழப்பமான மன நிலையில் தான் வெளியிடுகிறேன். சமிபத்தில் என் மெயில் க்கு வந்த ஒரு செய்தியை அப்படியே தந்துள்ளேன் .\nபடித்துப்பாருங்கள், இது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய செய்தி .\n( இந்த மெயில் உங்களுக்கும் கூட வந்திருக்கலாம் ) .\nஅந்த செய்தி : \" மூடர்களே ..... சமீபத்தில் செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.\n இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்.\nஅவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு.\nஇதை தவிர வேறேதும் இருக்கிறதா எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.\n இவர் பெரும் சமூக போராளியா ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா பகத் சிங்கா அல்லது நேதாஜியா\n அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன் இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.\nஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.\nஇவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.\nஉங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.\nஉங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர் இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர் இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர் இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர் நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர் நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர் முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.\nஅவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை,\nஅவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.\nரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன.\nஉங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.\nஇதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.\nஇந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம். யோசியுங்கள்........\nநாட்டிலும், வீட்டிலும் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ..... அதை போய் கவனியுங்கள்....... இன்னமும் சினிமா மூடர்களாக இருக்காதீர்கள் \" - இப்படி தான் வந்தது அந்த மெயில்.\nரஜினி மேல் என்ன கோவம் ஏன் இப்படி மிக காட்டமான வரிகள் .. ஏன் இப்படி மிக காட்டமான வரிகள் .. எனக்கு புரிய வில்லை .. எனக்கு புரிய வில்லை .. அவர் ஒரு நல்ல நடிகர் .. எல்லோருக்கும் பிடித்தமானவர் .. ஆன்மிகவாதி.. பண்பாளர் ... இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்காக நாம் வருத்தப்படுவதும் , அவர் நல பெற பிராத்தனைகள் செய்வதும் என்ன குற்றம் .. \nஇது ஒரு பக்கம் இருக்கட்டும் , அந்த மெயில் குறிப்பிட்டுள்ள ஒரு வரிகளில் கூட பொய் இல்லை என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே .... அவர் நம்மை பொறுத்தவரை ஒரு சினிமா நடிகர் மட்டுமே .. அவர் நம்மை பொறுத்தவரை ஒரு சினிமா நடிகர் மட்டுமே .. அவருக்காக நாம் வேண்டுதல் இருப்பது, மண்சோறு சாப்பிடுவது, பிராணிகளை உயிர் சேதம் இடுவது, உண்ணா விரதம் இருப்பது ... என்பதில்லாம் எந்த வகையில் சரி .. அவருக்காக நாம் வேண்டுதல் இருப்பது, மண்சோறு சாப்பிடுவது, பிராணிகளை உயிர் சேதம் இடுவது, உண்ணா விரதம் இருப்பது ... என்பதில்லாம் எந்த வகையில் சரி .. \nஇப்படி இரண்டு வேறுபட்ட கருத்துகள் என் மனதில் ஓடுகின்றன. ஒரு அடிப்படை ரஜினி ரசிகனான எனக்கு எதை இப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை .\nநண்பர்களே உங்கள் கருத்துகள் மூலம் தெளிவு படுத்துங்கள்... \nரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முன் பேசிவிட்டு சென்றதாக வெளியிடப்பட்டுள்ள ஆடியோவை இங்கு சென்று கேளுங்கள்..\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nசெல்போனில் இன்டர்நெட் சேவை விரைவாக பயன்படுத்த - \" ...\nஇலவசம்... இலவசம்..\" 3G Data Card \" இலவசம்...\nநோக்கியா - புதிய டூயல் சிம் போன்கள் வந்துவிட்டன .....\n\" Amoled Screen \" - தெரியுமா உங்களுக்கு ..\nரஜினிகாந்த் பற்றி புது சர்ச்சை - விளக்கம் தாருங்க...\n\" Google SMS \" - தெரியுமா உங்களுக்கு ..\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://pudhiyabhoomi.blogspot.com/2011/03/blog-post_7799.html", "date_download": "2018-04-24T10:43:28Z", "digest": "sha1:FKM22ZPG676YHLKLX4U5C3I7FK3C6FP2", "length": 8581, "nlines": 159, "source_domain": "pudhiyabhoomi.blogspot.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம்...: கவிதைகள் உமாமகேஸ்வரி", "raw_content": "\nமீளா மூட்டத்திற்குள் அழைக்கிறது அது\nதனித்து நீளும் பாதையில் கடப்பவரில்லை.\nகாற்று மேலெழக் குமிழ்கள் கொப்புளிக்கின்றன\nநிழல்கள் நீண்டு கிடக்கின்றன தரையெங்கும்.\nசென்றது மீளாது ...சுப்ரமணிய பாரதி\nபட்டணத்தில் பாதி கவிஞர் வாலி\nபுதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள் பா.விஜய்\nவெண்டைக்காயில் ஒளிந்தவர்கள் நா முத்துக்குமார்\nகூட்ஸ் கார்டு நா முத்துக்குமார்\nபட்டாம்பூச்சி விற்பவன் நா முத்துக்குமார்\nமேல் வீட்டுக்காரன் நா முத்துக்குமார்\nஇது போதும் எனக்கு வைரமுத்து\nமெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து\nநண்பா உனக்கொரு வெண்பா வைரமுத்து\nமெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து\nகவிதைகள் எம். நவாஸ் சௌபி\nவண்ணத்துப்பூச்சியின் வாக்குமூலம் சு. துரைக்குமரன்\nகவிதைகள் கே. சி. செந்தில்குமார்\nகவிதைகள் எஸ். பிரசாந்தன் (கொழும்பு)\nஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி\nஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி\nஈழத்துக் கவிதைகள்- எம். நவாஸ் சௌபி\nஈழத்துக் கவிதைகள் - சலனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.adirainews.net/2017/12/blog-post_846.html", "date_download": "2018-04-24T10:47:47Z", "digest": "sha1:2B66WZI6SY2GA4Y2HN73COIFMIL2QASD", "length": 20882, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)", "raw_content": "\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்ட...\nஅரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ...\nசீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோச...\n60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந...\nசவுதி ஜித்தாவாழ் அதிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும...\nஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச பார்க்கிங்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்தி...\n13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீத...\nதுபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உத...\nஅதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்\nதமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் ம...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோர...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்ன...\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக...\nஅதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரைய...\nதுபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பா...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 புதிதாக தொடக்கம் ~...\nஅதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை \nதுபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க...\nஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபர...\nஅமீரகத்தில் 5% வாட் வரியால் ஜனவரி மாத பெட்ரோல் வில...\nஅதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில்...\nவரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ~...\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில...\nவிவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிர...\nசவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரி...\nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nஅமீரகத்தில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான போலி பி...\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்...\nஅபுதாபியில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பா...\nஅமீரகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய படகு அறிமுகம் \nமேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் ...\nஅமீரகத்தில் 5G தொழில்நுட்பம் விரைவில் ஆரம்பம்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஜனாஸா குளிப்பாட்ட...\nஅமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பார...\nபல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட...\nதங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்ட...\nதுபை ஷாப்பிங் பெஸ்டிவல் இன்று முதல் கோலாகல தொடக்கம...\nஅதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சந்...\nஅமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவ...\nஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ...\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீ...\nசவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வா...\nஅமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை \nதுபையில் மோட்டார் சைக்கிள் மீது பார்க்கிங் கட்டணம்...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து பிப்...\nபட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி...\nஅதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி \nஅதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் ...\nநீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற...\nஎதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்தி...\nதுபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் டேக்ஸி அறிமுகம்\nதுபையில் ஃபிரேம் பில்டிங் அடுத்த வாரம் திறப்பு \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழ...\nஅமீரகத்தில் கடும் பனிமூட்டம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ ...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு\nதொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் \nஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அதிராம்பட்ட...\nதஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்...\nஇஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80)\nமதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் ...\nமலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்துக...\nதொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ...\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 ப...\nகடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்க...\nஅதிராம்பட்டினத்தில் 10.40 மி.மீ மழை பதிவு \nபட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...\nசவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் த...\nதூய்மை நாள் விழிப்புணர்வு பேரணி ~ கூட்டம் (படங்கள்...\nகலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்ட...\nஅமீரகத்தில் பஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வ...\nஅமீரகம் ~ சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோலுக்கு 5% வாட...\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்\nஅதிரையில் 110 வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு ஹனிமா (வயது 94)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை\nதஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முன...\nதஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூ...\nதஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப...\nதஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பா...\nஅமீரகத்தில் பெட்ரோல் வாகனங்கள் கேஸ் வாகனங்களாக மாற...\nஅதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் விதை பந்துகள...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணி நிலவரம் ...\nகுவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகம்மது யூசுப் அவர்கள்\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ராணுவ வாகனங்கள் (படங்க...\nஅமீரகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில...\nகுவைத்தில் 7 நாள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள...\nஅரசுப் பள்ளிக்கூடத்தின் அவலம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ப.அ முகமது சமூன் (வயது 62)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nதுபை அன்றும் ~ இன்றும் - புகைப்படங்கள்\n1. துபை 2000 ஆம் ஆண்டிலும் இன்றும்.\n2. துபை 2005 ஆம் ஆண்டிலும் இன்றும்.\n3. துபை 1980 ஆம் ஆண்டிலும் இன்றும்.\n4. துபை 1999 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும்.\n5. துபை 1990 ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும்.\n6. துபை 1950 ஆம் ஆண்டில்.\n7. 1970 ஆம் ஆண்டில் ஹூதைபா – சத்வா நோக்கிச் செல்லும் ஷேக் ராஷித் ரோடு\n8. டிரேட் சென்டரிலிருந்து ஷேக் ஜாயித் ரோடு 1990 ஆம் ஆண்டும் இன்றும்.\n9. 1970 ஆம் ஆண்டில் துபை வாட்டர் பிராண்டாக இருந்து இன்று மரீனாவாக மாறிய துபை.\n10. துபை விமான நிலையம் 1970 ஆம் ஆண்டும் இன்றும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.writercsk.com/2010/03/84.html", "date_download": "2018-04-24T10:52:58Z", "digest": "sha1:DJCFOFD5NKEV4M5QVGI7HNK4RIJUTQUB", "length": 12431, "nlines": 201, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: படித்தது / பிடித்தது - 84", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nபடித்தது / பிடித்தது - 84\nஎன் மீது கொஞ்சம் வருத்தம்.\nஅதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது\nநீளத்தை என்றாவது ஒருநாள்- நீ\nஅதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது\nநிகழலாம் என்பது என் நம்பிக்கை.\nஇருக்கும் இந்த சமூக அமைப்பின்\nநம் பகிர்தல் உனக்கு பயன்படலாம்.\nஉன் அம்மாவின் செல்ல கத்தல்\nதாத்தா…, ஏன் நானும் கூட\nபாதம் பதித்து நடக்க வேண்டும்.\nஉன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை\nசெய்வாயா என் செல்ல மகளே\nநன்றி: வினவு.காம் - சனிக்கிழமை கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:38:37Z", "digest": "sha1:7WZCOSHH4AWK3RFAWCHL5FCEZBR3V3OC", "length": 4040, "nlines": 78, "source_domain": "bookday.co.in", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\nஉலக புத்தக தின விழா\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idugai.blogspot.com/2010/05/", "date_download": "2018-04-24T10:32:10Z", "digest": "sha1:XIOSLNHGBGBO7TVQERYUFNN2WRXJVWX2", "length": 13844, "nlines": 57, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": May 2010", "raw_content": "\nஅக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லது\nஅக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லதாம்....அதுலயும் வெண் தங்கம் பிளாட்டினம் வாங்குனா ரொம்ப ரொம்ப நல்லதாம்....அதுலயும் வெண் தங்கம் பிளாட்டினம் வாங்குனா ரொம்ப ரொம்ப நல்லதாம்....டி.வி.க்கள் ,பத்திரிக்கைகள் எல்லாம் அலறுது....டி.வி.க்கள் ,பத்திரிக்கைகள் எல்லாம் அலறுது.....அன்னைக்கி தங்கம் வாங்குறவங்க அந்த வருஷம் பூரா வாங்கிட்டே இருப்பாங்களாம்.....அன்னைக்கி தங்கம் வாங்குறவங்க அந்த வருஷம் பூரா வாங்கிட்டே இருப்பாங்களாம்.....அன்னைக்கி தங்கம் வாங்கினா செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல,தங்க நாணயம் இலவசம் வேற.....அன்னைக்கி தங்கம் வாங்கினா செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல,தங்க நாணயம் இலவசம் வேற...அடப் பாவிங்களா உங்க மூடத் தனத்துக்கு ஒரு அளவே இல்லியாடா...அடப் பாவிங்களா உங்க மூடத் தனத்துக்கு ஒரு அளவே இல்லியாடா\nபல ஜோசியர்கள் இதுக்கு கியாரண்டீ வேற குடுக்குறாங்க...தயவு செஞ்சு வாங்குங்கன்னு கெஞ்சுறாங்க...தயவு செஞ்சு வாங்குங்கன்னு கெஞ்சுறாங்க..எல்லாம் நம்ம மக்கள் நல்லா இருக்கணும்ங்கிற நல்லெண்ணம் தான்..எல்லாம் நம்ம மக்கள் நல்லா இருக்கணும்ங்கிற நல்லெண்ணம் தான்...ஒரு 100 வருஷத்துக்கு முன்னால கல்வி,ஜோதிடம் இதெல்லாம் தொழில் கிடையாது...ஒரு 100 வருஷத்துக்கு முன்னால கல்வி,ஜோதிடம் இதெல்லாம் தொழில் கிடையாதுஒரு பையன் படிக்கணுன்னா வாத்தியார் வீட்ல போய் தங்கித் தான் படிக்கணும்ஒரு பையன் படிக்கணுன்னா வாத்தியார் வீட்ல போய் தங்கித் தான் படிக்கணும்நோ ஃபீஸ்ஆனா அதுக்குப் பதிலா குருவோட வீட்ல எல்லா வேலையும் செய்யனும்..பையன் தேறிட்டான்னு வாத்தியார் நினைச்சா பையனோட அப்பாவுக்கு தாக்கல் அனுப்புவாரு..பையன் தேறிட்டான்னு வாத்தியார் நினைச்சா பையனோட அப்பாவுக்கு தாக்கல் அனுப்புவாரு..அவரும் வந்து ஏதோ தன்னால் முடிஞ்சதை தட்சணைன்னு சொல்லிக் குடுத்துட்டு தன் பையனைக் கூட்டிக்கிட்டுப் போவாரு\nஅதே போலத் தான் ஜோதிடமும்..ஜோசியர் இவ்வளவு வேணும்,அவ்வளவு வேணும்னு யார்கிட்டயும் கேக்க மாட்டாரு..ஜோசியர் இவ்வளவு வேணும்,அவ்வளவு வேணும்னு யார்கிட்டயும் கேக்க மாட்டாரு..பாக்க வற்றவங்க குடுக்குறதை சந்தோஷமா வாங்கிக்குவாரு..பாக்க வற்றவங்க குடுக்குறதை சந்தோஷமா வாங்கிக்குவாரு...ஆனா இப்போ.........ஜோதிடர், வீட்ல போர்டே வச்சிருக்காரு ஹோட்டல் ரேஞ்சுக்கு....திருமணப் பொருத்தம் பார்க்க...ஜாதகம் கணிக்க,பலன் சொல்லன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட்....திருமணப் பொருத்தம் பார்க்க...ஜாதகம் கணிக்க,பலன் சொல்லன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட்...பரிகாரப் பூஜை பண்றேன்ணு இவனுங்க அடிக்கிறானுங்க பாருங்க ஒரு கொள்ளை...பரிகாரப் பூஜை பண்றேன்ணு இவனுங்க அடிக்கிறானுங்க பாருங்க ஒரு கொள்ளை.......தெஹல்காவுக்கே சவால் தான்....இவனுங்க கழுத்துல பாத்தீங்கன்னா ருத்ராக்ஷம்,துளசி,ஸ்படிகம்னு எல்லா ரகத்துலயும்,எல்லா டிசைன்லயும் ஒரு மாலைப் போட்ருப்பாங்க...அப்பத் தான் நம்ம நம்புவோமாம்...அப்பத் தான் நம்ம நம்புவோமாம்\n....ஆனால் நான் தான் கடவுள் என்பவனை நம்பக் கூடாது\nபோலவே,ஜோதிடத்தைக் கூட நம்பி விடலாம்..ஆனால் நான் தான் ஜோதிடன் என்கிறார்களே இவர்களை மட்டும் தயவு செய்து நம்பி விடாதீர்கள்..ஆனால் நான் தான் ஜோதிடன் என்கிறார்களே இவர்களை மட்டும் தயவு செய்து நம்பி விடாதீர்கள்\nஆகவே அக்ஷய திரிதியை என்பது ஒரு நல்ல நாள் அவ்வளவு தான்..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை...அவ்வளவே\nஞாயிறு, 9 மே, 2010\nஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்\nஇதை சாக்காக வைத்தாவது நம் அம்மாவுக்கு ஏதேனும் செய்யலாமேசின்னதாய் தாங்க்ஸ் சொன்னாலே போதுமே அவள் குளிர்ந்து போவாளேசின்னதாய் தாங்க்ஸ் சொன்னாலே போதுமே அவள் குளிர்ந்து போவாளே\nகருவுற்றிருக்கும் போது என் மனைவியை அருகிலிருந்து பார்த்தவன் என்பதால் ஒரு தாயின் வேதனைகளும் வலிகளும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்...நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உணவகத்தில சாப்பிட்டிக் கொண்டிருந்தேன்...நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உணவகத்தில சாப்பிட்டிக் கொண்டிருந்தேன்என் பக்கத்தில் கனவன்,மனைவி அவர் தம் 2 வயது குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்என் பக்கத்தில் கனவன்,மனைவி அவர் தம் 2 வயது குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்..குழந்தைக்காக இட்லியும்,அவர்களுக்கு பூரியும் தோசையும் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது..குழந்தைக்காக இட்லியும்,அவர்களுக்கு பூரியும் தோசையும் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது..ஆனால் அந்தக் குழந்தை இட்லியை சாப்பிடுவதற்குள் அவர்களைப் படுத்திய பாடு இருக்கிறதே..ஆனால் அந்தக் குழந்தை இட்லியை சாப்பிடுவதற்குள் அவர்களைப் படுத்திய பாடு இருக்கிறதே....அழுது,தன்ணீர் டம்ளரைத் தள்ளி விட்டு,வாயில் உள்ளதை அம்மாவின் மேல் துப்பி என ரகளை தர்பாரே நடத்தி விட்டது....அழுது,தன்ணீர் டம்ளரைத் தள்ளி விட்டு,வாயில் உள்ளதை அம்மாவின் மேல் துப்பி என ரகளை தர்பாரே நடத்தி விட்டது...ஆனால் அந்தத் தாய் குழந்தை சாப்பிட்ட பின்னரே சாப்பிட்டார்...ஆனால் அந்தத் தாய் குழந்தை சாப்பிட்ட பின்னரே சாப்பிட்டார்..தன் குழந்தை பசியோடு இருக்கையில் ஒரு தாய் உண்ண மாட்டாள் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது..தன் குழந்தை பசியோடு இருக்கையில் ஒரு தாய் உண்ண மாட்டாள் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது\nஎன்னை விட 5 வயது மூத்த என் நண்பர் மனைவி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அவர் அடைந்த டென்ஷனையும்,பின் குழந்தை பிறந்ததும் அடைந்த இன்பத்தையும் கண்ட போது என் பெற்றோர்கள் மீது அளப்பறிய ஒரு உணர்வு ஏற்பட்டது...அப்போது ஒரு முடிவெடுத்தேன் என் பெற்றோர்கள் அவமானப் படும் படியாகவோ,தலை குனியும் படியாகவோ எந்த ஒரு செயலையும் செய்யக் கூடதென...அப்போது ஒரு முடிவெடுத்தேன் என் பெற்றோர்கள் அவமானப் படும் படியாகவோ,தலை குனியும் படியாகவோ எந்த ஒரு செயலையும் செய்யக் கூடதென...முடிந்த வரை அவர்கள் மனம் மகிழ்வுறும் வண்ணமே நடந்து வருகிறேன்...முடிந்த வரை அவர்கள் மனம் மகிழ்வுறும் வண்ணமே நடந்து வருகிறேன்...என் அப்பாவுக்குக் காதல்,கலப்புத் திருமணம் என்றாலே பிடிக்காது...என் அப்பாவுக்குக் காதல்,கலப்புத் திருமணம் என்றாலே பிடிக்காது..இதற்காகவே என்னைத் தேடி வந்த இரு காதல்களை வேண்டாம் என்றிருக்கிறேன்..இதற்காகவே என்னைத் தேடி வந்த இரு காதல்களை வேண்டாம் என்றிருக்கிறேன்...எனக்கு என் பெற்றோர்கள் தான் முக்கியம் என் காதல் அல்ல...எனக்கு என் பெற்றோர்கள் தான் முக்கியம் என் காதல் அல்ல\nஆனால் எனக்கு என் அம்மாவின் மேல் ஒரு சிறு வருத்தம் உண்டு...அவளுக்கு சேமிப்பு,திட்டமிடுதல்,சொத்து சேர்த்தல் என்பதெல்லாம் தெரியாது...அவளுக்கு சேமிப்பு,திட்டமிடுதல்,சொத்து சேர்த்தல் என்பதெல்லாம் தெரியாது...அதனால் எங்களுக்கும் சொல்லித் தரவில்லை.எங்கள் அப்பா நிறைய சம்பாதித்தது போல் இருக்கிறது...அதனால் எங்களுக்கும் சொல்லித் தரவில்லை.எங்கள் அப்பா நிறைய சம்பாதித்தது போல் இருக்கிறது...ஆனால் சொத்து என்று எதுவும் இல்லை.காரணம் என் தாய் என்பேன்...ஆனால் சொத்து என்று எதுவும் இல்லை.காரணம் என் தாய் என்பேன்\n சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா\nசெலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப்\n - அவ ஆறை நூறு ஆக்குவாடா சின்னக்கண்ணு\nஎன்ற வாக்கு என் தாயிடம் செல்லாது.....ஆறை நூறாக்க வேண்டாம் பத்தாகக் கூட ஆக்கத் தெரியாது அவ்வளவு வெகுளி.....ஆறை நூறாக்க வேண்டாம் பத்தாகக் கூட ஆக்கத் தெரியாது அவ்வளவு வெகுளிஇன்றும் அப்படித் தான் இருக்கிறாள்இன்றும் அப்படித் தான் இருக்கிறாள்என் மனைவியும் இதைத் தான் சொன்னாள்என் மனைவியும் இதைத் தான் சொன்னாள்...அதை என் அம்மாவிடமும் சொல்லி விட்டாள்...அதை என் அம்மாவிடமும் சொல்லி விட்டாள்.....அதற்கு என் அம்மா,ஆமாண்டி எங்க அம்மா என்னை அப்படி வளத்துட்டாங்க என்றிருக்கிறார்.....அதற்கு என் அம்மா,ஆமாண்டி எங்க அம்மா என்னை அப்படி வளத்துட்டாங்க என்றிருக்கிறார்..என்ன சொல்ல\nஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்...\nஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://isha.sadhguru.org/blog/ta/page/435/", "date_download": "2018-04-24T10:45:04Z", "digest": "sha1:2QPBAAGUYDS5HHPWLIMDMLCELGS66WDI", "length": 9496, "nlines": 99, "source_domain": "isha.sadhguru.org", "title": "Home - Isha Foundation - Official Tamil Blog", "raw_content": "\nயோகா செய்வதால் குடும்பத்தில் குழப்பமா\nகசப்பான அனுபவங்களை எதிர்கொள்வது எப்படி\nசத்தான கீரையுடன் சுவையான சப்பாத்தி ரெசிபி\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\n7 சக்கரங்கள் – மூலாதாரம் ஏன் முக்கியமானது\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nசத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்…\nகாசி அர்ச்சகர்களுக்கு ஈஷா தந்த ஆழமான அனுபவங்கள்\nபறவைகளைப் பார்க்கும்கலை… மாணவர்களுக்கான பயிற்சி\nவெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு\nதண்ணீரை சிறப்பாய் கையாள விழிப்புணர்வளிக்கும் பசுமைப் பள்ளி இயக்கம்\nநிகழ்வுகள், வீடியோ November 16, 2012\nசூர்யகுண்டம், சந்திரகுண்டம் இவையிரண்டும் தியானலிங்கத்தின் ஆபரணங்களாக திகழ்பவை. நீங்கள் கேள்விப்படாத பெயராக உள்ளதா இவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் இவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்\nசத்குரு ஸ்பாட் November 15, 2012\nஉங்களால் கணக்கிட முடியாதவையே மதிப்பானவை\nதீபாவளித் திருநாளில், யோக மையத்தில் நடைபெற்ற சத்குருவுடனான தரிசன நேரத்தில், ‘சமுதாயத்தில் என் பங்கு என்ன’ என்ற ஒருவரின் கேள்விக்கு ‘நம் வாழ்வில் பிடித்ததை செய்வதை விட எது தேவையோ அதை செய்வதே சிறந்தது’ என்று பதில் அளிக்கிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்\nக்ளாஸ் டீச்சர் கூட பிரச்சனையா\n“ஸ்கூலுக்கு போனாலே டீச்சர் கூட பிரச்சனையா இருக்கு” என்று புலம்பும் மாணவர்களுக்கு சத்குருவின் சில யோசனைகள்\nசமீபத்தில் ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகளுடன் சத்குரு உரையாடியதிலிருந்து…\nசத்குரு ஸ்பாட் November 8, 2012\nசரியான நேரத்தில் ஃபார்முலா ஒன் பந்தயத்திற்கு\nகடந்த இரண்டு வாரங்களாக தான் மேற்கொண்ட மின்னல் வேகப் பயணங்கள் குறித்தும், கடந்த வாரம் தான் ஈடுபட்ட செயல்கள் குறித்தும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசும் சத்குரு, சரியான நேரத்தில் டில்லியில் நடைபெறும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்திற்கு வந்து சேர்ந்ததைப் பற்றியும் எழுதுகிறார்…\nகல்வி, நிகழ்வுகள் November 7, 2012\n“Time to be happy is now…” இந்த பாடலை பாடிக் கொண்டே ஓடும் கூட்டம் எதற்காக ஓடுகிறது எதுக்குப்பா ஓடறீங்க என்றால் ஒரு பதிலும் இல்லை\nஓட்டம் முடிந்தவுடன் கிடைத்த பதில்கள் இங்கே பதிவாக\nஆரோக்கியம், கலாச்சாரம் November 5, 2012\nதீபாவளியன்று அதிகாலையில் அரைத் தூக்கத்தில் எழுந்து, விடிகாலைக் குளிரில் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு கங்கா ஸ்நானம் செய்வது என்பது நம் அனைவருக்கும் பரிச்சயமான விஷயம்தான். ஆனால் இதன் பின்னணியில் உள்ள தாத்பரியம் என்ன\nகற்றவை கேட்டவை உங்கள் கேள்விகளாக வாழ்வனுபவம் சத்குருவின் பதில்களாக அனைவரும் விடை தேடும் கேள்விக்கு பதில் உள்ளே…\nசத்குரு ஸ்பாட் November 1, 2012\nதனியொரு மனிதனை மாற்றியமைக்கும் யோகத்தின் திறன் பற்றி பேசுகிறார் சத்குரு… இந்த வார சத்குரு ஸ்பாட்டில்…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.educationalservice.net/healthcare-tips/eshc20091109_water.php", "date_download": "2018-04-24T10:08:16Z", "digest": "sha1:Q4CAGSLVVTGPSPLTP3P4WWARARSF22VE", "length": 6047, "nlines": 39, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஉலகத்தி்ன் மொத்த நிலப்பரப்பில் 75 சதவிகிதம் தண்ணீராக இருப்பது போல், மனித உடம்பிலும் உள்ளது வியப்பினைத் தருகின்றது. ஒவ்வொருவரது உடலமைப்பிற்குத் தகுந்தவாறு சிறிதளவு வேறுபாடுகள் இருக்கும்.\nஇரத்தத்தில் 90 சதவிகிதமும், தசைகளில் 60 சதவிகிதமும், எலும்புகளில் 22 சதவிகிதமும் நீராக வுள்ளது. சிறுநீராக 1500 மில்லியும்,வேர்வை - வியர்வையாக - 400மில்லியும், சுவாசத்தின் மூலமாக 400 மில்லியும், மலத்தின் மூலம் 100 மில்லியும் வெளியேற்றப் படுகின்றது.\nஉலகில், ஏரி, குளம், கிணறு், ஆறு, கடல் என நீர்ப் பகுதிகள் இருப்பது போன்று, உடலிலும் வயிறு, மார்பு, மூளை முதலிய இடங்களிலும் நீர்ப்பகுதிகள் உள்ளன.\nவயிற்றுவலிக்கு வயிற்றில் நீ்ரினளவு குறைவதே காரணமாகின்றது. சளி, இருமல் தொல்லைகளுக்கு மார்பில் நீர் குறைவதே காரணம். மயக்கம் ஏற்பட மூளைப்பகுதியில் நீர் குறைவதே காரணம்.\nதண்ணீர் தாரளமாகக் குடித்த நாட்களில் அதிகச் சுறுசுறுப்பும், உற்சாகமும், உழைக்கும் திறனும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் காணமுடியும்.\nஅண்மையில், எனக்குத் தெரிந்த ஓர் பெண்நண்பர், மூட்டுவலியென்று டாக்டரிடம் செல்ல, அவர் மூட்டுப் பகுதியில் நீர் அதிகம் உள்ளதென்று, அதை எடுத்துவிட, மூட்டுவலி அதிகமாகித் தற்பொழுது ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.\nஅதனால், தெரிந்திருந்தாலும், சில நல்லனவற்றைக் கடைப்பிடிக்காதலால் அனுபவிக்கும் உடல் கோளாறுகளுக்கு குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்து வி்ட்டதுதான் காரணம் என்பதை உணர்ந்ததன் காரணமாகத் திரட்டப் பட்டதே இந்தத் தகவல்கள், என்பதைத் தெரிவிக்கின்றேன்.\nசுத்தமான தண்ணீரினைத் தாரளமாகப் பருகுவோம். உடல் நலம் பேணுவோம். மருத்துவச் செலவைக் குறைப்போம்.\nவாயும் வயிறும் சுத்தமாக இருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும் என்று எனது அப்பா அடிக்கடி் சொல்லிக் கொண்டே இருக்கின்றார், எல்லோரிடமும் வயிறு சுத்தமாக இருக்க வேணுமானால் தண்ணீர் தாராளமாகக் குடித்திட வேண்டும். தென்கச்சி கோ.சுவாமிநாதன் பாணியில் ஒரு வார்த்தை; இங்கு குறிப்பிடுவது TASMAC தண்ணீரை அல்ல; என்றாலும் எல்லோருமே தென்கச்சியாராகிவிட முடியுமா என்ன வயிறு சுத்தமாக இருக்க வேணுமானால் தண்ணீர் தாராளமாகக் குடித்திட வேண்டும். தென்கச்சி கோ.சுவாமிநாதன் பாணியில் ஒரு வார்த்தை; இங்கு குறிப்பிடுவது TASMAC தண்ணீரை அல்ல; என்றாலும் எல்லோருமே தென்கச்சியாராகிவிட முடியுமா என்னஇருந்தாலும் ஒரு நிமிடம் அவரை நினக்க வைத்துவிட்டதில் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-nov-30/fa-pages/112473.html", "date_download": "2018-04-24T10:26:50Z", "digest": "sha1:YDV4HXL4DMRNEJQJD7EJSKWPZEPVO4A3", "length": 15770, "nlines": 385, "source_domain": "www.vikatan.com", "title": "வலிக்காமல் ஊசி போடு! | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-11-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநல்ல டைனோசரும் மாய உலகமும்\nஒன்பது மணி என்றால், செங்கோணம்\nவண்ணப் பூக்களில் ஓரினப் பின்னங்கள்\nசாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை\nசென்னையிலிருந்து மும்பை எவ்வளவு தூரம்\nவாளியில் நீரை நிரப்பினால், சூத்திரம் நினைவில் நிற்கும்\nசீட்டைத் தேடி, பின்னம் கண்டுபிடி\nமிகை எண்கள், குறை எண்கள் அறிவோம்\nஎப்படி உருவாக்குவது 3D ஹோலோகிராம்\nவிழுந்து விழுந்து ஒரு சாதனை\nபக்கா மாஸ் லாரன்ஸ் கதை\n36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள்\nஎன் பள்ளி என் சுட்டி\nஇது எங்கள் WALL செய்தி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 30 Nov, 2015\nமாணவர்களை குழுக்களாகப் பிரித்தேன். அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக, நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் எங்கெங்கு சென்று வந்தீர்கள் என்றும், அந்த இடங்கள் செயல்படும் விதம் பற்றியும் நடித்துக் காட்டச் சொன்னேன்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=586212", "date_download": "2018-04-24T10:38:29Z", "digest": "sha1:JT65ADSX5E23DAGNSEIFSOIPJZT6UYDV", "length": 7468, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தமிழக – மத்திய அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு!", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nதமிழக – மத்திய அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு\nகாணாமல் போன மீனவர்களை கண்டறியும் விடயத்தில் இந்திய மத்திய அரசு அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்-\n“காணாமல் போன மீனவர்களை கண்டறியும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட வேண்டும். ஆனால் குறித்த விடயத்தில், தமிழக அரசும் மத்திய அரசும் அசமந்தப்போக்குடன் காணப்படுகின்றன.\nஎனவே இதனை கண்டித்து, நாளை ஆளுநர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். மேலும் மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஆளுநரிடம் நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுள்ளோம்” என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதெற்கு காஷ்மீரில் 80 தீவிரவாதிகள் உயிரிழப்பு\nபுனித நீராடிய மூவா் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு\nதொடரும் மழையால் தமிழக மக்கள் அவதி: மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு\nடெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம்\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://info-4all.ru/ta/", "date_download": "2018-04-24T10:17:40Z", "digest": "sha1:A25WIN7IITY3VG2HS63EYECRNCWMBSLU", "length": 28383, "nlines": 335, "source_domain": "info-4all.ru", "title": "அனைவருக்கும் பயனுள்ள தகவல்", "raw_content": "\nஅறிவைக் குறித்து ஆர்வம் கொண்டவர் யார்\nசேவை, பராமரிப்பு மற்றும் பழுது\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆட்டோ-மோட்டோ ஒப்பந்தங்கள் பதிவு செய்தல்\nமதச்சார்பற்ற வாழ்க்கை மற்றும் ஷோபிசினஸ்\nஜாதகம், மந்திரம், அதிர்ஷ்டம் சொல்லும்\nபுகைப்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு\nபுகைப்படங்கள் செயலாக்க மற்றும் அச்சிடும்\nகொள்முதல் மற்றும் தயாரிப்புகளின் தேர்வு\nபிற மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்\nவெளியீடுகள் மற்றும் கட்டுரை எழுதுதல் கட்டுரைகள்\nநிரந்தர குடியிருப்பு, ரியல் எஸ்டேட்\nநகரங்கள் மற்றும் நாடுகளின் பிற\nகாலநிலை, வானிலை, நேர மண்டலங்கள்\nஉணவு விடுதிகள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள் மற்றும் taverns\nஉப வேலை, தற்காலிக வேலை\nகைக்குட்டை, பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nபிற சுகாதார மற்றும் அழகு\nஎன்ன, எப்படி செய்ய வேண்டும்\nவிளையாடுவதற்கான பழக்கம். என்ன ஆபத்து சூதாட்டம் மக்கள்\nபெரிய சூதாட்டக் கூடங்களில் ஜன்னல்கள் மற்றும் மணிநேரங்கள் இல்லை - காஸினோக்கள் நேரத்திற்கு அப்பால் உள்ளன. இசை உள்ளது, நீரூற்றுகள் தெளிக்கவும், உணர்ச்சிகளின் வெப்பம் மற்றும் ரூபாய் நோட்டுகளை ஒளிர்கிறது, அதிர்ஷ்டம் மற்றும் முன்னோடியில்லாத இழப்புக்கள் கேட்கப்படாதவை. இப்போது எந்த நேரம் ...\nஈஸ்டர் நாளுக்காக என் கடவுள்களை என்ன கொடுக்க வேண்டும்\nஉயிர்த்தெழுதலின் பிரகாசமான உயிர்த்தெழுதலில், பெற்றோர் தங்கள் கடவுள்களைச் சந்திக்க வேண்டும், இந்த மகத்தான விருந்து பற்றி, தேவாலயத்தில் ஈஸ்டர் சேவையைப் பார்க்கவும். இப்போது அவசியம் இல்லை, இப்போது வழக்கமாக உள்ளது, ...\nஒரு குழந்தையின் வாய் மூலம் - நாம் வசந்த காலத்தில் கடற்பாசிகள் தயார் செய்கிறோம்\nஎனவே நாகரீக இந்த பருவத்தில், பெர்ரி லிப்ஸ்டிக் நன்கு வருவார் உதடுகள் மட்டுமே வெற்றி தெரிகிறது இந்த பகுதியில் பாதிக்கப்படக்கூடிய தோல் எப்போதும் மென்மையான, மற்றும் உதடு கோடு செய்ய - தெளிவான, புதிய விளையாட ...\nஈஸ்டர் நாட்டில் பல்வேறு நாடுகளில் என்ன தயாரிக்கப்படுகிறது\nபிரகாசமான கிரிஸ்துவர் உயிர்த்தெழுதல் என்பது மிகப்பெரிய கிறிஸ்தவ விடுமுறையாகும், இது பல நாடுகளில் புகழ்பெற்ற மற்றும் புனிதமானதாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் மரபுகள் எவ்வளவு அழகானவை எனவே, போலந்தில் இந்த நாளில், கண்டிப்பாக கழுவ வேண்டும் ...\nகர்ப்ப காலத்தில் அச்சுக்குரிய பாதிப்பை ஏற்படுத்தும்\nகர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடிய சீஸ் சாப்பிட பரிந்துரைக்கப்படவில்லை என்று என் மாமியார் சொன்னார். நான் அவளுடன் உடன்பட முடியாது: இது எனக்கு பிடித்த உபசரிப்பு, குறிப்பாக கொடுக்கிறேன் ...\nவலுவான உணவு - நாம் விதிகள் படி இறைச்சி அறிமுகம்\nஏழு மாதங்களில், குழந்தையின் புத்திசாலித்தனம் மெனு இறைச்சியை அறிமுகப்படுத்துகிறது - செல்கள் ஒரு முக்கிய கட்டிட பொருள். பீடங்களின் மேல், குறைந்தளவு ஒவ்வாமை வகைகள் இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி. சிக்கன் இறைச்சி ...\nஈஸ்டர் விடுமுறைக்கு பாரம்பரிய பாஸ்தாக்கள் சர்க்கரை அளவுக்கு அதிகமாக உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அத்தகைய கேக்குகள், அளவிற்கு இனிப்புடன், ஒவ்வொரு வருடமும் பல விதமான கேண்டி பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஒவ்வொன்றிலும் மேஜையை அலங்கரிக்கின்றன ...\nஅலங்காரத்திற்கான மேல்-சிறந்த சிறந்த யோசனைகள்: நாங்கள் ஈஸ்டர் முட்டைகள் வரைவோம்\nஈஸ்டர் பண்டிகையின் போது முட்டைகளின் ஓவியம் சரியான நேரத்தில் மிகவும் கவர்ச்சிகரமான வரலாற்று மரபுகள் என்று அழைக்கப்படும். ஒரே மேஜையில் கூட்டு படைப்பாற்றல் மட்டும் ஏழு உறுப்பினர்களை ஒன்றாக கொண்டு வருகிறது, ...\nவழக்கமான கழுவுதல் தவிர, குறிப்பாக தோல் சுத்தமாக்க வேண்டுமா\nநான் மிகவும் வறண்ட மற்றும் உணர்திறன் தோல் உள்ளது, எனவே அனைத்து சுத்தம் முகவர் எரிச்சல் மற்றும் அதை overdry. நான் தோலை சுத்தப்படுத்த வேண்டும், சாதாரண கழுவுதல் கூடுதலாக என்ன பொருட்கள் என்னை சுத்தப்படுத்தும் ...\nகுறைந்த தர அத்தியாவசிய எண்ணெய் அடையாளம் எப்படி\nவாங்கும் போது, அத்தியாவசிய எண்ணெய் பேக்கேஜிங் கவனம் செலுத்த. வெளிச்சத்தில், அத்தியாவசிய எண்ணெய்கள் அவற்றின் குணப்படுத்தும் பண்புகளை இழக்கின்றன என்பதால், இயற்கையான தயாரிப்பு வெளிப்படையான கண்ணாடி பாட்டில்களில் ஊற்றப்படுவதில்லை. மேலும் அவர்கள் ...\nஉட்புற உறுப்புகளில் உள்ள இயல்புகள் எவ்வாறு ஆணி தட்டுகளின் நிலைப்பாட்டில் தீர்மானிக்கப்படலாம்\nஒரு உயிரினக் கை நகங்கள் அல்லது நகங்கள் ஆகியவற்றின் வேலைகளில் ஏற்படும் பல்வேறு மீறல்களால் எலும்பு முறிவு, எலும்பு முறிவுகள், படிவங்களை மாற்ற முடியும். எனவே, வைட்டமின்கள் இல்லாமலே வெள்ளை நிற பிங்க்ஸ்க்கள் தோன்றும், தைராய்டு சுரப்பி, அட்ரீனல் சுரப்பிகள் ஆகிய நோய்களுடன் கூடிய நகங்களைப் போடுகின்றன ...\nதளபாடங்கள் மற்றும் வால்பேப்பர் அரிப்பு ஒரு மோசமான பழக்கம் இருந்து ஒரு பூனை கவர எப்படி\nஒரு பூனை கீறி விடுவது அவசியம். எனவே அதன் நகங்களைக் கூர்மைப்படுத்துகிறது. அதனால் என்ன பயனுள்ளது உங்களுக்கு காயம் இல்லை என்று, அரிப்புக்காக தனது சிறப்பு அலமாரிகள் வாங்க: அவர்கள் தடித்த மூடப்பட்டிருக்கும் ...\nஈஸ்டர் மற்றும் அப்பால் உணவுகள்: கோழி கால்கள், புகைபிடித்த (புகைபிடித்த)\nகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் பிரகாசமான விடுமுறை வருகிறது, அது ஏற்கனவே ஈஸ்டர் க்கான சமையல் தேர்வு செய்ய சாத்தியம். பேக்கிங் கூடுதலாக, பண்டிகை அட்டவணை மேஜையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் இறைச்சி உணவுகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, பதவியை ஏற்கனவே முடிந்தது ஏனெனில், மற்றும் நீங்கள் இறுதியாக முடியும் ...\nமுட்டை இரகசியங்கள் - ஈஸ்டர் முக்கிய சின்னமாக\nஈஸ்டர் முக்கிய உறுப்பு பாரம்பரியமாக முட்டை - இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு சின்னமாக மற்றும் மரணம் மீது வாழ்க்கை வெற்றி. பல மக்கள் விவிலிய கதை தெரியும் மேரி மக்தலீன், பணக்கார பரிசுகளை இல்லாததால், வழங்கப்படும் ...\nபக்கம் 1பக்கம் 2...பக்கம் 11 551அடுத்த பக்கம்\nதளத்தின் மொழியைத் தேர்வு செய்க\n எப்படி இந்த விடுமுறை கொண்டாடப்படுகிறது, ஏன்\nஈஸ்டர் முயல் (முயல்) எப்படி கட்டங்களில் பென்சில் வரைய வேண்டும்\nஈஸ்டர் கேக் மற்றும் ஈஸ்டர் ஆகியவற்றை பரிசுத்தப்படுத்துவதற்கு தேவாலயத்திற்குச் செல்ல எந்த நேரம்\nஒரு ஈஸ்டர் முட்டையை எப்படி நிறங்கள் வரைவது வரைவது\nஅலங்காரத்திற்கான மேல்-சிறந்த சிறந்த யோசனைகள்: நாங்கள் ஈஸ்டர் முட்டைகள் வரைவோம்\nஈஸ்டர் நாட்டில் பல்வேறு நாடுகளில் என்ன தயாரிக்கப்படுகிறது\nபயணம் செய்யும் நபர்களுக்கு ஒரு சேனல் இது சுவாரசியமாக இருக்கும், சந்தா\n© பதிப்புரிமை 2017 - அனைவருக்கும் பயனுள்ள தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idugai.blogspot.com/2011/05/", "date_download": "2018-04-24T10:31:52Z", "digest": "sha1:QDWJW6K3WXXU3Q6TMVKIBYOBOXJD2E2Y", "length": 6572, "nlines": 57, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": May 2011", "raw_content": "\nஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்.....\nஒரு பங்களா வீட்டு நாயும் தெரு நாயும் பேசிக்கிட்ருந்திச்சி\nதெரு நாய் : என்னப்பா எப்படி இருக்கே,வாழ்க்கை எல்லாம் எப்படிப் போகுது\nபங்களா நாய்:நமக்கென்னப்பா சுகம்மா போகுது......மட்டன்,முட்டை,பிஸ்கேட்டுன்னு .....\nதெ.நா: நாளொரு தெரு, பொழுதொரு குப்பத் தொட்டின்னு பொழப்பு ஓடுது\nப.நா: சுகமான வாழ்க்கப்பா உனக்கு.....\nதெ.நா:உனக்கென்னப்பா குறைச்சல்.....நல்ல சொகுசா நிழல்ல இருக்கே.......நேரத்துக்கு சாப்பாடு போட்டு,நோவுன்னா மருந்து குடுத்து முதலாளி நல்லா தான வச்சிருக்காரு\nப.நா:அடப் போப்பா எல்லாம் கேக்க நல்லா இருக்கும் ஆனா எப்போப் பாரு கட்டிப் போட்டே வச்சிருக்காங்கே......நாலு தெருவுக்குப் போனோம் நாலு நாய்ங்களைப் பாத்து சைட் அடிச்சோம்னு இருக்கா.....என்னதான் இருந்தாலும் தெருநாய் வாழ்க்கை போல வராதுப்பா\nதெ.நா:அப்போ எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்துர்றியா\nப.நா:இந்த வீட்டு முதலாளி சொன்ன ஒரு வார்த்தை தான் என்னைத் தடுக்குது......\nதெ.நா:என்ன சொன்னாரு உன் முதலாளி.....நீ இல்லேன்னா செத்துப் போய்டுவேன்னாரா\nப.நா:இல்லப்பா இவருக்கு ஒரு பொண்ணு இருக்கா,சும்மா சினேஹா மாதிரி செமையா இருப்பா\nப.நா:அவளுக்கு ஜாதகத்துல ஏழாம் வீட்ல ராகுவாம் அதனால கல்யாணத்துல ஏதோ தோஷம் வருமாம்....அப்பா சொல்றாருஆனா சினேஹா சொல்லுது ஏழாம் வீட்ல ராகு இல்ல ரகு தான் இருக்காரு நன் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு......\nப.நா:ஆனா முதலாளி கண்டிசனா சொல்லிட்டாரு.....அதான் யோசிக்க வேண்டியது இருக்கு.....\nதெ.நா:என்னப்பப் போட்டுக் குழப்புற.....அப்படி என்ன தான் சொன்னாரு உன் முதலாளி \nப.நா:இல்ல......இந்த நாய்க்கு வேணாக் கட்டிக் குடுப்பேன் ஆனா அந்த ரகுவுக்குக் கட்டிக் குடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு........அதான் கொஞ்சம் வெய்ட் பண்றேன்.....\nதெ.நா:டேய்.......அந்தப் பொண்ணு நினைக்குறது ஆசை.......ஆனா நீ படுறியே அது பேராசைடா .......\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்.....\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2016/04/blog-post_22.html", "date_download": "2018-04-24T10:07:51Z", "digest": "sha1:QI6SRWABBS7OHE3XVYOGMWR3IZCAO7VX", "length": 32504, "nlines": 234, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ஜெயலலிதா பிரச்சாரம் நேரலை.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவெள்ளி, 22 ஏப்ரல், 2016\nமக்களை வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் வராதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஆனால் 8 பேர்கள் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்து உயிரை வெயிலுக்கு கொடுத்தப்பின்னரும் கொளுத்தும் வெயிலில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது நண்பகல் பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா.\nஜெயலலிதா பிரச்சாரக் கூட்டங்கள் நடப்பதை பற்றி ஒரு நேரலை.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் அருகே உள்ள வாரணவாசியில் கடந்த 18-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம். மாலை 3 மணிக்கு பிரசாரக் கூட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால், விருத்தாசலம்,சேலம் பிரசாரக் கூட்டத்தில் வெயில் காரணமாக சிலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாற்றுக்கட்சியினர் மற்றுமின்றி பொது மக்களிடமும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதா கூட்டத்துக்கு ஆள்பிடிப்பதில் சிரமம் உண்டானதால் காஞ்சிபுரம் கூட்டத்தை மாலை 5 மணிக்கு என மாற்றிவிட்டனர்.\nஆனாலும் 2 மணி உச்சிவெயிலில் வாரணவாசிக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பஸ், லாரி,வேன்களில் ஏற்றிவரப்பட்ட பெண்கள் மேடைக்கு ஒரு கி.மீ தொலைவில் இறக்கிவிடப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் நிழலைத் தேடி பெண்கள் வேகமாக ஓடினர். கைக்குழந்தைகளோடு வந்தவர்களின் நிலைதான் பரிதாபம். ஆங்காங்கே இருந்த சிறிய மரங்களில் இளைப்பாறியவர்களை, ‘சீக்கிரம் கிளம்புங்க…’ என்று விரட்டி அ.தி.மு.க வினர் இழுத்துச்சென்றனர்.\nஜெயலலிதா படம் போட்ட பச்சைத்தொப்பி, குளிர்பானம், தண்ணீர் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய ‘கிட்’ அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. முன்பக்கத்தில் வயதானவர்களே அதிகம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரிதும் அவதிப்பட்டனர். 3 மணிக்கு முதல்வருக்கான இருக்கை மேடைக்கு வந்தது.\nமக்கள் வெயிலில் காத்திருந்து உயிர்களை கொடுக்க\nஜெயா ஹெலிகாப்டரில் இருந்து காருக்கு இறங்க\n. மேடைக்கு முன்புறம் இடது பக்கத்தில் உள்ள காலி இடங்களில் ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். இது பெண்களுக்கான இடம் என ஆண்களை வெளியேற்ற, காவல் துறைக்கு மைக்கில் அறிவிப்புசெய்யப்பட . காவல்துறையினர் பெண்கள் கூட்டத்தை அங்கே திணித்தனர்.\nஉள்ளே போனவர்கள் வெளியே போகாதவாறு ஆங்காங்கே தடுப்புகளில் காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர். முன்பக்கம் அமர வைக்கப்பட்ட பெண்கள், எளிதில் வெளியே செல்லாத முடியாதபடி ஐந்தடி உயரத்தில் இரும்பு வேலியை அமைத்தனர்.\nஇதுவரை இல்லாத அளவுக்கு தடுப்புகளில் பெரிய பெரிய இரும்பு பைப்புகள் பயன்படுத்தப்பட்டன.\nஅதிமுகவினரை விட காவல் துறையின் கெடுபிடிகளில் கொண்டுவரப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்பட்டு, ஒருவழியாக இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.\nஅ.தி.மு.க தலைமையில் இருந்து வந்தவர் ஒருவர் ஒவ்வொரு வேட்பாளரிடமும் ஒரு கவர் கொடுத்து அனுப்பினார்கள். மேடைக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேட்பாளர்கள் அந்த கவருடன் அமர்ந்திருந்தனர். முதல்வர் வரும்போது எப்படி நடக்க வேண்டும் என்று வேட்பாளர்களிடமும் விரிவாக சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு முறை ரிகர்சலும் நடந்தது.\nஹெலிபேடை சுற்றி இரண்டு தடுப்புகள் அமைத்திருந்தார்கள். மாலை 4.00 மணிவரை ஹெலிபேடு அருகே யாருக்கும் அனுமதி இல்லை. 4.30 மணியிலிருந்து உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப் பட்டனர். 5.25 மணிக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் வந்தன.\nஹெலிகாப்டரில் வந்த ஜெயலலிதாவும் , சசிகலாவும் கீழிறங்கினார்.\nஉதவியாளர் பூங்குன்றன் ஜெயலலிதா மேடைக்கு செல்லும் காரில் அவருக்கு தேவையான சில பொருட்களை காரில் ஏற்றினார். பணிப்பெண்கள் பின் இருக்கையில் அமர, மேடையை நோக்கி கார் புறப்பட்டது. அடுத்த 10-வது நிமிடத்தில் ஹெலிகாப்டரும் புறப்பட்டுச் சென்றது.ஒரு ஹெலிகாப்படர் ஜெயலலிதா வர மற்றொன்று ஸ்டெப்னியாம்.\nபின்பக்கம் வழியாக மேடைக்கு வந்த ஜெயலலிதா, அவருக்கான அறையில் தங்கினார். முதல்வருக்கு மட்டுமே மேடை. வழக்கம்போல மேடைக்கு முன்பக்கத்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் தொண்டர்களை நோக்கி வேட்பாளர்கள் அமர்ந்தனர்.\nஇரண்டடுக்கு மேடையில் மேல்தளம் ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்து பேச .அவருக்கு வலது பக்கம் 2ஸ்பிளிட் ஏசி.4 இரண்டு டன் ஏசி .இதே போல் இடப்புறமும்.மேடையில் வீசிய குளிர்காற்று கீழ் மேடையில் இருந்த வேட்பாளர்களை தாக்கி விட்டு மீதி ஊடகர்கள் பகுதி வரை வந்து குளிர்வித்தது.\nமுதல் வரிசையில் நாற்காலியில் மேடைக்குப் பக்கவாட்டில் இருந்து வந்த சசிகலா, அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் வி.ஐ.பி-க்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தார். ஹெலிகாப்டர் பயணத்தால் ஏற்பட்ட அசதி போக தனி அறையில் ஓய்வெடுத்த ஜெயலலிதா 6 மணிக்கு மேடைக்கு வந்து தொண்டர்களை நோக்கிக் கையசைத்தார்.\nபின்பு, தனது இருக்கையில் உட்கார்ந்து பிரசார உரையை வாசிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா பேச ஆரம்பித்த 15-வது நிமிடத்தில் இருந்தே கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது.\nபிரியாணி,500 ரூபாய், கொடுத்ததுடன் ஆண் குடி மகன்களுக்கு சரக்கு, சைடிஷ் என ஒரு மினி பாரையே மைதானத்தில் உருவாக்கி இருந்தார்கள்.\nமுதல் மூன்று பிரச்சாரக் கூட்டத்துக்கு வர கூலியாக பிரியாணியும் 200 ரூபாய்மட்டும்தரப்பட்ட நிலையில் உயிர் பலி உண்டானதால் ஆட்கள் திரட்ட சிரமம் உண்டானதால் கூலி 500 ஆனதாக அதிமுக நிர்வாகி கூறினார்.\nஜெயலலிதா மதுவிலக்குப் பற்றிப் பேசியபோது, நிதானமாகக் குடித்துக் கொண்டே எல்.இ.டி திரையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nபோதை தலைக்கு ஏறிய நிலையில் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதை காவல் துறையினர் கண்டுகொள்ளவே இல்லை.\nஜெயலலிதா பேச ஆரம்பித்த 20 நிமிடங்களில் பாதி கூட்டம் காணமல் போக காலி சேர்களை ஒன்றன்மீது ஒன்றாக உயரமாக அடுக்கி அதன் மீது ஏறி தொண்டர்கள் உற்சாகப்பானம் காவல்துறையினர் பாதுகாப்பிலேயே அருந்த துவங்கினர்.சுற்றி,சுற்றி வந்த ஜெயா தொலைக்காட்சி காமிராவை கண்டு கொள்ளவில்லை.ஜெயா தொலைக்காட்சி காமிராவும் இது போன்ற காட்சிகளை நல்ல முறையில் \"எடிட்\"செய்து ஒளிபரப்பினர்.\nபின்பக்கத்திலிருந்து தொண்டர்கள் வெளியேறியதை காவல் துறையினராலும், கட்சியினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஒரு மணி நேரம் கழித்தும் முதல்வர் பேசிக்கொண்டே இருந்தார். இந்த ஒரு மணிநேர பேச்சை யாருமே கேட்டதாக தெரியவில்லை.\nஜெயலலிதா பேசி முடிக்கும் முன்பே 75 சதவிகித தொண்டர்கள் வெளியேறி விட்டார்கள்.\nஜெயலலிதா பிரசாரம் முடிந்ததும் அறைக்குச் சென்ற பேசிய களைப்பு தீர ஓய்வெடுத்து விட்டு 15 நிமிடங்கள் கழித்துதான் அங்கிருந்து புறப்பட்டார்.\nபாதுகாப்புப் பணிக்காக 15 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்திருந்தனர்.\nமூன்று நாட்களுக்கு முன்பே வந்த இவர்கள், இங்குள்ள கல்யாண மண்டபங்கள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.\nபாதுகாப்புப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் அடிக்கடி கூட்டம் போட்டு காவலர்களை விரட்டிக்கொண்டிருந்தனர்.\nமேடைக்கும் ஹெலிபேடுக்கும் 400 மீட்டர் தூரம். மேடைக்கு உள்ளே யார் வருகிறார்கள் எனக் கண்காணிக்க கேமராக்களை வைத்திருந்தார்கள்.\nநெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கம்பங்களில் கட்டப்பட்ட சிறிய அளவிலான பேனர்களை, தேர்தல் பணியாளர்கள் கழட்டிவிட்டனர். ஆனால் அகற்றிய பேனர்களைத் திரும்பவும் அ.தி.மு.க-வினர்.அதிகாரிகள் முன்பே கட்டி வைத்தனர்.\nலாரிகளில் ஆண்கள் ,பெண்கள் அடைத்து கொண்டுவரப்பட்டு இறக்கினர்.அங்கே வைத்தே பிரியாணி பொட்டலம்,குடிநீர் பாக்கெட்கள் ,தொப்பி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.\nஆனால் இந்த செலவுகள்,விதி மீறல்கள்,இறப்புகள் தேர்தல் ஆணைய கணக்கிலேயே வரவில்லை.காரணம் இந்த தாங்கள் இப்படியெல்லாம் விதி மீறல்கள் செய்தோம் என்று ராஜேஷ் லக்கனிக்கு அதிமுகவினர் சொல்லாததுதான்.ஜெயலலிதா,விஜயகாந்து போல் ராஜேஷ் லக்கனிக்கு செய்தி இதழ்கள் படிப்பது,தொலைக்காட்சிகள் பார்ப்பது போன்ற வழக்கமும் கிடையாது போல் தெரிகிறது.\nபுனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்டது(1639)\nசர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்'\nஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்(1616)\nஉலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே இறந்த\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், உலகில்2016ஆண்டின் செல்வாக்கான 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்இந்தியாவை சேர்ந்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் மிகவும் புகழ்பெற்ற 100 பிரபலங்கள் பட்டியலை அமெரிக்காவின் டைம் நாளிதழல் வெளியிட்டு வருகிறது.\nஅதேபோல் இந்த ஆண்டு பிரபல பட்டியலில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nரகுராம் ராஜனை 'பொருளாதார தீர்க்கதரிசி' என்று வர்ணித்துள்ள டைம் நாளிதழ், \"உலக பொருளாதார பின்னடைவை முன்பே உணர்ந்து அறிவித்தவர் இவர் \" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் சூக்கர்பர்க், ஆங்சான் சூகி, பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நரைன், ஆலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.\nநடிகை பிரியங்கா சோப்ரா, டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் இடம்பெற்றுள்ளார். ஆனால் உலக சுற்றுப்பயணம் புகழ் இந்திய பிரதமர் மோடிக்கு இந்த 100 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.சென்ற முறை பெற்ற இடத்தை தவறவிட்டு விட்டார்.இதன் மூலம் உலக அளவில் மூட்டி செல்வாக்கு குறைந்து விட்டது தெரிய வருகிறது.\nஎரிக்கும் கோடையில் தேவை இப்படியான இடம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\n\"தி.மு.க,= அ.தி.மு.க\". சமம் என்பவர்களின் உள் நோக்க...\nகே.ந,கூ ட்டணி தேர்தல் அறிக்கை:ஒரு பார்வை.\nஒரு போராளி அரசியல் சீக்காளியான கதை.\n50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி\nபத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிப்பு\n100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை \nஅதிரடி சட்டமன்ற கலைப்பும், தேர்தலும்\nகச்சைக் கட்டும் கச்சத் தீவு.\n\"கழுத்துவலி\" , தடுப்பது எப்படி\nபெருகி வரும் கேரள நகைக்கடைகள்\nதிராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்.\nகனிமங்கள் காணாமல் போனது எப்படி\nதமிழ் நாட்டின் முதல் தேர்தலே இப்படித்தான்.\nசந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம்\nஅரசியல் வாதி வைகோ ஆதித்தொழில் தரகரான கானொளி.\nகறுப்புப் பணம் [பனாமா] பேப்பர்ஸ்,\n1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்...\nஆண் குழந்தையைத் தரும் லேகியம்\n\"புரட்சி அண்ணி '\" பிரேமலதா\nநீதியரசர் மகேந்திர பூபதி .\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/2091", "date_download": "2018-04-24T10:25:40Z", "digest": "sha1:XJ3UY52I7TFR7OQYRDFNYLWAQWFWGFRR", "length": 10982, "nlines": 62, "source_domain": "www.tamil.9india.com", "title": "நேதாஜி மறைவு மர்மம் விலகியது | 9India", "raw_content": "\nநேதாஜி மறைவு மர்மம் விலகியது\nநேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திர போஸ், இந்திய நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து போராடினார். ஆனால் அவர் ஜப்பானுக்கு செல்லும் வழியில் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் தைபே விமானதளம் அருகே நடந்த விமான விபத்து ஒன்றில் பலியாகி விட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அது இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தன.\nஇந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஏற்கனவே கூறப்பட்டு வந்தபடியே விமான விபத்தில் பலியானது உண்மைதான் என்றும், அவரது உடல் தைவானில் தகனம் செய்யப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. அவர் உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தை இங்கிலாந்து இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nநேதாஜியின் தகன ஆவணம், இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தின் எண்.எப்.சி. 1852/6 (ஆண்டு 1956) கோப்பில் இடம் பெற்றுள்ளது. நேதாஜி இறந்தபோது, அவரை தகனம் செய்வதற்கான அனுமதியை தைவான் அதிகாரி டான் டி-டி வழங்கி உள்ளார். இந்த ஆவணத்தை டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம், மத்திய அரசிடம் 1956-ம் ஆண்டு, ஜூலை மாதம் வழங்கி உள்ளது.\nதைவானில் இருந்த இங்கிலாந்து துணைத்தூதர் ஆல்பர்ட் பிராங்கிளின் என்பவர், நேதாஜியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு 1956-ம் ஆண்டு, மே மாதம் 15-ந்தேதி தைவான் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதன்பேரில் தைவான் மாகாண அரசின் தலைவர் சி.கே.யென், 1956-ம் ஆண்டு, ஜூன் 27-ந்தேதி, விரிவான போலீஸ் அறிக்கை ஒன்றை அவருக்கு அனுப்பி உள்ளார். அதில் 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ந்தேதி நேதாஜி உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான தைவான் அதிகாரி டான் டி-டியின் வாக்குமூலமும் இணைக்கப்பட்டிருந்தது.\nஇங்கிலாந்து துணைத்தூதர் ஆல்பர்ட் பிராங்கிளினுக்கு தைவான் அரசின் தலைவர் யென் எழுதிய கடிதத்தில், சுபாஷ் சந்திரபோஸ் மரணம் அடைந்தது தொடர்பாக ராணுவ ஆஸ்பத்திரி வழங்கிய சான்றிதழ் அடிப்படையில், அவரது உடலை தகனம் செய்வதற்கு சான்று அளிக்கப்பட்டதாக கூறி உள்ளார். தைவான் நகராட்சி சுகாதார மையம், உடல் தகனம் தொடர்பாக ஒரு பதிவேட்டினை பராமரித்து வந்துள்ளது. அதில் தகனம் செய்யப்பட்ட நேதாஜியின் பெயர் ‘இச்சிரோ ஒக்குரா’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநேதாஜியின் உடலை ஜப்பான் ராணுவ அதிகாரி ஒரு காரில் எடுத்து வந்ததாகவும், அவருடன் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணம் செய்து உயிர் தப்பிய அவரது படைத்தளபதி கர்னல் ஹபிபுர் ரகுமான் வந்ததாகவும் தைவான் அதிகாரி டான் டி-டி கூறி உள்ளார்.\nசவப்பெட்டியில் இருந்து நேதாஜியின் உடலை டான் டி-டியும், லின் சுய் மு என்பவரும் சேர்ந்துதான் எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.\nஅந்த சவப்பெட்டியை ஜப்பானுக்கு எடுத்துச்செல்லத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அப்போதைய விமானத்தில் அந்த பெட்டியை எடுத்துச்செல்லுகிற அளவுக்கு வசதி இல்லாததால்தான் தைவானில் தகனம் செய்யப்பட்டதாகவும் டான் டி-டி கூறி உள்ளார்.\nநேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் மறுநாள், அவரது அஸ்தியை ஜப்பான் ராணுவ அதிகாரி வந்து பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nடான் டி-டியின் கருத்துகள் யாவும், நேதாஜியின் படைத்தளபதி கர்னல் ஹபிபுர் ரகுமான் அளித்த வாக்குமூலத்துடன் ஒத்துப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நேதாஜியின் உடல் தகன ஆவணத்தை வெளியிட்டுள்ள இணையதள நிறுவனத்தை உருவாக்கிய ஆசிஷ் ராய், “எங்கள் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு மாறாக இந்திய அரசு கூறினால் அது எங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக அமையும்” என கூறி உள்ளார். ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ், இந்த ஆவணங்களை பார்வையிட்டு, அனைத்தும் நம்பத்தகுந்த விதத்தில் இருப்பதாக கூறி உள்ளார்.\nசுபாஸ் சந்திரபோஸ், நேதாஜி, மரணம், மர்மம்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilthottam.in/t31111-topic", "date_download": "2018-04-24T10:50:10Z", "digest": "sha1:5ENSWPDYFASKRRZCJQOC64C4KCOL2Y5L", "length": 20725, "nlines": 229, "source_domain": "www.tamilthottam.in", "title": "என் மனம்...", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஇன்பமே எனைச் சூழ்ந்துள்ள போதிலும்\nதனிமையென நானுமில்லை _ ஆனாலும்\nநீண்டநாள் காத்திருந்த உறவுகள் பயணம்\nகண்ணீரோடு கரைகின்றது என் மனம்.\nLocation : நண்பர்களின் அன்பில்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nLocation : அன்பு உள்ளங்களில்\nLocation : நத்தம் கிராமம்,\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : நண்பர்களின் அன்பில்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_531.html", "date_download": "2018-04-24T10:48:58Z", "digest": "sha1:MSJO7GEBVGAGESVWLA4AX7HA5HMFSVY6", "length": 8678, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 31 August 2017\nஇறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு மேலதிகமாக இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய சர்வதேச நாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்த, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்த தினம் தொடர்பில் வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக வடக்கு மாகாண முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.\nஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு- கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nபல தடவைகள் நாங்கள் எழுத்து மூலமும், வாய் மூலமும் காணாமல் போனோர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படவில்லை.\nஇதனால், அரசாங்கத்திற்கு மேலதிகமாக இரண்டு வருட காலக்கெடு வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே சர்வதேசம் இலங்கை அரசுக்கு போதிய அழுத்தங்ககளை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் எமது ஆதரவுண்டு.” என்றுள்ளது.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/72366", "date_download": "2018-04-24T10:24:22Z", "digest": "sha1:66RLQTPJCPQGMXFTPP4EVNA346YBBMYD", "length": 8307, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய நித்தியானந்தா நடத்தை கெட்டவர் என்கிறது தமிழக அரசு – SEMPARUTHI.COM", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 16, 2012\nசெக்ஸ் விவகாரத்தில் சிக்கிய நித்தியானந்தா நடத்தை கெட்டவர் என்கிறது தமிழக அரசு\nமதுரை: செக்ஸ் காணொளி சர்ச்சை உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர் என்றும் அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்றும் தமிழக அரது திடீரென கூறியுள்ளது.\nமதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு நித்தியானந்தா விவகாரத்தில் பெருத்த அமைதி காத்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இத்தனை காலமாக அமைதி காக்காமல் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இத்தனை வழக்குகள் நீதிமன்றத்திற்கு வந்திருக்காது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.\nமதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நித்தியானந்தாவை நியமிக்கும் முடிவை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்தபோதுதான் இவ்வாறு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை. ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும். ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர். ஏராளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை. மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தியானந்தா துளியும் தகுதி இல்லாதவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேகாலயா, அருணாச்சலில் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்……\nஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த தினத்தில் 10…\nதிருத்தணியில் தீயை கொட்டிய வெயில்… 107…\nமகாராஷ்டிராவில் நடைபெற்ற என்கவுன்டரில் 13 நக்சல்கள்…\nஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன் ’தமிழ்நாடு’ என்ற சொல்லை…\nகன்னியாகுமரி: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்பு-ராட்சஅலையில்…\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர…\nதிருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில்…\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது:…\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர்…\nஅதிகரித்து வரும் குழந்தைகள் பாலியல் சம்பவம்…\nஎன்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்\n15 வயது சிறுமி கற்பழித்துக் கொலை..\nஇந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி…\nஅமீபாவைப் போல் சுற்றிக் கிடக்கும் அவலங்கள்..…\nசென்னையை போல் லண்டனிலும் அதிரவைத்த GoBackModi…\nபெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதலில்…\nஇந்தியாவில் சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்\nதொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையிலும் புறாக்கள் மூலம்…\n‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி…\nகேரள சிறுமிக்கு தவறாக செலுத்தப்பட்ட ரத்தத்தால்…\nதமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க…\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில்…\nகாஷ்மீர் சிறுமி படுகொலை போல பயங்கரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-04-24T10:31:50Z", "digest": "sha1:PVDTSXI7V64TMUALAUNBPX2WXOSDTKHY", "length": 17952, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Auto Draft", "raw_content": "\n12 வயது சிறுவன் மீது தந்தை கொடூரத் தாக்குதல் – முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு – மாங்குளம் நீதிபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவன், இரண்டு கால்களும் முறிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கோ.இசைப்பிரியன் என்ற 12 வயதுச் சிறுவனவே வைத்தியசாலையில் இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,\nசிறுவன் கடந்த சில நாள்களாக வீட்டிற்கு வராமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் நேற்றுக் காலை வீட்டிற்கு வந்த சிறுவனை அவரது தந்தை தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை தாய் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்ப்பித்துள்ளார்.\nஅங்கிருந்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் சிறுவன் நேற்று மாலை சேர்க்கப்பட்டான் – என்று குறிப்பிட்டனர்.\nசிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில், கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறுவனின் தந்தை தனது மகளுக்கு அடித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்னர்.\nகிளிநொச்சியில் பிள்ளைகளின் கண்முன் கணவரால் தீயிட்டு கொழுத்தப்பட்ட மனைவி..\nவீதியைவிட்டு விலகி பஸ் கவிழ்ந்தது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு 0\nகிராம சேவகரின் வீட்டில் ரவுடிக்கும்பல் அட்டகாசம் 0\nபிறந்த குழந்தையை அன்போடு முத்தமிடும் கொரில்லாவின் நெகிழ்ச்சி காணொளி\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nபிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nகருணாவை தனியாக அழைத்த பிரபாகரன் : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nபோர்க் காலத்தில் ஊர்காவல் படைகள் ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\n“வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]\nநான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]\nமீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]\nஇது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://sindhan.blogspot.com/2014/01/100.html", "date_download": "2018-04-24T10:35:19Z", "digest": "sha1:RXATY3BIETINF3E76RB2QS77EBKRRVA3", "length": 9724, "nlines": 198, "source_domain": "sindhan.blogspot.com", "title": "விண்ணில் பறந்தன 100 கோடிக் கனவுகள் ... ~ மாற்று", "raw_content": "\nவிண்ணில் பறந்தன 100 கோடிக் கனவுகள் ...\n100 கோடி மக்களின் கனவுகளையும் உயரத்தில் எடுத்துச் சென்றிருக்கிறது அந்த விண்கலம். 2 முறை தோல்வி கண்ட அந்த விஞ்ஞானிகள், இந்தமுறை ஜெயித்தே விட்டார்கள்.\nஇந்த நிமிடத்தில் நமக்கு சலிப்பும் தோன்றாமலில்லை. எத்தனை சாதனைகளை செய்தாலும் என்ன - செயற்கைக் கோள்களின் வழியாக பரவும் கருத்துகளில், மானுடத்தின் மாண்புகளை உயர்த்துவது சிறுபான்மைதானே\nசெயற்கைக் கோள் தொழில்நுட்பத்தால் கிடைக்கும் வசதிகளை - ஏகபோகமாக விற்று காசாக்குவது தனியார் பெரும் நிறுவனங்கள்தானே இத்தனை வளர்ச்சியை சதித்தாலும் - நம் சாமானியக் குழந்தைகள் பட்டினில் தவிக்கத்தானே போகிறார்கள்\nகேள்விகள் நியாயமானவை. ஆனால் நிதானமாக சிந்தித்தால் அது உண்மையில்லை. தனது எல்லைகளை விரிவுசெய்து, கனவுகளை விசாலமாக்கிக் கொண்டே போவது மனித இயல்பு. இதுதான் எல்லையென்று திருப்திப்படாமல், புதிய மகரந்தங்களை நாடிச் செய்வதுதான் சிந்தனை என்னும் பட்டாம்பூச்சி.\nமனித சக்தியின் அளவை அவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.\nஇந்தச் சாதனைகளின் பலன்களை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது - ‘சமூக விஞ்ஞானத்தின்’ வேலையாகும். விஞ்ஞானத்தின் ஒரு பிரிவில் ஏற்பட்டிருக்கும் தொய்வுக்காக, மற்றொரு பிரிவை நாம் ஆதரிக்காமல் இருக்க முடியுமா\nயாவரும் சமமென்ற கனவின் கருவை, சிந்தனையின் விண்கலத்தின் ஏற்றி விடுவோம், உலகிற்கு அதுவொருநாள் புத்தொளியூட்டும்.\n”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”\n65 நாட்களில் 85 பேர் தற்கொலை\nகை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி\nசெல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்\nநொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன\nபுத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nஏனிந்த சரணாகதி Mr. கெஜ்ரிவால்\nநொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன\nதனித் தமிழ்நாடு என்பதொரு மோசடி முழக்கம் \nஅப்பாவும் - தங்க மீன்களும் \nஅஞ்சலியின் அந்தரங்கம் - சூடான விற்பனைப் பொருள் ... உங்கள் கண்ணீர் அப்படியல்லவே\nசன் செய்தி ஆசிரியர்கள் ராஜா, வெற்றி வேந்தன் - சஸ்பெண்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&si=0", "date_download": "2018-04-24T10:46:45Z", "digest": "sha1:RGJEQ5Y7XJW7JJBDMHBKJIC6USKXHWEO", "length": 23200, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பாய் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாய்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும் எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வா. மணிகண்டன்\nபதிப்பகம் : யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)\nஉங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம்.\nபுதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில் வர, என்னென்ன புதிய [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவ நிபுணர்கள் (maruthuva nibunargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர்.\nஅந்த வகையில், சமூக [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர் அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர் பிரமிக்க வைக்கும் [மேலும் படிக்க]\nவகை : விளையாட்டு (Vilayattu)\nஎழுத்தாளர் : சி. முருகேஷ் பாபு (C.Murugesh Babu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் நான்காவதாக வெளிவரும் நூல் இது. வி.ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்தில் இருந்து குறிப்பிட்ட [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal\nஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும் அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா\nவீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ சிக்கிக் கொள்ளாமல் சுயத்தை அறியும் கலையை நமக்கு உணர்த்துகின்றன இந்தக் கதைகள்.\nஎழுத்தாளர் : கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கே.டி. திருநாவுக்கரசு (K.T.Thirunavukarasu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉருள் பெருந்தேர் - Urul Perunther\nபடைப்பு மனம் கொண்டவர்களின் வாழ்வனுபவம் அலாதியானது. நினைவுப் பாதையைக் கடக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலாப்ரியா வாழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி... எத்தனை மனிதர்கள்... எத்தனை அபூர்வங்கள். கவிஞர் கலாப்ரியா, மண் சார்ந்த கவிதைகளின் கர்த்தா. அவர் சார்ந்த தெற்கத்தி சீமையில் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nM.சதீஷ் குமார் புக் வாங்குவது எப்படி\nmega moganam எப்படி ப ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅதிக லாபம் தரும், அல்லிராணி, பி.ந. வெங்கட்டாச்சாரி, வாய்மொழி, sutrusulal tamil stores, பராசக்தி, Oliver, nilavan, சமச், படிக்க, simmam, இரு, ஜென் தத்துவ கதைகள், காமதேனு, ரா கணபதி\nபண்டைத் தமிழர் போர் நெறி - Pandai Tamilar Por Neri\nகாவி நிறத்தில் ஒரு காதல் -\nஇறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை -\nவெளிறிய குதிரை (அகதா கிறிஸ்டி) - Veliriya Kuthirai\nவீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக்கொள்ள -\nதாமரைக் குளம் - Thamarai Kulam\nசோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilthottam.in/t26822-topic", "date_download": "2018-04-24T10:32:04Z", "digest": "sha1:KCO5JUV2EMXBDTAEXOCNTEF4NWSE27DW", "length": 33693, "nlines": 244, "source_domain": "www.tamilthottam.in", "title": "இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇணைய இணைப்பு எப்படி இயங்குகிறது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஇணைய இணைப்பு எப்படி இயங்குகிறது\nஇணைய இணைப்பு எப்படி இயங்குகிறது\nஎங்கோ ஒரு மூலையில் இயங்கும்\nகம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி\nஇன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது\nஇன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும்\nநிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு\nஎப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று\nகம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ்\nபாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள்.\nபிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா\nபயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும்\nஇருக்கலாம். இதனை \"கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு \"வாடிக்கையாளர்'\nஇந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று\nசொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின்\nசர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு\nசர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு\nபைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி.\nசர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் \"வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும்\nஅதிவேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள\nதளத்தை அடைகிறது. அதனை \"உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக்\nஅந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள\nதகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில்\nஉங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு\nபெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு\nஅனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம்\nஅவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.\nநாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த\n எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து\nபுரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு\nபுரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு\nகம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச்\nசொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி.,\nபலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது\nஇன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ்\nதரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின்\nஎன்னும் தளம் உள்ள சர்வரின் எண் 255.255.255.255(For sample only) ஆகும்.\nஇது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய\nஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது\nநிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த\nமுகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில்\nமீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே\nநேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க\nவேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன.\nஇந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு\nபுள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக .467.87.23\nஎன்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த\nமுகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை\nவைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று\nஅனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு\nபாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து\nஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து\nஎங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே\nஇந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.\nஇன்டர்நெட் என்பது \"பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்படுகிறது.\nஇதற்கு மாறான நெட்வொர்க் \"சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப்\nபடுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில்\nஅந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு\nநெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர்\nகேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச்\nசேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு\nபாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும்.\nஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த\nஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என\nஎழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துக்\nகாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான\nகதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு\nசிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை\nஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு\nபோடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி\nஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில்\nசரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை\nஇதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை\nஎனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு\nதரப்படுகின்றன. ஒவ்வொரு ஹெடரிலும் \"செக்சம்' (Checksum) எனப்படும் ஒரு எண்\nதரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து\nவிட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை\nஇப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும்\nமுகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது\nநீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர்,\n\"டொமைன் நேம் சர்வர்' (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த\nசர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச்\nசுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின்\nஅந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி\nகுறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nRe: இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://nadappu.com/services/", "date_download": "2018-04-24T10:19:10Z", "digest": "sha1:R3XJEA6XWM6DXPLJ6L3OXVDN6U3OQV5G", "length": 10613, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் Services | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை..\nஆசிரியர்களை கொந்தளிக்கும் மனநிலையில் வைத்திருப்பது சமூகத்திற்கு உகந்ததல்ல: டிடிவி தினகரன்\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர்\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்..\nகர்நாடக மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும்: ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் தகவல்…\nகனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதி தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு…\nஉள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..\nராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடும் மக்கள்..\nபொறியியல் மாணவர் சேர்க்கை மே 3ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்…\nரயிலில் பாலியல் தொல்லை இளைஞர் கைது..\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nசித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..\n“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nமுட்டாப் பயலையெல்லாம் தாண்டவக் கோனே…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை.. https://t.co/qhUdI2o4rH\nஆசிரியர்களை கொந்தளிக்கும் மனநிலையில் வைத்திருப்பது சமூகத்திற்கு உகந்ததல்ல: டிடிவி தினகரன் https://t.co/jPINhLBVTb\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர் https://t.co/P5tK3T0cKw\nகர்நாடக மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும்: ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் தகவல்… https://t.co/ZwMO5iqyWj\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்.. https://t.co/4YvRvCtBo6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-24T10:53:16Z", "digest": "sha1:DNNQ3U7SIAIJ3NSZSPHK5PU5O6B25EX6", "length": 5522, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரோல்ட் டென்ஹாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஹரோல்ட் டென்ஹாம் Harold Denham, பிறப்பு: அக்டோபர் 13 1872, இறப்பு: பிப்ரவரி 25 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1896 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஹரோல்ட் டென்ஹாம் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://arinjar.blogspot.com/2012/10/50-60.html", "date_download": "2018-04-24T10:50:47Z", "digest": "sha1:TP2KHZTFIT3JCYYRUMHT2P2Y5R64UKWZ", "length": 13696, "nlines": 179, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\n# உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஐôக்கிரதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்... உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும்.\n# செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் - அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும்கெடும்.\n# விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.\n* உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..\n* மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.\n* பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா..ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும்.\n* வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப்பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.\n# காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.\n(குறிப்பு : இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம்.)\n# இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nவந்து விட்டால்... கவலையில் மூழ்காதீங்க\nஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..\nசீன எழுத்தாளர் மோவுக்கு இலக்கிய நோபல் பரிசு\n2 வயது குழந்தைக்கு விஸ்கி சப்ளை\nஅமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட், பிரையனுக்கு வேதியியல...\nஒழுங்காக பல் தேய்க்காமல் ஏமாற்ற முடியாது\nஅடுத்த 3 ஆண்டில் மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் எண்...\n21 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் போலி...\nகுளோனிங் ஆடு டாலியை உருவாக்கிய கேம்பெல் மரணம்\n70வது பிறந்த நாள் அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து\nகொஞ்சம் வெள்ளையாக அழகாக இருக்கும் மனிதனுக்கே இவ்ளா...\nTop Photo Story: ராட்சத சுறாக்களால் கடிக்கப்பட்ட 4...\nஅண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் மாசு\nவினோத போட்டியில் விபரீதம் : கரப்பான் பூச்சிகளை விழ...\nஅமெரிக்காவில் நூதன போட்டி : மனைவியை சுமந்து ஓட்டம்...\nஇங்கிலாந்து, ஜப்பான் விஞ்ஞானிகள் கார்டன், யமனகாவுக...\nநைட்ரஜன் காக்டெய்ல் குடித்த டீன்ஏஜ் பெண் குடல் நீக...\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஒன்றரை மணிநேர ஓய்வு\nகிரிக். சூதாட்டத்தில் நடுவர்கள் : வீடியோவில் சிக்க...\nவிண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலைய...\nமது, செக்ஸ், சிகரெட்டை விட அதிக ஆசையை தூண்டுவது பே...\nஇன்று அதிகாலை ராக்கெட், வானில் வெடித்து சிதறி அட்ல...\nசெவ்வாய் கிரகத்தில் மண் துகள்களை ஆராயவுள்ள ரோவர் வ...\nவீரர்களின் நினைவு ஜோதியில் ஆம்லேட் போட்டு சாப்பிட்...\nஇலங்கையை அச்சுறுத்தும் இயற்கையின் சீற்றம்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 11\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஆபாசப் படம் பார்க்கும் குரங்கு \nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilayangudikural.blogspot.com/2009/10/blog-post_12.html", "date_download": "2018-04-24T10:56:56Z", "digest": "sha1:WUKHU73KHWPDRRNYCTKCCMYIEPF7TCJV", "length": 54206, "nlines": 282, "source_domain": "ilayangudikural.blogspot.com", "title": "இளையான்குடி குரல்: மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனது ஏன்?", "raw_content": "\n\" ச ம ர ச ம் \"\nV.N. முஹம்மது மைதீன் & குடும்பத்தினர் வக்ஃப். **“மஸ்ஜிதே நூர்”.**\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார உண்மை வரலாறு.\nஎன்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nபலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://ilayangudikural.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத.... க்ளிக் செய்யுங்கள் இறைமறை குர்ஆன். *************** திருக்குரானில் சான்றுகள். க்ளிக் செய்யுங்கள் திருக்குரானில் அதிசயத்திக்க சான்றுகள்.\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\nI.N.P.T. மெட்ரிக் பள்ளி (1)\nV.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் (1)\nஇளையான்குடி கல்வி ஸ்தாபனங்களில் (2)\nஇளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி (4)\nவாஞ்ஜூர் பீர் முஹம்மது (2)\nமகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனது ஏன்\n5 தடவை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டும் மகாத்மா காந்திக்கு பரிசு கிடைக்காமல் போனது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு நாட்டின் விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடி உலகையே தன் பக்கம் திரும்பச் செய்த மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.\nஇத்தனைக்கும் 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 (காந்தி இறந்த பின்) ஆகிய 5 ஆண்டுகளில் நோபல் பரிசுக்காக மகாத்மா காந்தி சிபாரிசு செய்யப்பட்டார். இதில் கடுமையான போட்டிக்கு இடையில் 1937, 1947 மற்றும் 1948 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் மகாத்மாவின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்று வரை சென்றது. எனினும் பரிசு கிடைக்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.\nவாரி விட்ட ஜாக்கப் குறிப்புகள்\nமகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதற்கு நோபல் பரிசு தேர்வுக் குழு பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது.\nமுதன் முதலாக 1937-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்றது. அப்போது, நோபல் தேர்வுக் குழுவின் ஆலோசகரும் பேராசிரியருமான ஜாக்கப் வோர்ம் முல்லர், காந்தி பற்றி எழுதிய குறிப்புகள்தான் காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கு காரணமாய் அமைந்தது. அவர் எழுதிய குறிப்பு இதுதான்.\nசந்தேகத்துக்கு இடமின்றி காந்தி நல்ல, மேன்மையான, தன்னலமில்லாத மனிதர்தான். பெரும்பான்மை மக்களால் கவுரவிக்கப்படக் கூடிய பெரிய மனிதராக திகழ்கிறவர்தான். எனினும் அவரது கொள்கைகளில் காணப்பட்ட திடீர் மாற்றங்கள் குறித்து அவரது ஆதரவாளர்களே கூட சிரமப்பட்டுத்தான் திருப்தியான விளக்கம் அளிக்க முடிகிறது. காந்தி ஒரு சுதந்திர போராட்டக்காரர், சர்வாதிகாரி, மிகுந்த சிந்தனை கொண்டவர், தேச பக்தர். அவர் அவ்வப்போது ஒரு இயேசு போல் தோன்றினாலும், உடனடியாக அவர் ஒரு சாதாரண மனிதராக மாறி விடுகிறார்.\nதொடர்ச்சியாக அவர் அகிம்சை நெறியைப் பின்பற்றவில்லை. வெள்ளையர் அரசாங்கத்துக்கு எதிராக அவர் செய்த பிரசாரங்கள் சில நேரம் பெரும் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தியுள்ளன.\n1920-21-ம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தின்போது சாவ்ரி சாவ்ரா என்னுமிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்தை தாக்கியதில் போலீசார் பலர் உயிரிழந்தனர். பிறகு அந்த போலீஸ் நிலையம் தீவைத்தும் கொளுத்தப்பட்டது.\nமேலும் காந்தி, இந்திய தேசியவாதியாகத்தான் திகழ்ந்தார். தென்னாப்பிரிக்காவில் கூட அவர் இந்தியர்களுக்காக மட்டுமே போராடினார். அந்த நாட்டின் கறுப்பர் இன மக்களின் நிலைக்காக அவர் போராடவில்லை.\nஇப்படி வோர்ம் முல்லர் எழுதிய குறிப்புகளால்தான் மகாத்மா காந்திக்கு முதல் தடவை நோபல் பரிசு வாய்ப்பு நழுவிப் போனது.\nஇரண்டாவது தடவையாக 1947-ம் ஆண்டு மகாத்மாவின் பெயர் மீண்டும் நோபல் பரிசு தேர்வுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. இந்த தடவை தேர்வுக் குழு ஆலோசகராக இருந்தவர், ஜென்ஸ் அருப் செய்ப். இவர் வோர்ம் முல்லர் போல், மகாத்மா பற்றி கன்னாபின்னாவென்று குறிப்புகள் எழுதவில்லை. காந்தியின் செயல்களை பாராட்டியே எழுதியிருந்தார். எனினும் 2-வது தடவையாக காந்திக்கு நோபல் பரிசு வாய்ப்பு நழுவிப் போனது.\n11 ஆண்டுகளில் 3 தடவையாக, 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு ஜனவரி மாதம் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.\nஅப்போது, காந்தியின் கடைசி 5 மாத செயல்பாடுகள் குறித்து நோபல் தேர்வுக்குழுவின் ஆலோசகர் செய்ப் நல்ல விதமாகவே எழுதினார்.\n\"காந்தி தனது வாழ்நாள் முழுவதும் நீதி மற்றும் அரசியல் நெறிமுறைகளை மட்டுமே கொள்கைகளாக கொண்டு செயல்பட்டார். இதனால் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் வெகுவாக போற்றப்பட்டார். இந்த வகையில் அவர் ஒரு மதத்தை தோற்றுவித்தவர் போல் ஒப்பிடப்படுகிறார்'' என்று செய்ப் தனது குறிப்பில் கூறியிருந்தார்.\nஇதனால் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைத்து விடும் என்றே கருதப்பட்டது. ஆனால், இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவதில் அப்போது, நோபல் பரிசு தேர்வுக்குழு ஒரு விசித்திர விதியை பின்பற்றி வந்தது.\nஅதன்படி பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர், தகுதி உடையவராக இருந்தால் அவர் ஏதாவதொரு அமைப்பைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். ஆனால் காந்தி எந்த அமைப்பிலும் இல்லை. இதனால் அவருக்கு பரிசு வழங்குவதில் தயக்கம் காட்டப்பட்டது.\nஏனென்றால் மகாத்மா காந்தி இறப்புக்கு பின் எந்த சொத்துக்களையும் விட்டுச் செல்லவில்லை. உயிலும் எழுதவில்லை. இதனால் நோபல் பரிசுத் தொகையை யார் பெறுவது என்பதில் கேள்வி எழுந்தது. பரிசை வழங்கும் சுவீடன் அமைப்பின் நிறுவனங்கள் இது குறித்து ஆலோசனை நடத்தின.\nஅவர்களது பதில் காந்திக்கு நோபல் பரிசு வழங்கிட சாதகமாக அமையவில்லை. ஏனெனில், நோபல் பரிசு பெறும் தகுதிக்குரியவர் இறக்கும் முன்பாகவே தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அந்த அமைப்புகள் கருதியதுதான்.\nஎனவே, தேர்வுக்குழு இறுதி முடிவு எடுக்கும் முன்பாகவே மகாத்மா காந்தி இறந்து விட்டதால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போய் விட்டது.\nஇறந்து விட்ட மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாததால் 1948-ம் ஆண்டு வேறு யாருக்கும் நோபல் பரிசை வழங்க தேர்வுக்குழு விரும்பவில்லை. இதனால் உயிருடன் இருக்கும் எவரும் அந்த ஆண்டு நோபல் பரிசை பெறும் தகுதியுடன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 1948-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.\nஇது மட்டுமே நோபல் பரிசு தேர்வில் மகாத்மா காந்திக்கு கிடைத்த ஒரே கவுரவம்.\nஎனினும், இன்று மகாத்மாவின் அகிம்சைதான், உலகம் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த மருந்தாக திகழ்கிறது.\nஇதன் அடிப்படையில்தான் தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா முதல் பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத பரவலுக்கு எதிராக பாடுபடும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரை நோபல் பரிசு கிடைத்திட்டது என்பது மறுக்க முடியாத மாபெரும் உண்மை.\nPosted by இளையான்குடி குரல் at 11:36 AM\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n**இளையங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ.\nவிடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக \nநாம் மற்றும் நம் குழந்தைகள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக\nCLICK--> அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் 99 ம் தமிழ் & அரபியில் <-- CLICK\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\n>>> இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார பூர்வமான உண்மை வரலாறு. <<<<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://minnumsol.blogspot.com/2009/05/blog-post_25.html", "date_download": "2018-04-24T10:36:15Z", "digest": "sha1:DA3ISO2UFP3YCYL7OROPGCIOSUC67NPJ", "length": 11929, "nlines": 197, "source_domain": "minnumsol.blogspot.com", "title": "மின்னும்சொல்: ஒருமடமாதும் ஒருவனுமாகி - பட்டினத்தார்", "raw_content": "\nஒருமடமாதும் ஒருவனுமாகி - பட்டினத்தார்\nபட்டினத்தடிகளின் மிகப்பிரபலமான \"ஒருமடமாதும் ஒருவனுமாகி\"\nஎன்னும் பாடலை இங்கே இணைத்துள்ளேன்.\nஇக்காலத்தவர் புரிந்து வாசித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக\nவரிப்பிளந்து, பிரித்து, நான்கு நான்கு அடிகளாக எழுதியுள்ளேன்.\nபுணர்ச்சியடைந்த சிலசொற்களையும் பதம் பிரித்துள்ளேன்.\nபாடலின் பொருளைக் கூடுமானவரை தானாகவே புரிந்துகொள்ளவேண்டி\nஇவ்வேற்பாடு. பேசப்பட்ட சொற்களாக வருமிடங்களில் க்வொட்டேஷன்\nகுறிகளைக் கொடுத்துள்ளேன். இதெல்லாமே பொருளணர்தலின்பொருட்டுச்\nமனிதன் கருவாக உற்பத்தியாகி, கடைசியில் நீறாகிமறைவதுவரை\nவாழ்வின் கட்டங்களைப் படம்பிடித்து பட்டினத்தடிகள் காட்டியிருக்கிறார்.\nஇதற்குரிய சந்தத்தினை பட்டினத்தடிகளே தந்துள்ளார். அதன்படி\nஅடுத்தபடியாக இதற்கு எளிய தமிழுரையும், ஆங்கில மொழியாக்கமும்\nதன தன தான தன தன தான\nகால்வழிமேல்வழி சார நடந்து -\nஒருமடமாதும் ஒருவனுமாகி - பட்டினத்தார்\nதமிழ் திரை கானம் களஞ்சியம்\nகுற்றாலக் குறவஞ்சி - வானரங்கள் கனி கொடுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.adirainews.net/2015/10/82.html", "date_download": "2018-04-24T10:53:31Z", "digest": "sha1:AR5FHBOA6X2JAPZS4CSWJKJOD6LAJE64", "length": 24385, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை வழியே தன்னந்தனியாக சைக்கிளில் டெல்லி செல்லும் 82 வயது முதியவர்!", "raw_content": "\nஇறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:\n224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி வ...\nஅதிரையில் ADT நடத்தும் பொதுக்கூட்டம் அதிரை நியூஸில...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம்...\nபேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் \nஅதிரையில் வடகிழக்கு பருவ மழை \nதற்போதைய தலைமையின் கீழ் செயல்பட அமீரக தமுமுக செயற்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்த...\nஅதிரையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட...\nஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து:...\n [ ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்க...\nஅதிரையில் புதிய உணவகத்தை சேர்மன் திறந்து வைத்தார் ...\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் வ...\nதமீமுன் அன்சாரி நடத்திய கூட்டத்தில் அதிரை சர்புதீன...\nமீத்தேன் பாதிப்பை விளக்கி படமெடுத்த இயக்குநருக்கு ...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஷா & ஷா' மென்ஸ் வே \nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் ச...\nபேரூராட்சி செயல் அலுவலர் சட்டை கிழிப்பு - ஊழியர் த...\nதமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக அஹமது ஹாஜா மீ...\nகவிழ்ந்த கண்டெய்னரை மீட்டெடுக்கும் பணி தீவிரம் \nதமிழக சட்டசபை செயலாளர் - சென்னை போலீஸ் கமிஷனர் ஆகி...\nபுறக்கணிக்கப்படும் 17 மற்றும் 19 வது வார்டுகளின் அ...\nஅதிரையில் கடல் உயிரி தாக்கி 5 மீனவர்கள் பாதிப்பு \nதி இந்து தமிழ் - மாலை முரசில் வந்த நம்ம ஊரு செய்தி...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள்...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் ட்ரக் கவிழ...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்க ...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சிக்காக உணவு தயார் செய்வ...\nஅதிரையை சுற்றும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி \nவாகன விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி \nநாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அதிரையர் பங்கே...\n [ AJ பள்ளி முன்னாள் தலைவர் ஹாஜி செ...\nஅதிரையில் அண்ணா சிங்காரவேலு பட்டிமன்றம் நிகழ்ச்சி ...\nஅமீரகத்தில் முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாக...\nஅதிரையில் இரத்த பரிசோதனை என்ற பெயரில் குளறுபடியா \nஅதிரையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை \nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nவாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் படுகாயம் \nஅதிரை அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச ஹத்...\nமறைந்த இந்திய ஹஜ் தன்னார்வலர் பெயரில் விருது - சவூ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்: நேரட...\n [ முஸ்லிம் லீக் நகர தலைவர் K.K. ஹா...\nமல்லிபட்டினத்தில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்த...\nஅதிரையில் தமுமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா:...\nமமக அதிரை பொதுக்கூட்டம் அதிரை நியூஸில் நேரடி ஒளிப்...\nஅமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை \nஅதிரை திமுக அவைத்தலைவர் உடல் நலம் பெற துஆ செய்வோம்...\nஅதிரையில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வலர்கள...\n ( ஃபாம்கோ பிரிண்டர்ஸ் ஹாஜி முஹம்மது...\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல்: 'அரசியல் விமர்சகர்' அ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பெருந்திரள...\nதிருச்சியில் பயங்கர பஸ் விபத்து: 10 பேர் பலி ( படங...\nபிளாஸ்டிக் பயண்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் \nமரண அறிவிப்பு [ தினகரன் அதிரை நிருபர் செல்வகுமார் ...\n [ சோட்டா சேக் மதீனா அவர்களின் மகள்...\nஅதிரையில் கொடுவா மீன் கிலோ ₹ 450/- க்கு விற்பனை \nமதுக்கூர் தமுமுக-மமக ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய த...\n'மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்'- 'நீர்நிலைகள் மீட்...\nஅதிரை அருகே டேங்கர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோ...\nகராத்தே போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ...\nஅதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகு...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் எ...\nWSC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளிப்பு ந...\n [ மேலத்தெரு N.P.A அலி அக்பர் அவர்க...\n [ கனரா பேங் சம்சுதீன் அவர்கள் ]\nஹபீபா இல்லத்திருமண விழாவில் அதிரையர் பங்கேற்பு \nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nமாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி: காதிர் முகைதீன்...\nமுன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி முகம்மது அலியா...\nஅதிரையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்ட...\nஅதிரை WSC நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர...\nஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் உயர்வு \nஅதிரையில் புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு அடிக்க...\nஅதிமுக தொடக்க தினம்: அதிரையில் உற்சாக கொண்டாட்டம் ...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி ...\nஅதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி: காணொளி - பகுதி I\nபள்ளி மாணவிகள் மத்தியில் பேராசிரியரின் எழுச்சி உரை...\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிரையில் முஸ்லீம் ...\nஅதிரையில் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு \nஅதிரையில் இயங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பேர...\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி...\nமுத்திரைத்தாள் விற்பனை அலுவலக பணிக்கு உடனடி ஆள் தே...\nஅதிராம்பட்டினம் கடலில் சிக்கிய 200 கிலோ எடையில் ரா...\nஅதிரை பேருந்து நிலைய தனியார் வாகன ஆக்கிரமிப்புகளை ...\nதான் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ...\nதஞ்சையில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இளைஞர் எழு...\nஅதிரை ஆட்டை கழுதையாக்கிய ஊரா \nஅதிரையில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் காயம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே பயணத்திட்ட ...\nஎன்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரை வழியே தன்னந்தனியாக சைக்கிளில் டெல்லி செல்லும் 82 வயது முதியவர்\nகோவை மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 82 ) காந்தியவாதியான இவர் தனியார் மில் ஒன்றில் சூப்பர் வைசராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாக இணைக்கக்கோரி இந்திய ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக தன்னந்தனியாக மூன்று சக்கர சைக்கிளில் டெல்லி பயணம் மேற்கொண்டு வருகிறார்.\nஅதிரை ஈசிஆர் சாலை வழியே சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் கிருஷ்ணன் நம்மிடம் கூறியதாவது:\nஇந்தியாவில் உள்ள அனைத்து நதிகளை ஒன்றாக இணைப்பது அவசியம். இதனால் நாடு செழிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். நதிநீர் இணைப்பை நிறைவேற்ற வலியுறுத்தி முதன்முறையாக கடந்த 2000 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து டெல்லிக்கு 53 நாட்கள் பயணம் மேற்கொண்டேன். இதைதொடர்ந்து இரண்டாவது பயணமாக கடந்த 2002 ஆம் ஆண்டு கன்னியாகுமரிலிருந்து டெல்லிக்கு 65 நாட்கள் பயணம் மேற்கொண்டேன். நான் மேற்கொண்ட இரண்டு டெல்லி பயணங்களிலும் அப்போதைய பொறுப்பில் இருந்த இந்திய ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க இயலவில்லை. எனது நெடுந்தூர சைக்கிள் பயணம் தோல்வியில் முடிந்தது. பெரும் எமாற்றுத்துடன் ஊர் திரும்பினேன். எனினும் எனது முயற்சியிலிருந்து பின்வாங்க வில்லை.\nநான் இப்போது மூன்றாவது முறையாக டெல்லிக்கு மூன்று சக்கர சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 01-10-2015 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு ஈசிஆர் சாலை வழியாக தற்போது அதிராம்பட்டினம் வந்துள்ளேன். பின்னர் பெங்களூர், ஐதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா வழியாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளேன். என்னுடைய நியாமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வரை எனது முயற்சி தொடரும்' என்றார்.\nஅதிராம்பட்டினம் வந்தடைந்த முதியவர் கிருஷ்ணனை அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் இத்ரீஸ் அஹமது வரவேற்றார். இவரது பயணத்தை பாராட்டி சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார். அப்போது சமூக ஆர்வலர்கள் நவாஸ்கான், அப்துல் ஹலீம் உடனிருந்தனர்.\n1. மூன்று சக்கர சைக்கிளில் தன்னந்தனியாக டெல்லி செல்லும் முதியவர் கிருஷ்ணன்.\n2. முதியவரின் பயணத்தை பாராட்டி சால்வை அணிவித்து வழியனுப்பி வைக்கும் அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் இத்ரீஸ் அஹமது மற்றும் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் நவாஸ்கான், அப்துல் ஹலீம் ஆகியோர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t13185-funny-matrimonial-ads-real-fun", "date_download": "2018-04-24T10:32:52Z", "digest": "sha1:EGUNMFB22RCHE65NVIU7HJOOAWSGUTE6", "length": 15774, "nlines": 241, "source_domain": "www.eegarai.net", "title": "Funny Matrimonial Ads (Real Fun)", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t88164-5", "date_download": "2018-04-24T10:33:26Z", "digest": "sha1:EVUFHZBEF7NDAQRGLCK4FAMZWLXPEW46", "length": 14302, "nlines": 240, "source_domain": "www.eegarai.net", "title": "கடி சிரிப்பு - 5", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nகடி சிரிப்பு - 5\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகடி சிரிப்பு - 5\nதொண்டர் 1: நம்ம தலைவருக்கு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாது\nதொண்டர் 2: ஏன் அப்படிச் சொல்றே\nதொண்டர் 1: பின்னே என்ன, தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போதாதாம்... ஒரு டிஸ்பென்சரியும் கட்டிக்கொடுத்தாத் தேவலைன்னு சொல்றாரே..\nராமசாமி: சார், கடனா நூறு ரூபாய் கொடுங்க சார்...\nகந்தசாமி: எங்கிட்டே சுத்தமா, பணமே இல்லீங்க...\nராமசாமி: அழுக்கா இருந்தாலும் பரவாயில்லை, குடுங்க சார்..\n வாழைப்பழத்தைச் சாப்பிட்டுட்டு தோலை மட்டும் எனக்குத் தர்றே..\nகோபு: தோல் கொடுப்பான் தோழன் என்ற பழமொழி உனக்குத் தெரியாதா\nராமசாமி: பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் இந்த மூன்று பண்டிகைகளுக்கும் என்ன வித்தியாசம்\nமாடசாமி: பொங்கலுக்கு கரும்பு வெட்டுவாங்க, கிறிஸ்துமஸýக்கு கேக் வெட்டுவாங்க... ரம்ஜானுக்கு ஆடு வெட்டுவாங்க\nரமேஷ்: என்னை எல்லோரும் இங்கிலீஷ்ல புலின்னு சொல்லிப் பாராட்டுவாங்க\nசுரேஷ்: அதெப்படி, இங்கிலீஷ்ல \"டைகர்'ன்னுதானே பாராட்டணும்\nஆசிரியர்: புத்தர், ஏசு, காந்தி இவங்களுக்குள்ள என்ன ஒற்றுமை\nமாணவன்: மூன்று பேருமே அரசு விடுமுறை அன்னிக்குப் பிறந்தவங்க சார்\n(நன்றி - சிறுவர் மணி )\nRe: கடி சிரிப்பு - 5\nRe: கடி சிரிப்பு - 5\nRe: கடி சிரிப்பு - 5\nநல்ல கடிப்பா... முதல் கடியே அசத்தல்\nRe: கடி சிரிப்பு - 5\nRe: கடி சிரிப்பு - 5\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2018-04-24T10:42:11Z", "digest": "sha1:SNIUCL4M6C55K4WISEBQED5FEYFMGFUA", "length": 3593, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விள்ளு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விள்ளு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (உணவுப் பண்டம் போன்றவை) பிளவுபடுதல்.\nவட்டார வழக்கு (மெத்தென்று இருக்கும் உணவுப் பண்டத்தை) பிய்த்தல்.\n‘தோசையை விண்டு வாயில் போட்டுக்கொண்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=603564/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?/", "date_download": "2018-04-24T10:22:12Z", "digest": "sha1:W5FVIT5CDNOOP3AIM4YZK3FFLB5KGONF", "length": 6565, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தனிக் குடித்தனம் போகும் ஐஸ்வர்யா ராய்?", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nHome » சினிமா செய்திகள்\nதனிக் குடித்தனம் போகும் ஐஸ்வர்யா ராய்\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் தகராறு ஏற்பட்டதால் ஐஸ்வர்யா தனி வீடு பார்த்து வெளியேறுவதாக வெளியான தகவலுக்கு அவரது கணவர் அபிஷேக் விளக்கம் அளித்துள்ளார்.\nபணத்தை முதலீடு செய்வதற்காகவே மனைவியுடன் சேர்ந்து புதிய வீட்டை வாங்கி இருக்கிறார். எனவே, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயுடன் தனிக்குடித்தனம் போகமாட்டார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் சேர்ந்து மும்பையில் ரூ.21 கோடிக்கு அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n‘கத்தி’ திரைப்படமே ‘அறம்’-ஆக வெளிவந்துள்ளது\n‘இந்திரஜித்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஎம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\n‘நீ மாமனா மச்சனா’ பாடலை வெளியிட்டார் விஜய் சேதுபதி\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bharathigibran.blogspot.com/2008/10/", "date_download": "2018-04-24T10:44:36Z", "digest": "sha1:PH2HHSE7CGXE7K7UCU3E63MMNNUVHMEE", "length": 2395, "nlines": 49, "source_domain": "bharathigibran.blogspot.com", "title": "பாரதிஜிப்ரான் கவிதைகள்: October 2008", "raw_content": "\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008\n(\"மழை தினம்\"-கவிதைத் தொகுப்பிலிருந்து..... ஒரு ஒற்றை கவிதை பூ....\nPosted by பாரதிஜிப்ரான் at முற்பகல் 5:58\nLabels: \"மழை தினம்\" கவிதை தொகுப்பு, ஹைக்கூ\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...\nஇந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...\n\"மழை தினம்\" கவிதை தொகுப்பு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinesnacks.net/tamizh-news/jais-movie-also-teases-lakshmi-ramakrishnan/51951/", "date_download": "2018-04-24T10:48:51Z", "digest": "sha1:7RMSURY6GHAUNCHHG5XOSJZCRJ6WMEZF", "length": 6236, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வம்பிழுக்க தயாராகும் ஜெய் படம்..! | Cinesnacks.net", "raw_content": "\nலட்சுமி ராமகிருஷ்ணனுடன் வம்பிழுக்க தயாராகும் ஜெய் படம்..\nஇன்றைக்கு பல படங்களில் ரசிகர்களை சிரிக்கவைக்கும் விதமாக சேர்க்கப்படும் ஒரு டயலாக்காக மாறிவிட்டது லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’. இன்னும் சில இயக்குனர்கள் அந்தம்மா நடத்திவரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையே படத்தில் கிண்டலடித்து காட்சியாக வைக்கிறார்கள்..\nசமீபத்தில் வெளியான ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கூட ஊர்வசியை வைத்து அந்த நிகழ்ச்சியை படு கிண்டலடித்து இருந்தார்கள்.. இதற்கெல்லாம் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கண்டனம் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஆனாலும் இன்னும் சிலர் அடங்க மாட்டேன் என்கிறார்களே.. தற்போது ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்திலும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை செம கலாய் கலாய்த்திருக்கிறார்களாம். இன்னும் பல டிவி நிகழ்ச்சிகளையும் சேர்த்தே கலாய்த்திருக்கிறார்களாம்.\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கே இந்தப்படத்தில் தன்னை எந்த மாதிரி கலாய்த்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆசை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nPrevious article ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது – நெகிழும் புதுமுக இயக்குநர் – நெகிழும் புதுமுக இயக்குநர்\nNext article இயக்குனர் கௌரவின் ‘கௌரவ ஆட்டம்’ ; அப்செட்டான உதயநிதி..\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்\n6 அத்தியாயம் – விமர்சனம்\n'அருவாசண்ட' படத்திற்காக வைரமுத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை அழகி\n'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..\nஇணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..\nமது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல்\n'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் 'விஜய்சேதுபதி – அஞ்சலி'..\nகோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு...\nதேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் \n30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர்\nமன்சூர் அலிகான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://erodethangadurai.blogspot.com/2010/", "date_download": "2018-04-24T10:14:30Z", "digest": "sha1:GMYLQNW2CPVKR4UKNGJTEYCJ6X4M2U2M", "length": 5899, "nlines": 89, "source_domain": "erodethangadurai.blogspot.com", "title": "2010 | ஈரோடு தங்கதுரை", "raw_content": "\nதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...\n\" தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ... \" - இந்த டயலாக்க நாம் தினமும் மினிமம் 5 பேர் கிட்டயா... Read more »\nடாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அருமையான சாதனம்..\n இன்றைய பதிவில் டாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அருமையான சாதனம் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். இன்று நா... Read more »\nமொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி...\n தீபாவளியை சிறப்பாக கொண்டாடிவிட்டு வந்திருப்பீர்கள்... OK..OK.. இனி பொங்கல் வரை லீவு கிடைக்காது.. இனி பொங்கல் வரை லீவு கிடைக்காது.. வாங்க நம்ம வேலையை பார்ப்போ... Read more »\nதமிழகத்தின் முதல் 3G சேவையை வழங்குகிறது - ஏர்செல் .. \nதமிழகத்தின் No.1 செல்போன் சேவை நிறுவனமான ஏர்செல் சத்தமே இல்லாமல் தனது 3G சேவையை சென்னையில் நேற்று துவக்கியுள்ளது. இந்திய தொலை தொடர்புத்துறை... Read more »\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்துவிட்டது....\nஇன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. ... Read more »\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...\nசந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான்.. அதுவும் உண்பதற்கு வழி இல்லாமல் பட்டினியில் வாடும் மனிதர்களுக்கு உண... Read more »\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ளன செல்போன் கம்பனிகள்\nநண்பர்களே,கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் எந்த பதிவும் போட முடியவில்லை. நேத்து தான் இந்தியா திரும்பினேன். ... Read more »\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...\nடாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அரு...\nமொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS க...\nதமிழகத்தின் முதல் 3G சேவையை வழங்குகிறது - ஏர்செல் ...\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்...\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote...\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ள...\n© 2010 ஈரோடு தங்கதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/2013-2.html", "date_download": "2018-04-24T10:41:40Z", "digest": "sha1:CKZ4MWZKWMS2UEF7SV7F6GJT7ML3VVND", "length": 20940, "nlines": 90, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் 2013 : மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் 2013 : மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன்\nமும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன்\n10 அணிகளுக்கு இடையேயான 5வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nடாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். சச்சின் டெண்டுல்கரும், ஸ்மித்தும் களமிறங்கினர். ஏற்கனவே ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் தனது 20 ஓவர் போட்டி பயணத்தையும் முடித்து கொள்வதாக அறிவித்திருந்தார். இது அவரது கடைசி போட்டி என்பதால் அவர் பேட்டிங் செய்யும் போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர்.\nடெண்டுல்கர் 15 ரன்களுக்கு வாட்சன் பந்தில் அவுட்டானார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்றாலும் கிரிக்கெட்டில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டி ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் அதிரடியாக ஆடி 39 பந்தில் 44 ரன் எடுத்தார்.\nஅடுத்தடுத்து களமிறங்கிய மும்பை வீரர்கள் அணிக்கு கணிசமாக தங்களது பங்களிப்பை கொடுத்தனர். ராயுடு 29 ரன், ரோகித்சர்மா 33 ரன், போலார்டு 15 ரன், மேக்ஸ்வெல் 37 ரன் எடுத்தனர். தினேஷ்கார்த்திக் 15 ரன்னும், ஹர்பஜன்சிங் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்தது. பின்னர் 203 ரன் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பெரேராவும், ரகானேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பெரேரா 8 ரன்னுக்கு ஆட்டமிழக்க ரகானேவுக்கு ஜோடியாக சாம்சன் களமிறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. ஒவ்வொரு ஓவரிலும் சராசரி 10 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.\nஆனால் துரதிருஷ்டவசமாக சாம்சன் 60 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 33 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகளும், 4 சிக்சரும் விளாசினார். அதிரடியாக ஆடிய ரகானேவும் 47 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து வெளியேறினார். இருவரும் அவுட்டானதால் ராஜஸ்தான் அணி தடுமாறியது. அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹர்பஜன்சிங் தனது மாயாஜால பந்துவீச்சால் ராஜஸ்தான் அணியை திணறடித்தார். வாட்சன் 8, பின்னி 10, யாக்னிக் 6, கூப்பர் 4, டிராவிட் 1, பல்க்னர் 2, சுக்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 18.5 ஓவரில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்களே எடுத்தது.\nஇதையடுத்து மும்பை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. 2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மும்பை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.15 கோடியும், 2வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.8 கோடியும் வழங்கப்பட்டது.\nடிராவிட்: ராஜஸ்தான் அணிக்காக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ரகானேவும், சாம்சனும் சிறப்பாக ஆடி நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினர். அணியில் கூட்டு முயற்சி இருந்தது. தாம்பேவும் சிறப்பாக பந்து வீசினார். கடைசிவரை போட்டி பலமாக இருந்தது. ஆனால் இந்த நாள் மும்பைக்கு பொருத்தமாகி விட்டது என்றார்.\nரோகித்சர்மா: போட்டி த்ரில்லாக இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்றாலும் மேக்ஸ்வெல் கடைசி நேரத்தில் வேகமாக ரன் சேர்த்து ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார். இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சினும், டிராவிட்டும் அளித்த பங்களிப்பிற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\n4 விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கூறியது: நான் அமெரிக்காவுக்கு சென்றதால் இந்த தொடருக்கு முன்பாக நான் சரியாக பயிற்சி எடுக்கவில்லை. என்றாலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசினேன். ஒரே ஆண்டில் 2 கோப்பைகளை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் இந்த போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டை கைப்பற்றியதை சிறந்ததாக கருதுகிறேன் என்றார்.\nஒரு நாள் போட்டியில் ஓய்வு பெற்ற சச்சின் சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் தனது 20 ஓவர் ஆட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்திருந்தார். இதே நிலையை டிராவிட்டும் எடுத்திருந்தார். 16 ஆண்டுகளாக இருவரும் இந்திய அணியில் பல சாதனைகளை படைத்தாலும் நேற்று இறுதி போட்டியில் இருவரும் எதிரும், புதிருமாக களமிறங்கினர். இதுவே இருவருக்கும் கடைசி களமாக அமைந்தது. இந்த தொடரில் இருவருமே பெரிய ரன்களை குவிக்கவில்லை. என்றாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர். டெண்டுல்கர் மொத்தம் 70 ரன்களே (15, 5, 0, 35, 15 ரன்) எடுத்தார். டிராவிட் 48 ரன்கள் (1, 31, 0, 10, 5, 1 ரன்) மட்டுமே எடுத்தார். ஆனால் அவருடைய கேப்டன்ஷிப் பாராட்டும்படி இருந்தது.\nடிராவிட் கூறியது: சச்சின் என்னைவிட 2 மாதத்திற்கு இளையவர். ஆனால் கிரிக்கெட்டில் என்னைவிட 7 ஆண்டுகள் சீனியர். நான் இந்திய அணியில் இடம்பெற்று 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது சச்சின் தான் கேப்டனாக இருந்தார். இளம் வயதில் சென்ற இடத்தில் எல்லாம் அதிரடியாக ஆடி ரசிகர்களை கவர்ந்த சச்சினின் ஆட்டம் தான் பலருக்கு தூண்டுதலாக இருந்தது. அதில் ஒருவன் தான் நான். அவருடன் டிரஸ்சிங் ரூமை பகிர்ந்து கொள்ளும்போது மனதிற்கு உந்துதலாக இருக்கும் என்றார்.\nடிராவிட் குறித்து சச்சின் கூறியதாவது: டிராவிட் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன். எந்த நாளிலும் என்னுடைய அணியில் அவர் 3வது இடத்தில் இறங்குவார். மற்ற வீரர்கள் எல்லாம் தடுமாறும் நிலை ஏற்பட்டாலும் டிராவிட் மட்டும் நிலைத்து நின்று ஆடுவார். அவர் சவாலை விரும்பக்கூடியவர். என்னுடைய கடினமான நேரத்தில் நான் ராகுலையே சார்ந்து இருந்தேன் என்றார்.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vasanseenu.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-04-24T10:33:50Z", "digest": "sha1:FT3OVOQ5RBYY2GZUKWKDJ6PYEZVFYIOC", "length": 8617, "nlines": 119, "source_domain": "vasanseenu.blogspot.com", "title": "சீனுவாசன் பக்கங்கள்...: டெங்குவுக்கு மருந்து உண்டா?", "raw_content": "இந்த வலைப்பூவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான எனது படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஞாயிறு, 9 டிசம்பர், 2012\nடெங்குவுக்கு என்று தனியாக மருந்து எதுவுமில்லை.ஆனால் அதைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nடெங்கு உள்ள நபரைக் கடித்த கொசு நம்மை கடித்தால் டெங்கு நமக்கும் வரும்.\nசாதாரண ஜுரத்துடன் தலைவலி, இடுப்பு வலி, உடல் அசதி குறைந்தது எட்டு நாட்களுக்கு இருக்கும்.பின்னர் தானாகவே ஜுரம் படிப்படியாக குறைந்து விடும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் சிவப்பு நிற கொப்புளங்கள், கண்களில் கடுமையான வலி, பல் ஈறுகளில் இரத்த கசிவு,சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.\nடெங்குவை எப்படி கண்டு பிடிப்பது\nஇரத்த பரிசோதனை நிலையத்தில் NS1, IgG, IgM பரிசோதனை செய்து டெங்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.\nடெங்குவை உறுதி செய்த பின் அடுத்து என்ன செய்வது\nஅடுத்து செய்து கொள்ள வேண்டிய பரிசோதனை platelet count ஆகும். இது ஒருவருக்கு சாதரணமாக 1.5 இலட்சம் முதல் 4.5 இலட்சம் வரை இரத்தத்தில் இருக்க வேண்டும்.\nplatelet count இரத்தத்தில் குறைவாக இருந்தால் என்ன செய்வது\n1.5 இலட்சத்துக்கும் குறைவாக platelet இருந்தாலும் பயப்படத்தேவை இல்லை. போதுமான ஓய்வு,அதிக அளவு அடிக்கடி தண்ணீர், பழச்சாறு, இளநீர், நீர் ஆகாரங்கள், சத்தான உணவு, போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் platelet மீண்டும் அதிகரிக்கும்.\nplatelet count தினமும் இருவேளை கவனித்து வர வேண்டும்.40,000 க்கும் குறைவாக செல்லும் போது platelet தனியாக பிரித்து இரத்தத்தில் செலுத்தும் வசதியுள்ள மருத்துவமனையில் சேருவதைத்தவிர வேறு வழி இல்லை.வைரஸ் தாக்கம் இருக்கும் வரை எத்தனை முறை platelet தனியாக பிரித்து இரத்தத்தில் செலுத்தினாலும் platelet குறைந்து கொண்டேதான் இருக்கும்.ஆனால் நாம் தொடர்ந்து ஊட்டச்சத்தையும். Platelet யும் அளித்துக் கொண்டே இருந்தால் நோயின் தீவிரம் குறைந்து platelet count கூட ஆரம்பிக்கும்.பின் டெங்கு சரியாகும்.\nபப்பாளிச்சாறு, மலை வேம்பு, நில வேம்பு பயன் தருமா\nநோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு எதுவுமே தேவையில்லை. டெங்கு உறுதியான பின் தொடர்ந்து platelet count கண்காணிப்பது மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும்.\nஇடுகையிட்டது சீனுவாசன்.கு நேரம் பிற்பகல் 6:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/?s=isaiyum&si=0", "date_download": "2018-04-24T10:33:13Z", "digest": "sha1:KPAER2PQQS6H34TEUDGM7Y6JCIIGAKRE", "length": 13713, "nlines": 276, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » isaiyum » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- isaiyum\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : அருள் ஞானி என். தம்மண்ண செட்டியார்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nமழைக்காலப் பாடகனும் மழையிசையும் - Mazaikkalap Padakanum Mazaiyisaiyum\nநவீன கவிதைகளில் இருண்மையும் எளிமையும் அதன் பொருளம்சம் சார்ந்தது. சரவணனின் கவிதைகள் நேரடியான அனுபவ - காட்சிச் சித்தரங்களாக அமைந்திருப்பதும்கூட சுவாரஸ்யமான கவிதானுபவம்தான்.\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதமிழும் இசையும் - Thamizhum Isaiyum\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : த. கோவேந்தன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nM.சதீஷ் குமார் புக் வாங்குவது எப்படி\nmega moganam எப்படி ப ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமார்க், வி.பி.சிங், dhoni, பேச்சு திறமை, இந்திரா பிரியதர்ஷினி, முத்துராமலிங்கத் தேவர், மர்ம, விடியும், ரமேஷ், நீதி இலக்கியம், கா. அப்பாத்துரை, நேர் நேர், சிவ ராமன், வண்ணதாசன், 10 ஸ்டாக் புக்\nமேஷ லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Mesham\nஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam\nமைக்கேல் ஃபாரடே - Michael Faraday\nஎளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nயோகாசனமும் இயற்கை உணவும் - Yogasanamum iyarkai Unavum\nநீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும் - Neethimandra Valakku Nadaimuraigal\nஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal\nசுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும் - Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/2094", "date_download": "2018-04-24T10:17:49Z", "digest": "sha1:HYFBDNH7S7JC5AOCH3I4G2HF3JQLROND", "length": 18035, "nlines": 75, "source_domain": "www.tamil.9india.com", "title": "கம்ப்யூட்டர் எஞ்சினியர் கொலை 24 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ் | 9India", "raw_content": "\nகம்ப்யூட்டர் எஞ்சினியர் கொலை 24 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ்\nபெங்களூருவில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில், 24 மணிநேரத்தில் அரியானாவில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குசுமா ராணி(வயது 31), கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர், கடந்த 6 மாதங்களாக பெங்களூரு காடுகோடி பிருந்தாவன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவருடன் தோழி ஒருவரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 19–ந் இரவு வெளியே சென்றிருந்த தோழி வீட்டிற்கு திரும்பி வந்தபோது குசுமா ராணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளியை காடுகோடி போலீசார், அரியானா மாநிலத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சட்டம்–ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர்(கிழக்கு) ஹரிசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nகொலை செய்யப்பட்டுள்ள குசுமா ராணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குசுமா ராணிக்கும், ஆகாஷ் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்றுவிட்டனர். அதன்பின்னர்தான் குசுமா ராணி பெங்களூருவுக்கு வந்து வேலை செய்து வந்தார்.\nபிருந்தாவன் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.10 ஆயிரம் வாடகைக்கு அவர் வசித்து வந்தார். அவருடன் தோழி நிதிஷ்சர்மாவும் தங்கி இருந்தார். கடந்த 19–ந் தேதி காலையில் நிதிஷ்சர்மா வெளியே சென்ற பிறகு, மதியம் 2 மணியில் இருந்து 3 மணியளவில் குசுமா ராணி கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தை பிளாஸ்டிக் வயரால் நெரித்து கொலை செய்திருந்தனர். அத்துடன் பேனாவின் கூர்மையான முனையாலும் குத்தி இருந்தனர்.\nஇதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கொலை நடந்த 24 மணிநேரத்தில், அரியானா மாநிலத்தில் கொலையாளி சுக்பீர் சிங்(32) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசுக்பீர் சிங் அரியானா மாநிலம் பண்ட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். ஆனால் கடந்த 2013–ம் ஆண்டுக்கு பின்பு அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். மேலும் 2011–ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுக்பீர் சிங் வேலை பார்த்துள்ளார். வேலை இல்லாததால் அவர் டெல்லிக்கு சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு (2015) டிசம்பர் 31–ந் தேதி ‘பேஸ்புக்‘ சமூக வலைத்தளம் மூலம் குசுமா ராணிக்கும், சுக்பீர் சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஜனவரி 1–ந் தேதி 2 பேரும் தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துகளை கூறி நட்பை வளர்த்து கொண்டனர்.\nஅதன்பிறகு, கடந்த 9–ந் தேதி அன்று குசுமா ராணி தனது செல்போன் எண்ணை சுக்பீர் சிங்கிடம் கொடுத்துள்ளார். இதனால் 2 பேரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். மேலும் குசுமா ராணியை சந்திக்கவும், வேலை விஷயமாகவும் கடந்த 19–ந் தேதி காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சுக்பீர் சிங் பெங்களூருவுக்கு வந்துள்ளார். அன்றைய தினம் மதியம் 2 பேரும் வீட்டில் சாப்பிட்டு உள்ளனர்.\nஅதன்பிறகு, ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கும்படி குசுமா ராணியிடம் சுக்பீர் சிங் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று தெரிவித்து விட்டார். அதன்பிறகு, பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து கொடுக்குமாறு குசுமா ராணியிடம் சுக்பீர் சிங் கேட்டதற்கும், அவர் மறுத்துள்ளார். இறுதியாக டெல்லிக்கு செல்வதற்கு ரூ.5 ஆயிரம் மட்டும் தரும்படி கேட்டுள்ளார். அதையும் கொடுக்க முடியாது என்று குசுமா ராணி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுக்பீர் சிங், மடிக்கணினியை சார்ஜ் செய்யும் பிளாஸ்டிக் வயர் மூலம் குசுமா ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். மேலும் பேனா மூலம், அவரது கழுத்தில் குத்தி இருக்கிறார். இதனால் சுக்பீர் சிங்கின் ஜீன்ஸ் பேண்ட்டில் ரத்தக் கரைப்பட்டுள்ளது.\nஅதன்பிறகு, குசுமா ராணியின் செல்போன், 3 ஏ.டி.எம். கார்டுகள், செக் புக்கை சுக்பீர் சிங் கொள்ளையடித்து இருக்கிறார். மேலும் குசுமா ராணியின் செல்போனில் இருந்து, அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு பேசி, அவரது ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணையும் பெற்றுள்ளார். பின்னர் அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.45 ஆயிரத்தை சுக்பீர் சிங் எடுத்துள்ளார்.\nஅதன்பிறகு, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சுக்பீர் சிங் சென்று, அங்கிருந்து அரியானாவுக்கு சென்று பதுங்கி இருந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலாளி கொடுத்த தகவல், குசுமா ராணியின் செல்போனை சுக்பீர் சிங் கொள்ளையடித்து சென்றது, அவரது ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தது உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் மூலம் 24 மணிநேரத்தில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்துள்ளனர்.\nமுதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்காத காரணத்தினால்தான் குசுமா ராணியை சுக்பீர் சிங் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அரியானாவில் இருந்து அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும். அப்போது அவர், குசுமா ராணியை பணத்திற்காகத்தான் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தெரியவரும். இந்த கொலை வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காடுகோடி போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் கூறினார். பேட்டியின் போது துணை கமிஷனர் போரலிங்கய்யா உடன் இருந்தார்.\nபெண்ணின்ஜீன்ஸ் பேண்ட்–ஐ அணிந்து தப்பி ஓடிய கொலையாளி\nகுசுமா ராணியை, சுக்பீர் சிங் கொலை செய்தபோது பேனாவின் கூர்மையான முனையால் அவரை குத்தி உள்ளார். அப்போது சுக்பீர் சிங் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் ரத்தகரை படிந்தது. அந்த பேண்ட்டுடன் வெளியே சென்றால் சிக்கி விடுவோம் என்று பயந்த அவர் தனது பேண்ட்–ஐ கழற்றி போட்டு விட்டு, குசுமா ராணியின் ஜீன்ஸ் பேண்ட்–ஐ அணிந்து கொண்டு பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.\nகணினி மென்பொருள், கள்ளக்காதல், காதல், பஞ்சாப்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://thiral.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-04-24T10:31:44Z", "digest": "sha1:MICYWUZKATS7KVD6QGCXFCCIWUCRDW35", "length": 23588, "nlines": 62, "source_domain": "thiral.blogspot.com", "title": "நினைவு வெளி: அமைதியின் மொழிகள்", "raw_content": "\nசென்னை நகரின் சாலைகளெங்கும் எப்போதுமே மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த உச்சி வெயில் பொழுதிலும் வாகனங்களும் மனிதர்களும் சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த திரளான மக்கள் பயணத்தில் வெயிலும் தன்னை இணைத்துக்கொண்டே இயங்குகிறது.வண்டியை என்னால் ஓட்ட முடியவில்லை.அக்குள்,பின் கழுத்து என உடம்பில் துணியால் மறைக்கப்பட்ட பாகங்கள் அனைத்தும் வியர்வை வடிந்து நாறுகிறது.AC போட்டுக் கொண்டு செல்லும் கார்களில் அமர்ந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது எரிச்சல் இன்னும் அதிகமாகிறது.ஆனாலும் நடந்து செல்லும் மனிதர்கள் என்னைப் பார்த்து எரிச்சல் அடைவார்கள் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.மனித மனம் எப்போதுமே எல்லோர் மீதும் எரிச்சலையும் பொறாமையையும் கொண்டே இயங்குகிறது.அது தன்னளவில் நிறைவை அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.சுயநலம பொதுநலம் என்பதற்கான விளக்கங்களும் கோட்பாடுகளும் எவராலுமே விவரிக்க முடியாது.\nமேலும் இந்த மக்கள் பயணங்களின் ஒழுங்கின்மை வெயில் தாண்டிய எரிச்சலை வரவழைக்கிறது.சிக்னலில் நின்று கொண்டிருக்கிறேன்.இரு கால்களையும் இழந்த ஒருவன் தன் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்காக யாசகம் கேட்டபடி கைகளை வைத்து புட்டங்களால் நடந்து வருகிறான்.இந்த தார் ரோட்டின் கொதிப்பு அவன் புட்டங்களை எரிக்கததை கண்டு வியந்து நிற்கிறேன்.ஆனால் என்னை சுற்றி நிற்கும் எவரும் அவனைப் பார்கவில்லை.அவர்களின் கண்கள் சிக்னலின் மீதும்,கைகள் வண்டியை முறுக்கிக் கொண்டும்,கால்கள் பூமியில் படாமலும் நிற்கிறார்கள்.சக மனிதனின் இருப்பின் வலியை சற்றும் நின்று கவனிக்காமல் இவ்வளவு அவசரமாக இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.அதுவும் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு,சிக்னல் விழுவதற்கு இன்னும் நேரம் இருந்தாலும் ஹாரனை அழுத்திக்கொண்டு ஒழுங்கின்மையோடு அவர்கள் செல்வது மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.\nமிக சாதரணமாக என் கண்களைத் திருப்பி அந்த பிச்சைக்காரனைப் பார்க்கிறேன்.அவன் உடைகளைத் துவைத்தோ அவன் குளித்தோ வருடங்கள் ஆகியிருக்கும்.அவனைப் பார்க்கும்போது அவன் உண்டு உறங்கி கழிக்கும் இடம் எதுவாக இருக்கும் என தோன்றுகிறது.அவனுடைய வாழ்வின் அர்த்தம் என்னவாக இருக்கும் எனப் பிடிபட மறுக்கிறது.ஆனாலும் மனிதர்கள் வாழவே விரும்புகிறார்கள்.வாழ்க்கையைப் பற்றி புலம்பிக் கொண்டே வாழ விரும்புகிறார்கள்.மரணம் என்பது அச்சம் தருவதாகவே இருக்கிறது.தனக்கு அடுத்த வேளை உணவு கிடக்குமா என்பதில் கூட உறுதி இல்லாத இவனும் யாசகம் கேட்டு வாழ்கிறான்.உண்மையில் இங்கு எந்த மனிதனுக்கும் தன வாழ்வின் மேல்,இருப்பின் மேல் உறுதி இல்லையெனினும் வாழ்வில் எவ்வளவு வருத்தங்கள் இருப்பினும் அது துன்பத்தின் உச்சமாக இருப்பினும் மனிதன் வாழவே விரும்புகிறான்.என்னைப் போலவே.\nஎனது எண்ணங்களைத் துண்டித்த ஹாரன் சப்தங்கள் கேட்ட போது தான் சிக்னல் விழுந்து விட்டதை உணர்ந்து வண்டியை நகர்த்த முற்பட்டேன்.அந்த பிச்சைக்காரனும் வேகமாக நகர முற்பட்டான்.அந்த வினாடியில் அவன் கண்களைப் பார்த்தேன்.மனித மனம் கண்களில் தான் வெளிப்படுகிறது.உயிரையும் பசியையும் கண்களில் பிடித்து வைத்திருந்த அவன் கண்கள் என் ஆன்மாவை அடித்து காயமாக்கியது. இந்த ஆன்மாவைக் காயப்படுத்தும் கண்களைக் கொண்டவள் என் காதலி மட்டுமே என இதுவரை எண்ணியிருந்தேன். நான் தன்னிச்சையாக நகர முற்பட்டபோது ஹாரன் அலறலும் அதனைத் தொடர்ந்து ஒரு மாநகரப் பேருந்தின் வேகமான இடியையும் தாங்கிக் கொண்டு கொதிக்கும் தார் ரோட்டில் விழுந்தேன்.வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அவ்வண்டியின் சக்கரம் என் தலை மேல் ஏறியது.\nஎந்த வலியையும் நான் உணரவில்லை.தார் ரோடின் கொதிப்பும்,வெயிலின் சூடும் எரிச்சலின் உச்சக்கட்ட குரூரத்தை உணர்த்தின.காட்சிகளின் மயக்கமும் சப்தங்களின் மயக்கமும் வெளியங்கும் நிறைந்தன. ஒளியில் மூழ்கிக் கொண்டிருந்தேன்.உடலில் காற்று வேக வேகமாக வெளியில் சென்று கொண்டிருந்தது.ஆனால் உடலில் எங்கும் வலி இல்லை.நினைவுகள் சுழன்று சுழன்று என்னை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தன.அம்மா,அப்பா,நண்பர்கள்,பள்ளி,கல்லூரி என எண்ணங்கள் திசை மாறி,காட்சிகள் எவ்வித ஒழுங்கும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தன.உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.காற்று,தண்ணீர்,பறவைகள்,பூக்கள்,மழை,வயல் வெளிகள்,மலைகள்,நெருப்பு,அதிகாலை,புளி சாதம்,மார்கழி குளிரும் பஜனையும்,கால்கள் நனைக்கும் தண்ணீர் ...இப்படி ஓடி கொண்டிருந்த நினைவுகள் ஒரு புள்ளியில் நின்ற போது அங்கு வெறுமையும்,பின்பு அந்த வெறுமையை அவளுடைய முகமும் nirappiyadhu.\nஅவள்....அவளுக்கு கடிதம் ஒன்றை எழுதி விட நினைக்கிறேன்.எழுத்துக்களால் எதுவும் இப்போது என்னால் எழுத முடியாது.என் கைகள் என்னிடம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை.எண்ணங்களால் எழுதும் எழுத்துக்களுக்கு வடிவம் இல்லை..இந்த கடிதத்திற்கு மொழி கிடையாது.வடிவம் கிடையாது.இவை என்னுடைய நினைவுகள்.காற்றின் பரந்த வெளியில் என்னோடு கரைந்து கலந்து விடும் நினைவுகள்.இதனைப் படிப்பவர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இதனைப் புரிந்து கொள்ளட்டும்.\nதனிமையின் இருளிலும் அதன் அமைதியிலும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுதுகளில்,இரைச்சலாக வந்து சேர்ந்தாய்.அமைதியில் ஆனந்தமும் இரைச்சலில் பேரானந்தமும் இருக்கும் அதிசயத்தை எனக்கு உணர்த்தினாய்.என்னுள் எப்படி இவ்வளவு நீ நுழைந்தாய் என்பதற்கு நிறைய கணங்கள் சாட்சிகளாக கிடக்கின்றன.ராமனைப் போல் கண்டதும் காதல் கொண்டவனல்ல நான்.அது உருவத்தின் மீது ஏற்படும் மோகம்.நான் உன்னிடம் ஈர்க்கப்பட்டது என் ஆன்மாவின் மையப்புள்ளியிலிருந்து.என் தோளில் நீ சாய்ந்த வினாடிகள்,என் கன்னத்தில் நீ பதித்த முத்தங்கள்,என் கண்களின் வழியே என் உயிரை உருக்கிய பொழுதுகள்,நீ கண்ணீர் உகுத்து ஈரமாக்கிய உடைகள் என என்னுடைய நினைவுகள் மூலம் என் வாழ்வின் தருணங்களை மகிழ்ச்சியாக்கியவள் நீ.உன்னுடன் இருந்த நிமிடங்களில் எல்லாம் வாழ்வின் முழு சுவையையும் காட்சிகளின் மகோன்னதமான புனிதத்தையும் அள்ளி அள்ளிப் பருகிக் கிடந்தேன். என்னை இருளில் இருந்து கைப் பிடித்து வாழ்வின் மையத்திற்கு அழைத்து வந்தாய்.அந்த நிமிடங்களை எல்லாம் உன்னுடைய இருப்பால் நிரப்பி என்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தாய்.நீ இல்லாத நிமிடங்களில் எல்லாம் இயற்கை என்னை வருத்தியது.வானம் என் மேல் விழுந்து அழுத்தியது.உனக்காக ஒவ்வொரு வினாடியும் ஏங்கித் தவித்தேன்.என்னுடைய இருப்பை உன் வழியே பார்த்தேன்.என் தேவதையே...உன் கண்களைப் போல் இவ்வுலகின் உண்மைப் பேசும் ஆன்மாவை நான் பார்த்ததில்லை.அதனை பார்த்துக் கொண்டே என் ஆயுள் முழுதும் கழித்து விட்டு உன் கைகளைப் பிடித்தபடியே மரணமடைய நினைத்தேன்.உன் கண்களில் நான் என் உயிரின் வடிவத்தைப் பார்த்தேன்.என் ஆன்மாவின் புனிதத்தைப் பார்த்தேன்.இயற்கையின் பேராட்சியைப் பார்த்தேன்.என்னை கலங்கச் செய்யும் அந்த கண்களைத் தவிர உலகின் மதிப்பற்ற பொருள் ஏதும் இருந்ததாக உணரவில்லை.என் உயிரை உருக்கி உன் உயிரோடு கலந்து கிடந்தேன்.\nஒரு சுகமான உறக்கத்தின் ஆழமான கனவுகளின் போது திடீரென்று ஏற்படும் விழிப்பின் காரணமாக விளையும் ஒரு நெஞ்சு வலியைப் போல் இந்த சுகமான நினைவுகளை மட்டும் எனக்கு அளித்து விட்டு,வாழ்வின் யதார்த்தமான தருணங்களை அழித்து காயமாக்கி நீ சென்ற அந்த நாளிலும் உன் கண்களைப் பார்த்தபடியே மயங்கிக் கிடந்தேன்.இப்போது உடலில் வலியை உணர்கிறேன்.ஒரு கொடுமையான வெயில் பொழுதில் ஒரு நாயின் வாயில் இருந்து வறண்ட நீர் சொட்டிக் கொண்டிருந்தபோது நீ வந்தாய்.நீ பிரிந்து செல்வதை சொல்வதற்காக.என் ஆன்மாவின் அனைத்து பரிமாணங்களும் காயப்பட்டு வேதனையின் உச்சத்தில் வெயில் என்னை எரிக்க மொழிகள் அற்று நின்ற அந்த பொழுதை விட இப்போது என் பார்வை இழந்து,பேச்சை இழந்து,பூமியின் மடியில்,வெயில் எரிக்க,நீர் வற்றிக் கிடக்கும் நிலையில் நான் சற்றே அமைதியை உணர்கிறேன்.நான் மரணித்துக் கொண்டிருக்கிறேன்.மரணம் இவ்வளவு குரூரமாய் எனக்கு அமைந்து விட்டது என் வாழ்வின் சாபமாக இருப்பினும் உன்னை பிரிந்த விநாடிகளை விட இது அமைதியாகவே இருக்கிறது.ஆனாலும் என் தேவதையே...இப்பொழுதும் ஒரு பரி பூரண வாழ்வை வாழ்ந்து விட்ட திருப்தியிலேயே இறக்கிறேன்.இந்த முப்பது வயதிலும் ஒரு ௧௦௦ வயது வாழ்ந்து விட்ட மகிழ்ச்சி உன்னாலே,உன் கண்களாலே தான் எனக்கு கிடைத்திருக்கிறது.நான் இப்பொழுதும் மரணத்தின் வாயிலிலும் நின்று உன் கண்களை மட்டுமே காண்கிறேன்.என் உயிரின் வாசல் அது.உன் கண்களின் வழியே என் உயிரை விடுவித்து விடு.மகிழ்ச்சியோடு மரணம் கொள்கிறேன்.\nநான் செல்கிறேன் என் அன்பு தேவதையே.....\nஎன் உடலை நிர்வாணப்படுத்தி குளிக்க வைக்கும் போது என் அம்மா அதனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.அம்மா..நீ என்னை சிறு வயதில் குளிக்க வைத்த போது காட்டிய எதிர்ப்பை இப்போது காட்ட மாட்டேன்.சலனமில்லாமல் அமைதியாக இருப்பேன்.என்னை நிர்வாணமாய் பார்த்த ஒரே உயிர் இந்த உலகில் நீயாகவே இருந்து விட்டு போ.உன் முலைக் காம்பின் வாசமும்,உன் உயிர் பாலின் சுவையும் எனக்கு இதுவரை தெரிந்ததில்லை.இப்போது நாவில் அது தெரிகிறது.அம்மா....நா வறண்டு விட்டது.சிறிது தண்ணீர் ஊற்றுவாயா\nஉலகம் இனியது..வாழ்க்கை இனியது..என் அம்மா இனியவள்..அப்பா இனியவர்..காதலி மிக இனியவள்..சகோதரி,நண்பர்கள்,என்னோடு இருந்த சக மனிதர்கள்...இனிது இனிது அனைத்தும் இனிது.இதை இறந்த யாரேனும் வாழ்பவர்களுக்கு சொல்லி விட்டு மறைந்து விடுங்கள்.வாழ்பவர்கள் ஓட மாட்டார்கள்.சக மனிதனை நேசிப்பார்கள்.பணத்தை விட பெரிய ஒன்று எல்லோருக்கும் கிடைக்கும்.\nஅங்கு வந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கியவார்கள் அவனை தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றார்கள்.சிதறிக் கிடந்த அவன் மூளையையும் அவனுடைய நினைவுகளையும்.வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் பயணிக்க ஆரம்பித்தார்கள்.அவனுடைய நினைவுகளை அவன் காதலி கடைசி வரை அறியவில்லை.அவனுடைய தாகத்தை அவனுடைய அம்மா கடைசி வரை அறியவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/News/India/2017/12/18114559/BJP-set-to-retain-Narendra-Modis-Gujarat-for-sixth.vpf", "date_download": "2018-04-24T10:55:31Z", "digest": "sha1:DA2Y33EPOU7QZ6GOY6MSIQNIW2E5JSI3", "length": 16776, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP set to retain Narendra Modis Gujarat for sixth straight term || குஜராத் தேர்தல் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதீயஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுஜராத் தேர்தல் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதீயஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது + \"||\" + BJP set to retain Narendra Modis Gujarat for sixth straight term\nகுஜராத் தேர்தல் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதீயஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது\nகுஜராத் தேர்தல் பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதீயஜனதா மீண்டும் ஆட்சியை 6-வது முறையாக பிடிக்கிறது.\nகுஜராத் மாநில சட்ட சபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.\nஇன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.\nஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் குஜராத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறி இருந்தன. ஆனால் அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அப்படியே நிஜமாகவில்லை.\n8.05 மணிக்கு முதல் முன்னிலை வந்தது. முதலில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. காலை 8.15 மணி நிலவரப்படி பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.\nகாலை 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 60 இடங்களில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 24 இடங்களுடன் பின்தங்கி இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே 20 இடங்கள் முதல் 30 இடங்கள் வரை வித்தியாசம் காணப்பட்டது. இதே அளவு பா.ஜ.க. முன்னிலை சுமார் 45\n9 மணிக்கு குஜராத் தேர்தல் முடிவு முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. பின் தங்கி இருந்த காங்கிரஸ் கட்சி மளமளவென அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரசாருக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.\nஅதே சமயத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியில் விக்கித்துப் போனார்கள். 9.20 மணி நிலவரப்படி பா.ஜ.க.வை விட 10 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். பட்டாசுகளை வெடிக்கத்\nபா.ஜ.க. - காங்கிரஸ் இரு கட்சிகளும் சமமான நிலைக்கு வந்தன. நிமிடத்துக்கு நிமிடம் இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இதனால் குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவது பாரதீய ஜனதா கட்சியா அல்லது காங்கிரஸ் கட்சியா\n9.40 மணிக்கு முன்னிலை நிலவரத்தில் மீண்டும் ஒரு தடவை மாற்றம் ஏற்பட்டது. இந்த தடவை பாரதீய ஜனதா கட்சி சுமார் 10 இடங்கள் காங்கிரசை விட கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றது.\nஅதாவது மொத்தம் உள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 93 இடங்களில் முன்னிலைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 86 இடங்களில் வெற்றி வாய்ப்புடன் இருந்தது. இதன் காரணமாக குஜராத் தேர்தல் முடிவுகளில் கடும் விறுவிறுப்பு காணப்பட்டது.\n10 மணி அளவில் 182 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிந்தது. அப்போது பாரதீய ஜனதா கட்சி 103 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் முன்னிலையில் இருந்தது.\nகுஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் வேண்டும். இந்த இலக்கை பாரதீய ஜனதா கட்சி கடும் போராட்டத்துக்குப் பிறகு எட்டிப்பிடித்தது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சி குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.\nகுஜராத்தில் இதுவரையிலான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி 49 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 41.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி (இரட்டை விலை ) வெற்றிக்கான சின்னத்தை காண்பித்து கையசைத்து சென்றார்.\nகுஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதலில் பின்தங்கி தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று உள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. 1990-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.\n1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. குஜராத்தின் தன்னிகரற்ற தனிப்பெரும்பான்மை பலம் மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. 1995, 1998, 2002, 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ச்சியாக பா.ஜ.க. 5 தடவை வென்று ஆட்சி அமைத்திருந்தது.\nதற்போது பா.ஜ.க. குஜராத்தில் 6-வது முறையாக தொடர்ச்சியான வெற்றியை ருசித்துள்ளது. இந்த தடவை பா .ஜ.க.வுக்கு கிடைத்த இடங்கள் சற்று குறைந்தாலும் ஆட்சி அதிகார மகுடத்தை அது இழக்கவில்லை. குஜராத் என்றால் பா.ஜ.க. என்ற நிலையை பா.ஜ.க. மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.\n1. தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி: சுஷ்மா சுவராஜ் பேச்சு\n2. கர்நாடக தேர்தல் : தொங்கு சட்டசபையே அமையும் கருத்துக்கணிப்பில் தகவல்\n3. சச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில சுவாரசியமான தகவல்கள்\n4. நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்\n5. மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\n பாரதீய ஜனதாவினருக்கு பிரதமர் மோடி உத்தரவு\n2. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கேள்வி\n3. கர்நாடகா தேர்தல்: ‘இது இந்து வீடு... காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி இல்லை’ வீடுகளில் நோட்டீசு\n4. பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மோடி உத்தரவு\n5. ஒடிசா நடிகை மானபங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://airworldservice.org/tamil/category/isai/karnataka-isai/", "date_download": "2018-04-24T10:43:40Z", "digest": "sha1:K2QEBA77S4BRJM5DXSDLOWNF5WGIU3PU", "length": 4558, "nlines": 68, "source_domain": "airworldservice.org", "title": "K. Music | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nM D ராமநாதன் – ராகம்: கல்யாணி. தாளம் – மிஷ்ர சாபு.\nமகாராஜபுரம் சந்தானம் – ராகம்: ரீதிகௌலை. ஆதி தாளம் தியாகராஜ கீர்த்தனை\nP லீலா – பிலஹரி ராகம் பாபநாசன் சிவன் பாடல்\nமுசிறி சுப்ரமணிய ஐயரின் நாதோபாசனா. ராகம் – பெகாடா. ஆதி தாளம்\nகாயத்ரி – வீணை இசை\nஅடுத்த மூன்றாண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை இரு மடங்காக்க மத்திய அரசு திட்டம் – அமைச்சர் கே ஜே அல்ஃபோன்ஸ்\nவிடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாதம் 15 கிலோ உணவு தானியம் மானிய விலையில் வழங்கத் திட்டம்\nஏமனின் வடக்கு மாகாணத்தில் சவுதி கூட்டணி விமானத் தாக்குதல்\nசிரியா குறித்த மாநாடு இன்று பிரசல்ஸில் தொடங்குகிறது\nகூடங்குளம் அணு உலை அதி நவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது – இந்திய அணு சக்திக் கழகம்.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச செலாவணி நிதியம் பாராட்டு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://hummingbird-azee.blogspot.com/2009/03/blog-post_997.html", "date_download": "2018-04-24T10:39:29Z", "digest": "sha1:UKWLG42A7IHKRB42T5RUARE4OD7H4EFC", "length": 3606, "nlines": 87, "source_domain": "hummingbird-azee.blogspot.com", "title": "HUMMING BIRD: கண்மூடி நீயும் துயில் கொள்", "raw_content": "\nகண்மூடி நீயும் துயில் கொள்\nகலக்கும் குழப்பங்கள் விரட்டி தென்றல்\nகாற்று அமைதியாய் உன்னை தழுவ\nகருவிழி மூடி உள்ளத்தில் உள்ள\nகாயங்கள் நீங்க சிறு குழந்தை போல\nகண்மூடி நீயும் துயில் கொள்.....\nகலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல\nகாவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்\nகண்ணே கண்மூடி நீயும் துயில் கொள்.\n\\\\கலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல\nகாவியம் படைத்திட நீ பிறந்தாய்\\\\\nகலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல\nகாவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்\nகண்ணே கண்முடி நீயும் துயில் கொள்.\nகலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல\nகாவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்\nகண்ணே கண்முடி நீயும் துயில் கொள்.//\nபிடித்த ராகம் இப்போது மனதில் பாடுவது\nஎனக்கு மட்டுமே சொந்தம் ...\nகண்மூடி நீயும் துயில் கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://lankasee.com/2017/08/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2018-04-24T10:45:48Z", "digest": "sha1:HGN5X7X5EVF2SBCYOUNUYDT2D7EZSBDS", "length": 9104, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் | LankaSee", "raw_content": "\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nடயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்க\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு அதிரடி முடிவு\nஉயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்\n“இப்படியே போனா பூமி தாங்காது இல்ல\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல்\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதற்போதைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தும்போது போலியான அடையாள அட்டை, தகவல் குளறுபடிகள் என்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.\nஅத்துடன் பாதுகாப்பு தேவைகளின் போது அடையாள அட்டையில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக அப்பாவிகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றிருந்தன.\nஇதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் அடையாள அட்டையை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nதற்போதைக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்குவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டில் வரவுள்ளது.\nமுதற்கட்டமாக முதல் தடவையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் காணாமல் போன அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் இந்த ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.\nபின்னர் 2018ஆம் ஆண்டளவில் விரல் ரேகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.\nஅதன் பின்னர் தற்போதைக்கு அடையாள அட்டை வைத்துள்ள 16 மில்லியன் இலங்கையர்களுக்கும் கிராம சேவையாளர்கள் ஊடாக புதிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\n80 நாடுகளுக்கு கொடுக்கப்பட சலுகை இலங்கையர்களுக்கு ஏன் மறுக்கப்பட்டது \nஇலங்கை குடிமகனுக்கு சுவிஸில் நடந்த விபரீதம்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\nமஹிந்தவின் வீட்டில் மஹிந்தர் படை……\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nஓடும் காரில் நடந்த கொடூரம்\nசர்க்கரை நோய் எப்படி வருகிறது\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் கிராமத்து வைத்தியங்கள்\nபிரபாகரன் தோளில் துண்டு போடும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://news.lankasri.com/canada/03/133668?ref=category-feed", "date_download": "2018-04-24T10:44:26Z", "digest": "sha1:CU2ARGJ6CKMF6ZQOBNSJLQ45XKVAJIF4", "length": 7796, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானிய இளவரசர் ஹரியை சந்தித்தார் ஒபாமா: சுவாரசிய உரையாடல் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய இளவரசர் ஹரியை சந்தித்தார் ஒபாமா: சுவாரசிய உரையாடல்\nகனடாவில் நடந்த Invictus விளையாட்டு போட்டிகள் நிகழ்வில் இளவரசர் ஹரி மற்றும் பராக் ஒபாமா சந்தித்து உரையாடியுள்ளனர்.\nகனடாவின் டொரண்டோவில் Invictus விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 23-ம் திகதியிலிருந்து 30-ஆம் திகதி வரை நடைபெற்றது.\nஇந்நிகழ்வை பிரித்தானிய இளவரசர் ஹரி முன்னின்று நடத்திய நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.\nஹரியும், அவர் காதலி மேகனும் முதல்முறையாக ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.\nஇதில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டார். இளவரசர் ஹரியின் அருகில் உட்கார்ந்திருந்த ஒபாமா அவருடன் மகிழ்ச்சியாக உரையாடினார்.\nநிகழ்ச்சியில் Hayley Stover என்ற மாணவி கலந்து கொண்ட நிலையில் ஹரி, ஒபாமா பேசியது குறித்து வெளியிட்டுள்ளார்.\nமேகன் மற்றும் ஹரியின் காதல் குறித்து ஒபாமா விசாரித்தார். Invictus விளையாட்டு போட்டிகளை மேகன் ரசிக்கிறாரா எனவும் ஹரியிடம் கேட்டுள்ளார்.\nஅதற்கு சிரித்து கொண்டே நன்றாக ரசிக்கிறார் என ஹரி தெரிவித்தார்.\nமேகன் நடித்து வரும் டிவி தொடர் குறித்தும் ஒபாமா விசாரித்தார். அதே போல ஒபாமா மனைவி மிச்செல் நலம் குறித்து ஹரி அவரிடம் கேட்டறிந்ததாகவும் Hayley கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tnstcworkers.blogspot.in/2011/12/", "date_download": "2018-04-24T10:48:20Z", "digest": "sha1:6MXJRTEQ26WMZVG4IZ34JVHIKEX6CQ3Q", "length": 6078, "nlines": 121, "source_domain": "tnstcworkers.blogspot.in", "title": "போக்குவரத்துதொழிலாளி: December 2011", "raw_content": "\nதானே புயல் தமிழகத்தை புரட்டி போட்ட நிலையில் பிறக்கிறது புத்தாண்டு 2012. தானே புயல் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஏன் கழகப்பேருந்துகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி சென்றுவிட்டது.\nஇது ஒருபுறம் இருக்க இந்த புத்தாண்டிலாவது கழக தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம்,D.A நிலுவை தொகைகளை உடனே கொடுக்குமா.மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய அனைத்து பணபலன்களையும் ஓய்வு பெறும் நாளன்றே தொழிலாளிக்கு வழங்க முன்வருமா\nசென்ற 2010 ஊதிய ஒப்பந்தத்தில் முற்று பெறாத குழு அமைத்து முடிவு என்ற பணி நேரம்,விருப்ப ஓய்வு,கி.மீ. இயக்கம் இவற்றை தமிழக அரசு சீர்செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். முக்கியமாக பென்சன் அனைவருக்கும் கிடைப்பதை அரசு உத்தரவாதபடுத்த வேண்டும்\nவிழுப்புரம் கழகத்தில் குணசேரன் நடத்துனருக்கு சாதகமான தீர்ப்பு\nஅணைவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கத்தை உரித்தாக்குகிறேன். புதியதாக தொடங்கியுள்ள இவ்வலைதளத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் நலன், உரிமைகள்,கழக தகவல்களை பதிவிட உள்ளேன்,\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t128157p25-topic", "date_download": "2018-04-24T10:22:01Z", "digest": "sha1:3C23AVGRD2R465TK3CAMSHSKX2GNEV77", "length": 43778, "nlines": 655, "source_domain": "www.eegarai.net", "title": "விராலிமலை வீரலட்சுமி - Page 2", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;\nஏன்னா எனக்கே இப்பதான தெரியும்\nவீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க\nசென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.\nஇன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.\nஇன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல\nஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.\nஉயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.\nமென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.\nயாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல\nஇதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி\nகொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....\nவீரலட்சுமியின் அறியா தகவலை அறிய தந்ததற்கு மிக்க நன்றி.\nஅடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....\nஎன்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க......\nயாருன்னும் தெரியல, நீங்க போட்ட படமும் தெரியலையே ஆதிரா\nபேசாம சொல்லிட்டு ,நாளைக்குப் பாக்கலாம்\nதூக்கத்துலே க்ளு கிடைக்காமைய போயிடும் .\nகிராமமா இருந்தாலும் டவுனா இருந்தாலும் கண்டுபிடிப்போம்மில \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபேசாம சொல்லிட்டு ,நாளைக்குப் பாக்கலாம்\nதூக்கத்துலே க்ளு கிடைக்காமைய போயிடும் .\nகிராமமா இருந்தாலும் டவுனா இருந்தாலும் கண்டுபிடிப்போம்மில \nமேற்கோள் செய்த பதிவு: 1192810\nஅதானே.......... நாமல்லாம் பட்டிக்காட்டுல இருந்து வந்தாலும் துப்புத் துலக்குறதுல்ல 007 தான்.. நாளைக்குப் பாத்துரலாம்..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1192813\nநிச்சயமாய் இந்த பாப்பா இல்லை .\nஇது \"தி. தி. உ.\"\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nம்ம்... காத்திருக்கேன் இனியவன் .................\nஅம்மா நானும் மக்கு தான் போல,\nஎனக்கும் விளங்கவில்லை. அய்யாவும் அண்ணாவும் குழப்ப மன்னர்கள். வாரம் ஒரு பதிவுனு கணக்கு போல.....\nசில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது .\nவாயை மூட வைத்து விட்டது .\nதாங்கள் வாயை மூடி வருடங்கள் 35 க்கு மேல் இருக்கணுமே அய்யா\nபாவம் ஓரிடம் பழி வேறிடமா\nகொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....\nதெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில்\n@விமந்தனி wrote: வீரலட்சுமியின் அறியா தகவலை அறிய தந்ததற்கு மிக்க நன்றி.\nஅடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....\nஎன்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க......\nஇந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது\n@Aathira wrote: அதானே.......... நாமல்லாம் பட்டிக்காட்டுல இருந்து வந்தாலும் துப்புத் துலக்குறதுல்ல 007 தான்.. நாளைக்குப் பாத்துரலாம்..\nபட்டிகாட்டுல வேப்பங் குச்சியால பல்லு தான் துலக்குவாங்க அப்புறம் துப்புவாங்க - இத தான் துப்பு துலக்குறதுன்னு சொல்றீங்களா அப்புறம் துப்புவாங்க - இத தான் துப்பு துலக்குறதுன்னு சொல்றீங்களா இருங்க நம்ம கேப்டன கேக்கலாம் துப்புறது சாரி துலங்குறது எப்படீன்னு\nசில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது .\nவாயை மூட வைத்து விட்டது .\nதாங்கள் வாயை மூடி வருடங்கள் 35 க்கு மேல் இருக்கணுமே அய்யா\nபாவம் ஓரிடம் பழி வேறிடமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@சசி wrote: எப்படி அம்மா\n இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1192775\nம்ம்.. அவர்கள் இதை போட்டு பணம் சம்பாதிப்பர்களாம் சசி, சரி போகட்டும் சம்பாதிக்கட்டும், எடுத்துக் க றேன் என்று இங்கு ஓர் வரி எழுதக்கூடாதோ.........நான் என் மன திருப்த்திக்காக, அங்கே யே ஒரு கமெண்ட் போட்டுவிட்டு வந்தேன், இப்படி செய்யாதீர்கள் என்று..............அது தான் ,மொரீஷியஸ் திரி இல் இருந்து எங்களின் படங்களை நேற்று இரவே எடுத்துவிட்டேன் சசி ...அந்த லிங்க் அனுப்பறேன் பாருங்களேன் \nமேற்கோள் செய்த பதிவு: 1192777\nநானும் அந்த தளத்திற்கு சென்று பார்த்தேன் அம்மா .. அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்..\nமேற்கோள் செய்த பதிவு: 1192779\nஅட, நீங்க எப்படி அந்த தளத்தை கண்டு பிடித்தீங்க செந்தில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஉம்..... அக்காவை பார்த்தா யோசிக்கிற மாதிரி தெரியலையே கிருஷ்ணாம்மா\nம்ம்... காத்திருக்கேன் இனியவன் .................\n விளையாடறீங்களா..... அப்ப வீர லட்சுமி யாருன்னு யாருத்தான் சொல்றதாம்....\nஅக்காவும் குழந்தை ரேஞ்சுக்கு யோசிக்கிறாங்க....\nஐயாவுக்கு நேத்து தூக்கத்துல கூட க்ளு கிடைக்கலையாம்.......\nஉம்..... அக்காவை பார்த்தா யோசிக்கிற மாதிரி தெரியலையே கிருஷ்ணாம்மா\nம்ம்.. அது சரி உங்களுக்கும் தெரியாதா ...நேத்து உங்கள் பதிவை பார்த்ததும் உங்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன் நான்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nம்ம்... காத்திருக்கேன் இனியவன் .................\n விளையாடறீங்களா..... அப்ப வீர லட்சுமி யாருன்னு யாருத்தான் சொல்றதாம்....\nஅக்காவும் குழந்தை ரேஞ்சுக்கு யோசிக்கிறாங்க....\nஐயாவுக்கு நேத்து தூக்கத்துல கூட க்ளு கிடைக்கலையாம்.......\nமேற்கோள் செய்த பதிவு: 1192898\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ.... அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா\n@விமந்தனி wrote: ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ.... அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா\nமேற்கோள் செய்த பதிவு: 1192903\n ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@விமந்தனி wrote: ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ.... அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா\nமேற்கோள் செய்த பதிவு: 1192903\n ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார்\nமேற்கோள் செய்த பதிவு: 1192904\nயினியவன், என்ன சுமதிகள் ,இவர்கள் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nசில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது .\nவாயை மூட வைத்து விட்டது .\nதாங்கள் வாயை மூடி வருடங்கள் 35 க்கு மேல் இருக்கணுமே அய்யா\nபாவம் ஓரிடம் பழி வேறிடமா\nம்..... இல்ல... இல்ல... நீங்க தப்பா சொல்றீங்கன்னு நினைக்கிறேன். கண்டிப்பா 42 வருஷமாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kallarai.com/ta/obituary-20170212214957.html", "date_download": "2018-04-24T10:35:35Z", "digest": "sha1:J5NU3X6ZJ3CWEPXX4E6GAO76EQJVUH2K", "length": 5380, "nlines": 56, "source_domain": "www.kallarai.com", "title": "திரு பிரான்சிஸ் மரியநாயகம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nமண்ணில் : 16 மார்ச் 1942 — விண்ணில் : 12 பெப்ரவரி 2017\nயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் மரியநாயகம் அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை இராசம் ஆகியோரின் அன்பு மருமகனும்,\nமில்விறட்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nமரினா(சிறாணி), பரினா யூட்னா(பவா) அனஸ்லி கொன்ஸ்லி, ஜான்ஸ்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஸ்ரனிஸ்லஸ்(ராசநாயகம்) காலஞ்சென்ற கிறிஸ்ரி(வேதநாயகம்- பொலிஸ்), கீதபொன்கலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெயராஜ்(ஜெயம்), நியூட்டன், ஜெனிற்ரா, நிலாணி, றுக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nவினிவிறட், ஜெனோவா(பிரான்ஸ்), ராஜி(கெலன்- பிரான்ஸ்), மாகிறட்(றூபி- இலங்கை), அல்பிரட், வினிவிறட்(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nபெனோ, றெனோ, லெனோ, ஒலின்ரன், மீரியா, பேர்வின், மார்வின், ரெமினா, ரெனிசா, ரெவின், ஏய்டன், அமலியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 17/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: சனிக்கிழமை 18/02/2017, 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/02/17/66236.html", "date_download": "2018-04-24T11:02:01Z", "digest": "sha1:KFB45H7R7KZXZQYJUUMX6ASNDKXV23MX", "length": 23182, "nlines": 170, "source_domain": "www.thinaboomi.com", "title": "சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா முப்பெரும் விழா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா முப்பெரும் விழா\nவெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017 ஈரோடு\n1992-ஆம் ஆரம்பிக்கப்பட்ட, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி, இந்த ஆண்டு இருபத்தி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி வெள்ளி விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட, ஈரோடு மாவட்ட கல்லூரிகளில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இருபாலர்களும் பயிலும் சுயநிதிக் கல்லூரி என்ற பெருமைக்குரியது, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.1992-ஆம் ஆண்டு 3 பாடப்பிரிவுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது 17 இளநிலை பாடப்பிரிவுகளையும், 8 முதுகலைப் பாடப்பிரிவுகளையும், 2 பட்டய ஆராய்ச்சி பாடப் பிரிவுகளையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. வெள்ளி விழா ஆண்டினை ஒட்டி ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஏர்லைன் கேட்டரிங் மேனேஜ்மென்ட் என்ற துறையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பயன்பெற கல்லூரி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.\nஇவ்விழாவினை, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர், டி ஜெயலட்சுமி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், கலந்து கொண்டார். வெள்ளி விழாவில் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை, டாக்டர் ஈ.கே.சகாதேவன் இயக்குநர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்களை சேன் கட்டிடக்கலை கல்வி நிறுவனம் செயலாளர் டி கிரி, மற்றும். ஈரோடு, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்வாக இயக்குநா பாலகுமார், ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். கல்லூரி முதல்வர் பங்கேற்று, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வெள்ளி விழாவையொட்டி வேளாளர் கல்லூரி தாளாளர்சந்திரசேகர், வெள்ளிவிழா மலரினை வெளியிட, லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர்சகாதேவன் பெற்றுக் கொண்டார்\nவேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர், சந்திரசேகர், ஈரோடு பேசுகையில், ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் தனியொரு பெண்மணியாக இந்த கல்லூரியை ஆரம்பித்து, தற்போது வெள்ளி விழா காண செய்துள்ளார். தாயுள்ளம் படைத்தவர். செய்நன்றி மறவாதவர், பல ஏழை மாணவர்களுக்கு பிறர் அறியாது இலவச கல்வி வழங்கி வருகிறார். வெள்ளிவிழா கண்ட அம்மன் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக விளங்கும் என கூறினார்.\nசிறப்பு விருந்தினராக இவ்விழாவில் பங்கேற்றஈரோடு h லோட்டஸ் மருத்துவமனை, , சகாதேவன், இயக்குநர் பேசுகையில், நாம் பிறக்கும் போது எதுவும் கொண்டுவருவதில்லை. நம் கடின உழைப்பால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும். ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி கடின உழைப்பால் தான் முன்னேறியிருக்கிறார். கல்லூரியின் தாளாளரை உதாரணமாக கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் என கூறினார். கடவுள் நமக்கு அளித்தவற்றைக் கொண்டு இன்பமுற வாழ வேண்டும் எனவும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியதைப் போல் பொது அறிவியல் கல்வியுடன், உணர்ச்சியை கையாளுதல் மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவற்றையும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், தனி மனிதர்கள் சமுதாயத்திற்கு பங்காற்ற வேண்டுமென்றும், இதையெல்லாம் பயின்று சென்றால் பல்வேறு நாடுகளில் பல்துறை சார்ந்த தொழில்களிலும் நம் தமிழ்நாட்டின் அரசியலிலும் சிறந்த பங்காற்றலாம் என கூறினார்\nஅம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பேரவையின் தலைவர். முகமது இம்ரான் பேசுகையில், கல்லூரியின் தாளாளர் அவர்களின், வளர்ச்சிக்கு அவர்களது தன்னம்பிக்கையும், மன வலிமையும், விடா முயற்சியுமே காரணம் என கூறி வெள்ளி விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nபிறகு, அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கன்னியாகுமரி குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமாகிய அப்துல் சலாம் 1995-ம் ஆண்டு நான் இக்கல்லூரியில் உயர்கல்வி படிப்பதற்காக சேர்ந்தேன். என் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு நமது தாளாளர் என்னை கல்லூரியில் இலவசமாக படிக்க வைத்தார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், தாயுள்ளம் படைத்த தாளாளர் பல மாணவர்களை கட்டணமின்றி படிக்க வைத்து வருகிறார் எனவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேரவையின் செயலாளரும் அவிவா லைப் இன்ஸ்சூரன்ஸ்ஸின் பயிற்சியாளருமான செந்தில் ராஜா நம் கல்லூரி வெள்ளி விழா காண்பது மகிழ்ச்சி அளிக்கிறதென்று கூறி, முன்னாள் மாணவர்கள் “ஆசை” அமைப்பின் சார்பாக வெள்ளி விழா அரங்கம் கட்ட ரூ.40,000 முன்பணமாக வழங்கினார்..\nராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர் மக்கள் ஜி ராஜன், பேசுகையில, வெள்ளிவிழா காண்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பொன்விழா காண எங்கள் முன்னாள் மாணவர் அமைப்பு “ஆசை” சார்பாக வாழ்த்துகிறோம் எனவும் கூறினார்.இவ்விழாவில், கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய முன்னாள் முதல்வர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர் அருட்செல்வன், யாழி. மதிவாணன, தாளாளர் செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஈரோடு. சாந்தலட்சுமி- செகரட்ரியேட், மருத்துவர் சரோஜா துரைராஜ், முனைவர் சாந்தகுமாரி, அருட்சகோதரி. ரீனா, ஆடிட்டர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு வெள்ளி விழாவினைச் சிறப்பித்தனர்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் இறுதியில், சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர். எ ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முதல்வர் .எம். சதீஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.(\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.writercsk.com/2009/12/1975-2009.html", "date_download": "2018-04-24T10:53:35Z", "digest": "sha1:2ONZ3MHFC4D2Z4EZG4E3EJKDKV6PM6CJ", "length": 11589, "nlines": 174, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: சிறந்த தமிழ் படங்கள் (1975-2009)", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nசிறந்த தமிழ் படங்கள் (1975-2009)\n1975 - அபூர்வ ராகங்கள்\n1976 - மூன்று முடிச்சு\n1977 - பதினாறு வயதினிலே\n1978 - அவள் அப்படித்தான்\n1980 - வறுமையின் நிறம் சிகப்பு\n1982 - மூன்றாம் பிறை\n1983 - சலங்கை ஒலி\n1984 - தாவணி கனவுகள்\n1985 - முதல் மரியாதை\n1986 - மெளன ராகம்\n1988 - அக்னி நட்சத்திரம்\n1989 - அபூர்வ சகோதரர்கள்\n1992 - தேவர் மகன்\n2000 - ஹே ராம்\n2002 - கன்னத்தில் முத்தமிட்டால்...\n2005 - தவமாய் தவமிருந்து\n2006 - வேட்டையாடு விளையாடு\n2007 - பருத்தி வீரன்\nபாய்ஸ், ஆளவந்தான் மற்றும் முதல்வன் படங்களை அந்த ஆண்டின் சிறந்த படங்களாக குறிப்பிட்டதன் காரணம் தெரிந்துகொள்ளலாமா \nகாரணம் ரொம்ப Simple.. அவை நிஜமாகவே சிறந்த படங்கள்..\nஇப்போதான் புரியுது உமக்கு ஏன் \"பசங்க\" படம் புடிக்கலேன்னு அப்பாடா\nஇந்த நூற்றாண்டின் மகா அபத்தங்கள் ஆளவந்தான் மற்றும் தசாவதாரம் ;-)\nதங்களின் சிறந்த படங்கள் வரிசையில் ரஜினி, கமல், மணிரத்னம் இவர்கள் படங்கள்தான் 90% மேல் உள்ளன. பொதுவாகவே வலைப்பதிவர்களின் ஆஸ்தானமானவர்கள் இம்மூவரும். நீரும் விதிவிலக்கல்ல. நன்று.\nதாங்கள் ரஜினி, கமல், மணிரத்னம் ரசிகர்.\nநான் நல்ல படங்களின் ரசிகன்.. அவ்வளவே.. ரஜினி, கமல், மணிரத்னம் அந்தந்த காலகட்டங்களில் நல்ல படங்களைத் தந்திருக்கிறார்கள்.. அவர்கள் படங்கள் நிறைய இடம்பெற்றது தற்செயலே.. அவர்களின் திறமை மற்றும் தரம் என்றும் கொள்ளலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/32906", "date_download": "2018-04-24T10:28:32Z", "digest": "sha1:S3KK4OSJMLJGKA54QVCQDVXTD7F7MLUE", "length": 6683, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "விரைவில் வெளிவருகிறது Google Trips அப்பிளிக்கேஷன் - Zajil News", "raw_content": "\nHome Technology விரைவில் வெளிவருகிறது Google Trips அப்பிளிக்கேஷன்\nவிரைவில் வெளிவருகிறது Google Trips அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனமானது தொழில்நுட்ப ரீதியில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்து வருகின்றது.\nஇதன் ஒரு அங்கமாக அண்மையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவினை 65 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்து வைத்தது.\nஇதன் மூலம் பயணங்களை இலகுவாக மேற்கொள்ளல், தேவையான நிறுவனங்களின் அமைவிடங்களை அறிந்துகொள்ளல் போன்ற வசதிகள் பயனர்களுக்கு கிடைத்தன.\nதற்போது அடுத்தபடியாக Google Trips எனும் புதிய அப்பிளிக்கேஷனை வடிவமைத்துள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் ஆனது பொது ஜன போக்குவரத்து ஊடகங்கள் தொடர்பான தகவல்கள், வரிகள், கார்களுக்கான வாடகைகள், உணவு விடுதிகள் போன்றன தொடர்பான தகவல்களையும் எடுத்துக்காட்டவல்லது.\nஇது தவிர கடந்த கால மற்றும் எதிர்கால பயணங்கள் தொடர்பான தகவல்களை காட்டக்கூடியதாகவும் இருக்கின்றது.\nமேலும் ஜிமெயிலில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளை ஸ்கான் செய்து அவர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களையும் சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொள்ளச் செய்யக்கூடிய வசதியினையும் கொண்டுள்ளது.\nஇதன் பீட்டா பதிப்பானது அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பிளின் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன் வடிவமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.\nPrevious articleஇலவச உம்றா திட்டம்: 2ஆம் குழு நாளை பயணம்\nNext articleஇறக்க போகிறோம் என நினைத்தேன்- திக்திக் நிமிடங்களை பகிர்ந்து கொண்ட டெய்லர்\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/10/blog-post_10.html", "date_download": "2018-04-24T10:50:24Z", "digest": "sha1:4CIAEAMLYHOLRL5QTFNJA3XIPMOIITSG", "length": 18173, "nlines": 221, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: ஃப்ரிட்ஜை பராமரிப்பது எப்படி?", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\n-ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது.அந்த வலையில் தண்ணீர் படக்கூடாது .\n-ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றை கொண்டு துடைக்கக் கூடாது.உலர்ந்த துணி கொண்டு துடைக்கவேண்டும்.\n-மாதம் ஒருமுறையாவது ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யவேண்டும்.\n- ஃப்ரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியதை வைத்துக் குத்தக்கூடாது.\n-அதிகப்படியான பொருள்களை அடைத்து வைக்கக்கூடாது .ஒவ்வொரு பொருளுக்கும் இடையில் காற்று செல்வதற்க்கு ஏற்ப சிறிது இடைவெளி இருக்கவேண்டும் .\n-ஃப்ரிட்ஜின் உட்புறம் சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை பயன்படுத்தக் கூடாது.இதற்க்கு பதிலாக சோடா உப்பு கலந்த நீரை உபயோகிக்கலாம்.\n-சூடான பொருள்களை உள்ளே வைக்கக்கூடாது.\n-வாழை பழத்தை ஃப்ரிட்ஜின் உள் வைக்கக்கூடாது.\n-காய்கறிகளை ஒரு பாலத்தீன் கவரில் போட்டு வைக்கவேண்டும்.அதை விடச் சிறந்தது ஒரு ஒரு வகை காய்களையும் தனி தனி பாலத்தீன் கவரில் போட்டு வைக்க வேண்டும்.தினமும் சிரமம் பார்க்காமல் காய்களை எடுத்து துணியால் துடைத்து விட்டு பின் பாலத்தீன் கவர்களை திருப்பி வைத்து அதன் உள்ளே வைக்கலாம்.இதனால் பலநாட்களுக்கு காய்கள் கெடாமல் இருக்கும்.\n- பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டு வைக்க வேண்டும்.\n-ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுப்பொருள்களை மூடி வைக்கவேண்டும்.\n-ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழ மூடிகளை வைக்கலாம்.\n-கொத்தமல்லி கீரை கருவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும் .டப்பாவினுள் அழுத்தி வைக்கக்கூடாது.\n-சப்பாத்தி மாவை உள்ளே வைக்கும் போது அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு வைக்கவேண்டும்.\n-சிப்ஸ் ,பிஸ்கட் போன்றவற்றை பாலத்தீன் கவரில் போட்டு வைக்கவேண்டும்.அப்போதுதான் அதன் மொறுமொறுப்பு கெடாது.\n- ஃப்ரிட்ஜை அடிக்கடி திறக்கக்கூடாது,திறந்தால் உடனே மூடிவிடவேண்டும் .இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்\nLabels: சிலவிஷயம் உங்களோடு, தெரிஞ்சுப்போமே\nமிக நல்ல பதிவு.... நெறையா ஆலோசனை சொல்லியிருக்கீங்க...பாலோ பன்னனுமே......வீட்டுக்கார அம்மா.......\nபயனுள்ள பதிவு மிக்க நன்றி\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 7\nகுடும்ப அட்டை எப்படி பெறுவது\nடெடி பியர் - பேர் ஏன் வந்ததுன்னு தெரியுமா\nஉங்க குழந்தைகள் வீணாபோக நீங்களே காரணம் ஆகிடாதீங்க ...\nரேஷன் கடை சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ள...\nநம் டிரைவ்களின் வரிசையை மாற்ற\nகட்டாயம் நம் செல்போனில் இருக்கவேண்டிய அவசர உதவி எண...\nஉடல் உறுப்பு,ரத்த தானம் - டோனார் கார்டு\nபாடலின் வரிகள் - பூக்கள் பூக்கும் தருணம் - மதராசப்...\nபக்கவாதத்துக்கு பை... பை... சொல்லுங்க\nபாடலின் வரிகள் - என் வீட்டுல நான் இருந்தேனே - இதற்...\n'Send To' ஆப்ஷன்ல் நமக்கு விருப்பப்பட்டதை சேர்க்க\nகாலி பாட்டிலுக்கு ரயில் டிக்கெட் \nபிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படி\nஅரசு தரும் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி..\nகொசுவை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போமா\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilan24.com/contents/?i=74605", "date_download": "2018-04-24T10:42:44Z", "digest": "sha1:3NDQY6ZTL5CYQDUONG7B7VDW7NZBMWUW", "length": 17223, "nlines": 117, "source_domain": "www.tamilan24.com", "title": "பைரவா : SCHAFFHAUSEN", "raw_content": "\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilthottam.in/t26903-topic", "date_download": "2018-04-24T10:30:14Z", "digest": "sha1:JRPMCXVOJ67HVJKX4EKHNFRG4MI4UFDP", "length": 22241, "nlines": 261, "source_domain": "www.tamilthottam.in", "title": "தைப்பொங்கல்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nதை பிறந்தால் வழி பிறக்குமென\nபொங்கல் பானை கீழிறங்க முன்னரே\nபழையன கழிந்து, கெட்டவை ஒழிந்து\nஎல்லோரும் கூடி உண்டு மகிழ்வரே\nநல்லன இடம்பெற, வெற்றிகள் குவிய\nஉலகிற்கு ஓர் ஒளி முதல்வன்\nபுலிகள் அழிந்த பின்; ஈழப் போர் நின்ற பின்; வந்த 2010 தைப்பொங்கல் குறித்து எழுதிய பாவிது.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nLocation : நண்பர்கள் இதயம் .\nதோழி பிரஷா, கலைநிலா ஆகியோருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nகவியருவி ம. ரமேஷ் wrote: இயற்கைக்கு\nLocation : நண்பர்கள் இதயம் .\nமதிப்புக்குரிய கலைநிலா, கவியருவி ம. ரமேஷ் ஆகியோரின் கருத்துக்கு நன்றி.\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bhakthipadalgal.blogspot.com/2011/01/", "date_download": "2018-04-24T10:46:49Z", "digest": "sha1:L32RRJSHQDTYX5WIMRHZL5OSAEW2UK3C", "length": 61917, "nlines": 766, "source_domain": "bhakthipadalgal.blogspot.com", "title": "பக்தி பாடல்கள்: January 2011", "raw_content": "\nஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ\nஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ\nபொல்லாத விஷமக்கார கண்ணன் - விட்டல்தாஸ் மகாராஜ்\nவிஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்\nவிஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்\nவிஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்\nவிஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்\nநாளைக்கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்ணன்\nவிஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்\nநாளைக்கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்ணன்\nவிஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்\nவிஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்\nநீல மேகம் போலே இருப்பான்\nபாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்\nநீல மேகம் போலே இருப்பான்\nபாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்\nநீல மேகம் போலே இருப்பான்\nபாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்\nநீல மேகம் போலே இருப்பான்\nபாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்\nபொல்லாத விஷமக்கார கண்ணன் - சுதா ரகுநாதன்\nஸ்வாகதம் கிருஷ்ணா - யேசுதாஸ்\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே\nதையலே கேளடி உந்தன் பையனை போலவே\nதையலே கேளடி உந்தன் பையனை போலவே\nதையலே கேளடி உந்தன் பையனை போலவே\nஇந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை\nதையலே கேளடி உந்தன் பையனை போலவே\nஇந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை\nவையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே\nகாலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்\nகாலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்\nகாலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க\nகாலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க\nமுத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்\nகாலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க\nமுத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்\nவானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ\nவானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ\nநீலவண்ண கண்ணன் இவன் நர்த்தனமாடினான்\nபாலனென்று தாவி அணைத்தேன் யசோதா\nபாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா\nஅணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி\nபாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்\nபாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்\nநாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி\nநாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே\nமுந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து\nமுந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து\nவிந்தைகள் பலவும் செய்து விளையாடினான்\nபந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று\nபந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று\nஅந்த வாசுதேவன் இவன்தான் யசோதா\nஅந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா\nஅந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா\nமைந்தனென தொட்டிலிட்டு மடியில் வைத்தாய்\nசுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்\nசுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்\nஇந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்\nஇந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த\nமாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே யசோதா\nபிள்ளையார் சுப்ரபாதம் (கற்பக விநாயகர் ஸ்தோத்ரம்)\nதனம் தரும் கல்வி தரும் நித்யஸ்ரீ மகாதேவன்\nதனம் தரும் கல்வி தரும்\nஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்\nதனம் தரும் கல்வி தரும்\nஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்\nதனம் தரும் கல்வி தரும்\nஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்\nநெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்\nநெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்\nநல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே\nகணம் தரும் கணம் தரும்\nபூங்குளால் அபிராமி கடை கண்களே\nதனம் தரும் கல்வி தரும்\nஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்\nநெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்\nநல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே\nகணம் தரும் கணம் தரும்\nபூங்குளால் அபிராமி கடை கண்களே\nகலையாத கல்வியும் சீர்காழி கோவிந்தராஜன்\nகலையாத கல்வியும் குறையாத வயதும்\nஓர் கபடு வாராதா நட்பும்\nகன்றாத வளமையும் குன்றாத இளமையும்\nகடு பிணி இலாத உடலும்\nதொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி\nஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே\nஎல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன்\nநமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க\nநமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க\nஇமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க\nஇமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க\nகோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க\nகோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க\nஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க\nஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க\nஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க\nஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க\nவேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க\nவேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க\nபிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க\nபிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க\nபுறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க\nபுறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க\nகரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க\nகரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க\nசிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க\nசிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர\nஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி\nஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி\nநேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி\nநேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\nமாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி\nமாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி\nசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி\nசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி\nஆறாத இன்பம் அருளும் மலை போற்றி\nஆறாத இன்பம் அருளும் மலை போற்றி\nசிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்\nஅவன் அருளால் அவன் தாழ் வணங்கி\nசிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்\nஅவன் அருளால் அவன் தாழ் வணங்கி\nமுந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்\nமுந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்\nகண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி\nகண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி\nஎண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி\nஎண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி\nவிண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்\nவிண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்\nஎண் நிறைந்து எல்லை இலாதானே \nஎண் நிறைந்து எல்லை இலாதானே \nபொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்\nபொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்\nஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்\nபுல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி\nபுல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி\nபல் விருகமாகி பறவையாய் பாம்பாகி\nபல் விருகமாகி பறவையாய் பாம்பாகி\nகல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்\nகல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்\nவல் அசுரராகி முனிவராய் தேவராய்\nவல் அசுரராகி முனிவராய் தேவராய்\nசெல்லாது நின்ற தாவர சங்கமத்துள்\nசெல்லாது நின்ற தாவர சங்கமத்துள்\nஎல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்\nஎல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்\nமெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்\nமெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்\nஉய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற\nஉய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற\nமெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்\nஉய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற\nமெய்யா விமலா விடைபாக வேதங்கள்\nநீயல்லால் தெய்வமில்லை சீர்காழி கோவிந்தராஜன்\nநீல மயில் மீது சீர்காழி கோவிந்தராஜன்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் {கர்ணன்}\nபகவான் சரணம் பகவதி சரணம்\nவில்லாளி வீரனே வீர மணிகண்டனே வீரமணி\nநம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் சக்தி கொடு பாபா\nதோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண் மதி சூடி\nதஞ்சை பெரிய கோயில் (ராஜா ராஜா சோழன்)\nஏடு தந்தானடி தில்லையிலே (ராஜா ராஜா சோழன்)\nஉலகெலாம் உணர்தோதர்க்கரியவன் - திருவருட்செல்வர்\nஹரி ஹரி கோகுல ரமண - திருமால் பெருமை\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கி , மாசில் வீணையும் மாலை மதியமும் திருவருட்செல்வர்\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது\nவேதம் நான்கிலும் மெய் பொருளாவது\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையை போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nநாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே திருவருட்செல்வர்\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி திருவருட்செல்வர்\nவெற்றிவேல் வீரவேல் - கந்தன் கருணை\nஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான் - கந்தன் கருணை\nஅலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே\nஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீ ராகவேந்திர\nஅழைக்கிறான் மாதவன் - ஸ்ரீ ராகவேந்திர\nஅச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்\nராம நாமொரு வேதமே ராக நாதமொடு கீதமே\nகேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\nமுத்தை தரு பத்தி திரு {அருணகிரிநாதர்}\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nபண்ணிரு விழி அழகை முருகா\nகந்தன் திருநீரணிந்தால் கண்ட பிணி ஓடி விடும்\nஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும்\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\nசொல்லாத நாள் இல்லை சுடர்மிகு வடிவேலா\nநானாட்சி செய்துவரும் நான் மாட கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு\nமங்கள ரூபினி மணிமேகலை மகாலட்சுமி\nதாமரை பூவில் அமர்ந்தவளே செந்தாமரை பூவில் அமர்ந்தவளே\nமாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்\nஇசை தமிழ் நீ செய்த அரும் சாதனை\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ {ஆதி சங்கரர்}\nகோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலை\nகோகுலத்தில் ஒரு நாள் ராதை\nஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாயகண்ணன்\nஎன்றும் புதியது பாடலென்றும் புதியது முருகா\nஅறுபடை வீடு கொண்ட திரு முருகா\nசொல்ல சொல்ல இனிக்குதடா முருகா\nஓம் நமோ நாராயணா நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின்பம்\nபாட்டும் நானே [BHA ] பாவமும் நானே\nபழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா\nகந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 1\nகந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள்\nதுதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம்போம் நெஞ்சில்\nபதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்துஓங்கும்\nநிஷ்டையும் கைகூடும் , நிமலர் அருள்\nகந்தர் சஷ்டி கவசம் தனை .\nஅமரர் இடர் தீரா அமரம் புரிந்த\nகுமரன் அடி நெஞ்சே குறி .\nகந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 2\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்\nதன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து\nவேள முகத்தோனே ஞான முதல்வனே\nகுணாநிதியே குருவே சரணம் ம்ம்ம்ம் ஆஆஆஆஆ\nகுறைகள் களைய இதுவே தருணம்\nகுறைகள் களைய இதுவே தருணம்\nவேள முகத்தோனே ஞான முதல்வனே\nஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்\nஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்\nகணநாதனே மாங்கனியை உண்டாய் ஆஆஆஆ\nவேள முகத்தோனே ஞான முதல்வனே\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா\nகண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும்\nஎனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nவேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,\nகண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,\nஉன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா ,\nஉன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா\nஎன்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா\nகுன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா\nகலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி\nநிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nகலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி\nநிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nஉன் மார்பில் ஏதும் தர நிற்கும்\nகருணை கடல் அன்னை என்றும் இருந்திட\nஏது குறை எனக்கு என்றும் இருந்திட\nஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா\nஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா\nவள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்\nவள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்\nவள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்\nவள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்\nமாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன\nமாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன\nகோடி செம்பொன் போனால் என்ன கிளியே\nகோடி செம்பொன் போனால் என்ன கிளியே\nகோடி செம்பொன் போனால் என்ன கிளியே\nகுறு நகை போதுமடி முருகன் குறு நகை போதுமடி\nமுருகன் குறு நகை போதுமடி அய்யன் குறு நகை போதுமடி\nகூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்\nகூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்\nவெகு நாளை பந்தமடி கிளியே\nவெகு நாளை பந்தமடி கிளியே\nவெகு நாளை பந்தமடி கிளியே\n[மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்\nமலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்\nஎங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்\nஎங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்\nநீல வண்ண கண்ணா வாட\nநீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா\nநீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா\nநிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா\nநீல வண்ண கண்ணா வாட\nபிள்ளையில்லா கழியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்\nஅஹாஆ அஹா ஆஆஅ ஆஆ ...\nபிள்ளையில்லா கழியும் தீர வல்ல l உந்தன் வடிவில் வந்தான்\nஎல்லை இல்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேனப்பா\nநீல வண்ண கண்ணா வாட\nவானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்\nவானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்\nதென் மலர்கள் சிரிக்கும் ஆட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி\nசெல்வன் துயில் நீங்கும் காட்சி\nநீல வண்ண கண்ணா வாட\nதங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்\nதங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்\nகண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்\nகண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்\nசின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி\nசின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி\nபொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு\nநீல வண்ண கண்ணா வாட\nநடுங்க செய்யும் வாடை காற்றே ஞ்யாயமில்ல உந்தன் செய்கை\nதடை செய்வேன் தாளை போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு\nவிண்ணில் நான் இருக்கும் பொது மண்ணில் ஒரு சந்திரன் ஏது\nஅம்மா என்ன புதுமை இது என்றே கேட்க்கும் மதியை பாரு\nஇன்ப வாழ்வின் பிம்பம் நீயே\n நீயே புகழ் மேவி வாழ்வை நீயே\nநீயே புகழ் மேவி வாழ்வை நீயே நீயே புகழ் மேவி வாழ்வை நீயே\nவீடு தேடி வருவான் விட்டலன்\nபொல்லாத விஷமக்கார கண்ணன் - விட்டல்தாஸ் மகாராஜ்\nபொல்லாத விஷமக்கார கண்ணன் - சுதா ரகுநாதன்\nஸ்வாகதம் கிருஷ்ணா - யேசுதாஸ்\nபிள்ளையார் சுப்ரபாதம் (கற்பக விநாயகர் ஸ்தோத்ரம்...\nதனம் தரும் கல்வி தரும் நித்யஸ்ரீ மகாதேவன்\nகலையாத கல்வியும் சீர்காழி கோவிந்தராஜன்\nநீயல்லால் தெய்வமில்லை சீர்காழி கோவிந்தராஜன்\nநீல மயில் மீது சீர்காழி கோவிந்தராஜன்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் {கர்ணன்}\nபகவான் சரணம் பகவதி சரணம்\nவில்லாளி வீரனே வீர மணிகண்டனே வீரமணி\nநம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் சக்தி கொடு...\nதோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண் மதி சூடி\nதஞ்சை பெரிய கோயில் (ராஜா ராஜா சோழன்)\nஏடு தந்தானடி தில்லையிலே (ராஜா ராஜா சோழன்)\nஉலகெலாம் உணர்தோதர்க்கரியவன் - திருவருட்செல்வர்\nஹரி ஹரி கோகுல ரமண - திருமால் பெருமை\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கி , மாசில் வீணையும் ம...\nநாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே திருவ...\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி திர...\nவெற்றிவேல் வீரவேல் - கந்தன் கருணை\nஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான் - கந்தன் கர...\nஅலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே\nஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீ ராகவேந்திர\nஅழைக்கிறான் மாதவன் - ஸ்ரீ ராகவேந்திர\nஅச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்\nராம நாமொரு வேதமே ராக நாதமொடு கீதமே\nகேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\nமுத்தை தரு பத்தி திரு {அருணகிரிநாதர்}\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nபண்ணிரு விழி அழகை முருகா\nகந்தன் திருநீரணிந்தால் கண்ட பிணி ஓடி விடும்\nஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க...\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\nசொல்லாத நாள் இல்லை சுடர்மிகு வடிவேலா\nநானாட்சி செய்துவரும் நான் மாட கூடலிலே மீனாட்சி எ...\nமங்கள ரூபினி மணிமேகலை மகாலட்சுமி\nதாமரை பூவில் அமர்ந்தவளே செந்தாமரை பூவில் அமர்ந்...\nமாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்\nஇசை தமிழ் நீ செய்த அரும் சாதனை\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்க...\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ {ஆதி சங்கரர்}\nகோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலை\nகோகுலத்தில் ஒரு நாள் ராதை\nஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாய...\nஎன்றும் புதியது பாடலென்றும் புதியது முருகா\nஅறுபடை வீடு கொண்ட திரு முருகா\nசொல்ல சொல்ல இனிக்குதடா முருகா\nஓம் நமோ நாராயணா நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின...\nபாட்டும் நானே [BHA ] பாவமும் நானே\nபழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா\nகந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 1\nகந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 2\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nவள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்\nநீல வண்ண கண்ணா வாட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idugai.blogspot.com/2010/07/blog-post.html?showComment=1280899701680", "date_download": "2018-04-24T10:37:09Z", "digest": "sha1:FIQCBLIUJCTBRSRHJ2DS2PIGYKCI6UQ6", "length": 11161, "nlines": 104, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": கணவா... - எல்லாமே கனவா.......?", "raw_content": "\nவெள்ளி, 16 ஜூலை, 2010\nகணவா... - எல்லாமே கனவா.......\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....\nவாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்\nٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்\nٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்\nٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்\nٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்\nٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது... பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் \nٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது\nகுளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் \nٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்\nஅந்நேரம் சொல்வாயடா \"அடி கள்ளி \"\nٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...\nஎனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா\nٌ கணவா... - எல்லாமே கனவா.......\nகணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...\n12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....\n4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....\n2 வருடமொருமுறை கணவன் ...\nநீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்\nٌ இது வரமா ..\nஅழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ \nٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா\nநான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்\nநான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்\nٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...\nதேவை அறிந்து... சேவை புரிந்து...\nஉனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...\nதாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...\nவாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...\nٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்\nٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..\nபாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா\nٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா\nஎப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா \nஇல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா \nٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா \nபணத்தை தரும்... பாரத வங்கி \nٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்\nஅனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை\nபித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே\nٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு\nவாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்\nஉன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..\n விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு\nவிசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )\nடிஸ்கி: இது எனக்கு மினஞ்சலில் வந்தது....இதை எழுதிய நண்பர் யார் எனத் தெரியவில்லை.அவருக்கு என் நன்றிகளும் வணக்கங்களும்\nithu kavithaiyaai தெரியாவிட்டாலும் ஆழ்ந்த மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:58\nநாஞ்சில் மனோ சொல்லி வந்தேன் .அருமையான பதிவை அறிமுகப்படுத்தியிர்க்கிறார்.\nகவிதை அருமை...எத்தனை உள்ளங்கள் இது போல் உழல்கிறதோ\n19 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 10:04\nஎன் தங்கையின் மன நிலையிலிருந்து இதை வாசித்தபோது கண்கள் பனிக்கிறது\n20 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 3:40\n26 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 2:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......\nகணவா... - எல்லாமே கனவா.......\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/08/blog-post_382.html", "date_download": "2018-04-24T10:40:44Z", "digest": "sha1:WKHDTN2YF7IVFMBLQDSRE3G7PWAXFUX2", "length": 18920, "nlines": 291, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: பாடலின் வரிகள் - சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் -வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nபாடலின் வரிகள் - சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் -வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )\nபாடல் : சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்\nபாடியவர்கள் : ஹார்ட் கௌர்,ஹிப் ஹாப் தமிழா ,அனிருத்\nபாடலாசிரியர் : ஹிப் ஹாப் தமிழா\nஎங்களுக்கு மெரினா தான் மாஸு\nஉங்க ஊரு சப்பாத்தி குருமா\nஎங்கஊரு இட்லி போல வருமா\nநாங்க சென்னை சிட்டி பாய்ஸு\nஎங்களுக்கு மெரினா தான் மாஸு\nஉங்க ஊரு சப்பாத்தி குருமா\nஎங்கஊரு இட்லி போல வருமா\nநாங்க சென்னை சிட்டி பாய்ஸு\nஓகே ஓகே ஐயம் மதராசி\nடே ,தில் இருந்தா மோதி பாருடா பரதேசி\nஆனா பிரச்சன பண்ணாக்கா பேந்துடும் மொகராசி\nஇப்ப சென்னை சிட்டி ஆஹ் இது வர எங்கள பத்தி\nநாங்க சின்ன பசங்க மச்சி\nவெட்டிதான் ஆனாலும் செம பிஸி\nயோ ..திஸ் ஈஸ் மை விசிடிங் கார்ட்\nஃப்ரீனா டீக்கட பக்கம் வா\nஉங்ககிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்\nடே ,எங்க தலைவர் தான் எப்பயும் சூப்பர் ஸ்டார்\nநா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி\nநட்புக்கு பிரச்சனா நா வருவேன்\nஎங்களுக்கு பிரச்சனா நீ வருவ\nநம்மளுக்கு பிரச்சனா யார் வருவா\nடே , தமிழ் நாடே கிளம்பும்டா\nமுடிய வச்சு மலையே இழுப்போம்\nவந்தா மல போனா -----\nஇது தான்டா சென்னை கெத்து\nஇது சென்னை டா சென்னை டா\nஇது தான்டா சென்னை கெத்து\nஇது சென்னை டா சென்னை டா\nசென்னை சென்னை சென்னை சென்னை\nசென் சென் சென் சென் சென் சென் சென் சென்\nசென் சென் சென் சென்\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nபடத்தைப் பற்றி ...இந்த படம் எப்படி\nநம்ம முகம் பதிச்ச தபால்தலை (போஸ்டல் ஸ்டாம்ப்)\nஇலவச காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை\nபாடலின் வரிகள் - காதல் ரோஜாவே - ரோஜா\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nசோஷியல் நெட்வொர்க்ஸும் இந்த பொண்ணுங்களும்\nஇதுக்காகவும் தான் கோவிலுக்கு போறோம் \nமாற்றுத் திறனாளி மற்றும் அவர்களுக்கு உதவ விரும்பும...\nஇப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்\nகேம்பஸ் இன்டெர்வியூவும் பொறுப்பில்லா இளைஞர்களும்\nபார்வையற்றவங்க படிக்க இலவச கம்ப்யூட்டர் டிப்ளமோ.....\nபாடலின் வரிகள் - ஹே காற்றில் ஏதோ - வணக்கம் சென்ன...\nபாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை ...\nபாடலின் வரிகள் - ஹே எங்கடி பொறந்த - வணக்கம் சென்னை...\nபாடலின் வரிகள் - ஐலசா ஐலசா - வணக்கம் சென்னை (vana...\nபாடலின் வரிகள் - சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் -வணக்க...\nபாடலின் வரிகள் - ஒசக்க ஒசக்க - வணக்கம் சென்னை (va...\nபாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை ...\nநன்றி - ஒரு வருஷம் ஆகிடுச்சு\nதில்லி எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் செவிலியர் பணி\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=609045", "date_download": "2018-04-24T10:48:50Z", "digest": "sha1:KNC5P6OLTBFF5BYNGJJXFJG32ZPHJ7KH", "length": 18306, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Rs.105 crore loss in absence of rain | மழையின்றி கருகிய 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் : ரூ.105 கோடி இழப்பு| Dinamalar", "raw_content": "\nமழையின்றி கருகிய 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் : ரூ.105 கோடி இழப்பு\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 207\nராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு பெய்ய வேண்டிய மழை ஏமாற்றியதால், 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் தண்ணீர் இன்றி கருகியுள்ளது. 105 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருவாடனை, ஆர்.எஸ்., மங்கலம் உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் நடப்பாண்டு 1.28 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய மழையின்றி கண்மாய்கள் வறண்டு வருகின்றன. தண்ணீர் இன்றி நெற்பயிர் கருகி வருகிறது. பயிரை எப்படி காப்பாற்றப்போகிறோம் என தெரியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி, மகசூலை எட்டியுள்ள பயிரை காப்பாற்றும் முயற்சியும் சில பகுதிகளில் நடந்து வருகிறது. விவசாயிகளின் பரிதாப நிலையை உணர்ந்த வேளாண் அதிகாரிகள், மாவட்டத்தில் டிச.,12ம் தேதி வரை நடத்திய கணக்கெடுப்பில், 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் கருகிப்போனது தெரியவந்தது. இதேநிலை நீடித்தால், ஒரு லட்சத்து 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் முழுவதும் சாவியாகிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் பெரியகண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், பாலசுந்தரமூர்த்தி கூறியதாவது: 10 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே கண்மாய்களில் உள்ளது. இது விவசாயத்திற்கு போதாது. வைகை தண்ணீரும் வரவில்லை. மழை பெய்ததால் தான் மகசூல் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற முடியும், என்றார்.\nராமநாதபுரம் வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில் 206 மி.மீ., மழைக்கு, 304 மி.மீ., பெய்தது. நடப்பாண்டு நவம்பரில், 56 மி.மீ., மட்டுமே பெய்தது. டிசம்பரில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. பெரும்பாலான விவசாயிகள் அக்டோபரில் பெய்த மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டனர்.\nஒரு எக்டேருக்கு 5,119 கிலோ நெல் மகசூல் கிடைக்கும். ஒரு குவிண்டால் 1,350 ரூபாய் வரை விலைபோகும். மழை பொய்த்து 28 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் கருகியதால், விவசாயிகளுக்கு 105 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2011ல், இம்மாவட்டத்தில் 6 லட்சத்து 72 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் நடப்பாண்டு, கால்வாசி கூட தேறுமா என்பது சந்தேகமே, '' என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமஹாராஷ்டிராவில் நக்சல் உயிரிழப்பு 37 ஆக உயர்வு ஏப்ரல் 24,2018 8\nபெரியார் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏப்ரல் 24,2018 2\nரயிலில் பலாத்கார முயற்சி: பெண்ணை காப்பாற்றிய வீரர் ஏப்ரல் 24,2018 35\nஎல்லையில் அத்துமீறல்: இந்தியா பதிலடியில் 5 பாக்., ... ஏப்ரல் 24,2018 23\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=4495&name=Santhosh%20Gopal", "date_download": "2018-04-24T10:48:47Z", "digest": "sha1:3KDS4ELQOZYDUTKCW3WYGIMGNSVJJIK6", "length": 28185, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Santhosh Gopal", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Santhosh Gopal அவரது கருத்துக்கள்\nகோர்ட் மனைவி பொருள் அல்ல\nதன்னுடைய மகள் திமிர் பிடித்தவர், யாருக்கும் அடங்கி நடக்க மாட்டார், யாரையும் மதித்து நடக்க மாட்டார், கணவனோடு சேர்ந்து வாழ மாட்டார், என்று அந்த பெண்ணின் குணங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் அவர்களது பெற்றோர்கள் மறைத்து திருமணம் செய்து வைத்து, புகுந்த வீட்டில் அந்த பெண் அவருடைய குணங்களால் யாரையும் மதிக்காமல் சண்டையிட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்தி பின் கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாக, தன் வாழ்க்கையே போய்விட்டதாக வழக்கு தொடுத்து அலையவிட்டு, மிரட்டி பின் செட்டில்மண்ட் க்கு வரவழைத்து, பல லட்சங்களை கறந்து விடுகிறார்கள். தேவையில்லாமல் எதற்கு கோர்ட் வழக்கு என்று அலைகிறீர்கள், உங்கள் நலனுக்கு சொல்கிறேன் செட்டில்மண்ட் செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழுங்கள் என்று நீதிபதிகளே அறிவுறுத்துகிறார்கள். பெண்ணுடன் கணவன் வாழ விருப்பம் இல்லை என்றாலும் சரி, கணவனுடன் பெண் வாழ விருப்பம் இல்லை என்றாலும் சரி ஆண்கள் தான் ஜீவநாம்சம் கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். சமூக ஆர்வலர் என்று கூறி ஜெயலலிதா மேல் மட்டுமே வழக்கு தொடுத்து வந்த டிராபிக் ராமசாமி ஆண்களின் பாதுகாப்பிற்காக ஜீவநாம்ச சட்டத்தை மாற்றி அமைக்க பொது நல வழக்கு தொடுக்கலாமே\nகோர்ட் மனைவி பொருள் அல்ல\nமனைவி பொருள் அல்ல ஆனால் கணவன் மட்டுமே பொருள். கணவனோடு சேர்ந்து வாழ மனைவி கட்டாயப்படுத்தலாம் ஆனால் மனைவியோடு சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்தக்கூடாது. என்னய்யா உங்கள் நியாயம் அப்படி என்றால் ஜுவநாம்ச சட்டத்தையும், வன் கொடுமை சட்டத்தையும், மாற்றி அமையுங்கள். கொடுமையே செய்யவில்லை என்றாலும், ஆதாரமே இல்லாமல் வன் கொடுமை வழக்கு தொடுத்து, மிரட்டி செட்டில்மண்ட் செய்ய வைத்து பல லட்சங்களை கரந்துவிடுகிறார்கள். ஆண்களும் வழக்கிற்கு பயந்து கடன் வாங்கி செட்டில்மன்ட் செய்து அந்த கடனை அடைக்க படும் பாடு சொல்லி மாளாது. இதே கணவன் மனைவி தன்னை கொடுமை படுத்துகிறார் என்று வழக்கு தொடுக்க முடியுமா அப்படி என்றால் ஜுவநாம்ச சட்டத்தையும், வன் கொடுமை சட்டத்தையும், மாற்றி அமையுங்கள். கொடுமையே செய்யவில்லை என்றாலும், ஆதாரமே இல்லாமல் வன் கொடுமை வழக்கு தொடுத்து, மிரட்டி செட்டில்மண்ட் செய்ய வைத்து பல லட்சங்களை கரந்துவிடுகிறார்கள். ஆண்களும் வழக்கிற்கு பயந்து கடன் வாங்கி செட்டில்மன்ட் செய்து அந்த கடனை அடைக்க படும் பாடு சொல்லி மாளாது. இதே கணவன் மனைவி தன்னை கொடுமை படுத்துகிறார் என்று வழக்கு தொடுக்க முடியுமா அந்த காலத்தில் பெண்களுக்கு நடந்த கொடுமை காரணமாக இயற்றபட்ட வன் கொடுமை சட்டங்களை பெருமளவு தவறாக பயன்படுத்துகிறார்கள். மேலும் கணவனால் கைவிடப்பட்ட படிக்காத பட்டிக்காட்டு பெண்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட ஜீவநாம்ச சட்டத்தை மூன்று நான்கு டிகிரி படித்த வேலைக்கு சென்று நன்கு சம்பாதிக்க கூடிய பெண்கள் தான் ஜீவநாம்சம் கேட்கிறார்கள். ஜீவநாம்சம், செட்டில்மணட் எதிர்பார்த்து தான் பல பெண்கள் கணவனுடன் வாழ்கையை முறித்து கொள்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள். பெண்களை கேட்டால் ஆண்களால் செய்ய முடிந்த வேலையை எங்களாலும் செய்ய முடியும் என்கிறார்கள் ஆனால் ஜீவநாம்சம் என்று வருகிற போது மட்டும் அவர்களுக்கு தாம் ஒரு பெண் என்ற உணர்வு வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். 09-ஏப்-2018 06:42:57 IST\nஅரசியல் காவிரிக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவவையில்லை ஸ்டாலின்\nஉங்கள் கூட்டாளி கட்சி தானே கர்நாடகாவில் உள்ளது, ராகுலிடம் உங்கள் எதிர்ப்பை காட்டி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லலாமே, ராகுல் உத்தரவிட்டால் ஒரே நாளில் காவேரி வாரியம் அமைந்துவிடுமே, எதற்கு இந்த தேவை இல்லாத போராட்டங்கள் என்று ஒரு பத்திரிகையாளர் கூட சுடலை கிட்ட கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்களே ஏன் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரமிக்க பதவியில் இருந்த போது, திமுக தயவில் காங்கிரஸ் 10 வருடம் அரசாண்ட போது இந்த பிரச்சினையை நீங்கள் ஒரே நாளில் மிக சுலபமாக தீர்த்து வைத்திருக்கலாமே, இந்த அமைச்சர் பதவி தான் வேண்டும் என்று அடம் பிடித்து, நாங்கள் வெளியில் இருந்து தருகிறோம் என்று மிரட்டி கேட்ட அமைச்சர் பதவியை வாங்கியதை போல காவேரி வாரியத்தையும் மிரட்டி அமைக்க வைத்திருக்கலாமே, ஏன் அப்போது செய்யாமல் இப்போது வந்து போராட்டம் நடத்துகிறீர்கள் என்று சுடலையிடம் கேள்வி கேட்ப்பதற்கு ஒரு பத்திரிகையாளருக்கும் தோன்றவில்லையா மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரமிக்க பதவியில் இருந்த போது, திமுக தயவில் காங்கிரஸ் 10 வருடம் அரசாண்ட போது இந்த பிரச்சினையை நீங்கள் ஒரே நாளில் மிக சுலபமாக தீர்த்து வைத்திருக்கலாமே, இந்த அமைச்சர் பதவி தான் வேண்டும் என்று அடம் பிடித்து, நாங்கள் வெளியில் இருந்து தருகிறோம் என்று மிரட்டி கேட்ட அமைச்சர் பதவியை வாங்கியதை போல காவேரி வாரியத்தையும் மிரட்டி அமைக்க வைத்திருக்கலாமே, ஏன் அப்போது செய்யாமல் இப்போது வந்து போராட்டம் நடத்துகிறீர்கள் என்று சுடலையிடம் கேள்வி கேட்ப்பதற்கு ஒரு பத்திரிகையாளருக்கும் தோன்றவில்லையா\nஅரசியல் காவிரிக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவவையில்லை ஸ்டாலின்\nகர்நாடக தேர்தலுக்கு பிறகு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபடும் என்று சுடலைக்கு தெரியும் அதனால் நாங்கள் போராட்டம் நடத்தியதால் தான் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தார்கள் என்று தம்பட்டம் அடிக்க தான் சுடலை நாடகமாடுகிறார். 07-ஏப்-2018 10:02:30 IST\nஅரசியல் காவிரிக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவவையில்லை ஸ்டாலின்\nகாவேரி வாரியம் அமைந்துவிட்டால் அப்படியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதை போல பில்டப் கொடுக்கிறார்கள். இதே போல 2ஜி ஊழல் வெளி வந்த போது நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என்று நாடாளுமன்றத்தை ஒரு மாதம் முடக்கினார்கள். காங்கிரஸ் ஒரு வழியாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை அமைக்க ஒப்பு கொண்டது காங்கிரஸ். ஆனால் இன்று வரை அது என்ன ஆச்சு என்றே தெரியவில்லை அது போல தான் காவேரி மேலாண்மை வாரியம் என்பதும். காவேரி மேலாண்மை வாரியத்தை விட உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது ஆனால் அவர்களின் தீர்ப்பையே மதிக்காதவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் போடும் உத்தரவையா மதிக்க போகிறார்கள் காவேரி மேலாண்மை வாரியம் வெறும் அரசியல் தான். 07-ஏப்-2018 09:59:03 IST\nஅரசியல் பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., துணை ஸ்டாலின் தாக்கு\nசுடலை அவங்க பா.ஜ.க அரசில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கவில்லை. அவர்கள் தயவில் பா.ஜ.க. ஆட்சி நடத்தவில்லை. அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தாலும் ஆட்சி கலையபோவது இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமரம் கண் அசைவில் அரசை பத்து வருடம் நடத்தியது. அன்று திமுகவின் வெறும் 5 எம்பிக்கள் ராஜினாமா செய்திருந்தாலே காங்கிரஸ் அரசாங்கம் உடனே கலைந்திருக்கும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காவேரி பிரச்சணையை அன்றே தீர்த்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் கர்நாடக அரசு அணையை கட்டிக்கொள்ள கட்டுமரம் அனுமதி வழங்கியது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். இப்போ கூட ஒன்னும் கெட்டு போகவில்லை சுடலையின் கூட்டாளி அரசு தான் கர்நாடகத்தில் ஆட்சி ஆள்கிறது. மற்றவர்களை குற்றம் சொல்வதை விடுத்து கூட்டாளியிடம் சொல்லி பிரச்ணையை தீர்த்து வைத்தால் சுடலையை மனதார பாராட்டலாம். அடுத்த தேர்தலில் சுடலைக்கு வாக்களிக்கலாம். செய்வாரா மு.க. சுடலை\nஅரசியல் ஸ்டாலின் சூசக பேச்சு கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி\nசுடலை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கியதால் தான் திமுக தோற்று போனதா காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததால் தான் 89 உறுப்பினர்ளை பெற முடிந்தது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ்ஸின் 6 சதவிகிதம் வாக்குகள் விழாமல் இருந்திருந்தால் திமுக வெறும் 8 தொகுதியில் தான் வெற்றி பெற்றிருக்கும். என்னவோ தனித்து நின்று வெற்றி பெற்றதை போல பில்ட் அப் கொடுக்குறாரு மு.க.சுடலை. 27-மார்ச்-2018 13:02:10 IST\nஅரசியல் தமிழக சட்டசபையில் ஜெ., படம் திறப்பு\nநண்பர்களே, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அம்மா இறந்த போது குமாரசாமியின் தீர்ப்பு அமலில் இருந்தது, அதன் படி அவர் குற்றவாளி இல்லை. நிரபராதி என்று விடுத்தலை ஆனவர், அம்மா இறந்து மூன்று மாதம் கழித்து தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. அவர் உயிருடன் இருந்த வரை அவர் குற்றவாளி இல்லை. அந்த தீர்ப்பு கூட சசி கலாவை முதல்வராக வர விடாமல் தடுக்க, சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பு. அம்மா உயிரோடு இருந்திருந்தால் இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகியிருப்பார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூட அம்மா இறந்துவிட்டதால், அவர் குற்றவாளி இல்லை, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தான் கூறியுள்ளனர். மேலும் அம்மா மூன்று முறை முதல்வராக இருந்தவர், MGR க்கு அடுத்து தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வர் ஆனவர், பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று தந்தவர். சட்டமன்றத்தில் அவர் கம்பீரமாக பேசிய காலங்கள் உண்டு, அவர் பேசினால் சட்டமன்றம் அதிரும், அப்படிப்பட்டவருக்கு உருவ படம் திறப்பது தவறில்லை, ஆனால் எதிர் கட்சிகள், விஞ்சான பூர்வமாக ஊழல் செய்தவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கொந்தளிக்கிறார்கள். எப்படியும் திமுக ஆட்சிக்கு வந்தால் படத்தை அகற்றிவிடுவார்கள், பிறகு என்ன சுடலை பாய்கிறார், இருந்துட்டு போகட்டுமே, நீங்க ஆட்சிக்கு வந்தால் அகற்றிவிடப்போகிறீர்கள். இது அவங்க ஆட்சி, அவங்க செய்றாங்க. 12-பிப்-2018 14:02:34 IST\nஅரசியல் பஸ் டிக்கெட் அச்சிடுவதில் ஊழல் ஸ்டாலின் பேச்சு\nசுடலையே ஒப்பு கொண்டு விட்டார். திமுக ஆட்சியில் நஷ்டம் ஏற்ப்பட்ட போது அந்த நஷ்டத்தை அரசே ஏற்க்கும் என்று கட்டுமரம் கூறினார். என்ன இருந்தாலும் கட்டணத்தை இவ்வளவு ஏற்றி இருக்க கூடாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியை பிடித்தால் கட்டண உயர்வை திரும்ப பெறுவோம், அதனால் ஏற்படும் நஷ்டத்தை திமுக அரசே ஏற்கும், ஒருபோதும் பேருந்து கட்டணத்தை உயர்ந்த மாட்டோம் என்று சுடலை உறுதியளித்தால் என்னுடைய முதல் ஓட்டு சுடலைக்கு தான். 27-ஜன-2018 14:56:39 IST\nஎக்ஸ்குளுசிவ் வலுவான கட்டமைப்பு இருந்தும் தி.மு.க., கோட்டை விட்டது ஏன்\nமற்றபடி சுடலை தன் கட்சி டிபாசிட் இழந்து தினகரனை வெற்றி பெற வைத்திருப்பார் என்பது உன்மை அல்ல. 26-டிச-2017 06:21:55 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newtech.news/tamil/spiralation2017/", "date_download": "2018-04-24T10:49:37Z", "digest": "sha1:XRWMSM2BGP3DXP5LXGYVAD5DWFSALIHE", "length": 10326, "nlines": 64, "source_domain": "www.newtech.news", "title": "புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது – New Technology News Reviews in Tamil and English", "raw_content": "\nபுதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை(ICTA) நிறுவனத்தினால் புதிய தொழில்நுட்ப தொழில் முனைவுகளுக்கான பங்கு முதலீடு (Seed Fund) பெற்றுக்கொடுப்பதற்கான வருடாந்த Spiralation நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.\nSpiralation முயற்சி ஆனது புதிய தொழில்நுட்பம் சார்ந்த சவால் மிகுந்த தொழில் முனைப்புக்ளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகின்றது. இந்த செயற்திட்டமானது தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில் முனைவு முயற்சிகளையும், தங்களது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வணிக திட்டங்களில் மேம்பாடுகளுக்கான தேவையினை கொண்டிருக்கும் வளர்ந்து வரும் சுய தொழில் முனைவோரை இலக்காக கொண்டது.\nபுதிய வகையான புத்தாக்கம் கொண்டதான சிறந்த தொழில்நுட்ப திட்டங்களுக்கு (Start up) அவர்களின் திட்டத்திற்குரிய செலவின் 75 வீதத்தை முதலீடாக பெற்றுக்கொ்ள்ளக்கூடிய வாய்ப்பினை இது வழங்குகின்றது. இதன்மூலம் ஒரு வணிகத்திட்டம் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை ரூபா 10 லட்சமாகும். அதேவேளை தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகள் சிறப்பு ஆலோசனைகள் வழிகாட்டல்கள் ,திறன்விருத்தி பயிற்சிகள் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊக்குவிப்புக்களை பெற்றுக்கொள்ளவும் முடியும்.\nபுதிய தொழில் முனைவுகளும்(Start-ups) (பதிவுசெய்யப்பட்டவை அல்லது பதிவு செய்யப்பட உள்ளவை) 2வருடத்திற்குக்குறைவான பதிவு காலப்பகுதியை கொண்ட நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணம்பிக்கும் குழு அல்லது நிறுவனம் குறைந்தது 3 இயக்குனர்களை அல்லது 3 முன்னிலை செயற்பாட்டாளர்களை கொண்டிருக்கவேண்டும் .அதேவேளை நிறுவனத்தின் அல்லது குழுவின் பணியாளர்கள் 10 இற்கு மேற்படாமலும் இருக்கவேண்டும்.\nஅனைத்து விண்ணப்பங்களும் குறிப்பிடப்பட்ட வடிவத்தில் இருக்கவேண்டும். பகுதியாகவன்றி முழுமையாக பூரணப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். சமர்ப்பிக்க முன்பாக அறிவுறுத்தல்களை பின்பற்றியிருக்கவேண்டும். முறையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டமையானது விண்ணப்பம் தெரிவுசெய்யப்பட்டதாக கொள்ளப்பட முடியாது. திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில்தான் தெரிவுகள் இடம்பெறும்.\n1. அனைத்து தகவல்களும் உண்மையானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கவேண்டும். தவறாக இருப்பின் நிராகரிக்கப்படும்.\n2.மொழிநடை இலகுவானதாகவும் குழப்பமற்றதாகவும் இருக்கவேண்டும்\n3.சகல விண்ணப்பங்களும் spiralation@icta.lk மற்றும் icta.spiralation@gmail.com ஆகிய மின்னஞ்சல்களுக்கு 28 பெப்ரவரி 2017 அன்றோ முன்னதாகவே கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படவேண்டும்.\n4. கையெழுத்து மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது\n5.தொலைநகல் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\n6.தீவிர பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு உயர் புள்ளிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு பங்கு முதலீடுகள் வழங்கப்படும்.ICTA யின் விருது வழங்கும் குழுவின் முடிவே இறுதியானதாகும்\n7.தெரிவு செய்யப்பட்ட தொழில் முனைவு முன்மொழிவுகள் நிறுவன பதிவு செய்யப்படாவிடில் பதிவுசெய்ய கோரப்படும்.செய்யப்பட்ட வேலைகள் தொடர்ச்சியாக திட்டமிடடப்பட்டுள்ள வேலைகளின் கால அட்டவணைகளுடனான அறிக்ககைகள் யாவும் ICTA யின் அறிவுறுத்தல்களுக்கமைவாக கோரப்படும். குறிப்பிட்ட கால அட்டவணைக்கான பங்கு முதலீட்டு வழங்குகைகள் அவ்வவ் காலப்பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட செயற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தியதன் பின்னர் வழங்கப்படும்\nhttps://spiralation.com/apply-for-spiralation/ இல் பதிவு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். முடிவுத்திகதி 28 பெப்ரவரி 2017\nவடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளன ஒன்றுகூடல்\nதொழில்நுட்பத்தில் தமிழ் – கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/2097", "date_download": "2018-04-24T10:11:53Z", "digest": "sha1:D7KOCTIICUVMTGGRLLWPI3KCK5L6OSDT", "length": 7596, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "சிக்கன் நமக்கு ஆபத்தானதா? | 9India", "raw_content": "\nஎன்ன தான் வீட்டில் ஆட்டுக்கறி குழம்பு வைத்திருந்தாலும், கோழிக்கறியை சாப்பிடும் பிரியர்கள் அதிகம் தான். கோழிக்கறி உடல் சூட்டை அதிகரிக்கும். அது மட்டுமல்லாது கோழிக்கறியை ரசம் வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாகவும், சளி, இருமல் மட்டும் நெடுநாட்கள் படுக்கையில் இருந்தவர்கள் கூட எழுந்துவிடுவார்கள்.\nமுன்பெல்லாம் வீட்டில் நாட்டுக்கோழி, சேவல்களை வளர்த்து அதை ஞாயிற்றுக்கிழமைகளில் அடித்து சாப்பிடுவார்கள். இந்தக் கோழிகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது வயல்வெளிகளில் கிடைக்கும் தாவரங்கள், பூச்சிகள் மற்றும் நீர் ஆகியவற்றை உண்டு ஆரோக்கியமாக இருக்கும்.\nஆனால் தற்போது கறிக்கோழி என்ற பெயரில் பாவம் விவசாயக் கோழிகள் ( போந்தா ) பிடித்து வளர்த்து அவைகளுக்கு உடல் பருமன் மற்றும் எடையை அதிகரிக்க அதிக ஸ்டெராய்டு கொடுத்து விடுகின்றார்கள். இது உடலை இன்னும் பருமன் ஆக்குகின்றது.\nஇந்த கோழி நன்றாகத்தான் வளர்கின்றது. பார்க்க ஆரோக்கியமானது போல் தெரிந்தாலும், உடல் வளர்ச்சிக்காக அதன் ஹார்மோன் அதிகப்படுத்தப்படுகின்றது. இது மனித உடலுக்கு தீங்கை தரும். புற்றுநோய் உண்டாக்கும். அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய்ப்புரதம் கொண்டிருப்பதால் சீக்கிரம் மாரடைப்பு வரும். பெண்களுக்குதான் இந்த ஹார்மோன் பல மாறுதல்களை உடலில் கொண்டு வந்து விடும். இந்தக் கோழிகளைப்போல் பெண்கள் பருத்துவிடுவர். ஆணைப்போன்ற தோற்றம். குரல் மாற்றம் போன்றவை வந்துவிடும். சிறுமியர்கள் ஹார்மோன் மாற்றத்திற்கு ஆளாகி, சிறுவயதில் பருவமடைதல், முதிர்தல் போன்றவை ஏற்பட்டுவிடும்.\nமேலும் இதைக் கண்டுபிடிக்க கூடாது என்று தீவனங்களில் கலந்து விடுகின்றார்கள். இந்தக் கோழிகள் முட்டையில் இருந்து பொரித்த இரண்டு மாதங்கள் கூட ஆகாது ஆனால் கோழி இரண்டு கிலோ இருக்கும். இதற்கு நடக்கக்கூட தெரியாது. கூண்டை விட்டு வெளியே விட்டால் தீனிப் பொறுக்க தெரியாது. ஏன் பல சேவல்களுக்கு பொழுதா பொழுதுக்கு கூவக் கூட தெரியாது. அப்படி இருக்கையில் இதைக் கொண்டு சமைத்த கறி எப்படி ஆரோக்கியமான கோழிக்கறியாகும்\nஇதனால் இனிமேல் கோழிக்கறியை சாப்பிடுமுன் சற்று யோசித்துவிட்டு, பக்கத்தில் சென்று காய்கறி சூப் அல்லது பட்டாணிக்கடலையை வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுங்கள்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=18440", "date_download": "2018-04-24T10:50:31Z", "digest": "sha1:LSSDDFHCYAACS4Q2UCFC6RAAGM5MRFMR", "length": 4072, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Abuse victims in plea for help", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
{"url": "https://tamilandvedas.com/2017/10/10/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-04-24T10:37:10Z", "digest": "sha1:FZWLOXGYSLKZCMYUAWGZ6K5RK4M4AULI", "length": 17365, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "மஹாத்மாவின் மரணம்: நான்காவது குண்டு! (Post No.4287) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமஹாத்மாவின் மரணம்: நான்காவது குண்டு\n1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மாலை மஹாத்மா காந்திஜி கோட்ஸேயினால் சுடப்பட்டார்.\nஹே ராம் என்று ராம நாமத்தை உச்சரித்த அவரை மரணம் தழுவியது.\nவரலாறு நமக்குத் தரும் இந்தச் செய்தியைத் “தட்டிக்” கேட்கிறார் நவீன அபிநவ் பாரத்தின் தலைவ்ரான டாக்டர் பங்கஜ் பட்னிஸ்.\nகோர்ட்டின் வாசலைத் “தட்டி” நீதி கேட்ட அவரை ஹை கோர்ட் நிராகரித்து விட்டது – அவரது கேஸை டிஸ்மிஸ் செய்து.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு 8-10-2017 அன்று அவர் அளித்த பேட்டியில் பல கேள்விகளை அவர் எழுப்புகிறார்.\nஅவர் தந்த விவரங்களின் அடிப்படையிலான ஒரு சுருக்கம் இதோ:\nகாந்திஜி கோட்ஸேயின் குண்டுகளால் சுடப்பட்டு இறக்கவில்லை.\nநான்கு குண்டுகள் சுடப்பட்டன. கோட்ஸே சுட்டது மூன்று குண்டுகளே.\nநான்காவது குண்டு தான் அவர் மரணத்திற்குக் காரணம்.\nஇரண்டாம் உலகப் போரில் இயங்கிய பிரிட்டிஷாரின் சதிகார கவிழ்க்கும் பிரிவான ஃபோர்ஸ் 136 க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று ஆராய வேண்டும்.\nம்ஹாத்மாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.\nசம்பவத்தை அருகில் இருந்து நேரில் பார்த்தவரான மனுபென் காந்தியை பிராஸிக்யூஷன் தரப்பு விசாரணையின் போது அழைக்கவே இல்லை.\nஜனவரி 30ஆம் தேதியன்று மதியம் மூன்று மணிக்கு அயல்நாட்டு சாது ஒருவர் மஹாத்மா கொலை செய்யப்பட்டது பற்றிய துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்.\n(மஹாத்மாஜி மரணம் அடைந்ததோ மாலை 5.12க்கு\nமஹாத்மா பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் மரணம அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஜின்னாவும் அவர் வருவதை ஏற்றுக் கொண்டார். இது பிரிட்டிஷாருக்குப் பிடிக்கவில்லை.\nநான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது. பிரிட்டிஷாரின் சதி வேலையினால் தானா என்பதை ஆராய வேண்டும்.\nகோட்ஸே சுட்ட மூன்று குண்டுகள் காந்திஜியின் உடலில் இருந்தன. துப்பாக்கியில் மொத்தம் ஏழு குண்டுகள்.\nநான்கு குண்டுகள் துப்பாக்கியிலிருந்து கைப்பற்றப்பட்டன.\nகணக்கு சரியாகி விட்டது. ஆதலால் நான்காவது குண்டைச் சுட்டவன் யார் என்பதை ஆராய வேண்டும்.\nஇது தவிர இந்த சதியின் அம்சமாக வேறு பல விஷயங்களும் அரங்கேற்றப்பட இருந்தது. ஆகவே விஜயலக்ஷ்மி பண்டிட், மற்றும் புனே கலெக்டரின் மனைவியான சரளா பாவே ஆகியோர் கூறியதைப் பற்றியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்படி வாதங்களை அடுக்குகிறார் பங்கஜ். ஆனால் அவரது கேஸ் தள்ளுபடியாகி விட்டது.\nநமது கேள்வி: தேசத்தையே எழுப்பி, விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசத்தின் மாபெரும் மஹாத்மாவின் மரணம் குறித்து ஒரு அறிக்கை மூலம் பரபரப்பான வாதங்களுக்கு முற்றுப்புள்ளியை நமது அரசு வைக்கலாமே என்பது தான்\nஎதிர்காலத்திலும் வேறு யாரும் வேண்டுமென்றே பரபரப்பான செய்திகளை பரப்பாமல் இருக்கவும் இது துணை புரியுமே\nநான்காவது குண்டு புரளிக் குண்டா, பிரிட்டிஷ் குண்டா, தெரியவில்லை\nPosted in அரசியல், தமிழ், தமி்ழ்\nவெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)\nகாந்திஜியின் மரணம் பற்றி பல புரளிகள் வந்தவண்ணமாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு விஷயம் இல்லாமலில்லை.ஆனால் பலவற்றையும் கலந்து குட்டை குழப்புகிறார்கள்.\nகாந்திஜி “ஹே ராம்” அல்லது “ராமா” என்று சொல்லி உயிர்பிரியவில்லை என்றும் சொல்கிறார்கள். அன்று அவருடன் இருந்த நான்கு பேர்\nநான்குவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர் உண்ணாவிரதம் இருந்து மிகவும் பலஹீனமாக இருந்தார், அவர் ஏதோ சொன்னார், ஆனால் சரியாகக் கேட்கவில்லை என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். ‘ராம்-ரஹீம்’ என்று சொன்னார் என்று கூட ஒருவர் சொல்லியிருக்கிறார் [ இது அத்தனையும் இன்டர் னெட்டில் இருக்கிறது.]\nஇங்கு நான்காவது குண்டு இருந்ததா, நான்கு குண்டுகளும் ஒரே வகையினதா என தெளிவுபடுத்தலாமே\nஒரு குண்டு வித்தியாசமானது என்றால்தான் மேற்கொண்டு கேள்விகள் எழும்.இதை மழுப்புவதால் சந்தேகம் வலுக்கவே செய்யும்.\nஆனால் இந்த விஷயம் அரசினரின் அறிக்கையினால் முடிவுபெறும் என்று தோன்றவில்லை இம்மாதிரி விஷயங்களில் எந்த அரசையும் யாரும் நம்புவதில்லை இம்மாதிரி விஷயங்களில் எந்த அரசையும் யாரும் நம்புவதில்லை கென்னடி கொலையாகட்டும், 9/11 விவகாரமாகட்டும் அரசினர் அறிக்கை சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது. நமது சுபாஷ் போஸின் விஷயத்திலும் இதுதான் நிலை, யாரும் அரசினர் அறிக்கையை நம்பத் தயாராக இல்லை\nகோர்ட் நான்காவது குண்டு விஷயத்தையாவது பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nசரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். இருபது வருஷ ஆராய்ச்சியில் ஏராளமான ஆவணங்களைச் சேர்த்து வைத்துள்ளதாகக் கூறுகிறார் டாக்டர் பங்கஜ். கோர்ட் சிறிது நேரம் ஒதுக்கி இருக்கலாம். பொய் என்றால் அவருக்கு அபராதம் விதித்து சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டி இருக்கலாம்.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://thiral.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-04-24T10:35:32Z", "digest": "sha1:ULIHFCHORGMZR2DW75SL47SYFFOIWPAT", "length": 4748, "nlines": 102, "source_domain": "thiral.blogspot.com", "title": "நினைவு வெளி: நரகத்திலேயே தங்கி விட்ட நான்", "raw_content": "\nநரகத்திலேயே தங்கி விட்ட நான்\nபுனித நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ள நரகங்களை\nசிவனை நோக்கி கடுந்தவம் இருந்தேன்\nஎன் முதுகில் கூன் இருந்தது\nமீண்டும் உலகிற்கு வர விரும்பினேன்\nநரகத்திற்கும் உலகிற்கும் ஆயிரம் படிகள்\nஎன்னை நானே சுமந்து கொண்டு\nகருங்கற்களால் ஆன ஆயிரம் படிகள்\nபிடிமானம் அற்ற அந்த ஆயிரம் படிகளில்\nகூனை சுமந்து நான் நடக்கத் துவங்கினேன்\nஎன்னை நானே சுமந்து நடக்கத் துவங்கினேன்\nமேல் படியில் சிவன் இருக்கிறான்\nஎன்னை அழைத்துச் செல்லவே இல்லை\nநான் நரகத்திலேயே தங்கி விடுகிறேன்\nஉங்கள் கவிதைகள் இனம் புரியா உணர்வை தோற்றுவிக்கின்றன...\nநரகத்திலேயே தங்கி விட்ட நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/55839", "date_download": "2018-04-24T10:33:14Z", "digest": "sha1:YFSCKPOKTI2H37FY3RFRG5C7N3IZXLHI", "length": 6372, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "ஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்! – SEMPARUTHI.COM", "raw_content": "\nசினிமா செய்திஜூலை 16, 2012\nஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்\nலண்டன்: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.\nவீட்டில் இருந்து வெளியே வந்த பெண்கள், நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து நன்மைகளையும் கிரகித்துக் கொண்டு அறிவு வளர்ச்சியில் ஆண்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றுவிட்டனர்.\nஇதுவரை அறிவு வளர்ச்சி விழுக்காட்டில் 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பது பெண்களின் இந்த வளர்ச்சிக்கு உதாரணமாகக் கூறலாம் என்கிறது அந்த ஆய்வு முடிவு.\nஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஇனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.\nலண்டன் திரை அரங்கில் முதன் முறையாக….…\nஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க…\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில்,…\nஎஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளின்…\nஎஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு 30…\nகணவரின் ஆசையை தீர்க்க இளம்பெண்களை பலி…\nபாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுத…\nரஜினி ஆபத்தான சிந்தனை கொண்டவர்- சீமான்..\nலண்டனில் 18.5.2009 என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது-…\nதமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர்…\n133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து…\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில்…\nதமிழ் சினிமாவின் எதிர்காலம் இதுதான்\nபோராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு தமிழர்களுக்கு…\nதமிழுக்கு இசைன்னா ராஜா, ரஹ்மான் மட்டும்தானா\nஆன்மீக தலத்தில் நடந்த சீருடை போலீசின்…\nரஜினிகாந்த் பா.ஜனதா பக்கம் சாய்கிறார் –…\nசிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலுக்கு…\nகாவிரி பிரச்சினையை நீடிக்க அரசியல் கட்சிகள்…\nவன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியாவிட்டால் நாட்டுக்கு…\nபாமர மக்களுக்காக ரஜினி என்றைக்கும் பேசியதில்லை;…\nபோராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:47:04Z", "digest": "sha1:NCSVIJFA7OYXD362GEY52TGHDEH56DVF", "length": 20647, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மருமகன் தீக்குளித்து தற்கொலை!: கதறி அழும் வைகோ! இணையத்தில் தீயாக பரவும் காட்சிகள்… | ilakkiyainfo", "raw_content": "\n: கதறி அழும் வைகோ இணையத்தில் தீயாக பரவும் காட்சிகள்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சரவண சுரேஷ் என்ற இளைஞர் உடலில் பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த சம்பவம், விருதுநகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனரின் மகன் சரவண சுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.\nஇதன்போது, அருகிலிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, அண்மையில் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகி ரவி தீக்குளித்து இறந்தார். இந்த நிலையில், வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தச் சம்பவம் குறித்து வைகோ ஊடக அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஎத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது.\nநொறுங்கிப்போன இதயத்தோடு, ‘யாரும் தீக்குளிக்காதீர்கள்’ என்று கரம் கூப்பி வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nவைகோவின் மனைவி ரேணுகாதேவியின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன், சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுபவர் எனவும் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து, ”நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை தீ வைத்துக்கொண்டான்.\nஉடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்கிறார்கள்.\nஉயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப்போல, எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது எனவும் இனி யாரும் தீக்குளிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பலி 0\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு 0\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன் (கட்டுரை) 0\nஹிட்லர் மறைக்க விரும்பிய படம்\nபிறந்த குழந்தையை அன்போடு முத்தமிடும் கொரில்லாவின் நெகிழ்ச்சி காணொளி\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nபிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nகருணாவை தனியாக அழைத்த பிரபாகரன் : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nபோர்க் காலத்தில் ஊர்காவல் படைகள் ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\n“வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]\nநான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]\nமீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]\nஇது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/45.html", "date_download": "2018-04-24T10:41:46Z", "digest": "sha1:7VL6U6DJIB6I3LFWGRL2Q5O63KO7UPUP", "length": 15732, "nlines": 84, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "டீசல் டேங்க் வெடித்து கோர விபத்து ஆந்திராவில் ஆம்னி பஸ்சில் பயங்கர தீ 45 பேர் உடல் கருகி பலி | Ramanathapuram 2Day", "raw_content": "\nடீசல் டேங்க் வெடித்து கோர விபத்து ஆந்திராவில் ஆம்னி பஸ்சில் பயங்கர தீ 45 பேர் உடல் கருகி பலி\nடீசல் டேங்க் வெடித்து கோர விபத்து\nஆந்திராவில் ஆம்னி பஸ்சில் பயங்கர தீ 45 பேர் உடல் கருகி பலி\nஆந்திராவில் இன்று அதிகாலை, ஆம்னி பஸ்சின் டீசல் டேங்க் திடீரென வெடித்ததால் பஸ் தீக்கிரையானது. பஸ்சில் பயணம் செய்த 45 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த கோர விபத்து ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த சொகுசு பஸ், பெங்களூரிலிருந்து நேற்றிரவு ஐதராபாத் நோக்கி சென்றது. இந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட 36 பேர் பயணம் செய்தனர். வழியில் ஆங்காங்கே சில பயணிகள் பஸ்சில் ஏறிக் கொண்டனர். அதிகாலை 5 மணியளவில் ஆந்திர மாநிலம், மெகபூப் நகர் பஸ் நிலையத்தில் 4 பயணிகள் இறங்கினர். பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. கொத்தகோட்டா மண்டலம், பாளையம் கிராமம் அருகே ஐதராபாத்பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 5.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது.\nஅப்போது எதிரே வேகமாக ஒரு கார் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர், பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். வேகமாக திருப்பியதில் சாலையோர கல்வெட்டின் மீது பஸ்சின் டீசல் டேங்க் மோதியது. இதில் டீசல் டேங்க் பயங்கரமாக வெடித்தது. இதனால் பஸ் தீப்பிடிக்கத் தொடங்கியது. உடனே டிரைவர் வண்டியை நிறுத்த முயன்றார். முடியாமல் போகவே டிரைவர் கீழே குதித்தார். ‘பஸ்சில் தீப்பிடித்துள்ளது, எல்லோரும் சீக்கிரம் இறங்குங்கள்’ என்று சொன்னபடியே கண்டக்டரும் கீழே குதித்து விட்டார்.\nபஸ்சில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், கண்டக்டர் சொன்னதை கவனிக்கவில்லை. சில நொடிகளில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து மளமளவென எரிந்தது. சூடு தாங்காமல் விழித்த பயணிகள், பஸ்சுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். 3 பயணிகள் மட்டும் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். அப்பகுதி மக்கள் ஓடிவந்து பயணிகளை மீட்க முயன்றனர். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் யாராலும் பஸ்சின் அருகில் நெருங்க முடியவில்லை.\nஇதற்கிடையில் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் தீக்காயங்களுடன் அருகே உள்ள கொத்தகோட்டா காவல் நிலையத்துக்கு சென்று தகவலை கூறி சரண் அடைந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மெகபூப் நகரில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. ஆனால், அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. பயணிகள் பலர் இருக்கைகளில் கரிக்கட்டையாக இறந்து கிடந்தனர். இந்த கோர விபத்தில் 45 பயணிகள் தீயில் கருகி இறந்துள்ளனர்.\nஇறந்தவர்களில், ராஜேஷ்(31), சக்திகர்(23), தினேஷ்(30), ஜோதி(33), பிரசாந்த் குப்தா(33), அஜகர்(41), கிருஷ்ணா(36), வெங்கடேஷ்(45), அக்சர் சிங்(48), ரவி (21), ரகுவீர்(33), அமர்(31), அசீஸ்(25), கிரண்(38), போட்டியா(28), கவுரவ் விக்ராந்த் ராய்(40), வெங்கடேஷ்(50), பனிகுமார்(28), ருஜியா(28), வேகவதி(27), மோசின்(21), சந்திரசேகர்(41) என 22 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. என்றாலும் இவர்கள் ஊர் விவரமும், மற்றவர்களின் விவரமும் தெரியவில்லை. தகவலறிந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, படுகாயம் அடைந்த 5 பேரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு கொண்டுவரும்படி உத்தரவிட்டார்.\nவிபத்து பற்றி தகவல் அறிந்த பயணிகளின் உறவினர்கள் பெங்களூர், ஐதராபாத்தில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்துக்கு தகவல்களை கேட்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nLabels: ஆந்திரா, திருப்பதி, மாநிலச்செய்திகள்\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tnstcworkers.blogspot.in/2014/12/", "date_download": "2018-04-24T10:50:56Z", "digest": "sha1:X32XL5NHZTQIOOJ2P3ZBG53ZMAB2EDC4", "length": 17966, "nlines": 102, "source_domain": "tnstcworkers.blogspot.in", "title": "போக்குவரத்துதொழிலாளி: December 2014", "raw_content": "\nடிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nஅனைத்து சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு\nடிசம்பர் 29ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க பேரவைகளின் கூட்டுக்கூட்டம் திங்களன்று தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. தொமுச பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்(சிஐடியு) , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம்(ஏஐடியுசி) மற்றும் ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.எம்.டி.எஸ்.பி., டி.டி.எஸ்.எப்., பி.எம்.எஸ்., பி.எம்.கே., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇவர்கள் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,43,000 தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.8.2013ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கையை அனைத்து தொழிற்சங்கங்களும் அரசிடம் அளித்துவிட்டன. ஊதிய ஒப்பந்தம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் அரசு எவ்வித நிதியுதவியும் செய்வதில்லை.தொழிலாளர்களின் பணம் ரூ.4000 கோடியை வைத்து போக்குவரத்துக் கழகங்களை அரசு நடத்துகிறது. தொழிலாளர்களின் சேமிப்பு பணம் முழுவதையும் அரசு செலவு செய்துவிட்டதால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.\n20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆண்டுக்கணக்கில் அத்துக்கூலியாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்கப்படவேண்டிய ஊதியம் தினம் ரூ.560,ஆனால் ரூ.230 மட்டும் சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய இடைக்கால நிவாரண அறிவிப்பில் கூட இந்த தொழிலாளர்களுக்கும் எவ்வித பலனும்இல்லை. தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டது. மோசமான அளவில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகளும் ஆளும்கட்சியும் இணைந்து கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர். 50 சதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதடைந்துவிட்டது.எனவே போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். ஊதிய பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். தினக்கூலி, ரிசர்வ் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி அனைத்து சங்கங்களும் தொடர் இயக்கங்களை நடத்தின. கடந்த 5.9.2014ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுத்தன.அரசு, தொழிற்சங்கங்களை அழைத்து பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு பதில், திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\n1.9.2013ம் தேதி முதல் ஊதிய ஒப்பந்தம் வரவேண்டிய நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் ரூ.1000 என அறிவித்ததுடன் வழக்கு நடைபெறுவதால் பேச்சுவார்த்தையை நடத்த இயலவில்லை என தவறான தகவலை கூறுகிறது.எனவே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துதான் நியாயங்களை பெறவேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், தமிழக மக்களை பாதிக்கும் என்ற நிலையிலும், பொதுமக்கள் தொழிலாளர்களின் நியாயங்களை புரிந்துகொண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.26.12.2014ம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடைபெறும்.29.12.2014ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது என இக்கூட்டம் ஏகமனதாக முடிவு செய்கிறது.\nநியாயங்களை வென்றெடுக்க தொழிலாளர்களை சங்கபேதமின்றி வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.\nஇடைக்கால நிவாரணம் முழுத் தீர்வு அல்ல\nகோரிக்கை கள் மீது அனைத்துச் சங்கங் களையும் அழைத்துப் பேச வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை நடத்தி மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டது. இறுதியாக 2.12.2014 அன்று திருச்சியில் நடைபெற்ற வேலைநிறுத்த தேதி அறிவிப்பு மாநாட்டில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 5.12.2014 அன்று வேலைநிறுத்த அறிவிப்பு கொடுப்பது என்றும் 19.12.2014 அன்றோ அதன் பின்னரோ வேலைநிறுத்தம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.\nஇம்முடிவு போக்குவரத்துக்கழக தொழிலாளர் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கியது. இது அதிமுக அரசை அசையவைத்து ரூ.1000 இடைக்கால நிவாரணம் என அமைச்சர் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் ஏமாற்று நாடகம்போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பொதுக் கோரிக்கை தயாரிக்க, இயக்கங் கள் நடத்திட முன்வராத அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் கோரிக்கைகளுக்கான இயக்கங் களில் கலந்து கொள்வோரை கடைசிவரை மிரட்டியதோடு, ஆப்சென்ட் போட வைத்தது;\nஆனால் இன்று இடைக்கால நிவாரணத்திற்கு பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது அப்பட்டமான ஏமாற்று நாடகமே.அரசின் சூழ்ச்சிபோக்குவரத்துக்கழகத்தில் சேமப்பணியாளராக, தினக் கூலியாக பணிபுரியும் சற்றேறக்குறைய 31 ஆயிரம் தொழிலாளர்களின் தின ஊதியம் உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதோடு தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் சூழ்ச்சியாகவே சங்கங்கள் பார்க்கிறது.தொழிற்சங்கங்களின் கூட்டுபேர உரிமையை பறிக்கும் தன்னிச்சையான அறிவிப்பை இக்கூட்டம் நிராகரிக்கிறது.\n31.8.2013ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. 1.9.2013 முதல் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும். இந்நிலையில் 1.1.2015 முதல் இடைக்கால நிவாரணம் என்பது ஒப்பந்த காலத்தை நீட்டிக்கும் சூழ்ச்சி இந்த அறிவிப்பில் உள்ளதாகவும், 3 ஆண்டு ஒப்பந்த உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அரசுக்கு இச்சங்கங்கள் உறுதியாக தெரிவிக்க விரும்பு கிறது.இடைக்கால நிவாரணம் அறிவிக்க அரசு கூறும் காரணம் பொய்யானது ஆகும். உச்சநீதிமன் றத்தில் பேச்சுவார்த்தை நடத்திட தடையாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதையும் தொழிலாளர் களுக்கு இக்கூட்டம் தெளிவு படுத்துகிறது.\nஊதிய உயர்வு மட்டுமே நமது கோரிக்கை அல்ல, அக விலைப்படி வழங்குவதில் உள்ள குளறுபடி, ஊதியம் வழங்கும் தேதி, பணியாளர் விகிதம், பதவி உயர்வு, ரெவ்யு வழங்குவது, ஓட்டும் தூரம் – ஓட்டும் நேரம், ஆப்சென்ட் போடுவது, கடுமையான தண்டனைகள், சேதாரம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது, தின ஊதியம் உயர்வு, 240 நாட்கள் பணிமுடித்தவர்களை பணிநிரந்தரம், 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களின் வருங்கால வைப்புநிதி பிடித்தம், ஓய்வூதியம், ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத் தையும் பேசித்தீர்வு காண வேண்டுமெனவும் அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்து கின்றன.எனவே அரசு உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அரசை பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்களும் திட்டமிட்டபடி தொடர் போராட்டங்களுக்கு தயாராக வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம்.\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vaaranam.blogspot.com/", "date_download": "2018-04-24T10:09:15Z", "digest": "sha1:HGWPEZOPONJ74RILZUQVTNF7FUKMWK7A", "length": 31414, "nlines": 213, "source_domain": "vaaranam.blogspot.com", "title": "வாரணம்", "raw_content": "\nஇந்த வாரம் ஒரு நாள் காலை, ட்விட்டரில் நமது @subatomic இந்த டெட் பேச்சைப் பற்றிச் சொல்லியிருந்தார். அருமையான பேச்சு.\nTED.com பக்கமெல்லாம் போய்ப் பல காலம் ஆகிவிட்டது. இப்போது சில அம்சங்கள் வந்திருக்கிறது. ஒவ்வொரு பேச்சும், எழுத்தாக (Show Transcript) ஆகக் கிடைக்கிறது. ஒளித்துண்டுகளைப் பார்த்து/கேட்டு, அவர்கள் சொல்லவருவதைப் புரிந்து கொள்வது எனக்கு சற்று கடினம். இரண்டு மூன்று முறை கேட்டால் கூட அப்படித்தான். ஆனால், இப்போது எழுத்தாக கிடைப்பதால், அதைக் பதிவு செய்து கொண்டு வாசித்து புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது.\nAlain de Botton, A kinder, gentler philosophy of success என்ற தலைப்பில் பேசியிருக்கிறார். அவரது அருமையான பேச்சிலிருந்து சில வாக்கியங்களைக் கொண்டு ஒரு பதிவைத் தேற்றியிருக்கிறேன்.\nஇப்படித்தான் ஆரம்பிக்கிறார். ஆரம்பத்திலேயே மிக நெருங்கி வந்துவிடுகிறார். சில வருடங்களாக – வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து – ஒவ்வொரு ஞாயிறு மதியமும் எனக்கு இப்படித்தான் இருக்கிறது. நன்றாக சாப்பிட்டுவிட்டு படுத்தால், ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே தூக்கம் வந்துவிடும். ஆனால், தூங்க சில நிமிடங்களில் – 30 நிமிடங்களுக்குள் முழிப்பு வந்துவிடும். திடீரென்ற விழிப்பு. பெரும்பாலும் படியிலிருந்து தடுக்கி விழும் போது, சமநிலை குலைந்து தடுமாறி கையையும் காலையும் கண்டபடி அசைப்போமே அது மாதிரியான திடீர் விழிப்பு. ஞாயிறு இரவுகள் இன்னமும் கொடுமை. ஒரு மணி வரை தூக்கம் வராது. தூக்கம் வராத தினங்களில், தூக்கம் வரவில்லை என்ற வருத்தமெல்லாம் இருக்காது, நாளைக்கு ஆபிஸில் போய்த் தூக்கம் வந்தால் என்ற கவலை தான் இருக்கும். அப்பாவிடம் இதுபற்றி ஒரு முறை கேட்டேன் “ஞாயித்துக் கிழமை ராத்திரி தூங்கியதே இல்லை’ என்றார்.\nஆனால், நான் ஒரு 30தலிருந்து ஐம்பது வருடங்களுக்கு முன் பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களைச் சுற்றி காலியிடங்கள் இருந்த போதும் அவற்றை வாங்கக் காசு இருந்திருக்காது; நீங்கள் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. தொலைப்பேசி இருந்திருக்காது; மாதமொருமுறை கடிதம் வரும் வரை, உறவுகள் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடே இருந்திருப்பார்கள். ஒரு நாளைக்கு பத்து முறை ஃபோன் செய்து படுத்தியெடுக்கமாட்டார்கள். பெரிய தொந்திகொண்டோரெல்லாம், எழுபத்தைந்து வயதிற்கு மேலும் இருந்திருப்பார்கள்; இன்று போல் முப்பதில் ஹார்ட் அட்டாக் வந்து அடுத்தவருக்கும் மரண பயத்தைக் கொடுத்திருக்கமாட்டார்கள்.\n’ இந்தக் கேள்வி ரொம்பவே கடினமானது. என் பதிலைக் கொண்டு, பாதிபேர் இந்த வேலையைச் செய்ய இவன் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், மீதி பேர் வெட்டி ஆபிஸர் என்று நினைக்கிறார்கள். இரண்டுமே தவறு. உண்மையில், என்ன செய்வதென்று நான் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு இப்பிறப்பில் என்னால் பதில் சொல்ல முடியாமலே கூடப் போகலாம்.\nஅவர் ஸ்கூல் ரீயுனியனுக்கெல்லாம் போகாதே என்கிறார். நான் ஃபேஸ்புக்குக்கே போக வேண்டாம் என்று நினைக்கிறேன். (@subatomicக்கும் இதையே சொல்லியிருக்கிறார்). ஃபேஸ்புக்கில் வராத விஷயங்களே கிடையாது, புது வண்டி, புது மனைவி, புது குழந்தை, புது டையப்பர், சகலத்திற்கும் அங்கு இடமுண்டு. பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தராத்மா நம்மைத் “உருப்படாதவனே” என்று திட்டும். இதைப் பொறாமை என்று சொல்ல முடியாது.\nசுய உதவிப் புத்தகங்கள், அருமையானவை; அவை ஒரு உற்சாகத்தைத் தரவல்லவை – அது போலியானதாக இருந்தாலும் கூட. ஆனால், இத்தனைப் புத்தகங்கள் தேவையில்லை. தொடர்ந்து ஒவ்வொரு புத்தகமாகப் படித்துக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. ஒரு புத்தகம் போதும். எனக்கு ஜேம்ஸ் ஆலனின் “As a Man Thinketh” போதும்.\nஇவர் சொல்வதில் சந்தேகமிருந்தால், பெங்களூரிலிருந்து வெளிவரும் எந்த நாளிதழின் க்ரைம் பக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇதற்காகவே இந்தச் செய்திகளைப் பார்ப்பதையும் படிப்பதையும் நிறுத்திவிட வேண்டும்.\nஉண்மையில் வெற்றி என்றால் எதைச் சொல்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஒரு சமயம், எனக்கு எல்லாவற்றையும் அடைய வேண்டுமென்று தோன்றுகிறது. என்னைத் தவிர, அனைவரும் அவர்களுடைய இலக்கை அடைந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. இவரைப் போல் இருக்க வேண்டுமென்று தோன்றும் போது இவரைப் போலவும் ஆக வேண்டுமென்றும் தோன்றுகிறது.\nஐ லவ் திஸ் மேன். இருந்தாலும், இன்னும் பல விஷயங்களில் மூக்கை நுழைத்து மூச்சு முட்டிக் கொண்டு அவதிப்படவே விரும்புகிறேன். எதையும் விட்டுவிட இப்போதைக்கு விருப்பமில்லை. ஆனால், வேலையையும் வாழ்க்கையும் தனியாக பிரித்துப் பார்க்க வேண்டுமா என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான். இரண்டு இடங்களிலும் மற்றவர்களுக்கு விருப்பமானவனாகவே இருக்க விரும்புகிறேன். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. விதிவசத்தால் எனக்கு நெருக்கமாக இருப்பவர்கள், என்னைப் போல் ஒருவனை வெறுக்கத்தான் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கூட, நான் யாருடன் அதிகம் பேசினேனோ அவர்கள் என்னை விட்டு விலகிவிடுவார்கள்.\nயாராவது எதையாவது செய்து கவனிக்கப்படும் போது, நான் அவராக இருக்க வேண்டுமென்றும், அவர் செய்வதைச் செய்ய வேண்டுமென்றும் தோன்றுகிறது. என்னைத் தூண்டுவது எனக்குள்ளிருக்கும் ஒன்றல்ல, அது எனக்கு வெளியே இருக்கிறது. சில சமயம், நான் இன்னும் சிறுவனாக இருக்கிறேனோ என்று தோன்றுகிறது.\nவிற்பனையியலின் முதற்ப்படி, மனிதர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதே. பின்னர் அவர்கள் இழந்த நம்பிக்கையைக் கொண்டு பணம் பண்ண வேண்டும். நம்மில் பலரும் அதை நம்புகிறோம். அழகான அக்குளைப் பெற்றுவிட்டால், நாம் உலகத்தை மாற்றிவிட முடியுமாம் குறைந்தபட்சம் நமது வாழ்க்கையைக் கூட மாற்றாது.\nநான் இதுவரை எடுத்த முக்கிய முடிவுகளில் சில (பெரும்பாலானவை என்றும் சொல்லலாம்) எல்லாம் என்னுடைய ஆசைகளுக்கு எதிரானவையாகத் தான் இருந்திருக்கின்றன. மற்றவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள் என்று நான் சொல்லமாட்டேன். அவை நான் எடுத்த முடிவுகள். என்னுடைய விருப்பங்களின் மீது என்னுடைய நம்பிக்கைக் குறைவால், அவற்றுக்கு எதிராக நான் எடுத்த முடிவுகள். பின்னர் அவற்றை நான் ஏற்றுக் கொண்டு, சுகமாக இருப்பது வேறு விஷயம்.\nLabels: alain de botton, லூசுத்தனமான வாழ்க்கை\nநடந்த நல்ல விஷயம், ஆம்னிபஸ்ஸில் சேர்ந்தது. இப்போது வாரத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவிலாவது படிக்க முடிகிறது. ட்விட்டரிலிருந்து ஆம்னிபஸ் போய் அரட்டை அடிக்க முடிகிறது. சில புத்தகங்களைப் படிக்கும் போதே அதைப் பற்றி ஏதாவது தோன்றுகிறது. சில புத்தகங்களைப் பற்றி ஒன்றுமே தோன்றுவதில்லை. ஆனால், மூளையை மிரட்டி உருட்டி ஏதாவது யோசிக்கச் செய்து எழுத வேண்டியிருக்கிறது. படிக்கும் போது நிறைய விஷயங்கள் தோன்றினாலும் கூட எழுதும்போது அவற்றில் பாதி கூட மனதில் வந்து தொலைக்காது. மொத்தத்தில் ஆம்னிபஸ்ஸால் என்னுடைய நேரம் கொஞ்சம் உபயோகமாக பயன்படுகிறது.\nபோன வருடம் நிறைய பேருடன் (மெய் மற்றும் மெய் நிகர் வாழ்க்கையில்) சண்டை போட்டிருக்கிறேன். சிலர் என்னிடம் பேச்சை குறைத்துக் கொண்டுவிட்டார்கள். சிலர் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். அவர்கள் எல்லோருடனுமே ஏண்டா சண்டை போட்டோம் என்றிருக்கிறது.\nபோன வருடத்தின் முதற்பாதியில் அருமையாகத் தூங்கினேன். சனிக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிநேரம் தூங்குவது தான் அந்த வாரத்தின் மிகச் சிறந்த தூக்கமாக இருந்தது. வருடத்தின் பிற்பாதியில் இந்தத் தூக்கமென்பது மிகக் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஏதாவது சிறிய ஒலி கூட தூக்கத்தைக் கலைத்துவிடுகிறது. ஆனால், முன்னைப் போல் தூங்க வேண்டும் என்கிற எண்ணமேயில்லை.\nபோன வருடச் சாதனையென்பது, IRCTCல் டிக்கெட் கணக்கு துவக்கி, சில பல தட்கால் டிக்கெட்டுகள் புக் பண்ணியது தான்.\nசனி ஞாயிறுகளில் பொழுது போக்குவது சிரமமாக இருக்கிறது. சில பல சனிக்கிழமைகள் வங்கிக்குச் சென்று வந்தேன்; என்னமாகப் பொழுது போகிறது தெரியுமா பாஸ்புக்கில் எண்டரி போட ஒரு க்யூ. புதிய அக்கவுண்ட் ஓப்பன் பண்ண ஒரு க்யூ. அப்புறம் பணம் எடுக்க, பணம் செலுத்த ஒரு க்யூ. இப்படி ஏதாவது ஒரு க்யூவில் நின்று கொண்டால் அரைமணி நேரம் கியாரண்டியாக போய்விடும். இடையே வயதானவர்கள், அழகானவர்கள் என்று வேண்டியவர்களுக்கு வழிவிட்டு தேவைக்கேற்ப நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஒருநாள் நின்னா போதும் வங்கிக்குள்ளேயே ஒரு டூரிஸ்டு கைடு மாதிரி செயல்படலாம்.\nசில இடங்களில் பிரச்சனை நடக்கப்போவது போல் தெரிந்தால், அங்கு போய் பிரச்சனை வராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது. சில இடங்களுக்கு சரியான நேரத்துக்கு போய், பிரச்சனை துவங்க அறிகுறியேதும் இல்லையென்றால், வெறுத்துப்போய் ஏதாவது சொல்லி நானே ஒரு பிரச்சனையை உண்டு பண்ணிவிடுகிறேன். “இவன், நாளக்கழிச்சு வர்ற பிரச்சனைய இன்னிக்கே கொண்டு வந்திருவான்”ன்னு எங்கப்பா கூட சொல்ல ஆரம்பிச்சுட்டார்.\nஇந்த ப்ளாக் சொந்தக் கதை எழுதுவதற்காக ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒருவருடமாக அது தான் மட்டும் தான் நடக்கிறது.\nsearching for my identity... வாழ்க்கங்கிறது சிலருக்கு கோடு. சிலருக்கு வட்டம். சிலருக்கு சப்பையான நீள்வட்டம், சிலருக்கு அந்தரத்துல தொங்கற பரவளையம், சிலருக்கு புரியாத அதிபரவளையம். இன்னும் சிலருக்கு அது வெறும் புள்ளி. வடிவம் எதுன்னாலும் வாழறதுக்கு பேர் தான் வாழ்கை. இந்த சாதன, சோதன அதெல்லாம் சும்மாங்க\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஏழாவது புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://vallalarspace.org/Ramanujam/c/V000024220B", "date_download": "2018-04-24T10:32:14Z", "digest": "sha1:74JCVPLYBNHZQU4ZLAI77DPEEP442PMO", "length": 3207, "nlines": 25, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - 21.4.2017 Madurai Anuppanadi Vallalar's Elders' Home.Discourse on Suddha.Sanmargam..by Thiru Sankaranandham..", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\nமேற்காணும் விழாவில், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடிப்பரவினர். சித்திரை 8ந்தேதி வள்ளற் பெருமான், அருட்பெருஞ்ஜோதி அகவல் வரைந்த நாள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழிபாடு, வந்தனைகள், மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றன. நிறுவனர் திரு பெருமாள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். சன்மார்க்க அன்பர் திரு சங்கரானந்தம், இறுதியில், சிறு சொற்பொழிவாற்றினார்.\nமேற்காணும் விழாவில், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடிப்பரவினர். சித்திரை 8ந்தேதி வள்ளற் பெருமான், அருட்பெருஞ்ஜோதி அகவல் வரைந்த நாள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழிபாடு, வந்தனைகள், மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றன. நிறுவனர் திரு பெருமாள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். சன்மார்க்க அன்பர் திரு சங்கரானந்தம், இறுதியில், சிறு சொற்பொழிவாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/2890", "date_download": "2018-04-24T10:33:14Z", "digest": "sha1:R3GXALGTRAXT3KCVN45ZCP525DQSTHPU", "length": 7253, "nlines": 61, "source_domain": "www.tamil.9india.com", "title": "அகத்திக்கீரையின் பயன்கள் | 9India", "raw_content": "\nசெடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு. அகத்தியில் இரண்டு வகையுள்ளது சிவப்புநிறப் பூ அகத்தி, வெண்ணிற பூ அகத்தி என்று இருவகைகள் உண்டு.\nகாய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.\nசுண்ணாம்புச் சத்து, வைட்டமின் A நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.\nஇக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.\nகுழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.\nஇது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.\nசிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.\nஇக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.\nஅகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும். அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.\nஅகத்திக்கீரை, சுண்ணாம்புச் சத்து, தலைவலி, விட்டமின் ஏ\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/05/19/72097.html", "date_download": "2018-04-24T11:04:10Z", "digest": "sha1:5AFUJG75JM7NWFVPQEYGFFX3HIVVYPGC", "length": 15354, "nlines": 164, "source_domain": "www.thinaboomi.com", "title": "தி.மலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது: 528 மனுக்கள் பெறப்பட்டன", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nதி.மலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது: 528 மனுக்கள் பெறப்பட்டன\nவெள்ளிக்கிழமை, 19 மே 2017 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று தொடங்கியது வருவாய், தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வருகிற 29ந் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜமாபந்தியில் வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய்த்துறை தொடர்பான புகார்கள் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.\nமுதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) நாயுடுமங்கலம் உள்வட்டத்துக்குட்பட்ட மேப்பத்துறை, கீழாத்தூர், நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு, சி.ஆண்டாப்பட்டு, பெரியகிளாம்பாடி, சிறுகிளாம்பாடி, முத்தரசம்பூண்டி, கார்கோணம், கோவூர், கமலப்புத்தூர், வடபுழுதியூர், மருத்துவாம்பாடி, அகரம் சிப்பந்தி, நாயுடுமங்கலம், பொற்குணம், வெளுகனந்தல், சாலையனூர், ம.ந.பாளையம், தேவனாம்பட்டு, ஊதிரம்பூண்டி, காட்டுபுத்தூர் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.\nஇந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் தாசில்தார் ஆர்.ரவி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, துரிஞ்சாபுரம் மண்டல துணை தாசில்தார் அமுல் அனைவரையும் வரவேற்றார். ஜமாபந்திக்கு தலைமையேற்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். முதல் நாளான நேற்று நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் மொத்தம் 528 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக 21 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன், வேளாண் உதவி இயக்குநர் சி.அரக்குமார், வேளாண் அலுவலர் கே.சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆர்.செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர்கள் மதியழகன், வெங்கடாஜலம், மணிகண்டன், சங்கீதா, உத்திரகுமார், சீனிவாசன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் தேன்மொழி நன்றி கூறினார்.2ம் நாளான வரும் திங்கட்கிழமை 22ந் தேதி திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்துக்கான கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_762.html", "date_download": "2018-04-24T10:28:44Z", "digest": "sha1:QOV4ILVRPQCEQXI2HIP3SU7RQHOEYDAY", "length": 47438, "nlines": 80, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேச விடுதலைக்குக் கொள்ளி வைப்போரின் அஸ்தி அரசியல் - கலாநிதி சேரமான்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேச விடுதலைக்குக் கொள்ளி வைப்போரின் அஸ்தி அரசியல் - கலாநிதி சேரமான்\nபதிந்தவர்: தம்பியன் 13 January 2017\nஇருத்தல் பற்றியும், இல்லாமை பற்றியும், தனிமனித தத்துவம் பற்றியும், ஆழமான தரிசனங்களை மேற்கொண்டவர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தமிழ்ச் சமூகத்தை சிறைப்பிடித்திருக்கும் சடங்குகளுக்குள்ளும், மூடநம்பிக்கைகளுக்குள்ளும் இறுதிவரை சிக்கிக் கொள்ளாமல் ஒரு புரட்சிகர வாழ்வை வாழ்ந்து மடிந்த பிரம்மஞானி அவர்.\nதான் மரணித்ததும் தனது உடலை எரித்து விட்டு எஞ்சும் சாம்பலை (அஸ்தி) இயற்கையோடு சங்கமிக்க வைக்குமாறு தனது அந்திம நாட்களில் தனது துணைவியாரான அடேல் அன்ரியிடம் அவர் வேண்டிக் கொண்டார். அதன்படியே அவரும் பாலா அண்ணையின் ஈம நிகழ்வை நடத்தி அவரது அஸ்தியை இயற்கையோடு சங்கமிக்க வைத்தார்.\nபாலா அண்ணையின் தனிமனித தத்துவத்தையும், அவரது புரட்சிகர வாழ்க்கை முறையையும் நன்கு புரிந்து கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், பாலா அண்ணையின் விருப்பத்திற்கு அமைவாக அவரது அந்திம நிகழ்வை அடேல் அன்ரி நடாத்துவதற்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்கியதோடு, அடேல் அன்ரியின் மனம் நோகும் வகையிலான எந்தச் செய்கைகளுக்கும் அன்று இடமளிக்கவில்லை.\nஇன்று பாலா அண்ணையின் அஸ்தி எவரிடமும் இல்லை. 20.12.2016 அன்று அடேல் அன்ரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது போன்று பாலா அண்ணையின் அஸ்தி அவர் விரும்பிய இயற்கை எழில்கொஞ்சும் சூழலோடு பத்தாண்டுகளுக்கு முன்னரே சங்கமமாகி விட்டது. முதிர்ந்த மரங்களின் கீழேயும், மென்மையாக விரிந்தோடும் அருவியொன்றிலும், உதிர்ந்த இலைகளின் மத்தியிலும், மலர் மஞ்சங்களின் நடுவிலும் ஒன்றித்திருக்கும் பாலா அண்ணையின் அஸ்தியை இனி எவர் நினைத்தாலும் இயற்கையிடமிருந்து பிரித்தெடுத்து விட முடியாது.\nயதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதி தம்மிடம் இருப்பதாகவும், அதனை ஒக்ஸ்போர்ட்டின் காட்டுப்புறத்தில் உள்ள மாட்டுப்பண்ணையில் புதைத்து, அங்கு பாலா அண்ணைக்கு கற்தூபி கட்டப் போவதாகத் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பல் அறிவித்திருப்பதை கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும்.\nஇது போதாதென்று பாலா அண்ணையின் அஸ்தி என்று இப்பொழுது எதுவுமே இல்லை என்று அடேல் அன்ரி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்ட பின்னரும்கூட, அடேல் அன்ரிக்குத் தெரியாமல் பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதி தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்பிற்கு அமைவாக எடுத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகப் புதிதாக இவர்கள் அவிழ்த்து விட்டிருக்கும் கட்டுக்கதை, அரசியல் இலாபத்திற்காக எந்த விதமான நாகரீக வரம்புகளையும் மீறுவதற்கும் இவர்கள் தயாராக உள்ளார்கள் என்பதையே பட்டவர்த்தனமாக்குகின்றது.\nஒருவருடைய அஸ்தியை என்ன செய்வது என்று தீர்மானிக்கும் உரிமை அவரது உரித்துனர்களுக்கு மட்டுமே உள்ளது. இதுதான் தமிழர்களின் நாகரீகமும் கூட. இறந்தவரின் உரித்துனருக்குத் தெரியாமல் இறந்தவரின் அஸ்தியின் ஒரு பகுதியை வேறு ஆட்கள் எடுத்து வைப்பது என்பது நாகரீகமற்ற திருட்டுச் செயலாகவே தமிழ்ச் சமூகத்தால் பார்க்கப்படும். யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, அடேல் அன்ரிக்குத் தெரியாமல் பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதியை எடுத்து வைக்குமாறு தலைவர் அவர்கள் பணித்தார் என்று தலைமைச் செயலகம் என்ற குழுவினர் கூறுவது, தமிழீழத் தேசியத் தலைவருக்குக் களங்கம் கற்பிப்பதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.\nஆக, ஏதோ ஒரு வெற்றுச் சாம்பலை பாலா அண்ணையின் அஸ்தி என்று கூறி, அந்த வெற்றுச் சாம்பலை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் காட்டுப்புறத்தில் உள்ள மாட்டுப்பண்ணையில் புதைத்து, அங்கு மக்களின் பணத்தில் கற்தூபி ஒன்றை நிர்மாணித்து, இங்குதான் பாலா அண்ணையின் எச்சங்கள் உள்ளன என்று கூறி அதனைப் புனித பூமியாக்கி மக்களிடம் பணம் பறிக்கும் அஸ்தி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் தலைமைச் செயலகம் என்ற கும்பல் தயாராகி விட்டது என்றே கருத வேண்டியுள்ளது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், தம்மிடம் உள்ள வெற்றுச் சாம்பலை பாலா அண்ணையின் அஸ்தி என்று நிரூபிப்பதற்காக, பாலா அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பணிப்பாளரான கே.பி ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேம்ரெஜி தான் அவருக்கு கொள்ளி வைத்தார் என்றும், அதன் காரணமாக அவரிடம் சுடலை நிர்வாகிகளால் பாலா அண்ணையின் அஸ்தி கையளிக்கப்பட்டது என்றும் இன்னுமொரு கட்டுக்கதையை இப்பொழுது தலைமைச் செயலகம் என்ற இந்தக் கும்பல் அவிழ்த்து விட்டுள்ளது.\nகாலம் காலமாக இந்துக்கள் பின்பற்றும் வழக்கத்திற்கு அமையத் தனக்கு கொள்ளி வைக்குமாறு ரெஜியிடம் பாலா அண்ணை கேட்டுக் கொண்டார் என்று ஒரு கதைக்கு வைத்துக் கொள்வோம். அப்படியே ரெஜியும் கொள்ளி வைத்தார் என்றும் வைத்துக் கொள்வோம். இப்பொழுது இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒரு கிறிஸ்துவத் தாய்க்கும், கிறிஸ்துவராக மதம் மாறிய சைவப் பூசகர் வழிவந்த தந்தைக்கும் மகனாகப் பிறந்து, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று எழுதிய நாத்தீகரான பாலா அண்ணை எப்பொழுது இந்துவாக மதம் மாறினார் அப்படியென்றால் ஐம்பதுனாயிரம் மக்கள் கலந்து கொண்ட பாலா அண்ணையின் வீரவணக்க நிகழ்வில் ஏன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்து மதக் கிரியைகள் எவையும் நிகழவில்லை\nஇறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பது என்பது இந்துக்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான நிகழ்வு. கொள்ளி வைப்பது என்பது வெறுமனவே இறந்தவரின் சிதைக்கு தீமூட்டுவதைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு மட்டுமன்று. இறந்தவரின் மறுலோக வாழ்விற்கு ஆதாரமான நிகழ்வாகவும் கொள்ளி வைத்தல் இந்துக்களால் பார்க்கப்படுகின்றது.\nஇந்துக்களைப் பொறுத்தவரை மனிதர்கள் மரணிப்பதில்லை. அவர்களின் உடல்கள் மட்டுமே இறந்து விடுவதாகக் கருதப்படுகின்றன. அதேநேரத்தில் இறக்கும் உடல்களில் இருந்து புறப்படும் ஆன்மா, அது செய்த பாவ, புண்ணியங்களுக்கு அமைய மறுபிறவியை எடுப்பதாகக் கருதப்படுகின்றது. உடலுக்குரிய ஆன்மா நல்வினை புரிந்திருந்தால் அது அமரத்துவம் பெற்றுத் தேவலோகம் சென்று விடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதாவது தனது வாழ்நாளில் நல்வினை புரிந்தவர் தேவர் என்ற நிலையை எய்துவிடுவாராம். அதனால்தான் இறந்தவர்களைப் பொதுவாக இந்துக்கள் அமரர்கள் என்று அழைப்பார்கள். எனவே ஒருவர் இறந்ததும் அவருக்கு ஆற்றப்படும் இந்து மதச் சடங்குகள் அனைத்தும் அவரை தேவலோகப் பயணத்திற்குத் தயாராகி விட்ட ஒருவராகக் கருதியே நிகழ்த்தப்படுகின்றன.\nஇங்குதான் கொள்ளி வைப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இறந்த ஒருவருக்குக் கொள்ளி வைப்பவர், அமரத்துவம் எய்தியதாகக் கருதப்படும் தனது இறந்த உறவினரின் ஆன்மா தேவலோகம் செல்வதற்கு அந்தணரின் உதவியுடன் வழிவகை செய்பவராகவே பார்க்கப்படுகின்றார். பண்டைக் காலம் தொட்டு இக்காலம் வரை இந்துக்களின் வாழ்வோடு ஒன்றித்துப் போயிருக்கும் இந்த வைதீக வழிவந்த மரபு, சங்க காலத்திலேயே தமிழர்களின் வாழ்வில் புகுத்தப்பட்டு விட்டது. அதாவது ஒருவருக்கு கொள்ளி வைக்கப்படாது போனால், அவரது ஆன்மா தேவலோகத்தைச் சென்றடையாது என்ற நம்பிக்கை வைதீகர்களால் சங்கத் தமிழர்களிடையே விதைக்கப்பட்ட ஒன்று. இதன் காரணமாக அந்தணர்களையும், பெண்களையும், நோயாளிகளையும் கொல்வது எவ்வாறு பாவச் செயலாகப் பார்க்கப்பட்டதோ, அவ்வாறே கொள்ளி வைப்பதற்கு உரித்துனர் இல்லாத ஒருவரைக் கொல்வதும் பாவச் செயலாகவே கருதப்பட்டது. இது பற்றிய குறிப்பு புறநானூற்றில் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்காக நெட்டிமையார் என்ற புலவர் எழுதிய பாடலில் உள்ளது:\n‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்\nபெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்\nதென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்\nபொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்\nஎம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென’\nஅதாவது கொள்ளி வைப்பதற்கு வாரிசுடைய ஒருவரைப் பொன்னைப் பெற்றதற்கு நிகரான பேறு பெற்றவராகவும், அவ்வாறு கொள்ளி வைப்பதற்கு உரித்துனர் இல்லாத ஒருவரைப் பரிதாபத்திற்குரியவராகவும் பண்டைக் காலத்திலேயே வைதீகவாதம் வரையறுத்தது: இந்த நம்பிக்கையைச் சங்கத் தமிழர் வாழ்விலும் வைதீகவாதம் புகுத்திக் கொண்டது. இதுவே மரபு என்ற பெயரில் இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றும் தமிழர்களால் இன்றைய காலத்திலும் தொடரப்படுகின்றது.\nஇப்பொழுது பாலா அண்ணையின் விடயத்திற்கு வருவோம். 2003ஆம் ஆண்டு விடுதலை என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தனது நூலில் மரணம் பற்றி பின்வருமாறு பாலா அண்ணை எழுதியிருந்தார்:\n‘காலத்தில் நிகழும் எனது பயணம் சாவுடன் முடிவடைகிறது. நிலையற்ற இந்த உலகில், நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன்பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ்வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர்கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் அது மட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக் கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.’\nஅதாவது பாலா அண்ணையைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் இருப்பு என்பது அவனது மரணத்தோடு நிறைவுக்கு வரும் ஒன்று. இன்னொரு விதத்தில் கூறுவதானால், மரணத்திற்குப் பின்னர் மறுலோகம் என்றொன்று இருக்கின்றதென்றோ, அன்றி மரணத்தின் பின்னர் தான் அமரத்துவம் பெற்று தேவனாக புதுப்பிறவியெடுப்பேன் என்றோ எந்தவொரு தருணத்திலும் பாலா அண்ணை நம்பவில்லை. இதுபற்றி விடுதலை நூலின் இன்னுமொரு இடத்தில் பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிடுகின்றார்.\n‘ஆதியிலிருந்தே மனிதன் ஒரு கனவு கண்டான். இந்தப் பூவுலக வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கு அப்பால், நிச்சயமற்ற தன்மைகளுக்கு அப்பால், துன்பத்தின் அழுத்தத்திற்கு அப்பால், காலத்தின் எல்லைக்கு அப்பால், சாவின் நியதிக்கு அப்பால், இல்லாமை என்ற சூன்யத்திற்கு அப்பால், ஒரு நித்திய சீவியத்தை, பேரானந்த பரவசத்தில் லயித்திருக்கும் சிரஞ்சீவியான வாழ்வைக் கனவு கண்டான். மனிதனின் இந்தக் கனவிலிருந்து ஒரு கருத்துலகம் பிறந்தது. அழியாத ஆன்மா என்றும், ஆவி உலகம் என்றும், அடுத்த பிறவி என்றும், சுவர்க்கம் என்றும், நரகம் என்றும் இந்தப் பூவுலகத்திற்கு அப்பால், நாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடியும் இந்த நிஜவுலகத்திற்கு அப்பால், நாம் தொட்டுணர்ந்து, பட்டறிந்து கொள்ளும் இந்தப் புறவுலகத்திற்கு அப்பால், மனிதன் ஒரு பூடகமான உலகைக் கற்பிதம் செய்து கொண்டான். இந்தக் கற்பனாவாதம் இயற்கைக்குப் பதிலாக ஒரு இந்திரலோகத்தைப் படைத்தது. மனிதன் ஒரு அந்நிய உலகத்தின் அபூர்வப் பிறவியாக மாற்றப்பட்டான். இதனால் பூமியில் புதைந்து கிடந்த மனிதனின் பூர்வீக வேர் பிடுங்கி எறியப்பட்டது. மனிதனின் மனக்குகை இருளுக்குள்ளும், அடிமன பாதாளத்திற்குள்ளும், ஆதியும், அந்தமுமற்ற அழியாத ஆன்மா ஒன்று புகுந்து கொண்டது.’\nஆக, பாலா அண்ணையைப் பொறுத்தவரை, ஆன்மாவும் கற்பனை, அமரத்துவமும் கற்பனை, இந்திரலோகமும் கற்பனை. சாகும் வரை மனிதர்கள் வாழும் வாழ்வு மட்டுமே உண்மையானது. இவ்வாறாக சிந்தித்த பாலா அண்ணை என்ற பிரம்மஞானி, சடங்குகள் பற்றி என்ன கூறினார்\n‘நாம் பிறந்த கணத்திலிருந்தே கருத்துலகம் எம்மை ஆட்கொண்டு விடுகிறது. நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்னரே எமக்கு விலங்குகளை மாட்டி விடுகிறது. விபரமறியாத பருவத்திலேயே எமது விதியை நிர்ணயித்து விடுகிறது.\nநாம் பிறந்த கணத்திலிருந்து எமக்கொரு பெயர் என்றும், எமக்கொரு சாதி என்றும், எமக்கொரு மதம் என்றும், மரபு என்றும், சம்பிரதாயம் என்றும் கருத்துலகம் குத்திவிடும் சமூகக் குறிகள் சுடுகாடுவரை எம்மைப் பின்தொடர்கின்றன. நாம் வாழ்ந்த குடும்பம், நாம் படித்த பாடசாலை, நாம் வழிபட்ட கோவில், நாம் வாசித்த நூல்கள், நாம் பழகிய நண்பர்கள், நாம் வரித்துக் கொண்ட ஆசான்கள் என நாம் கொண்ட உறவுகளால் காலம் காலமாக எமது மூளையில் திணிக்கப்பட்ட எண்ணங்கள், நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், உலகப் பார்வைகளால் எமது மனமும், எமது சுயமும் தோற்றப்பாடு கொள்கிறது. எம்மீது திணிக்கப்பட்டதும், நாமாகப் பற்றிக் கொண்டதுமான கருத்துக்கள் எமக்கு உள்ளே இருப்புக் கொண்டு எம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் கருத்துக்களால் வனையப்பெற்ற சமூகப் பொம்மைகள்.’\nஇங்கு ஒரு விடயத்தை பாலா அண்ணை தெளிவுபடுத்துகின்றார். மனிதனை ஆட்கொண்டிருக்கும் கருத்துலகம் அவன் இறந்த பின்னரும் அவனது சுடுகாடு வரை சடங்குகள் வடிவில் தொடர்கின்றது என்பதுதான் அது.\nஆக, பாலா அண்ணையின் விடுதலை நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட மேற்கண்ட பதிவுகளை படிப்பவர்களுக்கு ஒரு விடயம் புரியும். வைதீகர்களால் சங்கத் தமிழர்களின் வாழ்வில் புகுத்தப்பட்டு, இன்று தமிழ் இந்துக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் கொள்ளி வைத்தலும், அதனையொட்டிய சடங்குகளும் பாலா அண்ணையால் நிராகரிக்கப்பட்டவை. அப்படிப்பட்ட பாலா அண்ணை, தனக்குக் கொள்ளி வைக்குமாறு கே.பி.ரெஜியிடம் கேட்டார் என்பதும், அவ்வாறு ரெஜியும் கொள்ளி வைத்தார் என்று கூறுவதும் மிகவும் வேடிக்கையானது தான்.\nநாத்தீகர்களாக இருப்பவர்களில் பலர் பொதுவாக மதங்களில் உள்ள தத்துவங்களை ஆழமாகக் கற்றறிந்தவர்களாக இருப்பதில்லை. ஆனால் பாலா அண்ணை விதிவிலக்கானவர். சைவ, கிறிஸ்துவ பூர்வீகங்களைக் கொண்டவர் என்ற வகையில் இரண்டு மதங்களின் சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் நுணுகி ஆராய்ந்தவர் பாலா அண்ணை. அதேபோன்று பௌத்த மதத்தையும் ஆழமாக ஆய்வு செய்தவர் அவர். இவ்வாறு மூன்று மதங்களையும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே கடவுள் என்பதும், ஆன்மா என்பதும், இந்திரலோகம் என்பதும் மனிதர்களின் கற்பனை என்ற முடிவுக்கு பாலா அண்ணை வந்தார். அதேநேரத்தில் நீட்சே, ஹேகல், கார்ள் மார்க்ஸ், சார்த்தர், அல்பேர்ட் கம்யூ, கைடேகர், போன்ற நாத்திகவாதிகளின் சித்தாங்களையும் கண்மூடித்தனமாக பாலா அண்ணை ஏற்கவில்லை. அவற்றையும் அவர் விமர்சித்தார். ஆக ஆத்தீகவாதத்தை மட்டுமன்றி நாத்தீகவாதத்தையும் விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே பாலா அண்ணை அணுகினார். இதனால் தான் பாலா அண்ணையின் விடுதலை நூலில் ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி, மிசேல் பூக்கோ போன்ற தத்துவஞானிகளும் தமக்கென்று தனியான இடத்தைப் பிடித்துள்ளார்கள்.\nசரி, பாலா அண்ணையின் ஈம நிகழ்வில் என்னதான் நடந்தது\n14.12.2006 அன்று சாவைத் தழுவிய பாலா அண்ணைக்கான வீரவணக்க நிகழ்வு 20.12.2006 அன்று வடக்கு இலண்டனில் உள்ள அலெக்சாண்டரா பலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மக்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய காவல்துறையின் உந்துருளி அணியினர் வழித்துணை வழங்க, பிஞ்ச்லி ஈஸ்ட் சுடுகாட்டிற்கு பாலா அண்ணையின் திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அடேல் அன்ரி, அன்ரியின் தாயார், பாலா அண்ணையின் இரத்த உறவினராகிய ஒருவர் மற்றும் பாலா அண்ணையோடு பணிபுரிந்த, பழகிய சிலரும் இருந்தார்கள். இவர்களோடு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலரும் நின்றிருந்தார்கள். கூடவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் ரெஜியும் நின்றார். பாலா அண்ணைக்கான வீரவணக்க நிகழ்வையும், ஈம நிகழ்வையும் ஏற்பாடு செய்வதற்கு அடேல் அன்ரிக்கு உறுதுணை புரிந்த பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தின் பொறுப்பாளர் அ.சாந்தன் அங்கு முன்னிலை வகித்தார். பிஞ்ச்லி ஈஸ்ட் சுடுகாட்டில் உள்ள சிறிய மண்டபத்தில், முக்கால்வாசிக்கு திரைநீக்கம் செய்யப்பட்ட மேடை ஒன்றில் பாலா அண்ணையின் திருவுடல் தாங்கிய பேழை வைக்கப்பட்டிருந்தது. அங்கு எந்தச் சடங்குகளும் நடைபெறவில்லை. யாரும் எதுவும் பேசவில்லை. திடீரென எல்லோரும் பாலா அண்ணையின் திருவுடல் தாங்கிய பேழை வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் அழைக்கப்பட்டார்கள். எல்லோரும் மேடைக்கு அருகில் வந்ததும், சில வினாடிகளுக்கு உரையாற்றுவதற்கு ரெஜி அனுமதிக்கப்பட்டார். ‘பாலா அண்ணையின் இறுதிப் பயணம் இத்தோடு நிறைவுக்கு வருகின்றது’ என்று ரெஜி கூறினார். அதனைத் தொடர்ந்து மேடையின் திரை மூடப்பட்டது. அங்கிருந்த சுடுகாட்டின் பணியாளர்கள் மின்விசையை அழுத்தினார்கள்.\nஇதுதான் நடந்தது. ரெஜி கொள்ளி வைக்கவுமில்லை: பாலா அண்ணையின் திருவுடலை எரியூட்டும் மின்விசையையும் அழுத்தவுமில்லை.\nசரி, பாலா அண்ணையின் திருவுடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் என்ன நடந்தது இதனை 20.12.2006 அன்று தான் வெளியிட்ட அறிக்கையில் அடேல் அன்ரி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது தனது அன்புக் கணவரின் திருவுடல் தகனம் செய்யப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் அவரது அஸ்தி தன்னிடம் கையளிக்கப்பட்டதென்றும், அதனைத் தனது கணவரின் விருப்பத்திற்கு இணங்கத் தான் இயற்கையோடு சங்கமிக்க வைத்து விட்டதாகவும் ஐயம்திரிபற அடேல் அன்ரி கூறியிருக்கின்றார்.\nஆக, பாலா அண்ணையின் ஒரேயொரு உரித்துனரான அடேல் அன்ரியிடம் கையளிக்கப்பட்ட பாலா அண்ணையின் அஸ்தி எப்படி ரெஜியின் கைகளுக்குப் போயிருக்கும் ரெஜி கொள்ளி வைக்கவுமில்லை. பாலா அண்ணையின் உறவினரும் இல்லை. பாலா அண்ணையின் அஸ்திக்கு உரித்துனரும் இல்லை. சுடலை நிர்வாகிகளிடமிருந்து பாலா அண்ணையின் அஸ்தியை ரெஜி பெற்றிருப்பதாயின், அல்லது அதில் ஒரு பகுதியைத் திருடியிருப்பதாயின், குறைந்த பட்சம் பாலா அண்ணையின் ஈம நிகழ்வையாவது அவர் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறு எதனையும் அவர் செய்யவே இல்லை. பாலா அண்ணையின் ஈம நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, அடேல் அன்ரியின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தின் பொறுப்பாளர் அ.சாந்தன் மட்டுமே அவருக்கு உறுதுணை புரிந்திருந்தார். அப்படி இருந்த பொழுதும், பாலா அண்ணையின் அஸ்தியைக் கையாளும் முழு உரிமையும் அடேல் அன்ரிக்கு மட்டுமே இருந்தது. அது பிரித்தானிய தமிழ் ஒன்றியப் பொறுப்பாளர் உட்பட வேறு எவருக்குமே இருக்கவில்லை.\nஅப்படியிருக்கும் பொழுது எப்படி ரெஜியால் பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதியைப் பெற்றிருக்க முடியும் இரவோடு இரவாக பிஞ்ச்லி ஈஸ்ட் சுடுகாட்டுக்குள் புகுந்து அஸ்தித் திருட்டில் ஈடுபட்டாரா\nபாலா அண்ணையின் இறுதி நிகழ்வில் ரெஜிக்கு இரண்டு பணிகளைப் பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தின் பொறுப்பாளர் வழங்கியிருந்தார். ஒன்று வீரவணக்க நிகழ்வின் பொழுது நடைபெற்ற அணிவகுப்பிற்கு ஆட்களைப் பயிற்றுவிப்பது. மற்றையது பாலா அண்ணையின் ஈம நிகழ்வு நடைபெற்ற சுடுகாட்டில் இறுதியுரை ஆற்றுவது. அவ்வளவுதான். இதற்கு அப்பால் பாலா அண்ணையின் இறுதி நிகழ்வில் ரெஜிக்கு எந்தப் பங்கும் இருக்கவில்லை.\nஎனவே, வெற்றுச் சாம்பலை வைத்துக் கொண்டு ஒக்ஸ்போர்ட் காட்டுப்புற மாட்டுப்பண்ணையில் அஸ்தி அரசியல் செய்ய முற்படும் தலைமைச் செயலகம் என்ற கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு நாகரீகம் அறிந்த ஒவ்வொரு தமிழர்களும் தெரிவிக்கக்கூடிய செய்திகள் இரண்டு தான். இல்லாத அஸ்தியை வைத்துக் கொண்டு அநாகரீக அரசியல் செய்வதை விடுத்து தமிழின அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்குத் தேவையான அரசியல் பணிகளை காத்திரமான முறையில் முன்னெடுங்கள். கடந்த பத்தாண்டுகளாகத் தனது அன்புக் கணவனை இழந்து, அரசியலில் இருந்து ஒதுங்கி வாழும் அடேல் என்ற வெள்ளையுள்ளம் கொண்ட பெண்மணியின் மனதை நோகடிக்காது அவரை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள்.\nஇதற்குப் பின்னரும் புதிது புதிதாக அஸ்திக் கதைகளைத் தலைமைச் செயலகம் என்ற கும்பல் கிளப்பி விடுவதும், பாலா அண்ணையின் அஸ்தி என்ற பெயரில் வெற்றுச் சாம்பலை வைத்து அநாகரீக அரசியல் செய்வதும், தமிழீழ தேச விடுதலைக்குக் கொள்ளி வைக்கும் இழிசெயலாகவே நாகரீகம் தெரிந்த ஒவ்வொரு தமிழர்களாலும் கருதப்படும்.\n0 Responses to தேச விடுதலைக்குக் கொள்ளி வைப்போரின் அஸ்தி அரசியல் - கலாநிதி சேரமான்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேச விடுதலைக்குக் கொள்ளி வைப்போரின் அஸ்தி அரசியல் - கலாநிதி சேரமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.semparuthi.com/71878", "date_download": "2018-04-24T10:40:10Z", "digest": "sha1:KUH54ONWVVXGUCSGGQJRFTXWJN6CFA5U", "length": 6870, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு – SEMPARUTHI.COM", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 12, 2012\nவிடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு\nஇலங்கை வான்பரப்பில் 1998-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை அரசுக்கு சொந்தமான ‘லயன் எயார்’ விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nஇலங்கையின் வடக்கே இரணை தீவு கடற்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் எச்சங்களை தேடும் நடவடிக்கையில் இலங்கையின் கடற்படை சுழியோடிகளால் ஈடுபட்டனர்.\nஇரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள், விமான இயந்திரம், உடற்பகுதியின் முன் பக்கம் ஆகியவற்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபலாலியில் இருந்த புறப்பட்ட 10 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயர்- 602 விமானத்தில் பயணம் செய்த 48 பேர் இத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nதெற்காசியாவின் தங்க கடத்தல் மையமாக மாறிய…\nஇலங்கையின் ஆட்சியாளராக மாறிய கதிர்காம கந்தன்\nதீர்வு முயற்சிகள் கைவிடப்பட்டால், அரச நிர்வாகத்தை…\nசம்பந்தனின் நல்லெண்ணத்தை சிங்கள தேசம் புரிந்துக்கொள்ளவில்லை\nசி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியில் இணைவதையே விரும்புகிறோம்:…\nஇராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில்…\nலெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும்…\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை:…\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்:…\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nகூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா…\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது…\nலண்டனில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்:…\nஉலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம்…\nதிருகோணமலையில் உள்ள சோழர் காலத்து ஆலயத்திற்கு…\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக…\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை,…\nநிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை…\nஇலங்கை: முதலை விழுங்கும் அரசியல்\nபிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் பார்வையில் சிக்கிய இலங்கை\nசிறிலங்கா அரசில் புத்தரோ, காந்தியோ இல்லை-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://alleducationnewsonline.blogspot.in/2014/10/blog-post_79.html", "date_download": "2018-04-24T10:48:24Z", "digest": "sha1:6FZWCLIX4FTJRTUZHDH46MSIHMF6YDF2", "length": 31453, "nlines": 539, "source_domain": "alleducationnewsonline.blogspot.in", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi | padasalai | kalvikural: பள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் எண்ணத்தை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nபள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் எண்ணத்தை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.\n‘பள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் எண்ணத்தை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும்,‘ என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாநில அளவில் ஆசிரியர் தேர்வு\nவாரியம் மூலம் தேர்வான சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வாடிப்பட்டி, திருமங்கலம், ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. வாடிப்பட்டியில் ஆஞ்சலோ இருதயசாமி பேசியதாவது: மாணவர்கள் திறன் அறிந்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். வரலாறு பாடத்தில் ஆண்டுகள், நிகழ்வுகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும்படி எளிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும், என்றார். ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் சீனிவாசகமூர்த்தி வரவேற்றார். தலைமையாசிரியை திலகவதி மற்றும் 300 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஅரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத...\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாள...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணைக்காக தமிழக அரச...\nபட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து ...\nபள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29 -ம்...\nமழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யு...\nபிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி மு...\nஅரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், உத...\nபிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங...\nஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில்...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பதி...\nமார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொ...\nதனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. அக்டோபர் மாத ...\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் படித்த இரண்...\nCEO PROMOTION | 4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி...\nதட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய அரசு தொழி...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள...\nதமிழக அரசில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாகச் செயல்...\nமதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட க...\nNET EXAM | கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக...\nஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி...\nமழை விடுமுறை | முதல் ஆண்டு மாணவர்களின் நலன் கருதி ...\nபள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியா...\nதமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உதவ...\nஅரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமூப்...\nஅரபிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழு...\nகுடியரசு தினத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் ‘கபீர...\nஉதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்...\nபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக இரண்...\nபட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்...\n23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி...\nTRB NEWS | சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர்கள் மற்...\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் அறிவு, திறம...\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு ஆன்லைன் மூலம் ...\nமத்திய பொதுப்பணியாளர் தேர்வா ணையம் (யு.பி.எஸ்.சி) ...\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென...\nபிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல் ...\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி ...\nஜெ. ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 17-ந்தேதி நடைப...\nதமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்ட...\nதமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவ...\nஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம...\nஐஐடி, என்ஐடி ஆகிய முன்னணி அரசு உயர்கல்வி நிறுவனங்க...\nஅரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வ...\nசித்தா, ஆயுர்வேதா மருத்துவ (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ....\nஇந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்...\nஅறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வர...\nபெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்துவது பற்றி அ...\nஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு...\nபள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாரா...\nஅரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவர் காலி பணியிட...\nபொது விநியோகத் திட்டத்தில் (ரேஷன்) இருந்து வருமான ...\nதமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ...\nஹுத்ஹுத் புயல் | தமிழகத்துக்கு இடியுடன் கூடிய மழை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் கேட்டு உச்ச நீதி...\nஐ.ஓ.எஸ்.8.1 அப்டேட் பைலை வாபஸ் பெற்றது ஆப்பிள்.\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக ...\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம...\nகாவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில்...\nநீல ஒளி உமிழும் ‘எல்இடி’ கண்டுபிடிப்புக்காக இயற்பி...\nவெயிட்டேஜ் என்ற சமூக அநீதி கல்வியியலில் முதல் தல...\nதமிழகம் முழுவதும் 176 மையங்களில் 57,000 பேர் பங்கே...\nதமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேர...\n2014-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ம...\nTRB NEWS | ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்...\nபிராந்திய மொழிகளை போற்றும் விதம் தாய்மொழி வாரம்.\nதரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் நிலவும் காலிபணி...\nகாலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அரசு அரசு உ...\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்கு...\nகர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க ...\nஆன்லைனில் சி-டெட் விடைத்தாள் வெளியீடு\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை ...\nபள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர்...\nசெப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்வி...\n2-ம் பருவ பாடப் புத்தகங்கள் அக்.7-ல் கிடைக்க பள்ளி...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்...\nபக்ரீத் பண்டிகையையொட்டி, வரும் 6ம் தேதியை அரசு விட...\nகாகிதப் பயன்பாட்டைத் தவிர்க்க திருவள்ளுவர் பல்கல...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://angusam.com/2015/11/20/kulithali-school-girl-missing/", "date_download": "2018-04-24T10:29:38Z", "digest": "sha1:S5K3RMAXD3Y3MZNYKHET74JHMV7EOABQ", "length": 14223, "nlines": 201, "source_domain": "angusam.com", "title": "குளித்தலை பள்ளி மாணவிகள் 5 பேர் மாயம் – இலங்கை முகாமை சேர்ந்த மாணவிகள். – அங்குசம்", "raw_content": "\nகுளித்தலை பள்ளி மாணவிகள் 5 பேர் மாயம் – இலங்கை முகாமை சேர்ந்த மாணவிகள்.\nகுளித்தலை பள்ளி மாணவிகள் 5 பேர் மாயம் – இலங்கை முகாமை சேர்ந்த மாணவிகள்.\nகுளித்தலை அருகே பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 5 பேர் மாயமாகினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர்கள் ருதேனி(வயது 16), திஷாந்தினி(16), நிவேதா(16), சரசுவதி(16). இவர்கள் 4 பேரும் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தனர். இதேபோல் இரும்பூதிபட்டியை சேர்ந்த பிரபா(17) என்ற மாணவி அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள் 5 பேரும் தோழிகள் ஆவர். இவர்கள் 5 பேரும் பள்ளிக்கு செல்வதற்காக இரும்பூதிபட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து நேற்று காலை பஸ்சில் ஏறிச்சென்றனர்.\nபின்னர் மாலையில் அவர்கள் 5 பேரும் தங்களுடைய வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவர்களுடைய பெற்றோர்கள், பள்ளிகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து குளித்தலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in உள்ளூர் செய்திகள்Tagged இலங்கை முகாம், குளித்தலை, பள்ளிமாணவிகள், மாணவிகள், மாயம்\nஎன் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் – மோடிக்கு ராகுல்காந்தி நேரடி சவால் \nஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வளர்மதி … முத்தரையர் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்த முதல்வர் ஜெயலலிதா\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nதிருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி \nதிருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex...\nநடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன\nசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய்...\nஅதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்\nமோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில்...\n500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது...\nநாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில்...\nஇளைஞர்களைக் கவரும் பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து...\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idugai.blogspot.com/2009/06/", "date_download": "2018-04-24T10:34:48Z", "digest": "sha1:MFJGQJB3OGNGRSYBOTBVAVTMHGKXI5U6", "length": 25415, "nlines": 93, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": June 2009", "raw_content": "\nபுதன், 10 ஜூன், 2009\nஉங்கள் ஆன்மீக ஞாபக சக்திக்கு ஒரு சிறிய சோதனை.....( கொஞ்சம்........ இல்ல ரொம்ப ஓவரா இருக்கோ )\nராமாயணத்தில்,தசரதர் இளம் வயதில் காட்டுக்கு வேட்டையாடப் போய்,அங்கே தன் பெற்றோரை தோளில் சுமந்து செல்லும் சிரவ்ணனை தண்ணீர் குடிக்க வந்த யானை என நினைத்து அம்பு எய்திக் கொன்றான் இல்லையா\nஅந்த அம்பின் பெயர் என்ன\nவிடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா................\n( உஸ்ஸ் ஹப்பா ஒரு பதிவு போட எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...)\nதிங்கள், 8 ஜூன், 2009\nசென்ற வாரம் விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சியில் நம் பதிவுலக நண்பர் திரு.செல்வேந்திரன் அவர்கள் ஒரு கருத்தை சொன்னார்.நாம் நம் தலைமுறையைப் பற்றிய வரலாறைத் தெரிந்து கொள்வதில்லை என.அது எனக்கு மிக சரி எனப் படவே என் தலைமுறையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பி என் அம்மாவிடம் கேட்டேன்.பின்னர் என் அப்பாவிடமும்.அவர் நீண்ட யோசனைக்குப் பின் சில தகவல்கள் சொன்னார்.என் அம்மாவுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.பின் என் தூரத்து உறவினர் ஒருவரிடமும் கேட்டு சில தகவல்கள் பெற்றேன்.மூன்று தலைமுறை பற்றி தெரிந்து கொள்ளவே அதுவும் என் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே நாக்கு தள்ளி விட்டது.கொஞ்சம் செலவும் ஆகியது.எனக்கு இப்போது தான் வரலாற்றின் மீதும்,வரலாற்று ஆய்வாளர்கள் மீதும் பெரிய மதிப்பே வந்தது.உண்மையில் அவர்களுக்குத் தலை வணங்குகிறேன்.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள்,நாயன் மார்கள்,ஆழ்வார்கள் என எத்தனை விதமான வரலாற்றையும் அவர்களை பற்றிய பாடல்களையும்,கல்வெட்டுக்களையும் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடி இருப்பார்கள் என நினைக்கும் போதே மிகப் பிரமிப்பாய் இருக்கிறது.ஆர்வம்,தேடல் என்கிற இரண்டு விஷயங்கள் தான் அவர்களை வழி நடத்திஇருக்கிறதுஅவைகள் தாம் எத்தனை சோதனை வந்தாலும் தாங்கச் செய்திருக்கிறது.\nஇனி என் தலைமுறையைப் பார்ப்போம்.......\nஇவர் பெயர் குப்பய்யர்....நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள வீரவநல்லூர் என்னும் கிராமத்தில் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.குருகுலம் என்னும் பள்ளிக்குப் போகாதவர்.என்ன காரணம் எனத் தெரியவில்லை.அருகிலிருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார். மனைவி பெயர் தெரியவில்லை.இவருக்கு ஒரே மகன் என் பாட்டனார்.\nபெயர் ராமசுப்ரமணியம்.பிறந்தது வீரவநல்லூரில்.மனைவி பெயர் தேவகி.தன் தந்தையைப் போலவே அர்ச்சகராகவும் மீதி நேரங்களில் குடும்பத் தொழிலான பட்டு நெசவும் செய்து வந்தார்.பின்னர் வருமானம் போதாமலும் மனைவியின் சொல் கேட்டும் மதுரைக்குக் குடி பெயர்ந்தார்.இங்கேயும் அதே தொழில்.உபரியாக கும்பாபிஷேகம்,திருமணம்,கிரஹப்பிரவேசம் போன்ற சுபகாரியங்களை நடத்தி வைப்பவராகவும் இருந்தார்.பின்னர் நெசவுத் தொழிலை முற்றிலும் விட்டு விட்டு இதை மட்டுமே செய்தார்.வார இறுதிகளிலும்,மதிய நேரங்களிலும் ஜோதிடத் தொழிலும் செய்தார்.இவர் சொன்ன பரிகாரங்கள் மிக சரியாக இருந்தன என்று என்னிடமே பலர் சொல்லி இருக்கிறார்கள்.தன் 64 வயதில் காலமானார்.\nபல முயற்சிக்குப் பின்னும் என்னால் இவ்வளவு தகவல்களே திரட்ட முடிந்தது.என் மகனுக்குக் கட்டாயம் இவற்றை சொல்வேன்.இன்னும் தேடுவேன்.\nவெள்ளி, 5 ஜூன், 2009\nகலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை வி. பி.எல்., என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நான்கு பேர் அமர்ந்து கொண்டு போடும் மொக்கை இருக்கிறதே........அடேயப்பா.......அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரமார்த்த குருவும் சீடர்களும் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.இதில் ஒரு மிகப் பெரிய கொடுமை சில புண்ணியவான்கள் வேறு போன் போட்டு கருத்துக் குத்தைக் குத்துகிறார்கள்.\nபாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.\nநாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......\nபெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................\nநீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................\nகடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.\nகலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா\nபுதன், 3 ஜூன், 2009\nஎப்போடா நாம இதை சாப்பிடப் போறோம்\nஆரஞ்சுக் கலரில் கூரையிலிருந்து சொட்டு சொட்டாய் ஒழுகும் மழை நீரைப் போல பாகு ஒழுகிக் கொண்டிருந்த ஜாங்கிரியை பார்க்கும் போதெல்லாம் இதே எண்ணம் தான் மணிக்கு.\nமணி..........ஆந்திராவில் ஊருக்கு ஒதுங்கிய ஒரு தொழிற்பேட்டையில் இருக்கும் தொழிற்சாலையில் எடுபிடி வேலை செய்யும் அடிமை......ஆம் அடிமை தான்.அவன் செய்யும் வேலைக்கு மூன்று வேளை கஞ்சியும் படுத்துக் கொள்ள எலிப் பொந்தும் தான்சம்பளம் எல்லாம் இல்லை.அங்கிருந்து தப்பித்தும் போக முடியாது.அப்போது அது அடிமை வேலை தானே\nஅது ஒரு பெரிய இரும்புத் தொழிற்சாலை.இவனை ஒத்த சிறுவர்கள் இன்னும் நிறைய்ய பேர் இருந்தார்கள்.காலை 7 மணிக்கு துவங்கும் வேலை முடிய இரவு எட்டாகி விடும்.இடையில் டீ எனப்படும் வெந்நீர் கிடைக்கும்.அதுவும் இரு முறை மட்டுமே.மதியம் மஞ்சள் கலர் சோறு ஒரு தட்டு,ஒரு கப் கீரை மட்டும் கிடைக்கும்.அதையும் அதைப் பழகியவர்களால் மட்டுமே சாப்பிட முடியும்.\nமணி எப்படி இங்கே வந்தான்.............நீங்கள் அடிக்கடி சினிமா பார்ப்பவரா.............நீங்கள் அடிக்கடி சினிமா பார்ப்பவராஅதுவும் தமிழ் சினிமா.....அப்படிஎன்றால் இவன் பிளாஷ்பாக் கூட உங்களுக்கு மிகப் பரிச்சயமான ஒன்று தான்.பணக்கார வீட்டுப் பிள்ளை......தாய் இல்லை.....தந்தைக்கு எப்போதும் பிசினஸ் தான்............எனவே கவனிப்பு,பாசம்,கண்டிப்பு இத்யாதி இத்யாதி எதுவுமில்லை.So,வெறுத்துப் போன பிள்ளை வீட்டை விட்டு வெளியேறி............ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புரிந்திருக்கும்.............\nஇரவு எட்டு மணி,வேலை முடிந்து கொட்டடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் மணி.காலையில் சுட்டு வைத்த ஜாங்கிரி பீச்சில் காத்திருக்கும் காதலன் போலக் காத்துக் கொண்டிருந்தது வெறுமையாய்.அதைப் பார்த்தவுடன் மணியின் கால்கள் தன்னால் ப்ரேக்கிட்டு நின்றது.\nஒன்னு எவ்வளோ என்றான் சைகையில்.\nகடைக்காரனும் புரிந்து கொண்டவனாய் இரண்டு ரூவா என்றான் மோசமான தமிழில்.\n2 ரூபாய் என்பது மிகப் பெரிய பணம் மணிக்கு.ஜாங்கிரி ஆசை கனவாய் கலைந்து போய் விடும் போலிருந்தது.தளர்வாய் நடை போடத் தொடங்கினான்.\nராத்திரி கனவெல்லாம் ஜாங்கிரி தான்.இவனுக்குப் பிறந்த நாள் விழா.தட்டு நிறைய்ய ஜாங்கிரிகள்.இரண்டு கைகளிலும் அள்ளி அள்ளி எடுத்துத் தின்றான்.முகமெல்லாம்,சட்டையெல்லாம்,உடலெல்லாம் ஜாங்கிரியும் பாகும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.பட்டென்று முழிப்பு வந்தது.ச்சே எல்லாம் கனவு.வேறு கனவு.கனவு கலைந்து அழுகையாய் மாறியது.மெதுவாய் மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அழத் துவங்கினான்.அவனால் அப்போதைக்கு செய்ய முடிந்தது அது ஒன்று தான்.எனவே அதை நன்றாகவே செய்தான்.\nஅழுகை முடிந்த போது விடிந்து விட்டிருந்தது.மனம் மட்டும் இன்னும் இருட்டாய்.\nகதைகள் சினிமாக்களில் எல்லாம் நடக்குமே அதே போல நடந்தது மணிக்கு.ஆம் அவன் காலை வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது வழியில் ரோட்டில் சிறிய வட்ட வடிவ ஐந்து ரூபாய் நாணயம் பூமிக்குள்ளிருந்து லேசாக எட்டிப் பார்த்து சிரித்தது.இவனால் நம்பவே முடியவில்லை.பர பரவென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.நல்ல வேலை யாருமில்லை.அவன் குனிந்தும்,காசை எடுத்துப் பையில் போட்டதும் சீதையை மணக்க ராமன் வில்லை ஒடித்த வேகத்தில் நடந்தது.\nமணிக்கு இருப்புக் கொள்ளவில்லை.அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான் தன் ட்ரௌசெர் பையை.எப்போடா இரவு ஆகுமென்றிருந்தது.அது மட்டுமல்ல இவன் போகும் நேரத்தில் ஜாங்கிரி தீர்ந்து போய் விட்டது என்று கூறி விடுவனோ என கவலை வேறு.\nஒரு valiyaai வேலை முடிந்து எல்லோரும் கொட்டடிக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.மணி மெதுவாய் வெளியே வந்தான்.எல்லாரும் முன்னே நடக்க விட்டு இவன் கடைசியாய் நடந்தான்.பின்னே இவன் ஜாங்கிரி சாப்பிடுவதை வேறு யாரும் பார்த்து விட்டால் ஏதடா காசு என்று அடிப்பார்கள்.எனவே கர்ப்பிணிப் பெண்ணாய் மெல்ல நடை போட்டான்.\nகடைக்காரனைப் பார்த்து காது வரை பல்லிளுத்து டௌசெர் பைக்குள்ளிருந்து மெதுவாய் அந்த 5 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தான்.கடைக்காரன் நம்ப முடியாதவனாய் காசை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு மூன்று ஜாங்கிரிகளை பேப்பரில் சுற்றிக் கொடுத்தான்.\nவாங்கிய மணி ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்து மெதுவாய் பிரிக்கத் தொடங்கி அதை ஆசை ஆசையைப் பார்த்தான்.ஒன்றை எடுத்துக் கடிக்கத் தொடங்கிய படியே சுற்றி இருந்த பேப்பரை உன்னித்துப் பார்த்தான்.\nவாய் அசைவதை நிறுத்தியது.கண்கள் அந்தப் பேப்பெரையே பார்த்துக் கொண்டிருந்தது.மெதுவாய் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கன்னத்தில் வழிந்து வாய்க்குள் விழுந்தது இப்போது ஜாங்கிரி கொஞ்சம் உப்புக் கரிக்கத் துவங்கியது.\nபேப்பரில், தெலுங்கில் என்னமோ எழுதி கீழே இவன் சிரிக்கும் போது எடுத்த போட்டோ இருந்தது.\nடிஸ்க்கி: சிறுகதைப் போட்டிக்கான எனது கன்னி முயற்சி.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=622", "date_download": "2018-04-24T10:51:37Z", "digest": "sha1:ZLLYAO7VEAEUK3ARWBPMHOHLUZO5EXJC", "length": 8495, "nlines": 71, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - லால்பேட்டை ஷம்சுன்னிசா மறைவு", "raw_content": "\nYou are here : Lalpet.Net » லால்பேட்டை செய்திகள், வஃபாத் செய்திகள் » லால்பேட்டை ஷம்சுன்னிசா மறைவு\nலால்பேட்டை கந்தாமரத்தார் சாலி மகளும் அக்பர் அலி, முனீர் ஆகியோரின் தாயாரும் ஜித்தா டிராவல்ஸ் நஜீர் அகமது, சேப்பிள்ளை இஸ்மத் ஆகியோரின் மாமியாருமான ஷம்சுன்னிசா அவர்கள் இன்று 18.10.2017 தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nமினா தெரு இஸ்மத் வீட்டில் ஜனாஸா உள்ளது.\nஎல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் லால்பேட்டை.நெட் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n« ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை\nஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது »\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 15 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 23, லால்பேட்டை சிங்கார வீதி மர்ஹும் ஹாஜி நத்ர் ஃபஜ்லுதீன் அவர்களின் மனைவியும் , ஜனாப்.ரியாஜ் அஹமது அவர்களின் தாயாருமான ஹாஜியா சிராஜுன்னிஸா அவர்கள் காலை 9-00 மணியளவில் தாருல் பனாவை ...\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 155 ஆம் ஆண்டு விழா மற்றும் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nலால்பேட்டையில் அல் -அன்சார் அறக்கட்டளை ,எம்பவர் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைத்து நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்” இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 19, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும், இமாம் புகாரி ஸ்கூல் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=820", "date_download": "2018-04-24T10:52:01Z", "digest": "sha1:QDZVJMXEKOLZ253WFOVJDK46ULVAFMAH", "length": 9049, "nlines": 69, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - லால்பேட்டையில் முதல் முதலாக ஊட்டச்சத்துகளின் வழியே மாபெரும் ஹெல்த் விழிப்புணர்வு", "raw_content": "\nYou are here : Lalpet.Net » லால்பேட்டை செய்திகள் » லால்பேட்டையில் முதல் முதலாக ஊட்டச்சத்துகளின் வழியே மாபெரும் ஹெல்த் விழிப்புணர்வு\nலால்பேட்டையில் முதல் முதலாக ஊட்டச்சத்துகளின் வழியே மாபெரும் ஹெல்த் விழிப்புணர்வு\nஒவ்வொரு நாளும் நாம் உட்க்கொள்ளும் உணவகளின் தேர்வு நிச்சயமாக நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது – இன்று நீங்கள், நாளை, எதிர்காலத்தில் எப்படி ஆரோக்கியமாகவோ அல்லது நோய்கள் (இருதய நோய், சக்கரை நோய், சிறுநீரக நோய்) பெற்றவராகவோ இருப்பதை நமது இன்று உட்க்கொள்ளும் உணவின் பங்கு மிக மிக உண்டு.\nஉலக புகழ் பெற்ற இருதய நிபுணர் டாக்டர்.ரஞ்சன் மற்றும் Prof.வசுபாலையா அவர்களுடன் அண்ணாமலை பல்கலைகழக மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சிதம்பரம், குழந்தை நல மருத்துவர் டாக்டர் ரமேஷ் இவர்கள் பங்கு பெறும் பவர் பாய்ன்ட் கருத்துரங்கம் வரும் பிப்ரவரி 3-02-2018 நடைபெற உள்ளது. பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் நம் அனைவரும் அவசியம் பங்கு கொண்டு நம் உடலை பாதுகாப்பது ஈமானின் ஒரு பங்கு என்பதை மறக்கவேண்டாம்.\n« முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா\nலால்பேட்டை மெயின் ரோடு கோசி அபுசுஹுது மறைவு »\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 15 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 23, லால்பேட்டை சிங்கார வீதி மர்ஹும் ஹாஜி நத்ர் ஃபஜ்லுதீன் அவர்களின் மனைவியும் , ஜனாப்.ரியாஜ் அஹமது அவர்களின் தாயாருமான ஹாஜியா சிராஜுன்னிஸா அவர்கள் காலை 9-00 மணியளவில் தாருல் பனாவை ...\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 155 ஆம் ஆண்டு விழா மற்றும் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nலால்பேட்டையில் அல் -அன்சார் அறக்கட்டளை ,எம்பவர் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைத்து நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்” இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 19, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும், இமாம் புகாரி ஸ்கூல் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/120.html", "date_download": "2018-04-24T10:36:47Z", "digest": "sha1:I46H3OFN6766ON7EG3Z6552MZ2D6XYHU", "length": 11705, "nlines": 81, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "மங்கல்யான் வெற்றிகரமாக 1.20 லட்சம் கி.மீ உயரத்தில் நிறுத்தம்... | Ramanathapuram 2Day", "raw_content": "\nமங்கல்யான் வெற்றிகரமாக 1.20 லட்சம் கி.மீ உயரத்தில் நிறுத்தம்...\nமங்கல்யான் வெற்றிகரமாக 1.20 லட்சம் கி.மீ உயரத்தில் நிறுத்தம்...\nசெவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக 1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஇதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான் விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது.\nஇதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.\nஇந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது.\nஇறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும்.\nவிண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://suransukumaran.blogspot.com/2015/09/blog-post_2.html", "date_download": "2018-04-24T10:08:54Z", "digest": "sha1:VJOYHUTVMOXAY7RLGR2DEZGUXXPD7QSZ", "length": 29056, "nlines": 214, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ஒசாமா பின் லேடனை விற்றுவிட்டார்கள்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 2 செப்டம்பர், 2015\nஒசாமா பின் லேடனை விற்றுவிட்டார்கள்\nஅல் கைதா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான ஒசாமா பின் லேடன், அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு கடந்த 2 ஆம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.\nஇந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளே அமெரிக்காவுக்கு ஒசாமா பின் லேடனை விற்பனை செய்ததாக வெளியான கட்டுரையொன்று சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான செய்மர் ஹேர்ஸ், பிரிட்டனில் வெளியாகும் லண்டன் ரிவியூ ஒவ் புக்ஸ் எனும் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையொன்றில் மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார்.\nபாகிஸ்தானில் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள அபோதாபாத் நகரிலுள்ள வீடொன்றில் குடும்பத்தினருடன் மறைந்திருந்த ஒசாமா பின்லேடனை, 02.05.2011 ஆம் திகதி ஹெலிகொப்டர்களில் இரகசியமாக வந்திறங்கிய அமெரிக்க கடற்படையின் சீல் எனும் விசேடப் படைப்பிரிவினர் சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.\nபின்லேடன் அவ்வீட்டில் இருப்பது பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்தும், பாகிஸ்தான் அரசுக்கு அறிவிக்காமல் அமெரிக்கப் படையினர் உள்நுழைந்து தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானின் இறைமை மீறப்பட்டுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருந்தமை தமக்குத் தெரியாது என பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்தது.\nபின் லேடனின் குடும்பத்தின் மரபணுவைப் பெறுவதற்காக போலியோ தடுப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டு அமெரிக்கப் புலனாய்வாளர்களுக்கு உதவியளித்த குற்றச்சாட்டில் மருத்துவர் ஒருவரும் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஆனால், பாகிஸ்தான் இராணுவ ஜெனரல்களும், ஐ.எஸ்.ஐ. எனும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகளும் ஒசாமா பின் லேடனை, 2006 ஆம் ஆண்டிலிருந்து அபோதாபாத்தில் வேண்டுமென்றே தங்கவைத்திருந்து, பணத்துக்காக அவரை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுத்துவிட்டார்கள், அதாவது விற்றுவிட்டார்கள் என்கிறார் செய்மர் ஹேர்ஸ்.\nஒசாமா பின் லேடன் தலைக்கு அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டிருந்த 25 மில்லியன் டொலர் சன்மானத்துக்காக பாகிஸ்தான் அதிகாரிகள் இவ்வாறு செய்ததாக செய்மர் ஹேர்ஸ் கூறுகிறார்.\nஅபோதாபாத்திலுள்ள வீட்டில் அமெரிக்க சீல் படையினர் மாத்திரமே துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇம்முற்றுகை குறித்து பாகிஸ்தானின் அப்போதைய இராணுவத் தளபதிக்கும் ஜெனரல் அஷ்ஃபாக் பர்வேஸ் கயானிக்கும் ஐ.எஸ்.ஐ. தலைவர் அஹமட் சுஜா பாஸாவுக்கும் அமெரிக்காவினால் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய பொய் எனவும் ஹேர்ஸ் தெரிவித்துள்ளார்.\nஉலகில் அதிக கவனத்தை ஈர்த்த சம்பவங்கள் குறித்து பரபரப்பான புதிய தகவல்களை பலர் வெளியிடுவது வழக்கம். அவற்றில் சில தகவல்கள் கற்பனையானவையாகவும் இருக்கும்.\nஆனால், செய்மர் ஹேர்ஸ் சாதாரண ஒரு ஊடகவியலாளர் அல்லர். 78 வயதான செய்மர் ஹேர்ஸ் உலகப் புகழ்பெற்ற புலனாய்வு செய்தியாளர் ஆவார்.\nவியட்நாம் யுத்தத்தின்போது ‘மைலாய்’ எனும் இடத்தில் இடம்பெற்ற மைலாய் படுகொலைகள், அவற்றை அமெரிக்கா மூடி மறைத்தவிதம் ஆகியவற்றை அம்பலப்படுத்தியவர் இவர்.\nஇதற்காக ஊடகத்துறையின் அதி உயர் விருதுகளில் ஒன்றான புலிட்சர் விருதும் 1970 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஈராக்கிய அபு கிறைப் சிறைச்சாலையில் அமெரிக்கப்படையினரால் ஈராக்கிய கைதிகள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதை அம்பலப்படுவதிலும் இவர் பங்காற்றினார்.\nஇதனால், ஒசாமா பின் லேடன் மரணம் குறித்து, செய்மர் ஹேர்ஸ் தெரிவித்துள்ள விடயங்களை முற்றாக புறக்கணிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nஇந்நிலையில், செய்மர் ஹெய்சின் கூற்றுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க வெள்ளை மாளிகையும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனும் செய்மர் ஹேர்ஸின் கூற்றுகளை நிராகரித்துள்ளன.\nபாகிஸ்தானின் உதவியின்றி தனியாகவே அமெரிக்கா அபோதாபாத்தில் மேற்படி முற்றுகையை நடத்தியது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபை பேச்சாளரான நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.\nஇம்முற்றுகைக்கு பாகிஸ்தான் உதவியளிக்கவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் தெரிவித்துள்ளது.\nபின்லேடனை தானே சுட்டுக்கொன்றதாக கூறும், மேற்படி முற்றுகையில் பங்குபற்றிய ‘சீல்’ படைப்பிரிவின் 6 அங்கத்தவர்களில் ஒருவரான ரொபர்ட் ஓ நீலும், ஹேர்ஸின் கூற்றுகள் அபத்தமானவை எனத் தெரிவித்துள்ளார்.\nரொபர்ட் ஓ நீலின் துப்பாக்கிப் பிரயோகத்தில்தான் ஒசாமா இறந்தார் என உறுதியாகக் கூற முடியாது என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது இவர் சீல் படைப்பிரிவிலிருந்து விலகிவிட்டார்.\nஆனால், ஹேர்ஸின் கட்டுரையை தான் முதலில் வாசித்தபோது அது ஒரு ஜோக் எனக் கருதியதாக ரொபர்ட் ஓ நீல் கூறுகிறார்.\nகதவுக்கூடாக வந்த துப்பாக்கித்தோட்டாக்களை எதிர்கொண்ட எனது நண்பர்கள் ஹேர்ஸின் கருத்துடன் உடன்பட மாட்டார்கள்\" என அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பிலிருந்து விலகிச் சென்ற ஒருவர், பின் லேடன் முற்றுகையில் அமெரிக்காவுக்கு உதவியளித்தார் என பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.\nசீனா ராணுவ படை தினம்\nஉலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)\nஇந்தியாவுடன் சேர பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொண்ட அஞ்சுமென் மென் ஹெச் ரசூல் அமைப்பின் தலைவரான சையத் அத்தர் ஹுசேன் ஹெலாவி இதனை தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்கள் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளால் வெறுப்படைந்துள்ளதாகவும், அமைதியான வாழ்க்கையை நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவாய்ப்பு வழங்கப்படுமானால் இந்தியாவுடன் மீண்டும் சேர விரும்பும் அவர்கள் இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புவதாக ஹெலாவி கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் தங்கள் பகுதியை புறக்கணித்து வருவதாக கூறியுள்ள மக்கள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு மட்டுமே தங்கள் பகுதியை அரசு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு காஷ்மீரில் நிகழ்ந்த வெள்ளம், இந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ஆகிய நிகழ்வுகளில் இந்திய அரசு மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகளையும், பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகளையும் அவர்கள் ஒப்பிட்டு இந்தியாவை புகழ்நதுள்ளனர்.\nவெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை திரும்பி செல்லுமாறு மக்கள் முழக்கமிட்டதையும் ஹெலாவி சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளதால் அந்நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:\nமீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.\nஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.\nபேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.\n‘ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்’னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.\nகீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,\nஅசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)\nஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.\nதினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி . தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழுந்தத...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி . 15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி...\nவியர்குரு_ அரிப்பு;= போக்கிட ,\nநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டு அழகான வடிவமைப்புடன் வரும் பொட்டல உணவ...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஜெயலலிதா மிக திறமைசாலி,நிர்வாகத்திறமை மிக்கவர்\nவிண்டொஸ் 10 ம்,விண்டொஸ் 7 ம்\nஅதிர்ச்சி பிரதமர்& தொழிலதிப நண்பர்.\nமின்வெட்டுக்கும்,மின் தடைக்கும் உள்ள வித்தியாசங்க...\nஉலக இணையம்..., & வெங்காயம்..\nகுறைந்த பட்சம் 45 நிமிடம் உடற்பயிற்சி,\nஇந்திய வளர்ச்சிக்கு உதவுகிறதா அந்நிய முதலீடுகள்\n2300கோடி ரூபாய்கள் போனது எங்கே\nநம் மூளையின் அபார ஆற்றல்களுள் முக்கியமானது ஞாபக...\n4G க்குப் பின் 5G\nஉங்களின் உழைப்பு உங்களுக்குத்தராது களைப்பு\nஒசாமா பின் லேடனை விற்றுவிட்டார்கள்\nஅம்மா புகழ் பாடு [சட்ட]மன்றம்'\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=11&Nid=5374", "date_download": "2018-04-24T10:23:10Z", "digest": "sha1:RPJXOX62GLGSE745JESBQNOUGT23RU56", "length": 18434, "nlines": 115, "source_domain": "www.dinakaran.com", "title": "பயாப்ஸி ஏன்? எதற்கு? எப்படி? | Why biopsy? For what? How? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nபுற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், விழிப்புணர்வோடு பரிசோதனை செய்துகொள்வதற்கும் பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில், புற்றுநோயைக் கண்டறிய உதவும் பயாப்ஸி பரிசோதனை பற்றி விளக்குகிறார் கதிர்வீச்சுபுற்றுநோய் நிபுணர் சுமனா.\n‘‘நமது உடலில் உள்ள திசுக்கள் அல்லது செல்களின் பகுப்பாய்வு பரிசோதனை முறைக்கு பயாப்சி(Biopsy) என்று பெயர். உடலில் அசாதாரணமான முறையில் இருக்கும் கட்டிகளின் தன்மையையும், புண் மற்றும் நீர்கோர்த்திருக்கும் பகுதிகளில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளால் என்ன மாதிரியான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிய உதவுகிறது இந்த ஆய்வு முறை.\nஉடலின் வெளிப்புறம் மற்றும் உள்ளுறுப்புகளில் வித்தியாசமான புண், வீக்கம், கட்டிகள் இருந்தால் அதற்கான மருந்துகளை முதலில் கொடுத்துப் பார்க்க வேண்டும். மருந்துகளினால் குணமாகாவிட்டால் ரத்தத்தில் ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், ரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். ஏதாவது கிருமிகளின் பாதிப்பு உள்ளதா, வேறு ஏதேனும் தொற்று உள்ளதா போன்ற அடிப்படை பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். அதன் பின்புதான் மருத்துவர் பயாப்ஸி செய்துகொள்ள பரிந்துரைப்பார்.’’\n‘‘உடலில் உள்ள கட்டி அல்லது நீர் போன்றவற்றில் உள்ள திசுக்களை அதற்கான உபகரணங்களின் உதவியோடு வெட்டியோ, உறிஞ்சியோ எடுக்கப்பட்டு பயாப்ஸிக்கு அனுப்பப்படுகிறது. தேவையின் அடிப்படையில் மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு திசுவானது வெட்டி எடுக்கப்படும்.\nஆய்வகத்தில் அந்த திசுவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான நோய்க்குறியியல் வல்லுநர்கள்(Pathologist) உள்ளனர். அந்த திசுக்களில் உள்ள செல்கள், நுண்ணோக்கி உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு நோய் பாதிப்பின் தன்மைகள் கண்டுபிடிக்கப்படும்.’’\nஒவ்வொன்றுக்கும் பயாப்ஸி முறை மாறுமா\n‘‘தோலின் மேற்புறம், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள புண் மற்றும் கட்டிகளை கண்ணாடி, பிரஸ், SPATULA(தட்டையான குச்சி வடிவ உபகரணம்) போன்றவற்றின் மூலம் சுரண்டி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Scrape smear என்று பெயர். பெண்களுக்கு எடுக்கப்படும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் தேவையான திசுக்களை பிரஸ், ஸ்பேட்டுலா போன்ற உபகரணங்களின் உதவியோடு எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.\nபுண், கட்டி போன்றவற்றில் நீர்ம நிலையில் உள்ள செல்களை ஊசியின் மூலம் உறிஞ்சி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Fine needle aspiration cytology என்று பெயர். Tru cut needle என்ற உபகரணத்தின் உதவியோடு திசுக்கள் அல்லது செல்களை வெட்டி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Tru cut biopsy என்று பெயர். சருமத்தின் மேற்புறமுள்ள புண்களிலிருந்து திசுக்களை வெட்டி எடுத்து பரிசோதனை செய்வதற்கு Punch biopsy என்று பெயர். Punch biopsy forceps என்ற உபகரணம் மூலம் இது கண்டறியப்படும்.\nவயிற்றில் இருக்கும் கட்டி, நீர், நுரையீரலை சுற்றியுள்ள நீர் போன்றவற்றில் உள்ள திசுக்களை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியோடு கண்டறிந்து, அதை ஊசியின் மூலம் எடுத்து பரிசோதனை செய்வதற்கு Ultrasound guided biopsy என்று பெயர். பெரிய கட்டிகளை கண்டறிவதற்கு இந்த முறை பயன்படுகிறது.\nசிடி ஸ்கேன் உதவியோடு, ஊசி மூலம் கல்லீரலில் இருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Liver biopsy என்று பெயர். இதேபோல் சிறுநீரகத்தில் இருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Kidney biopsy என்றும், புராஸ்டேட் சுரப்பியிலிருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Prostate Biopsy என்று பெயர்.\nஇந்த பரிசோதனைகள் சிடி ஸ்கேன் உதவியோடு செய்வதால் CT Scan guided biopsy என்றே பெயர். உடல் உள்ளுறுப்புகளில் உள்ள மிகச்சிறிய திசுக்களையும் பரிசோதனை செய்ய இந்த முறை பயன்படுகிறது.\nமூளையில் உள்ள கட்டிகளை, கணிணி மூலம் ஒருங்கமைக்கப்பட்ட முப்பரிணாம அமைப்பின் உதவியோடு கண்டுபிடித்து, அதிலுள்ள செல்களை எடுத்து பரிசோதனை செய்யும் முறைக்கு Stereotactic biopsy என்று பெயர். பெரிய ஊசியின் மூலம் சிடி ஸ்கேன் உதவியோடு எலும்புகளிலிருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதற்கு Bone marrow biopsy என்று பெயர்.\nமார்பெலும்பு மற்றும் இடுப்பெலும்பு மஜ்ஜைகளில் இருந்து ஊசி மூலம் எளிதாக திசுக்களை எடுக்க முடியும். இந்த பரிசோதனை மூலம் நமது உடலில் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களான Leukemia, Lymphoma போன்றவற்றின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா, எலும்புகளில் புற்றுநோய் செல்கள் உள்ளதா என்பதை கண்டறியலாம்.’’\nபயாப்ஸிக்கு வேறு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா\n‘‘உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு, உறுப்பு தானம் பெறுபவருக்கு அது சரியாக பொருந்துமா, அந்த நபருக்கு ஏதேனும் நோய்க் கிருமிகளின் பாதிப்பு உள்ளதா போன்றவற்றை கண்டுபிடிக்க தானம் பெறப்பட்ட அந்த உறுப்பின் திசு முதலில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் மாற்று உறுப்பு பொருத்தப்படும் நபரின் திசுக்களும் பரிசோதனை செய்யப்படுகிறது.\nஇந்த பரிசோதனைகளின் முடிவுகளைப் பொறுத்தே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின்போது பயாப்சி பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. பயாப்ஸி பரிசோதனைகளை செய்துகொள்வதற்கு பயப்படத் தேவையில்லை. புறநோயாளிகளாக இருந்துகொண்டே இந்த பரிசோதனைகளை செய்துகொள்ள முடியும். ’’\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை\nரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க \nநீ நடந்தால் நான் அறிவேன்\nஉணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம்: ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/product/?pid=12864", "date_download": "2018-04-24T10:37:01Z", "digest": "sha1:PHROFKV7QOUPU4XK5CX3IVQXTLOJ5SQM", "length": 11911, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Marabu Vazhi Maruthuvam - மரபு வழி மருத்துவம் » Buy tamil book Marabu Vazhi Maruthuvam online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅடுப்படியே ஒரு மருந்தகம் மதிப்புக் கூட்டும் மந்திரம்\nஇயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி மருத்துவமே மாற்று வழியாக உலகில் வலம் வருகிறது. மனித சமுதாயத்தை வாட்டும் பல நோய்களுக்கு அருமருந்தை அள்ளித் தருகிறது இந்த மருத்துவ முறை என்றால் அது மிகையாகாது. உதாரணமாக குடி நோய் என்பது மனித சமுதாயத்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாக உள்ளது. இதைத் தீர்க்க எந்த மருத்துவ முறையிலும் சரியான தீர்வு இல்லை. ஆனால், மரபு வழி மருத்துவத்தின் மூலம் குடி நோயைக் குணப்படுத்த முடியும் என்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். குடிக்க வேண்டும என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் லவங்கப்பூ, கிராம்பு இவற்றைச் சம அளவு சேர்த்து வாயில் போட்டு மென்று சுவைக்க வேண்டும். வில்வ இலைக் கொழுந்தை தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இளம் தென்னம் மட்டையை இடித்து சாறு பிழிந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் நூறு மில்லி அளவு குடிக்க வேண்டும். வெந்தயத்தை தூள் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்... இதுபோன்ற எண்ணற்ற சிகிச்சை முறைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். பெண் மலடு நீங்க, நெஞ்சு வலி சரியாக, மஞ்சள் காமாலை நோயை விரட்ட, தொண்டை வலி, தூக்கமின்மை, நகச்சுற்றி, நினைவாற்றல் பெருக, நீர்க் கடுப்பு, படை, பல் வலி, படுக்கைப் புண், மாதவிடாய் கோளாறு, மாரடைப்பு... பல நோய்களுக்கு மரபு வழி மருத்துவத்தை இந்த நூல் சொல்லித்தருகிறது. கேள்விப்படக்கூடிய, நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தினாலே தீராத நோய்களும் தீரும் என்கிறது இந்த நூல். இது நம் மருத்துவத்தைப் பற்றிய பயனுள்ள நூல் என்பதைப் படித்தால் உணர்வீர்கள்.\nஇந்த நூல் மரபு வழி மருத்துவம், முரளி கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முரளி கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam\nஅழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nகொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும்\nஇராமதேவர் வைத்திய காவியம் - Ramadevar Vaiththiya Kaaviyam\nமூலிகைகள் இயற்கை தந்த அற்புதக் கொடைகள் - Numarology Ean 9\nசுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal\nஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅய்யா வைகுண்டர் - Ayya Vaikundar\nஎல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R\nநெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்\nகூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam\nபல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam\nஉங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://periyar.tv/video_tag/feature/?order_post=latest", "date_download": "2018-04-24T10:37:44Z", "digest": "sha1:DRJ7VNCM7CLS4ALLDS3IQMOL3JP5R7M4", "length": 4002, "nlines": 68, "source_domain": "periyar.tv", "title": "Feature | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nசென்னை புத்தகச் சங்கமம் 2ஆம் நாள் நிகழ்வுகள் | எழுத்தாளர் ஓவியா\nதமிழ் மண்ணின் பெருமை தந்தை பெரியார் – இயக்குநர் இமயம் பாரதிராஜா\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம்\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – நாள் : 03-04-2018\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – திருச்சி சிவா\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – மான்புமிகு. பெ.விஸ்வநாதன்\nஅம்பேத்கர் 127ஆவது பிறந்தநாள் – திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nகருப்புக்கொடி போராட்டம் – திராவிடர் கழகம்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திராவிடர் கழகம் சென்னை எழும்பூரில் இரயில் மறியல்\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://smspoets-tamil.blogspot.com/2010/08/", "date_download": "2018-04-24T10:47:00Z", "digest": "sha1:4WFXX4I6MAXAKAPKKXEAHAKGWA4T6SQI", "length": 6403, "nlines": 79, "source_domain": "smspoets-tamil.blogspot.com", "title": "அலைபேசி கவிஞர்கள் அரங்கம்: August 2010", "raw_content": "\nநாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)\nகடந்த 01.08.2010. அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நிகழ்ந்த \"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி\"யில் பங்கேற்ற கவிஞர்களுக்கும், திரளாகக் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி\nஅடுத்து செப்டம்பர் 12 அன்று தமிழ்நாடு திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் \"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி\" யின் முதலாமாண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.\nதிருச்சி ஈ.வெ.ரா பெரியார்க் கல்லூரி முதுகலை மாணவர் திரு. அருள் முருகன் அவர்கள் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பித் துள்ள \"குறுஞ்செய்திக் கவிஞர்களைப்பற்றிய ஆய்வு, நூல் வடிவில் இவ்விழாவில் வெளியிடப்பட விருக்கிறது.\nவிழா பற்றிய நிகழ்ச்சி நிரல் விரைவில் இவ்வலைத்தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும்.\nகுறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா\nகுறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா\nநாள் : 01.08.2010 ஞாயிறு\nஇடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர்,\nநேரம்: காலை 09.30 முதல் மாலை 6 மணி வரை.\nகாலை 9.45 கவிஞர்கள் அறிமுகமும், கவிச்சரமும்.\nகாலை 11 மணி கவிஞர் பா. ஜெயக்குமார் அவர்களின் \"செவ்வானமும், சிறு தூரலும்\" கவிதைநூல் வெளியீடு\nமதியம் 2 முதல் மாலை 6 வரை \"கலந்துரையாடல்\" - பல்சுவை நிகழ்ச்சிகள்.\nகுறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப உறுப்பினர்கள்.\n\"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி\"\nஜூன் 20 அன்று செஞ்சி நகரில் நிகழவிருந்த \"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி\" எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டு,, அச்சந்திப்பு வரும் ஆகஸ்ட் 1, 2010 அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடத்தப்பட்விருக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.\nகுறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்தி...\n\"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/10/blog-post_3.html", "date_download": "2018-04-24T10:47:59Z", "digest": "sha1:P7UF2SWGZINWO5HHOAVURSCPFURQY7I7", "length": 15167, "nlines": 206, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: பிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படி?", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nபிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படி\nபிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படின்னு தெரிஞ்சுப்போமா\nபிரின்டர் ஸ்பூலர் (Printer Spooler )-னு ஒரு ஆப்ஷன் இருக்கு..பொதுவா இது என பண்ணும்னா ,நாம பிரின்ட் எடுக்க கொடுத்தப் பக்கங்களை கொஞ்ச நேரம் தன்கிட்ட வச்சுக்கிட்டு(அதுக்கு என்னகவலையோ ஏக்கமோ :) ) அப்பறம் தான் ப்ரின்ட் எடுக்க வேண்டிய பக்கத்தை பிரின்டருக்கு அனுப்பும் ..\nபொதுவா எல்லா பிரின்டர்ளையும் ஸ்பூலர் ஆப்ஷன் Enable ஆகித்தான் இருக்கும்..அத disable பண்ணிட்டா பிரின்ட் எடுக்குற வேகம் அதிகமாகும்...\nஅத எப்படி செய்றதுன்னு சொல்றேன் இப்போ...\nநீங்க உபயோகிக்கும் பிரிண்டரின் பெயரின் மேல கர்சர் வச்சு ரைட் கிளிக் பண்ணி ப்ரோபர்ட்டீஸ் போங்க ...\nஅங்க , 'Print directly to the printer ' - னு ஒரு ஆப்ஷன் இருக்கா ..அதை செலக்ட் செஞ்சு 'Apply ' , 'Ok ' குடுங்க...\nஇப்போ உங்க ப்ரின்டர் வேகமா வேல செய்யுதான்னு பாருங்க....\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 7\nகுடும்ப அட்டை எப்படி பெறுவது\nடெடி பியர் - பேர் ஏன் வந்ததுன்னு தெரியுமா\nஉங்க குழந்தைகள் வீணாபோக நீங்களே காரணம் ஆகிடாதீங்க ...\nரேஷன் கடை சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ள...\nநம் டிரைவ்களின் வரிசையை மாற்ற\nகட்டாயம் நம் செல்போனில் இருக்கவேண்டிய அவசர உதவி எண...\nஉடல் உறுப்பு,ரத்த தானம் - டோனார் கார்டு\nபாடலின் வரிகள் - பூக்கள் பூக்கும் தருணம் - மதராசப்...\nபக்கவாதத்துக்கு பை... பை... சொல்லுங்க\nபாடலின் வரிகள் - என் வீட்டுல நான் இருந்தேனே - இதற்...\n'Send To' ஆப்ஷன்ல் நமக்கு விருப்பப்பட்டதை சேர்க்க\nகாலி பாட்டிலுக்கு ரயில் டிக்கெட் \nபிரின்டரின் வேகத்தை அதிகப்படுத்துறது எப்படி\nஅரசு தரும் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி..\nகொசுவை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போமா\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t132400-topic", "date_download": "2018-04-24T10:42:09Z", "digest": "sha1:RU4SFXEPTVB47BDXS2ROBGZNJRJ7QDUA", "length": 13328, "nlines": 252, "source_domain": "www.eegarai.net", "title": "மொட்டை மாடியில்", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஹா ஹா ஹா ....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/blog/category/gadget/", "date_download": "2018-04-24T10:38:38Z", "digest": "sha1:KBKJ2P6NRORC2ULBHJYTDRG6QJQBAZLW", "length": 4925, "nlines": 70, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » Gadget", "raw_content": "\nநூல் உலகம் “Gadget” பெறுவது எப்படி\nநூல் உலகம் “Gadget” பெறுவது எப்படி\n1. முதலில் உங்களுக்கு என்று நூல் உலகம் இணையத்தில் ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும்.\nபயனர் கணக்கு (Account) தொடங்க இங்கே செல்லவும்.\n2. “Add to Mylibrary” என்கின்ற இணைப்பை (லிங்க்) பயன்படுத்தி நீங்கள் விரும்பிய புத்தகங்களை உங்களது நூலகத்தில் சேர்த்துக் கொள்ளமுடியும்.\n3. உங்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை உங்கள் வலைபூ அல்லது இணையத்தில் பகிர்ந்து கொள்ள இங்கே செல்லவும்.\nஇந்த சேவை பற்றிய தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nநூல்கள் நமது நண்பர்கள். நல்ல நூல்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது என்பது, ஒரு நல்ல நண்பரை நீங்கள் அவருக்கு தருகிறீர்கள் என்று பொருள்.\nநூல் உலகத்தில் தங்களுக்கு பிடித்த நூல்களை உங்கள் வலைபூவிலோ அல்லது இணையத்திலோ இணைத்துக்கொள்ள முடியும். மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் வாசகர்களுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த நூல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇந்த “Gadget” பற்றிய தங்களின் மேலான கருத்துகள் வரவேற்க படுகின்றன.\nஜீவா புத்தகாலயம் தமிழ்மணம் விருதுகள் 2010 ஜெயகாந்தன் சாகித்ய அகாதமி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.tntjthiruvarur.com/2017/08/blog-post_21.html", "date_download": "2018-04-24T10:35:49Z", "digest": "sha1:TXMWNCQZHMVWJURPWPTYR4DOFJXBXXFE", "length": 11458, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தண்ணீர் குன்னம், கல்வி வழிகாட்டி முகாம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதண்ணீர் குன்னம், கல்வி வழிகாட்டி முகாம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளை சார்பில் இன்று சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை பதி...\nதண்ணீர் குன்னம் கிளை சார்பில் இன்று சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை பதிவு செய்யும் முகாம் தண்ணீர் குன்னம் கிரசண்ட் நர்சரி &பிரைமரி பள்ளி யில் காலை 10:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை நடைபெற்றது.\nஇதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கல்வி உதவித் தொகை யை பதிவு செய்தனர்.\nஇவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nகல்வி வழிகாட்டி தண்ணீர் குன்னம் கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தண்ணீர் குன்னம், கல்வி வழிகாட்டி முகாம்\nதண்ணீர் குன்னம், கல்வி வழிகாட்டி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/atal-bihari-vajpayee", "date_download": "2018-04-24T10:26:06Z", "digest": "sha1:KXD2KYWEN5OEVMJVK7FOMBPN4SKSBADF", "length": 24268, "nlines": 191, "source_domain": "onetune.in", "title": "அடல் பிஹாரி வாஜ்பாய் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » அடல் பிஹாரி வாஜ்பாய்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: 25 டிசம்பர் 1924 (வயது 88)\nபிறப்பிடம்: குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது), ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா\nபிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆவார்.\nகுவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.\nதனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார். இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.\n‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து\nமக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.\n1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.\nஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நியமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.\nகார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.\nமூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.\nஅவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.\n1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\n1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.\n1994 – ‘லோகமான்ய திலகர் விருது’\n1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.\n1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nவி. கே. கிருஷ்ண மேனன்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.eegarai.net/t128727-topic", "date_download": "2018-04-24T10:36:39Z", "digest": "sha1:U77NBU44FTYN5PBLLMIRMSADBNA4UDTL", "length": 21782, "nlines": 342, "source_domain": "www.eegarai.net", "title": "கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல!", "raw_content": "\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nதலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\nசச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\nமாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\nகடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\nரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\nகனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\nகர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\nடூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\nவாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nகணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்\nகேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nநாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nபடித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஅறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு\n1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nகேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\nசர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\nவாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை\nமெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\nஅமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\nஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nகட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல\nமக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை -\n# முதல்முதல்ல டிரெயின்ல போறீங்க...\nபிரியாணி விரும்பிகளின் கனிவான கவனத்திற்கு...\nஒரு இடத்தில் ஐந்து அல்லது அதற்கும்\nமேற்பட்டோர் கூட்டாக பிரியாணி சாப்பிட்டால்\nதேர்தல் விதிமீறலாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.\n- வேடியப்பன் எம் முனுசாமி\n நீ என்ன பண்ற, ஊரெல்லாம் அம்மா\nநீ என்ன பண்ற, அவங்க ஒட்ற ஸ்டிக்கரையெல்லாம்\nநீ என்ன பண்ற, மொத்தமா எல்லா ஸ்டிக்கரையும்\nஇதுக்கு நல்லாருந்த சுவரை அப்படியே விட்ருக்கலாமே..\nநாங்க கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு\nமுகநூலில் ரசித்தவை - குங்குமம்\nRe: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல\nகணவரும், மனைவியும் அமர்ந்து டி.வி\nபார்த்துக் கொண்டிருந்தனர். டி.வியில் கிரிக்கெட்\nஓடிக் கொண்டிருந்தது. அப்போது தனது\nசந்தேகங்களை கணவரிடம் கேட்டாள் மனைவி.\nமனைவி:இப்ப பேட்டிங் பண்றவர்தான் சச்சினா\nகணவர் :சச்சின் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளாச்சு\nகணவர் :ஏற்கனவே நடந்ததைத் திரும்பக்\nகணவர் :போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும்\nகணவர் :36 பந்துல 72 ரன்...\nமனைவி:அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம்\nபோல... ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப்\n(பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர், டி.வியை\nஆஃப் செய்துவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.\n‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல்,\nடி.வியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார்\nஎரிச்சலடைந்த கணவர், மனைவியை வெறுப்பேத்த\nகணவர் :இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன\nஅதிமுகவிற்கும் மக்கள்நலக் கூட்டணிக்கும் மட்டுமே\nபோட்டி - திருமாவளவன்வாயை மூடிச் சிரிக்கவும்...\nRe: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல\nபைசா விடாமல் வங்கிகள் வசூல் செய்ய\nவேண்டும் - அருண் ஜெட்லி\n# யுவர் ஆனர்... அடிச்ச காசை பூரா,\nRe: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல\nகணவரும், மனைவியும் அமர்ந்து டி.வி\nபார்த்துக் கொண்டிருந்தனர். டி.வியில் கிரிக்கெட்\nஓடிக் கொண்டிருந்தது. அப்போது தனது\nசந்தேகங்களை கணவரிடம் கேட்டாள் மனைவி.\nமனைவி:இப்ப பேட்டிங் பண்றவர்தான் சச்சினா\nகணவர் :சச்சின் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளாச்சு\nகணவர் :ஏற்கனவே நடந்ததைத் திரும்பக்\nகணவர் :போட்டியே வெஸ்ட் இண்டீஸுக்கும்\nகணவர் :36 பந்துல 72 ரன்...\nமனைவி:அப்போ ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடலாம்\nபோல... ஒரு பந்துக்கு ரெண்டு ரன் எடுத்தாப்\n(பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர், டி.வியை\nஆஃப் செய்துவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.\n‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல்,\nடி.வியை ஆன் செய்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கிறார்\nஎரிச்சலடைந்த கணவர், மனைவியை வெறுப்பேத்த\nகணவர் :இதுல நடிக்கிற ஹீரோயின் பேரென்ன\nஅதிமுகவிற்கும் மக்கள்நலக் கூட்டணிக்கும் மட்டுமே\nபோட்டி - திருமாவளவன்வாயை மூடிச் சிரிக்கவும்...\nமேற்கோள் செய்த பதிவு: 1197629\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கட்டற வரிப்பணத்துக்கு இவங்களுக்கு ஏதாவது வேலை குடுக்கணும்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kallarai.com/ta/obituary-20130412205988.html", "date_download": "2018-04-24T10:29:07Z", "digest": "sha1:FMRPKGQBZWRZ7YP6ZHM547GJQP3CTLHS", "length": 4512, "nlines": 41, "source_domain": "www.kallarai.com", "title": "திரு பாலன் பசுபதி - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 21 யூலை 1929 — மறைவு : 12 ஏப்ரல் 2013\nசங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலன் பசுபதி அவர்கள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பாலன், செல்லி தம்பதிகளின் இரண்டாவது மகனும், நாகன், பொன்னி தம்பதிகளின் மூத்த மருமகனும்,\nமாரிமுத்து அவர்களின் பாசத்திற்குரிய கணவரும்,\nமல்லிகா(ராசாத்தி), காண்டீபன்(ராசா), பார்த்தீபன்(ஜீவா), ஸ்ராலின்(சந்திரன்) ஆகியோரின் பாசத்திற்குரிய தந்தையும்,\nகுணபாலசிங்கம், சற்குணவதி, ஜெயா, கருணாவதி ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான சின்னம்மா, நாகமுத்து, நல்லையா, நல்லம்மா, மற்றும் நாகையா(டென்மார்க்) ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரரும்,\nசுபாஜினி(கவிஜன்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,\nகாலஞ்சென்ற பொன்னர், தேவிப்பிள்ளை, அன்னலச்சுமி, காலஞ்சென்ற தர்மலிங்கம், மதுபாலா(கிரிசா), கதிரவேலு, அன்னம்மா, மகேஸ்வரி(கமலா), செல்வம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nகேமா, பிறேமா, கஜானன், பரன், டிசான், அஜய், விதுரன், அர்ஜீன், சூர்யா, சத்யா, ஸ்நேயா ஆகியோரின் அருமைப் பேரனும்,\nசியானா, சகானா, ரட்சிகா ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kallarai.com/ta/obituary-20170214214971.html", "date_download": "2018-04-24T10:28:52Z", "digest": "sha1:AW4FSNE225GOH2MP5DIM32Z4DJBE2X56", "length": 4031, "nlines": 43, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சுப்பிரமணியம் இளையதம்பி - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 11 மே 1927 — இறைவன் அடியில் : 13 பெப்ரவரி 2017\nயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இளையதம்பி அவர்கள் 13-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇந்திராணி(ராணி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,\nஅருள்மொழி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாதம், மற்றும் சிவயோகநாதன்(இலங்கை), சந்திரலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகுகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,\nநிரோஷன், டெறிக், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 01:00 பி.ப\nமனைவி, மகள் — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilthottam.in/t31416-100", "date_download": "2018-04-24T10:41:50Z", "digest": "sha1:64XZ65S7MCDOHM6V45JXAI3YO5XZJXDS", "length": 21960, "nlines": 210, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\n» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\n» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி\n» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\n» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளாரி. இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி சமீபத்தில் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட முட்டை போட்டது.இந்த முட்டையின் எடை 2 கிராம் தான் இருக்கிறது. எனவே இதுவே உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்று கூறப்படுகிறது.\nஇந்த அதிசய முட்டை குறித்து கிளாரி கூறுகையில், `இந்த முட்டை முழுமையான\nதோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் ஒரு ஆம்லேட் தயாரிக்க வேண்டுமானால் இது\nபோல 100 முட்டைகள் தேவைப்படும்' என்று மனநெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: ஒரு ஆம்லேட் தயாரிக்க 100 முட்டைகள் தேவையாம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/02/16/66154.html", "date_download": "2018-04-24T10:54:34Z", "digest": "sha1:VEEAI5SVHDWH5NHHPCVY5IWZ75FYFQ2N", "length": 11864, "nlines": 162, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்நாடகாவில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் : முதல்வர் சித்தராமைய்யா தகவல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nகர்நாடகாவில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் : முதல்வர் சித்தராமைய்யா தகவல்\nவியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 இந்தியா\nபெங்களூரு - 2017-18ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் சட்டசபையில் அடுத்த மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா கூறினார்.\n2017-18ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் சட்டசபையில் அடுத்த மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளித்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எஞ்சியுள்ள வாக்குறுதிகளை பட்ஜெட்டில் சேர்க்க திட்மிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://koormathi.blogspot.com/2013/12/", "date_download": "2018-04-24T10:24:55Z", "digest": "sha1:K5UWQVUO2JFLWOJ4JXKK262IHDMDC62E", "length": 7689, "nlines": 105, "source_domain": "koormathi.blogspot.com", "title": "Thambi Koormathiyan", "raw_content": "\nபலமுறை இடித்து பார்த்தேன் அந்த மரத்தால் செய்யப்பட்ட கதவை, பதில் எதுவும் வந்ததாக தெரியவில்லை. அவனின் கைப்பேசிக்கு பல முறை அழைத்து பார்த்தேன்.. அவனிடம் இருந்து பதிலில்லை. வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது.. 10 நிமிடத்திற்கு மேலாகவும் யாரும் திறப்பதாக தெரியவில்லை. எனது அலைப்பேசி அழைப்பையும் ஏற்கவில்லை. என் நெஞ்சம் பதறிப்போனது... என்ன செய்வது கதவை உடைத்துவிடலாமா.. அக்கம் பக்கத்தில் கூச்சல் போடலாமா... என்ன ஆகியிருக்கும் இவனுக்கு...\nயோசனைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக கதவு சட்டென திறக்கப்பட்டது. அவனின் சோர்ந்த முகம் என்னை அவன் வீட்டினுள் வரவேற்றது.\n'அதான் தொறந்துட்டேன்ல.. உட்காருடா...' என சொல்லி கதவை தாழபோட்டுவிட்டு அருகில் அமர்ந்தான்.\nபல நாட்கள் ஆகின நாங்கள் இருவரும் பார்த்து.. உயிர் நண்பர்களாக இருந்தோம், கால போக்கில் இடைவெளி அதிகமாகிவிட்டது. வீட்டிற்கு வந்த என்னிடம் அவன் முகம் கொடுத்த பேசவில்லை. டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். அழையா விருந்தாளியாய் என் உயிர் …\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்2 என் காதல்11 என் பெட்டகம்197 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை112 கண்ணோட்டம்1 கதை83 கல்வி நிலை2 கவிதை120 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்கள் பிரச்சனைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://koormathi.blogspot.com/2016/08/blog-post_14.html", "date_download": "2018-04-24T10:37:11Z", "digest": "sha1:IFBNBEIH7DVXCU7ZFURFMT2PUSG4TV3M", "length": 39128, "nlines": 185, "source_domain": "koormathi.blogspot.com", "title": "உறவற்ற உன்னத உயிர்", "raw_content": "\nஅவன் அங்குமிங்கும் அலைந்துக்கொண்டிருந்தான். அவ்வபோது சுவற்றை குத்திவிட்டு தலையை ஆட்டிக்கொண்டே நடந்தான். அவனது அலைப்பேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டான். வெளியில் வந்தான். மீண்டும் வீட்டிற்குள் சென்றான். அமைதியாக நின்றான். ஒரு பெருமூச்சு இழுத்து விட்டான்.\nஅங்கிருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டான். அது ஒரு சாய்வு நாற்காலி. முன்னும் பின்னும் சில முறை ஆட்டிவிட்டான். நினைவுகளை மீட்டெடுத்தான்.\n’லவ் யு’ என்றான். அவள் தூரமாகவே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது.\n‘லவ் யு’ என்றான் மீண்டும் அழுத்தமாக.\n‘லவ் யு டா..’ என்றாள் அவள் இம்முறை அவனை திரும்பி பார்த்துக்கொண்டு அதே சிரிப்போடு.\n‘எனக்கு ஒரு கனவு இருக்குடி’ தூரமாக பார்த்துக்கொண்டே அவன் பேசத்தொடங்கினான். அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இந்த உலகத்துல ஒவ்வொரு உயிரும் தனிமை படைச்சது. இங்க பிடிப்பு இல்லாம யாராலயும் வாழ முடியாது. அதுக்காக தான் உறவுன்னு சில நமக்காக நாமே உருவாக்கிக்கிட்டோம்.’ என்றான்.\n‘சரி.. என்னடா சொல்ல வர்ற’ என்றாள் அவள் பொருமையிழந்து.\n‘இல்லடி. அதான். அப்படி சொந்தங்கள வரையறுத்துக்க முடியாத குழந்தைகளுக்கு இந்த உலகமே உறவு தான்டி. அப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு நாம நெருங்கின சொந்தமாகனும்டி’\n’ என்றாள் அவள் கேள்விக்குறியோடு.\n‘அப்போ என்கிட்ட இருந்து உனக்கு குழந்தை வேணாமா\n‘வேணும். நாம ஒரு குழந்தை பெத்துக்கலாம். ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம்’ என்றான் அவன் ஆர்வமாக. அவள் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.\n’பேசுடி..’ என்றான். அவள் அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள்.\n‘இங்க பாருடா… நாம நினைக்கிற போல கேட்டதும்லாம் குழந்தைய கொடுத்துறமாட்டாங்க. அதுக்கு நிறைய ரூல்ஸ் இருக்கு. நமக்கு குழந்தையே பிறக்காதுனு டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கி தரணும். அப்போ தான் குழந்தையெல்லாம் தத்தெடுக்க விடுவாங்க’\n‘அதெல்லாம் நீ கவலைபடாதடி. நான் மாசாமாசம் போறேன்னே அங்க இருக்குற ஆஸ்ரமத்துல இருந்தே நாம தத்தெடுக்கலாம்’ என்றான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு பெருமூச்சு விட்டாள்.\n‘சரி சந்தோசம். முதல்ல என்ன கல்யாணம் பண்ணிக்கோ. அப்பரம் இத பத்தி பேசலாம். உங்க வீட்டுல பேசுனியா இல்லயா. இல்ல நான் வந்து பேசவா இல்ல நான் வந்து பேசவா’ என்றாள் அவள். அவன் அவளை செல்லமாக முறைத்துவிட்டு தானே பேசுவதாய் சொன்னான்.\nநினைவுகளில் இருந்து மீண்டான். அவர்களுக்கு திருமணமாகி ஒரு இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது ஆனதிலிருந்து அவளிடம் அவன் தத்தெடுப்பதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறான். இன்று சாயங்காலம் செல்லலாம் என்று அவள் சொல்லியிருந்தாள். ஆனால் நேரம் கடக்க கடக்க இன்னும் அவள் வரவில்லை. இவன் அவளை அலைப்பேசியில் அழைத்தாலும் பதில் இல்லை. அதனால் அவன் அன்று பதட்டத்தில் இருந்தான். அவனது குழந்தை உள்ளே அவனது அம்மாவிடம் விளையாடிக்கொண்டிருந்தது.\nஇரவு நேரம் ஆனப்பிறகு அவள் வீட்டினுள் நுழைந்தாள். அவன் கோபமாக உட்கார்ந்திருந்தான். அவள் அவனை கண்டுக்கொள்ளவில்லை. வீட்டினுள் சென்று உடையை மாத்திக்கொண்டு வேகமாக வெளியில் வந்து, அடுப்படியில் வேலையை பார்த்தாள். இவன் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான். அவள் தட்டில் நான்கு இட்லியை வைத்துக்கொண்டு வந்து டேபிளில் அமர்ந்தாள். சாப்பிட்டுக்கொண்டே பேசினாள்,\n’ என்றாள். அவன் பதிலெதுவும் பேசவில்லை. அவள் சாப்பிட்டுக்கொண்டே இருந்தாள். இரண்டு இட்லியை சாப்பிட்டுவிட்டு மீண்டும் கேட்டாள். இம்முறை அவனை பார்த்து,\n’ என்றாள். சத்தத்தை உயர்த்தி.\nஅவன் முறைத்த விழிகளோடு அவளை திரும்பி பார்த்தான்.\n‘எத்தன மணிக்கு வர்றேன்னு சொன்ன’ என்றான் திடகாதரமான குரலில். அவள் சலிப்போடு,\n‘ஆ… வர்றேன்னு சொன்னேன். கொஞ்சம் வேலை. வரமுடியல. என்ன இப்போ’ என்றாள்.\n‘என் ஃபோனாச்சும் அட்டண்ட் பண்ணி சொல்லியிருக்கலாம்ல’\n‘பிஸியா இருந்தேன்…’ என்று சொல்லிவிட்டு மீண்டும் இட்லியை சாப்பிட ஆரம்பித்தாள். அவனுக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது.\n‘நான் இன்னைக்கு எங்க போகணும்னு சொன்னேன்னு நியாபகம் இருக்கா\n‘ம்ம்.. இருக்கு.. இன்னொரு நாள் பாத்துக்கலாம்’ என்றாள் அவனை பார்க்காமல் இன்னும் தின்றுக்கொண்டே.\n‘ஏ.. என்னடி கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ மதிக்காம திண்ணுகிட்டே இருக்க’ கோபமாக அவன் எழுந்து அவள் முன்னர் சென்றான். அவள் முறைத்த விழிகளோடு அவனை நேராக பார்த்தாள். அவன் அமைதியானான்.\n இன்னொரு குழந்தைக்கு நான் விருப்பமில்லனு சொன்னேனா இல்ல என் உடம்புல தெம்பு இல்லயா’ என்றாள் கோபமாக.\n எத்தனை நாளா கேக்குறேன். லவ் பண்ணுறப்பவே கூட சொன்னேன்ல. நமக்கு முதல்ல ஆண் குழந்தை பிறந்தா பெண் பிள்ளைய தத்தெடுக்கணும், பெண் பிள்ளை பிறந்தா ஆண் பிள்ளைய தத்தெடுக்கணும்னு’\n‘இங்க பாருங்க. என்னால என் குழந்தைக்கு காட்டுற அதே பாசத்த அந்த குழந்தைக்கும் காட்ட முடியுமானு தெரியல’ என்றாள் அவள். அவன் இடிந்துபோனான்.\n‘குழந்தை குழந்தை தான்… ஆனா அது என் குழந்தை இல்லையே. உங்களுக்கு வேணும்னா ஒரு குழந்தைக்கு ஸ்பான்சர் பண்ணுங்க..’ என்று அவள் சொல்லும்பொழுது அவன் இன்னும் இடிந்து போனான்.\n‘தாய்மை ஒரு உணர்வு தான்டி. இங்க இருக்குற எல்லா குழந்தையும் வளர்ப்புல ஒரு தாய்மை தேவைபடுது. சொந்தமில்லாம இருக்குற அந்த குழந்தைக்கு நீ அண்ணனா, அக்காவா காப்பகத்துலயே போய் பாக்கலாம். ஆனா தாய்மை பாசத்த நம்ம வீட்டுக்கு கொண்டு வந்தா தான் தர முடியும்டி. ஆதரவு இல்லாத ஒரு குழந்தைக்கு ஆதரவா நாம இருக்கலாம்டி’\n‘இங்க பாருங்க. செய்யணும்னா நாமலே ஒரு காப்பகம் கூட கட்டி விடலாம். இருக்குற எல்லா காப்பகத்துக்கும் பணம், பொருள்னு என்ன வேணா செய்யலாம். ஆனா ஒரு குழந்தைய தத்தெடுக்குறதெல்லாம் என்னால முடியாது’\n‘எனக்கு பிடிக்கலங்க. எனக்கு என் குழந்தை தான் முக்கியம். நாளைக்கு அவ கல்யாணம் பண்ணிட்டு போயிடுவா. நான் யாரோ ஒருத்தர் குழந்தைக்கு அம்மாவா இருக்கணும்ல. யாரோ ஒருத்தருக்கு பொறந்த குழந்தைக்கு நான் அம்மானு சொல்லிகிட்டு வாழணும்ல. என்னால முடியாதுபா..’\n உன்கிட்ட இருந்து நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லடி..’ அவன் கண்கள் கலங்கின. அவள் பெருமூச்சு வாங்கினாள். அவன் அருகில் வந்தாள்.\n‘இங்க பாருங்க. நீங்க சமூகத்துக்கு ஏதாச்சும் பண்ணுறேன்னு இதை பாக்க முடியாது. இது உறவு. குழந்தை. பாசம். நாளைக்கே கோபத்துல உங்க அப்பா அம்மா, என் அப்பா அம்மா அவனை அநாதை குழந்தை தானேடானு சொல்லிட்டாங்கனா சரி அதுவரை ஏன் போகணும். வர்ற குழந்தை என்ன ஜாதி மதம்னு தெரியாம உங்கவீட்டுலயும் சரி என் வீட்டுலயும் சரி தத்தெடுக்க அனுமதிப்பாங்களா சரி அதுவரை ஏன் போகணும். வர்ற குழந்தை என்ன ஜாதி மதம்னு தெரியாம உங்கவீட்டுலயும் சரி என் வீட்டுலயும் சரி தத்தெடுக்க அனுமதிப்பாங்களா\n‘உன்ன தவிற வேற யாருக்கும் என் லைஃப்ல தலையிடுற உரிமை கிடையாது’ அவன் கராராக பேசினான். ‘ஆனா.. நீயே ஏன் இப்படி பேசுறன்னு தான் எனக்கு புரியல’\n‘ஏனா நீங்க கனவுல இருக்கீங்க. நான் நிதர்சனத்த பாக்குறேன். என்னால வேற ஒரு குழந்தை மேல பாசத்த வைக்க முடியாது’\n‘நான் வேற ஒருத்தியோட குழந்தை தானே. என்மேல எப்படி பாசம் வைக்கிற\n’ஹா. நல்லா தானே இருக்கீங்க. மண்டையில எதுவும் அடிபடலயே.. இணைவேற தாய்மை வேற… உங்களுக்கு நான் சொல்லி புரியவைக்கணுமா என்ன இணைவேற தாய்மை வேற… உங்களுக்கு நான் சொல்லி புரியவைக்கணுமா என்ன\n‘தாய்மைனா என்னனு சொல்ல வர்ற தாய்மைக்கான கோட்பாடுனு ஏதாச்சும் இருக்கா’ என்று அவன் கேட்கும்பொழுது அவள் சற்று விழித்துக்கொண்டுதான் இருந்தாள். ‘முட்டாள் தனமான பாசம். அது மட்டும் தான் தாய்மை…’ என்றான் அவனே. ‘தெருவுல இருக்குற நாய்க்கு 4 நாள் சாப்பாடு போடுடி. அது சொல்லும் பாசம்னா என்னானு. அந்த நாய்க்கூட ஒரு மாசம் இருந்து பாரு. நீ சொல்லுவ, மாற்றான் மேல எப்படி தாய்மை கொண்டு வர்றதுனு’\n‘நாயும் அந்த குழந்தையும் ஒண்ணு இல்ல.’ என்றாள் அவள் கடினமாக.\n‘ஆமா.. கண்டிப்பா இல்ல. அந்த குழந்தை மனித பிறவி. அன்புக்காக ஏங்குற பிறவி. ஒரு அப்பா அம்மா, தாத்தா பாட்டினு வாழ ஆசைபடகூடிய ஒரு பிறவி’ என்றான்.\n‘பேசுறதுக்கு எல்லாமே நல்லாயிருக்குங்க. ஜீன்ஸ்ல சில விசயங்கள் வரும். அவங்க அப்பா அம்மா யாரோ. அந்த ஜீன்ஸ்ல கெட்ட விசயங்கள் இருந்தா\n‘இங்க பாருடி.. கல்லு எப்படி வேணா இருக்கலாம். அது எங்கிருந்து வேணா வந்திருக்கலாம். ஆனா ஒரு நல்ல சிற்பி செதுக்குனா அது கண்டிப்பா மூலஸ்தானத்த அடையும்’ என்றான் அவன். அவள் ஒரு பெருமூச்சு வாங்கினாள்.\n‘இப்ப என்ன தத்தெடுக்கணும் அவ்வளவு தானே. சரி..’ என்றாள் அவள்.\n‘இல்ல. நீ சொன்ன முதல் வார்த்தையிலே அந்த எண்ணம் எனக்கு போயிருச்சு. எப்போ நம்ம குழந்தை போல அந்த குழந்தைய உன்னால பாத்துக்க முடியாதுனு சொன்னியோ. அப்பவே போயிடுச்சு. தாய்மை சுயநலமற்றதுடி. உன்னோட வயித்துல இருந்து வந்த குழந்தைக்கு மட்டும் தான் உன்னால தாய்மைய உணர முடியுதுனா, அது தாய்மையே இல்ல. சுயநலம். உண்மையான தாய்மைய நீ இன்னும் உணரலடி’\n‘ஹா.. என்ன வேணா சொல்லுங்க. ஒரு நாள் அந்த உயிர கஷ்டபடுத்த வேணானு நான் நினைக்கிறேன். அது கஷ்டபடாம பாத்துக்கலாம்னு நீங்க சொல்லுறீங்க. ஒரு உயிருக்கு குடும்பத்த கொடுத்துட்டா மட்டும் போதாது. ஒரு சாப்பாட்ட கண்ணுக்கு காமிச்சுட்டு பிடிங்கிட்டா எப்படி வலிக்குமோ அப்படி தான் அவனுக்கும் வலிக்கும் ஒரு நாள் இது அவன் குடும்பம் இல்லனு தெரியிறப்போ. ஹா.. அதுக்கும் சொல்லுவீங்க. ஏன் தெரியணும்னு.. சரிதான். நாம சொல்லமாட்டோம். ஆனா எப்படியாச்சும் கண்டிப்பா தெரிஞ்சுரும். நான் சொல்லுறது இப்ப புரியாது. வாழ்ந்து பாத்தா மட்டும் தான் புரியும்’ என்றாள் அவள். அவன் அமைதியாக கையை பிசைந்துக்கொண்டே இன்னும் கோபத்தோடே நின்றான். அவள் எழுந்தாள். அவன் தலையை கோதிக்கொடுத்தாள். அவள் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவன் கண்ணீர் விட்டு அழுகத்தொடங்கினான். தேம்பி தேம்பி அழுதான்.\n‘கண்ணா.. வாழ்க்கை.. அதோட நிதர்சனம். கொஞ்சம் உணர பாருடா.. இந்த அழுகை உனக்கு ஏன் வருதுனு எனக்கு தெரியும்டா. உண்மை. நிதர்சனம். அத ஏத்துக்கமுடியாத இயலாமையில அழுகுற. வேணாம்டா..’ என்றாள் அவள். அவள் கண்களிலும் கண்ணீர் கோர்த்துக்கொண்டது.\nஅவன் அழுதுக்கொண்டே பேசத்தொடங்கினான், ‘ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு செல்வம்டி. ஊர் உலகம் தெரியாம அவங்க வளர போறதில்ல. யோசிச்சு பாரேன். சுத்தி இருக்குற அத்தனை பேருக்கும் அப்பா, அம்மானு சொல்லிக்க சொந்தமுண்டு. அதை பாக்குற அந்த பிஞ்சு மனசுல என்ன ஏக்கம்டி வரும்.’ அவன் தேம்பலை உள்ளே இழுத்துக்கொண்டு இன்னும் தொடர்ந்தான், ‘அந்த சின்ன மனசுல எவ்வளவு வலிடி இருக்கும். நம்ம அப்பா இருந்திருந்தா, நம்ம அம்மா இருந்திருந்தானு ஒவ்வொரு நாளும் எத்தனை முறைடி அந்த குழந்தைகளுக்கு தோணும். நம்ம வாழ்க்கை இதுதான். நாம நாதியத்தவங்கனு அந்த பிஞ்சு மனசுல பதியும்ல. அந்த வலி.. அய்யோ’ என்று சொல்லிவிட்டு அவன் இரண்டு கைகளையும் தலை முடியை பிடித்து இன்னும் இழுத்துக்கொண்டான். அவள் அவனை இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.\n‘இதையெல்லாம் அநாதையா விட்டுட்டு போறாங்கல. அவங்க யோசிக்கணும்ங்க.. அவங்க யோசிக்கணும்.. அவங்களாம் அநாதை இல்லங்க.. ஆயிரம் உறவுகள் இருக்கு அவங்களுக்கு. கண்டிப்பா.. ஆயிரம் சொந்தங்கள் இருக்கு..’ என்று சொல்லிவிட்டு அவள் தூரமாகவே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனது தேம்பலும் இன்னும் அடங்காமல் இழுத்து இழுத்து மீண்டது.\nசிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்\nசிட்லபாக்கம் பகுதி மக்களின் அடிப்படை ஆதாரமான ஏரியை காக்க போராட்டம் வெகு நாட்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக சிட்லபாக்கம் குடியிருப்பு சங்கங்களும், சிட்லபாக்கம் ரைசிங்(Chitlapakkam Rising) குழுவினரும் பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டு வந்தும் இன்னும் ஒரு தெளிவான தீர்வு கிடைத்த பாடில்லை. அப்படி என்ன அந்த ஏரியில் பிரச்சனை\n1.ஏரியின் ஒரு பகுதியில் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. இதில் டன் கணக்கில் குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. இதில் ஏரி மாசு படுதல் மட்டுமின்றி அதன் சுவரை பகிர்ந்திருக்கும் பள்ளிக்கூடத்தின் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறது. 2.கழிவு நீர் கலத்தல். ஒரு காலத்தில் ஏரி வற்றி போய், வரண்டு இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றோ ஏரி வற்றாமல் இருக்கிறது. காரணம் செழிப்பு அல்ல, கழிவு. வீடு மற்றும் தொழிற் இடங்களின் கழிவுகள் மழைநீர் வடிகாலில் விடப்பட்டு அது நேராக சுத்தம் செய்யப்படாமல் ஏரியில் கலந்து மாசு படுகிறது.\n3.ஆக்கிரமிப்பு. ஒரு காலத்தில் எண்பது ஏக்கரை மிஞ்சும் அளவில் இருந்த இந்த ஏரி இப்பொழுது சுருங்கி சுருங்கி நாப்பது ஏக்கருக்கு வந்து நிற்…\nஎன் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.\nஅம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.\n‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.\n‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…\nபிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..\nஅனைவருக்கும் வணக்கம்.. சமீபத்தில் என் நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்தேன்.. அதில் இரண்டு வயது குழந்தை சும்மா ரஜினி மாதிரி புஸ் புஸ்னு சிகரட் ஊதிகிட்டு இருந்துச்சு.. முதல்ல இது நம்மல மாதிரி கம்ப்யூட்டர்ல கிங் யாராவது கிராஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினச்சேன்..\nஅந்த குழந்தைய பாக்குறதுக்கு நல்லா பல்கா கொஞ்சம் ஜைஜான்டிக்-ஆ தான் இருந்தான்.. அது உண்மையா இருக்குமானு எனக்கு தெரிஞ்சிக்க ஆச வந்துச்சு.. என்ன பண்ணலாம்னு யோசனையே இல்லாம டப்புனு என் நண்ஃபன்கிட்ட தட்டிகேட்டன்.. அவன் பெரிய இன்ஃபர்மேஷன் கைடு.. எங்க பக்கத்து வீட்டு ஆயாவ பத்தி கேட்டா கூட சொல்லுவான்.. என்ன இந்த மாதிரி கேள்வி கேட்டா தப்பா சொல்லுவான்.. ஆனா இந்த குழந்த மேட்டரு கொஞ்சம் பிரபலமா தான் இருக்கனும்னு அவன தட்டி கேட்டேன்.. அப்படியே தகவல கொட்டுறான் என் நண்பன்.. அவன் பேரு கூகுள்..\nஅவன் சொன்ன தகவல்லயிருந்து அது உண்மை தான்னு தெரிஞ்சிகிட்டேன்.. அந்த தகவல் என்னனா...\nஇந்த பையன் பேரு ஆர்டி ரிசால். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த பையன் ஒரு நாளைக்கி 40சிகரட் பிடிப்பான். அவனோட சின்ன கார்ல உக்காந்துகிட்டு வீட சுத்தி சுத்தி வரான். அப்ப ஸ்டைலா அவன் …\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்2 என் காதல்11 என் பெட்டகம்197 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை112 கண்ணோட்டம்1 கதை83 கல்வி நிலை2 கவிதை120 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்கள் பிரச்சனைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/", "date_download": "2018-04-24T10:21:32Z", "digest": "sha1:T65YA6RXASV35N3PWWJYOSBXNMGLNW7F", "length": 8246, "nlines": 118, "source_domain": "bookday.co.in", "title": "BookDay — தினம் ஒரு புத்தகம்", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nகண்ணாடியைப் பார்ப்போம் அ. முத்துலிங்கம் எர்டாக் கோக்னர், சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River Why நாவல் புகழ்பெற்றது. பொதுவாக மொழிபெயர்ப்புகள்…\nApril 20, 2011 ரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nApril 20, 2011 நோபெல் இலக்கியம் – சில தகவல்கள்\nApril 20, 2011 நவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\nApril 20, 2011 தென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய நூல்கள்\nபாரதியியல் கவனம் பெறாத உண்மைகள்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)\n” – குப்பு. வீரமணி\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idugai.blogspot.com/2010/07/blog-post_16.html?showComment=1281065163294", "date_download": "2018-04-24T10:45:40Z", "digest": "sha1:ZO2CSSKZLEGCP2JXL5J5EXYALWRSYWLM", "length": 2928, "nlines": 43, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": நேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......?", "raw_content": "\nவெள்ளி, 16 ஜூலை, 2010\nநேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......\nநேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......\n6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 8:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேசன்.....,: கணவா... - எல்லாமே கனவா.......\nகணவா... - எல்லாமே கனவா.......\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
{"url": "http://ilayangudikural.blogspot.com/2009/09/blog-post_13.html", "date_download": "2018-04-24T10:57:13Z", "digest": "sha1:36D4S6425ALDAD7GKOLQCD7FFYXWBWCJ", "length": 66689, "nlines": 296, "source_domain": "ilayangudikural.blogspot.com", "title": "இளையான்குடி குரல்: மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்.", "raw_content": "\n\" ச ம ர ச ம் \"\nV.N. முஹம்மது மைதீன் & குடும்பத்தினர் வக்ஃப். **“மஸ்ஜிதே நூர்”.**\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார உண்மை வரலாறு.\nஎன்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nபலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://ilayangudikural.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத.... க்ளிக் செய்யுங்கள் இறைமறை குர்ஆன். *************** திருக்குரானில் சான்றுகள். க்ளிக் செய்யுங்கள் திருக்குரானில் அதிசயத்திக்க சான்றுகள்.\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\nI.N.P.T. மெட்ரிக் பள்ளி (1)\nV.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் (1)\nஇளையான்குடி கல்வி ஸ்தாபனங்களில் (2)\nஇளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி (4)\nவாஞ்ஜூர் பீர் முஹம்மது (2)\nமேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்.\n1.மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம். உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.\nபலவித விளம்பரப் பலகைகளை கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, \"ஏன் இஸ்லாம்\n1.மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்\n(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)\nஉலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.\nபழமையானது - உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.\nஇளமையானது - முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.\n1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.\nஉலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.\nஉலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது.\nவாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.\nபல்கேரியாவில் தொழுகை இத்தாலியில் தொழுகை இத்தாலியில் தொழுகை\nசில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன.\nஅதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.\nகுறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.\nஅமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது.\nஇங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.\nஇஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது.\nஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது.\nஇதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது.\nசமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.\nஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி)\nஇவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர்.\nபெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.\n“ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.\nமுஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\n\"என்று சட்டெனச் சுண்டியிழுக்கும் விளம்பரம். பே ஏரியா (Bay area) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள சான் ஓசே, சான்டா க்ளாரா, கன்கார்ட் நகரங்களில், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் என அங்கெங்கெனாதவாறு கலிஃபோர்னியாவில் எங்கெங்கும் திடீரெனத் தோன்றியுள்ள ”ஏன் இஸ்லாம்” எனும் விளம்பரப் போஸ்டர்கள், இலவசக் குர்ஆன் பிரதிகள் அளிக்கப்படுவது பற்றியும் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டணமற்ற தொலைபேசி (டோல் ஃப்ரீ) எண் பற்றியும் தெரிவிக்கின்றன.\nஏறக்குறைய செப்டம்பர் 11, நிகழ்வுக்கு ஓராண்டுக்கும் முன்பாகவே இந்த விளம்பரப் பலகைத் தி்ட்டம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தாரிக் அமானுல்லா, உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்து போனது ஒரு வினோத முரண்.\nஇந்த விளம்பரத் திட்டத்தின் எளிய செய்தி, \"இஸ்லாம் என்பது மக்களைக் கொல்லும் தீவிரவாதம் அல்ல; ஆனால் அவர்களின் உயர்வுக்கான மார்க்கம்\".\nஅமெரிக்காவில் முழு வீச்சாய் இஸ்லாமியப் பணியாற்றி வரும் அமைப்பு ICNA (Islamic Community of North America). ”ஏன் இஸ்லாம்” எனும் இந்தத் திட்டத்திற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று ஆதரவளித்து வருகிறது.\nஇதன் பே ஏரியா கிளையின் வெளித்தொடர்பு செயலாளர் அஹ்மத் கலீலுக்கு 30 வயது. \"செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின், இங்கு இஸ்லாம் என்பது 'சாந்தி'க்கு எதிர்மறையான தீவிரவாதமாகப் பார்க்க ஆரம்பிக்கப்பட்டது.\nஇஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே\nமக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும். மக்கள் முஸ்லிம்களைக் கடின உழைப்பாளிகளாகவும் அமைதி விரும்பும் குடும்பஸ்தர்களாகவும் உணர வைக்க இந்தத் திட்டம் பயன்படும்\" எனும் கருத்துப்பட கூறியுள்ளார்.\nநியூ ஜெர்சியிலுள்ள இந்த அமைப்பின் தொலைபேசித் தகவல் மையத்தில் பணியாற்றும் தொண்டர் அஷ்ஃபாக் பார்க்கர், \"யூதர்கள், கிறி்த்தவர்கள்போல் நாங்களும் ரமளானில் நோன்பு நோற்கிறோம். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தவர் என்ற அடிப்படையில் அவர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை வளர்க்க முயல வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” எனறார்.\nஅதற்கேற்ப சான் ஓஸே 880 தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை, ”இஸ்லாம் என்பது ஆபிரகாம், மோஸஸ், ஈசா மற்றும் முஹம்மது நபியின் பிரச்சாரத்தின்படி அமைந்த மார்க்கம்தான்” என்று அறிவிக்கிறது. கலிஃபோர்னியாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களும் அதிகம் ஆதலால், சில பலகைகள் ஸ்பானிஷ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன.\nஉள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவி இந்த விளம்பரப் பலகை நிர்மாணத்திற்கு உதவுகின்றது. சிகாக்கோ, ஹுஸ்டன், பிலடெல்ஃபியா, பாஸ்டன், ஃப்ளோரிடா ஆகிய மாநிலங்களின் நெடுஞ்சாலைகளிலெல்லாம் இந்த விளம்பரம் பரவி வருகிறது. நெடுஞ்சாலைகளிலுள்ள பெரிய விளம்பரப் பலகைகள் அமைக்க ஒவ்வொன்றும் 1,000 முதல் 5000 டாலர்கள் வரையும், சிறிய விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 முதல் 500 டாலர்கள் வரையும் செலவாவதாய்த் தெரிகிறது.\nஇஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்.\n1-877-WHY-ISLAM எனும் தொலைபேசி ஹாட்லைனுக்கு சராசரியாய் ஒரு மாதத்தில் 1000 தொலைபேசி விசாரணைகளும் ஏறக்குறைய அதே அளவு மின்அஞ்சல் விசாரண WhyIslam.org எனும் இணைய தளத்திற்கு வருவதாகவும் பார்க்கர் தெரிவிக்கிறார்.\nசான்டா க்ரூஸ் பகுதியிலிருந்து பே ஏரியாவுக்குப் பயணிக்கும் ப்ரூஸ் க்ரீன் என்பார் ஒரு கிறித்தவ மத போதகர். அனைத்து மதத்திற்கு மத்தியிலும் பாலம் அமைக்கும் நல்முயற்சியில் ஈடுபட்டுள்ள இவருக்கு நிறைய இஸ்லாமிய நட்பும் உண்டு. இந்த விளம்பரங்களை நெடுஞ்சாலைகளில் கண்ணுற்ற அவர், முஸ்லிம்கள் இப்பொழுது மேற்கத்திய மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nசான்டா க்ளாரா ICNA கிளையின் உதவித் தலைமையாளர் அமீன் அஷ்ரப், இந்த விளம்பரங்களுக்குப் பிறகு இஸ்லாம் பற்றி விசாரிக்கும் ஆர்வத்தில் மஸ்ஜிதுகளில் பல புதிய முகங்கள் தென்படுவதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8000 தொலைபேசி விசாரணைகள் இருந்தன என்றும் கூறினார்.\nஎண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரே ஒருவரின் இஸ்லாமிய விரோத மனப்போக்கைக் களைய முடிந்தாலே அது இந்தத் திட்டத்தின் வெற்றிதான் என்பது இதன் அமைப்பாளர்களின் கருத்து. அவ்வகையில் நோக்கினால் பரவலாக அமெரிக்கா முழுவதும் இது சிறப்பான பலனைத் தருவதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.\nதகவல் : சகோ. நூருத்தீன், சியாட்டில், யூ.எஸ்.- சத்தியமார்க்கம்.காம்\nPosted by இளையான்குடி குரல் at 5:45 AM\nசெப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவில் வேகமாக இஸ்லாம் பரவிவருகிறது. ரீடர் டைஜிஸ்ட் இதளின் ஆய்வின் படி, இஸ்லாம் வளர்ச்சி 235% மற்றும் கிருஸ்துவர்களின் வளர்ச்சி 47%\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n**இளையங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ.\nவிடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக \nநாம் மற்றும் நம் குழந்தைகள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக\nCLICK--> அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் 99 ம் தமிழ் & அரபியில் <-- CLICK\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\n>>> இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார பூர்வமான உண்மை வரலாறு. <<<<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://minnumsol.blogspot.com/2010/11/blog-post_21.html", "date_download": "2018-04-24T10:29:43Z", "digest": "sha1:IOGIXA5QVSTZDBMVG3PKNEVVGTJWZS4J", "length": 4396, "nlines": 103, "source_domain": "minnumsol.blogspot.com", "title": "மின்னும்சொல்: மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே", "raw_content": "\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்\nரரிரரிரா ரரிரரார ரரிரரிரா ரரிரரா\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nஅன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு\nஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து\nமாலயிட போரவன கண்ணில் கலந்து\nமங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து\nதங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்\nஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்\nகூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்\nகொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சி சிரிப்பேன்\nஅம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்\nமேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே\nநீ வருவாய் என நான் இருந்தேன்(கண்ணதாசன், 1980, படம்...\nபொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்\nதேவன் கோவில் மணி ஓசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/bal-gangadhar-tilak", "date_download": "2018-04-24T10:36:33Z", "digest": "sha1:JQMUIYBXRSJ7RAWMLO4HTPUI2DYYXRZM", "length": 16161, "nlines": 181, "source_domain": "onetune.in", "title": "பால கங்காதர திலகர் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » பால கங்காதர திலகர்\nLife History • சுதந்திர போராட்ட வீரர்கள்\nலோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.\nஇந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 23, 1856\nஇடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா\nபணி: சுதந்திரப் போராட்ட வீரர்\nஇறப்பு: ஆகஸ்ட் 1, 1920\n‘பால கங்காதர திலகர்’ என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மகனாக மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும் விளங்கினார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nதிலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை, பூனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். சமஸ்கிருதத்திலும், கணிதத்திலும் சிறந்து விளங்கிய அவர் “டெக்கான் கல்லூரியில்” சேர்ந்து கல்விக் கற்று, 1877 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, சட்டம் படிக்க முடிவு செய்து, சட்டக் கல்லூரியில் விண்ணப்பித்தார். அவருடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும், பேராசிரியரும், ‘நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய், எனவே அதையே சிறப்புப் பாடமாகப் படித்தால், நல்ல எதிர்காலம்’ என்றனர். அதற்கு திலகர், “என்னுடைய நாடு, அடிமைப்பட்டு துன்புற்றுக்கிடக்கிறது. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தகைய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவேதான், நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார். அவர் நினைத்தது போலவே, சட்டம் பயின்று பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களை சிறையிலிருந்து மீட்டார்.\nவிடுதலைப் போராட்டத்தில் திலகரின் பங்கு\n1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார். இரண்டே ஆண்டுகளில் “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றியும் எழுதப்பட்டது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n1885 ஆம் ஆண்டு, திலகர் காங்கிரசில் சேர்ந்தார். 1896 ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் தீவிரமாக பரவியது. அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இதற்காக திலகரை கைது செய்து சிறையில் அடைத்தது. விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898 சென்னை மற்றும் 1899 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர், 1907 ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி ‘மிதவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என இரு பிரிவுகளாக பிரிந்தது. திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர். இதனால், 1906 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திலகர், சிறையில் “கீதா ரகசியம்” என்ற நூலை எழுதினார்.\nதன்னுடைய இறுதி காலம் வரை, பாரத மக்களைக் காப்பாற்றி விடுதலைப் பெற வேண்டும் என போராடிய பால கங்காதர திலகர் அவர்கள், ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64 வது வயதில் காலமானார். திலகரின் மறைவு, இந்திய விடுதலைப் போராட்டதில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் மற்றும் தேசப்பற்றாளர்கள் இந்தியாவின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினர்.\nஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர். ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகரின் கொள்கைகள் போற்றத்தக்க ஒன்றாகும்.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=28&Cat=502", "date_download": "2018-04-24T10:42:17Z", "digest": "sha1:TKFAWMJ6KQJVZAKNNIT4H4GEFETSIEW7", "length": 5908, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nகஸ்டார்ட் பவுடர் ஐஸ் க்ரீம்\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி\n32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்\n2 பேரை சட்டவிரோத காவலில் வைத்த ஆய்வாளருக்கு நீதிமன்றக் காவல்\nசென்னையில் மக்கள் நீதி மய்ய மாதிரி கிராம சபை கூட்டம்\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\nஇரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்\nகுடியாத்தம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு\nவருமானவரி அதிகாரிகள் போல் நடித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=615485", "date_download": "2018-04-24T10:38:04Z", "digest": "sha1:QBG3CPLAADTFS4VG5IGPU6O7SPYYKMZE", "length": 26762, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Vivekananda and ramakrishna | விவேகானந்தரும் ராமகிருஷ்ணரும் பகுதி-1!| Dinamalar", "raw_content": "\nVIV_விவேகானந்தரும், குரு ராமகிருஷ்ணரும் செய்தி\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 207\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n காஷ்மீர் போலீசார் ... 53\nவிவேகானந்தர் பேராசிரியர் ஹேஸ்டியை சந்தித்து, கடவுளை நேரில் பார்க்க என்ன செய்ய வேண்டுமென கேட்டார். பேராசிரியர் தனக்குத் தெரிந்த வரையில் தட்சிணேஸ்வரத்தில் இருக்கும் காளிகோயில் பூஜாரி ராமகிருஷ்ணரே கடவுளை நேரில் கண்டவர் என்றார். அவரைசந்திக்க ஆசை கொண்டார்நரேந்திரன். அவர் தட்சிணேஸ்வரத்துக்கு புறப்பட்டு விட்டார். ராமகிருஷ்ணரின் இல்லத்தை அடைந்தததும், அந்த மகானே பரவசமடைந்து விட்டார். வா மகனே இத்தனை காலம் காக்க வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது என் மனதில் ஏற்படும் ஆன்மிக உணர்வுகளை உலகெங்கும் பரப்ப வந்தவனல்லா நீ என் மனதில் ஏற்படும் ஆன்மிக உணர்வுகளை உலகெங்கும் பரப்ப வந்தவனல்லா நீ அந்த நாராயணனே நரேன் என்ற பெயரில் வந்ததாக எண்ணுகிறேன்,என்றார்.விவேகானந்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை நம்மை பார்த்திராத இவர், நீண்டநாள் பழகியவர் போல உளறுகிறாரே அந்த நாராயணனே நரேன் என்ற பெயரில் வந்ததாக எண்ணுகிறேன்,என்றார்.விவேகானந்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை நம்மை பார்த்திராத இவர், நீண்டநாள் பழகியவர் போல உளறுகிறாரே இவரை பைத்தியம் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நிஜமாகவே அப்படித்தானோ இவரை பைத்தியம் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நிஜமாகவே அப்படித்தானோ மேலும், நம் நோக்கம் என்ன மேலும், நம் நோக்கம் என்ன கடவுளை இவர் நேரில் பார்த்திருக்கிறாரா இல்லையா கடவுளை இவர் நேரில் பார்த்திருக்கிறாரா இல்லையா அப்படி அவரைப் பார்க்க என்ன வழி என்பதற்குரிய ஆலோசனை மட்டுமே அப்படி அவரைப் பார்க்க என்ன வழி என்பதற்குரிய ஆலோசனை மட்டுமே ஆனால், இவர் வேறு என்னவெல்லாமோ பேசுகிறாரே, என்றவராய் அங்கிருந்த சீடர்களிடம் பாயை விரிக்கச் சொன்னார்.சீடர்கள் அவரை ஆச்சரியமாய் பார்த்தனர்.இவர் இதுவரை யாரிடமும் இவ்வளவு பிரியமாய் பேசியதில்லையே. கல்கத்தாவில் இருந்து வந்த யாரோ ஒருவனிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாரே ஆனால், இவர் வேறு என்னவெல்லாமோ பேசுகிறாரே, என்றவராய் அங்கிருந்த சீடர்களிடம் பாயை விரிக்கச் சொன்னார்.சீடர்கள் அவரை ஆச்சரியமாய் பார்த்தனர்.இவர் இதுவரை யாரிடமும் இவ்வளவு பிரியமாய் பேசியதில்லையே. கல்கத்தாவில் இருந்து வந்த யாரோ ஒருவனிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாரே என நினைத்தவர்களாய் பாயைவிரித்தனர். ராமகிருஷ்ணர் நரேனிடம், நரேந்திரா என நினைத்தவர்களாய் பாயைவிரித்தனர். ராமகிருஷ்ணர் நரேனிடம், நரேந்திரா நீ பாடு, நான் கேட்க வேண்டும், என்றார். நரேந்திரன் சில வங்காளிப் பாடல்களைப் பாடினான். மனமே உன் மனைக்கு ஏகுமண்ணுலகு உனக்கு அந்நியமன்றோ மாறு வேஷமிட்டேன் மயங்குகிறாய் இங்கே பார்க்கும் இப் பாரெல்லாம் பஞ்ச பூதமெல்லாம் பரமே அன்றோ உனக்குமடமனமே நீ பாடு, நான் கேட்க வேண்டும், என்றார். நரேந்திரன் சில வங்காளிப் பாடல்களைப் பாடினான். மனமே உன் மனைக்கு ஏகுமண்ணுலகு உனக்கு அந்நியமன்றோ மாறு வேஷமிட்டேன் மயங்குகிறாய் இங்கே பார்க்கும் இப் பாரெல்லாம் பஞ்ச பூதமெல்லாம் பரமே அன்றோ உனக்குமடமனமே சத்திய சிகரத்தில் ஏறுக மனமே சளைத்து விடாமல் ஏறுக மனமே சாந்தி கொள்வாய் எந்தன் மடமனமே சத்திய சிகரத்தில் ஏறுக மனமே சளைத்து விடாமல் ஏறுக மனமே சாந்தி கொள்வாய் எந்தன் மடமனமே என்று உச்ச ஸ்தாயியில் பாடினார். இந்தப் பாடலுக்கு சுருக்கமான பொருள் இதுதான்...மனிதன் பூலோகத்திற்கு தற்காலிகமாகத்தான் வந்திருக்கிறான்.\nபஞ்சபூதங்களும், இவ்வுலகில் காணும் இன்பங்களும் தற்காலிகமானவையே. நம்மை அனுப்பிய சக்தியிடம் நாம் போயாக வேண்டும். அதற்கு முன் அனுப்பியவரை பார்த்தாக வேண்டும், என்பதுதான். ராமகிருஷ்ணர் அந்த ஆன்மிக வீரனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டார். கடவுளைக் காணும் வேட்கை நரேந்திரருக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டு கொண்டார். ஆனால், நரேனுக்கு சோதனைகள் வைக்க வேண்டாமா அவர் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் ஒருமுறை நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்திக்க வந்தார். இப்போது ராமகிருஷ்ணரின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருந்தது. அவரை அறைக்குள் அழைத்துச் சென்று, தன் கால் பெருவிரலால் நரேந்திரனின் உடலில் அழுத்தினார். இதுவரை விவேகானந்தர் ஐயோ அவர் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் ஒருமுறை நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்திக்க வந்தார். இப்போது ராமகிருஷ்ணரின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருந்தது. அவரை அறைக்குள் அழைத்துச் சென்று, தன் கால் பெருவிரலால் நரேந்திரனின் உடலில் அழுத்தினார். இதுவரை விவேகானந்தர் ஐயோ என்னை விடுங்கள், என்னை காப்பாற்றுங்கள், எனக்கு வலிக்கிறது, என்ற வார்த்தைகளைக் கூட தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. இப்போது அவரே கத்திவிட்டார். சுவாமி என்னை விடுங்கள், என்னை காப்பாற்றுங்கள், எனக்கு வலிக்கிறது, என்ற வார்த்தைகளைக் கூட தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. இப்போது அவரே கத்திவிட்டார். சுவாமி என்னை விடுங்கள். நான் எங்கோ செல்கிறேன். தங்கள் பாத ஸ்பரிசம் என்னை எங்கோ இழுத்துச்செல்கிறது. என்னை விட்டு விடுங்கள். என்னைப் பெற்றவர்களுக்கு நான் பிள்ளையாக திரும்பிப்போய் சேர வேண்டும், என கதறினார். ராமகிருஷ்ணர் காலை எடுத்தார். அதன்பிறகே தன்னிலைக்கு திரும்பினார் நரேந்திரன். சிரித்தபடியே நரேந்திரனின் மார்பில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். நரேந்திரா என்னை விடுங்கள். நான் எங்கோ செல்கிறேன். தங்கள் பாத ஸ்பரிசம் என்னை எங்கோ இழுத்துச்செல்கிறது. என்னை விட்டு விடுங்கள். என்னைப் பெற்றவர்களுக்கு நான் பிள்ளையாக திரும்பிப்போய் சேர வேண்டும், என கதறினார். ராமகிருஷ்ணர் காலை எடுத்தார். அதன்பிறகே தன்னிலைக்கு திரும்பினார் நரேந்திரன். சிரித்தபடியே நரேந்திரனின் மார்பில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். நரேந்திரா உன் எண்ணம் ஈடேறும். நீ இதையே தாங்கிக் கொள்ள முடியாத போது, கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை எப்படி பூர்த்தி செய்து கொள்ள இயலும் உன் எண்ணம் ஈடேறும். நீ இதையே தாங்கிக் கொள்ள முடியாத போது, கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை எப்படி பூர்த்தி செய்து கொள்ள இயலும் சரி...எதற்கும் ஒரு காலம் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அந்தக்காலம் வரும்போது தான், உன் எண்ணம் நிறைவேறும், என்றார்.நரேந்திரனுக்கும் அதிசயமாக இருந்தது. இப்போது நான் சுயநினைவுக்கு திரும்பி விட்டேன். ஆனால், சற்றுமுன் என்ன நடந்தது சரி...எதற்கும் ஒரு காலம் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அந்தக்காலம் வரும்போது தான், உன் எண்ணம் நிறைவேறும், என்றார்.நரேந்திரனுக்கும் அதிசயமாக இருந்தது. இப்போது நான் சுயநினைவுக்கு திரும்பி விட்டேன். ஆனால், சற்றுமுன் என்ன நடந்தது நான் இந்த பிரபஞ்சத்துக்குள் கரைந்து விடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே நான் இந்த பிரபஞ்சத்துக்குள் கரைந்து விடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே\nஒருவேளை இவர் மாயவித்தை செய்பவரோ மெஸ்மரிசம் என்று சொல்கிறார்களே எது எப்படியோ போகட்டும். இனிமேல் இவர் அருகே போனால், இவரது ஸ்பரிசம் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என முடிவெடுத்தார். அதேநேரம் மற்றொரு கோணத்திலும் நரேந்திரன் சிந்தித்தார். ஒரு நிமிடத்தில் வலிமை பொருந்திய நம் மனதைச் சிதறடித்த இந்த மனிதரை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. இவரை பித்தர் என சொல்வதை ஏற்கமாட்டேன். நான் என்னவோ என்னை பலசாலி என கருதிக் கொண்டிருந்தேன். பகுத்தறிவு கருத்துக்களை சிந்தித்தேன். அவற்றை எல்லாம் ஒரு நொடியில் நொறுக்கிவிட்டாரே இந்த மகானுபாவர் என்றும் சிந்தித்தார்.மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை விவேகானந்தரை உந்தித்தள்ளியது. ராமகிருஷ்ணருக்கும் இதே நிலை. அந்த தெய்வக்குழந்தை மீண்டும் வரமாட்டானா என்று. நினைத்தது போல, மூன்றாம் முறையாகவும் தட்சிணேஸ்வரம் வந்தார் நரேந்திரர். அவரை அழைத்துக் கொண்டு ஒரு தோட்டத்திற்கு சென்றார் ராமகிருஷ்ணர். அப்போது அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது ஏழு ரிஷிகள் அவரது கண்களில் தென்பட்டனர். அப்போது வானத்தில் இருந்து வந்த ஒரு தெய்வக்குழந்தை ஒரு ரிஷியின் மடியில் அமர்ந்தது. தவத்தில் இருந்த அவர் பாதிகண்களைத் திறந்தார். மடியில் இருந்த குழந்தை அவரிடம், நான் பூலோகம் செல்கிறேன். அங்கே என்னுடன் வா, என்றது. மகரிஷி குழந்தையிடம், துன்பம் நிறைந்த அந்த உலகத்திற்கு போவதில் உனக்கு இத்தனை ஆனந்தமா என்றும் சிந்தித்தார்.மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை விவேகானந்தரை உந்தித்தள்ளியது. ராமகிருஷ்ணருக்கும் இதே நிலை. அந்த தெய்வக்குழந்தை மீண்டும் வரமாட்டானா என்று. நினைத்தது போல, மூன்றாம் முறையாகவும் தட்சிணேஸ்வரம் வந்தார் நரேந்திரர். அவரை அழைத்துக் கொண்டு ஒரு தோட்டத்திற்கு சென்றார் ராமகிருஷ்ணர். அப்போது அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது ஏழு ரிஷிகள் அவரது கண்களில் தென்பட்டனர். அப்போது வானத்தில் இருந்து வந்த ஒரு தெய்வக்குழந்தை ஒரு ரிஷியின் மடியில் அமர்ந்தது. தவத்தில் இருந்த அவர் பாதிகண்களைத் திறந்தார். மடியில் இருந்த குழந்தை அவரிடம், நான் பூலோகம் செல்கிறேன். அங்கே என்னுடன் வா, என்றது. மகரிஷி குழந்தையிடம், துன்பம் நிறைந்த அந்த உலகத்திற்கு போவதில் உனக்கு இத்தனை ஆனந்தமா என்று கேட்டபடியே அவர் கண்மூடிவிட்டார். பூலோக வாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கும் பல உயிர்களை மீட்டு, தன் உலகுக்கு அழைத்துச் செல்ல வருகிறது என்பதை யார் அறிவார் என்று கேட்டபடியே அவர் கண்மூடிவிட்டார். பூலோக வாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கும் பல உயிர்களை மீட்டு, தன் உலகுக்கு அழைத்துச் செல்ல வருகிறது என்பதை யார் அறிவார் அந்தக் குழந்தை ஒளிவடிவாக மாறி நேராக பூலோகம் வந்தது. கல்கத்தாவின் சிம்லா பகுதியிலுள்ள கவுர்மோகன் முகர்ஜி தெருவிற்குள் புகுந்தது. விஸ்வநாததத்தரின் வீட்டுக்குள் புகுந்து, அவர் மனைவி புவனேஸ்வரியின் வயிற்றில் புகுந்தது. அந்த தாய் பெற்ற தெய்வீகப்பிள்ளையுடன் தான் நாம் இப்போது தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டார் ராமகிருஷ்ணர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n» VIV_விவேகானந்தரும், குரு ராமகிருஷ்ணரும் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629840", "date_download": "2018-04-24T10:50:18Z", "digest": "sha1:4XUT3ZMDY5EGDRX7NF464RRZ66V3NWU5", "length": 16357, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | கொசு தொல்லை அதிகரிப்பு: பெயருக்கு மருந்து அடிப்பு| Dinamalar", "raw_content": "\nகொசு தொல்லை அதிகரிப்பு: பெயருக்கு மருந்து அடிப்பு\nதர்மபுரி: தர்மபுரியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பைகள் மற்றும் சாக்கடை கால்வாய்களை துப்புரவு செய்யும் பணியில், 90க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய அக்கரை காட்டாததால், பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பஸ்ஸ்டாண்ட், நான்கு ரோடு பகுதியில் புதிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கால தாமதம் ஆகிய வருகிறது.இதனால், அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.இதே போன்று குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தர்மபுரி நகராட்சியில், மூன்றுக்கும் மேற்பட்ட கொசு மருந்து அடிக்கும் கருவிகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் உள்ளதோடு, கொசு மருந்து அடித்ததாக செலவு கணக்கு மட்டும் காட்டப்பட்டு வருகிறது. இதனால், நகரில் கொசு தொல்லை கட்டுக்குள் வராமல், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து முறையாக அடிக்க வேண்டும். கொசு மருந்து அடிப்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றும் பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு ... ஏப்ரல் 24,2018 1\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் அவதி:மாவட்டத்தில் ... ஏப்ரல் 24,2018\nசென்னை கன்ட்ரோலில் '100' மதுரை நகர் போலீஸ் ... ஏப்ரல் 24,2018\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinaboomi.com/2017/02/17/66240.html", "date_download": "2018-04-24T10:56:34Z", "digest": "sha1:T6UU6OUUMTMUUSJKQ5NQRTZCVDPZYGHY", "length": 15816, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "அழகப்பா பல்கலைக்கழத்தில் தேசிய ஆற்றல பாதுகாப்பு தினம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nஅழகப்பா பல்கலைக்கழத்தில் தேசிய ஆற்றல பாதுகாப்பு தினம்\nவெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017 சிவகங்கை\nகாரைக்குடி.-அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறை, சுவச் பாரத் - சுவஸ்த் பாரத், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் ஆகியன இணைந்து “தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்” பல்கலைக்கழக அறிவியல் வளாக கருத்தரங்க அறையில் நடைபெற்றது.\nஅழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது தலைமையுரையில், இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் இயற்கையால் கிடைக்கக் கூடிய காற்று, சூரிய வெளிச்சம் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தாமல், செயற்கை உபகரணங்களான ஏ.சி.,காற்றாடி, மின் விளக்குகள் ,போன்றவற்றை உபயோகித்து அதனால் கிடைக்கக் கூடிய காற்று, வெளிச்சம் ஆகியவற்றை பயன்படுத்துவதால் சுகாதார கேடுகளுக்கு ஆளாவதோடு, எரிசக்தியையும் அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, மனிதன் இயற்கை அளித்துள்ள கொடைகளை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்றார். அதிக மக்கள் தொகை உள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு எல்லாம் எரிசக்தி சேமிப்பு என்பது ஒருமிகப் பெரும் சவாலாக உள்ளது என்றும் தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில் இருந்து நாம் எரிசக்தியை சேமிப்பது பற்றிய தணிக்கை மேற்கொண்டு, நம் நாட்டில் அந்த வகையில் சேமிப்பு வகைகளை மேற்கொண்டு எரிசக்தி பிரச்சினைகளைச் சமாளிக்கலாம் என்று குறிப்பிட்டார்.\nமதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்ஆ. கோட்டை சாமி தமது முக்கிய உரையில் சமுதாயத்திற்கு நாம் அனைவரும் எரிசக்தி சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புதுப்பிக்கத் தக்க எரிசக்திகளான சூரியசக்தி, வெள்ளை நிற டுநுனு விளக்குகளையும், உயிரி எரிசக்திகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் கரிய மிலதடத்தைக் கட்டுப்படுத்தி சுற்றுச் சூழல்களை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகாரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சிமையத்தின் விஞ்ஞானி முனைவர்\nதமது சிறப்புரையில்;, எரிசக்தியை எந்தெந்த வகையில் சேமிக்கலாம் என்ற வழிமுறைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார் .நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிவரும் நம் நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, கிடைக்கக் கூடிய எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தவும் ,சேமிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு மென கேட்டுக் கொண்டார்.\nமுன்னதாக, ஆற்றல் அறிவில் துறைத் தலைவர் முனைவர் ளு.கருப்பசாமி வரவேற்புரையாற்றினார். சுவச் பாரத் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. ராஜன் நன்றி கூறினார்.\nதேசிய ஆற்றல பாதுகாப்பு தினம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nகர்நாடக தேர்தலை முன்னிட்டு அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி\nமாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு - எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து துணை ஜனாதிபதி வெங்கையா நடவடிக்கை\n100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்: சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் அறிவிப்பு\nஉடல் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா பயணம்\nதேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்\nஅக்கா - தங்கையின் திட்டம்\nவீடியோ:சித்திரை திருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சியில் தங்கரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு\nவீடியோ: தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவீடியோ: Mercury Tamil Movie Review: மெர்க்குரி தமிழ் படம் பற்றி படம் பார்த்தவர்கள் கருத்து\nவீடியோ: எஸ்.வி.சேகரின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம்: ரஜினிகாந்த்\nவீடியோ: பேஸ்புக், டிவிட்டரில் வரும் கமல்ஹாசன் விரைவில் காணாமல் போவார் - ஜெயக்குமார்\nஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி\nஏப். 28-ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nபொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nபிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \nஐ.பி.எல். 21 வது லீக் போட்டி: கவுதம் விளாசலில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nஇனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'\nமுடிவுக்கு வந்த நோக்கியா வரிப் பிரச்சினை\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு \nசெவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\n1சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்க...\n2பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி \n3100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது\n4மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/2018/04/", "date_download": "2018-04-24T10:14:54Z", "digest": "sha1:NLBJO4DEPB6C23S5A73CQUM3YMSTX7DK", "length": 7406, "nlines": 97, "source_domain": "bookday.co.in", "title": "2018 April", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\nதமிழில்: கே. பாஸ்கர் சந்திப்பு: அண்டோனி டால்சிரோக்கா, கோகன் தெரிசியோக்லு தாமஸ் பிக்கட்டி, இன்று பொருளியல் அரங்கில் நடைபெறும்…\n” – குப்பு. வீரமணி\n1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்\nஅனைவருக்குமான அறிவியல் நூல் வரிசை- புத்தக அறிமுகம் புத்தகம்:இயற்பியலின் கதை ஆசிரியர்:T.பத்மநாபன் தமிழில்: ஆசிரியை.மோ.மோகனப்பிரியா கதை எல்லோருக்கும் பிடிக்கும் தானே\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\n“உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர்கள் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.” -…\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nகுஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப்…\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nஉலகப் பிரசித்திபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இடதுசாரி சிந்தனை மரபில் தனது துறையை அறிவியல் மயம் ஆக்கியவர். பஞ்சங்கள்…\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nகாலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinesnacks.net/exclusive/143-movie-photos/55484/", "date_download": "2018-04-24T10:48:21Z", "digest": "sha1:GZZQPRGYUOSDPGU6H6E7V6MEHFN4CRZ2", "length": 2926, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "143 Movie Photos | Cinesnacks.net", "raw_content": "\nNext article உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்\n6 அத்தியாயம் – விமர்சனம்\n'அருவாசண்ட' படத்திற்காக வைரமுத்து பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை அழகி\n'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’..\nஇணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..\nமது விற்பதில் தவறில்லை ; சொல்கிறார் கமல்\n'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் 'விஜய்சேதுபதி – அஞ்சலி'..\nகோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு...\nதேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் \n30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர்\nமன்சூர் அலிகான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/14513", "date_download": "2018-04-24T11:25:28Z", "digest": "sha1:AC57BVU3NUVTLLQBMLT3KBH4MCZR7B4G", "length": 5664, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Naga, Angami: Mozome மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14513\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naga, Angami: Mozome\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaga, Angami: Mozome க்கான மாற்றுப் பெயர்கள்\nNaga, Angami: Mozome எங்கே பேசப்படுகின்றது\nNaga, Angami: Mozome க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 10 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Naga, Angami: Mozome தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/15404", "date_download": "2018-04-24T11:25:05Z", "digest": "sha1:FYEJ254BS3GYYAAP2NRCE2MPDJHUTRJS", "length": 5138, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Pagu: Isam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Pagu: Isam\nGRN மொழியின் எண்: 15404\nISO மொழியின் பெயர்: Pagu [pgu]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pagu: Isam\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPagu: Isam க்கான மாற்றுப் பெயர்கள்\nPagu: Isam எங்கே பேசப்படுகின்றது\nPagu: Isam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Pagu: Isam தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nPagu: Isam பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-04-24T10:39:10Z", "digest": "sha1:MPGIH3ICLFNUB2DOJRLHVIOEOTMINYRO", "length": 42519, "nlines": 271, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம்", "raw_content": "\nகௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம்\nசுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன் விவாதித்து வந்தன.\nஇருப்பினும் ஐ நா செயலாளர் கோபி அனன் அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சுனாமி பாதிப்பு இடங்களைப் பார்வையிட அரசு தடுத்த காரணத்தால் புலிகள் மிகவும் கொதிப்படைந்திருந்தனர்.\nமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசியல் தடைகள் தொடர்ந்து காணப்பட்ட நிலையில் இறுதியில் மூன்று பிரதான இணைப்பாளர்களைக்கொண்ட பொறிமுறை தயாரானது.\nஅதற்கு மூன்று சமூகத்தினரையும் சேர்ந்தவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதன் அடுத்த கட்டுமானத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்ட சபையும், அவ் உறுப்பினர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களாகவும், அதில் ஆறு உறுப்பினர்களை புலிகள் தரப்பினர் நியமிப்பதாகவும், மூவர் முஸ்லீம் தரப்பினருக்கும், இரு சிங்களவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் இனக் குழும விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கிலிருந்து ஆறு பேரும், வடக்கிலிருந்து ஐவராகவும் மொத்தமாக 11பேர் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் பற்றியே பேச வேண்டும் என வற்புறுத்தியும், முஸ்லீம் உறுப்பினர்களை நியமிப்பதில் மிகவும் கடின போக்கினைக் கொண்டிருந்த புலிகள் தற்போது ஓரளவு நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகள் எதிர்பார்த்ததைப் போல அரசாங்கம் நிவாரண உதவிகள் அனைத்தையும் அவர்களிடம் தரப்போவதில்லை என்ற யதார்த்தம் புரிந்துள்ள நிலையில் அவர்கள் கீழிறங்கிச் சென்றிருப்பதாக கருத்துக்கள் வெளியாகின.\nஇவ் அபிவிருத்திப் பொறிமுறை சகல பிரதேசங்களுக்கும் சமமான விதத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் எனவும், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவை தொடரும் எனவும், புலிகள் அமைப்பு அரச கட்டுப்பாட்டிற்குள் இல்லாமையால் அவர்களிடம் பணம் வழங்க முடியாது எனவும் அமைச்சர் கதிர்காமர் தெளிவுபடுத்தினார்.\nமுன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன்\n2005ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் சுனாமி உதவிகளை மேற்பார்வை செய்யும் ஐ நா சபையின் விசேட தூதுவராக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்ரன் நியமிக்கப்பட்டார்.\nஇந் நியமனம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச முயற்சி என பலர் கருதினர்.\nஇப் பொறிமுறை தொடர்பான அறிவித்தலை நோர்வே தரப்பினர் அறிவிக்கும் வேளையில் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து சென்றபோது கடத்தப்பட்டு 07-02-2005 அன்று படுகொலை செய்யப்பட்டார்.\nஇவர் கருணாவின் விலகலைத் தொடர்ந்து அங்கு நியமிக்கப்பட்டிருந்தார். 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின் நடைபெற்ற உயர்மட்ட கொலை என இச் சம்பவம் கருதப்பட்டது.\nஇக் கொலையின் பின்னணியில் “கருணாவின் தலைமையிலான தமிழ் தேசிய விசை” என்ற குழுவே பொறுப்பு எனக் கருதப்பட்டது. இச் சம்பவத்தினை அரச தரப்பினர் உடனடியாக கண்டித்தனர்.\nஇருப்பினும் அரசு இதன் பின்னயில் இருப்பதாக புலிகள் குற்றம் சாட்டினர்.\nஇப் பின்னணியில் எரிக் சோல்கெய்ம் அபிவிருத்திக்கான பொறிமுறை திட்டத்துடன் கிளிநொச்சி சென்றார். சமாதான முயற்சிகளை மேலும் பலப்படுத்த இத் திட்டம் உதவும் என அவர் தெரிவித்தார்.\nஇருப்பினும் கௌசல்யனின் கொலை புலிகள் தரப்பில் சமாதானத்தின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்திருந்தன. ஏனெனில் அரசு மறைமுகமாக தம்முடன் போர் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் கருதினர்.\nஆனாலும் அரசாங்கம் தமக்குள் பெரும் நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருந்தது.\nஅதாவது ஒரு புறத்தில் அபிவிருத்தி பொறிமுறை தொடர்பாக புலிகளைச் சம்மதிக்க வைப்பது அடுத்தது ஜே வி பி இனரின் கெடுபிடிகள்.\nகுறிப்பாக அபிவிருத்திப் பொறிமுறையில் புலிகள் இணைவது குறித்து தமது கடுமையான எதிர்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர். புலிகள் தரப்பினர் வடக்கு, கிழக்கு இணைந்த ஒன்றாக அப் பொறிமுறையில் கருதப்பட வேண்டுமென வற்புறுத்திய போது அரசு தரப்பினர் தனித்தனியாக இருக்கவேண்டுமென வற்புறுத்தினர்.\nகௌசல்யனின் படுகொலை குறித்து அரசாங்கம் நியமித்திருந்த விசாரணைக்குழு தனது விசாரணைகளை மார்ச் பிற்பகுதியில் ஆரம்பித்திருந்தது.\nஇவ் விசாரணையின் போது தமக்கும் இப் படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தமது பகுதியிலிருந்து கருணா தரப்பினர் செயற்படவில்லை எனவும் ராணுவம் தெரிவித்திருந்தது.\nஆனால் மட்டக்களப்பின் கண்காணிப்புக் குழுத் தலைவரின் கருத்துப்படி கருணா தரப்பினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்ததை உறுதிப்படுத்தினார்.\nஅதற்குச் சாட்சியமாக பொலநறுவைப் பகுதியிலுள்ள சிங்கள மக்களிடம் அவர்கள் வரி வசூலித்ததாக வெளிவந்த செய்திகளை ஆதாரம் காட்டினர்.\nநோர்வேயினால் தயாரிக்கப்பட்ட அபிவிருத்திப் பொறிமுறை யோசனைகளை புலிகள் தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளதாக சந்திரிகாவைச் சந்தித்த நோர்வே தூதுவர் தெரிவித்தார்.\nஇதனால் அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. ஒரு புறத்தில் ஜே வி பி இனர் அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம் என்ற நிலமை, மறுபுறத்தில் பொறிமுறையை ஏற்காவிடில் சர்வதேச அளவில் அரசின் பலவீனம் அம்பலமாகிவிடும்.\nஏப்ரல் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா மீண்டும் இரண்டாவது தடவையாக இலங்கை வந்தார்.\nசுனாமி பொறிமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் ஒரே குரலில் பேச வேண்டும் எனவும் மக்களைத் தொடர்ந்து துன்பத்தில் தள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் புலிகள் தரப்பையும் வேண்டிக்கொண்டார்.\nதற்போது எரிக் சொல்கெய்ம் இனது கவனம் கிழக்கு மாகாணத்தை நோக்கி குறிப்பாக முஸ்லீம் மக்களை நோக்கிச் சென்றது.\nஇணைந்த பொறிமுறைத் திட்டத்தை வகுத்த வேளையில் சுனாமியால் பாதிக்கபட்ட மக்களில் பாதிக்கு அதிகமானவர்கள் முஸ்லீம் மக்களாக இருந்த போதிலும் அம் மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்படவில்லை என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கிம் நேரடியாக அவருக்குத் தெரிவித்தார்.\nஅப் பகுதியிலிருந்த முஸ்லீம் மக்களில் பெரும்பாலோர் சோல்கெய்ம் இன் வருகையை அவ்வளவாக மதிக்கவில்லை என்பது அங்கு புலனாகியது. சுனாமி அபிவிருத்திப் பொறிமுறையில் தமக்கென தனியான பொறிமுறையின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.\nஅமெரிக்க ராஜாங்க உதவி அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா, எரிக் சோல்கெய்ம் ஆகியோர் இலங்கையை விட்டுப் புறப்பட்ட சில நாட்களில் மற்றொரு முக்கியஸ்தர் படுகொலை செய்யப்பட்டார்.\nதராக்கி என அழைக்கப்படும் சிவராம் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் மிக மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.\n10 நாட்களுக்குப் பின்னர் சிங்கள குழு ஒன்று அப் படுகொலைக்கு உரிமை கோரியது. கிழக்கு மாகாணம் சுயமாக இயங்கவேண்டுமென கருணாவை வற்புறுத்தி வந்த சிவராம் காலப் போக்கில் கருணாவை மிகவும் கடுமையாக விமர்ச்சிப்பவராக மாறினார்.\nசிங்களக் குழு ஒன்று உரிமை கோரிய போதிலும் கருணாவே ராணுவத்தின் உதவியுடன் இப் படுகொலையை மேற்கொண்டிருக்கக் கூடும் என பிரபல அரசியல் விமர்சகர் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார்.\nசுனாமிக்கான இணைப்புப் பொறிமுறை தொடர்பான சர்வதேச அபிவிருத்தி ஒன்றிய மாநாடு கண்டியில் இடம்பெற்ற போது அங்கு 30 லட்சம் அமெரிக்க டொலர் உதவிக்கான ஒப்புதல்கள் கிடைத்தன.\nஇதனை ஜாதிக கெல உறுமயவினைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் மிகவும் கடுமையாக விமர்ச்சித்ததோடு, விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு அரசு சலுகைகளை வழங்குவதாக குற்றம் சாட்டினார்.\nமறு பக்கத்தில் இப் பொறிமுறை என்பது அவ்வளவு பெரிய சங்கதி அல்ல எனவும், இது தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான திட்டம் அல்ல எனவும் தெரிவித்து தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் எனவும், அரசாங்கமும் அதன் படைகளும் இவ்வாறு நடந்து கொள்வார்களாயின் எமது மக்கள் பொறுமையாக இருக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.\n2005ம் ஆண்டு சிக்கலான காலமாக அமைந்தது.\nஇந்தியாவின் ஆதரவை பெறும் பொருட்டு சந்திரிகா இலங்கை சென்றிருந்தார். சந்திரிகாவின் அரசின் அமைச்சர்கள், ஜே வி பி போன்றன இப் பொறிமுறைக்கு எதிராக செயற்பட்ட நிலையில் அவர் அங்கு சென்றிருந்தார்.\nஅப் பொறிமுறையைச் செயலாக்குவதென அவர் தீர்மானித்திருந்தார். இதனால் ஜே வி பி இனர் 2005ம் ஆண்டு யூன் மாதம் 15ம் திகதி அரசாங்கத்திலிருந்து விலகினர்.\nஇருப்பினும் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 6 மாதங்களின் பின் அரசிற்கும், புலிகளுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.\nஇதனை சர்வதேச அரசுகள் வரவேற்றபோது ஜே வி பி இனர் பெரும் ஆர்பாட்டங்களை நடத்தினர். விடுதலைப்புலிகள் இலங்கையின் இறைமை அதிகாரத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக இவ் ஒப்பந்தம் இருப்பதாக வெளிவந்த செய்திகளை புலிகள் மறுத்தனர்.\nஓப்பந்த விபரங்களில் சட்டவிரோத அம்சங்கள் இருப்பதாக ஜே வி பி இனர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.\nஅதன் காரணமாக அவ் ஒப்பந்தத்தின் முக்கிய நான்கு அம்சங்கள் குறித்து நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்து அதன் செயற்பாட்டை யூலை 14ம் திகதி நிறுத்தியது.\nநீதிமன்ற உத்தரவு அந்த முயற்சியையும் தோற்கடித்தது. சிங்களத் தலைவர்களால் வாக்களித்த எதனையும் நிறைவேற்ற முடியாது என தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.\nசமாதானம் குறித்த பெரும் எதிர்பார்ப்பிலிருந்த கூட்டுத் தலைமை நாடுகள் பாதுகாப்பு நிலமைகள் மிகவும் மோசமாக செல்லலாம் என எச்சரித்தன.\nசகல கொலைகளையும் நிறுத்துமாறு புலிகளை நோக்கியும், துணைப்படைகளின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும்படி அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.\nபி ரொம் என அழைக்கப்படும் சுனாமி அனர்த்த நிவாரண பொறிமுறை நோர்வே தரப்பினரால் தயாரிக்கப்பட்ட போது பெரும் அனுபவங்கள் கிடைத்ததாக அதன் அனுசரணையாளர் ஹன்ஸ் பிறற்ஸ்கர் (Hans Brattskar) தெரிவித்தார்.\nதான் சந்திரிகா அவர்களைச் சந்தித்து அபிவிருத்திக்கான பொறிமுறையை செயற்படுத்துவதற்கு அதிக காலம் எடுப்பதாகவும், அதனைச் செயற்படுத்துவது சாத்தியமாகுமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅப்போது போர்நிறுத்த ஒப்பந்தத்தில் பெரும் தவறு நேர்ந்ததாகவும், நாட்டினை அரசியல் ரீதியாக அதற்குத் தயாராக வைத்திருந்திருக்க வேண்டுமென சந்திரிகா தெரிவித்துள்ளார்.\nஅதற்கு நீங்கள் ஜாதிக கெல உறுமய மற்றும் சில சக்திகளை உங்கள் பக்கம் இழுப்பதை விடுத்து சகலவற்றையும் அவர்கள் இழுத்து வீழ்த்தும் நிலை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ் ஆபத்துக்களை தாம் தெளிவாக காணக்கூடியதாக இருந்ததாகவும், ஆனால் சந்திரிகா தனது அரசியல் வலிமையால் அவர்களை தனது வழிக்கு எடுக்க முடியும் என நம்பினார் எனவும் குறிப்பிடுகிறார்.\nதேசியவாத சக்திகள் இவற்றைக் குழப்புவார்கள் எனபது ஏன்கெனவே தெரிந்த ஒன்று என்ற போதிலும், உயர் நீதிமன்ற தீர்ப்பும் அதற்குச் சாதகமாக அமைந்ததால் அவர்கள் மக்களுக்கு எது நல்லது அல்லது சமாதானத்திற்கு எது உபயோகமானது அல்லது சமாதானத்திற்கு எது உபயோகமானது என்பதை விட அடுத்த தேர்தலுக்கு எது தேவை என்பதை விட அடுத்த தேர்தலுக்கு எது தேவை என்பதில் அவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர்.\nஅப்போதைய கால கட்டத்தில் ராஜபக்ஸ ஆதரவாளர்கள் பிரதம நீதியரசர் பி ரொம் பொறிமுறையைச் செயற்படுத்த விடாமல் செய்யக்கூடும் என நம்பிக்கை கொண்டிருந்தாக வதந்திகள் பரவியிருந்தன.\nஏனெனில் அப் பொறிமுறை சாத்தியமாகினால் தனது தேர்தல் வாய்ப்புகளை அது பாதிக்கக்கூடும் என ராஜபக்ஸ எண்ணியிருந்திருக்கலாம்.\nமிகவும் திட்டமிட்ட வகையில் மகிந்த ராஜபக்ஸ, ஜே வி பி போன்ற தேசியவாத சக்திகள் பலமான தடைகளை போட்ட காரணத்தால் சந்திரிகாவால் விரும்பிய விதத்தில் செயற்பட முடியவில்லை.\nதற்போதும் அவ்வாறான ஒரு சூழல் நிலவுவதையும் அதன் பின்னால் மகிந்த செயற்படுவதையும் நாம் காண்கிறோம். எனவே சுனாமி பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் மகிந்த இன் அரசியல் எவ்வாறு செயற்பட்டது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்\nமுன்னைய பகுதிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்.>> (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-1…2…5…10…15… 20)\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பலி 0\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு 0\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன் (கட்டுரை) 0\nஹிட்லர் மறைக்க விரும்பிய படம்\nபிறந்த குழந்தையை அன்போடு முத்தமிடும் கொரில்லாவின் நெகிழ்ச்சி காணொளி\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nபிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nகருணாவை தனியாக அழைத்த பிரபாகரன் : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nபோர்க் காலத்தில் ஊர்காவல் படைகள் ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\n“வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]\nநான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]\nமீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]\nஇது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lalpet.net/?p=626", "date_download": "2018-04-24T10:50:26Z", "digest": "sha1:ZWKL6EYECJZZILURBESRTB3XIVT36KGI", "length": 10611, "nlines": 72, "source_domain": "lalpet.net", "title": "Lalpet.Net - டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.", "raw_content": "\nYou are here : Lalpet.Net » லால்பேட்டை செய்திகள் » டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.\nதற்போது கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.\nடெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுத்தல் மட்டுமே பயனளிக்கும் பிற தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாம் பட்ச நடவடிக்கையாகும்.. மேலும் டெங்கு மஸ்தூர்களை கொண்டு கொசு புழு வளர வாய்புடைய இடங்களை கண்டறிந்து அழித்தல்.. போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதற்போது லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகமும் சுகாதார துறையும் லாபேட்டையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர் குறிப்பாக வீட்டு தோட்டத்தில் பயன்படுத்தாத மாவு அறைக்கும் குடைக்கல், பயன் படுத்தாத பழைய பாத்திரங்கள், பிளாஸ்டிக் டப்பாக்களில் தேங்கி நிர்க்கும் தண்ணீரில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் புழுக்கள் உருவாக்கினறன இதை பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் பல வீடுகளின் தோட்டத்தை ஆய்வு செய்து வருகின்றனர் இதற்க்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.\nடெங்கு கொசுப் புழுவை அழிப்பதற்கு கம்போசியா மீன்களை லால்பேட்டையில் உள்ள குளத்தில் விடப்பட்டது.\n« ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது\nலால்பேட்டை மேலத் தெரு மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஹம்மது அஹ்ஸன் ஹள்ரத் மறைவு »\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 15 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 23, லால்பேட்டை சிங்கார வீதி மர்ஹும் ஹாஜி நத்ர் ஃபஜ்லுதீன் அவர்களின் மனைவியும் , ஜனாப்.ரியாஜ் அஹமது அவர்களின் தாயாருமான ஹாஜியா சிராஜுன்னிஸா அவர்கள் காலை 9-00 மணியளவில் தாருல் பனாவை ...\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 155 ஆம் ஆண்டு விழா மற்றும் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nலால்பேட்டையில் அல் -அன்சார் அறக்கட்டளை ,எம்பவர் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைத்து நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்” இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\nலால்பேட்டை : ஏப்ரல் 19, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும், இமாம் புகாரி ஸ்கூல் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி ...\nஅரை மணி நேரமாக இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிய நபர்\nதிருப்பதி கோவிலுக்கு குடியரசு துணைத்தலைவரின் மகன் நன்கொடை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை இரவு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்..\nபிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு 3-வது குழந்தை பிறந்தது\nசென்னையில் மன உளைச்சல் காரணமாக எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை\nலால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி முபல்லிகா பட்டமளிப்பு விழா \nலால்பேட்டை சிங்கார வீதி சிராஜுன்னிஸா மறைவு\nலால்பேட்டை JMA அரபுக்கல்லூரியின் 74 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் \nநாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி \nமௌலவி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ஹலீமா பீவி மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/list-of-specail-prision-offers-given-to-sasikala-117071600001_1.html", "date_download": "2018-04-24T10:10:19Z", "digest": "sha1:VU2FHQKY4MYWEE7HMCHWSA6D4DYUKO4U", "length": 16241, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்படும் சலுகைகள் என்னென்ன தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 24 ஏப்ரல் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்படும் சலுகைகள் என்னென்ன தெரியுமா\nசிறையில் உள்ள சசிகலாவிற்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வெளியே செய்திகள் சசிந்துள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.\nஅதன் பின் அவர் மீண்டும் நேற்று சிறைக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சில அதிகாரிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவருக்கு எதிராக சில கைதிகள் கோஷம் எழுப்பினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, சிறையில் தான் எடுத்த வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு சசிகலாவிற்கு சிறையில் அளிக்கப்படும் சிறப்பு சலுகைகள் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளது.\nசசிகலா, இளவரசி மற்றும் திவாகரன் ஆகியோருக்கு சிறை உணவு கிடையாது. சசிகலா உள்ளிட சில விஐபி கைதிகளுக்காகவே அதிநவீன மாடுலர் சமையல் அறை அங்கே செயல்படுகிறது. அதில் விதவிதமான உணவுகள் அவர்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது. அல்லது வெளியே இருந்து சமையல் செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு வரப்படுகிறது.\nசிறையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் என ராகேஷ் மற்றும் புட்டா என்கிற 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்தான் லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு இடது மற்றும் வலது கரங்களாக செயல்படுகின்றனர். சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோரை ஸ்பெஷலாக கவனிப்பது, அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது, நொறுக்கு தீனிகள் வழங்குவது அத்தனையும் ராகேஷ் கவனித்துக்கொள்கிறார்.\nசிறை தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அனிதா ஆகியோர் சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆவர். நெருக்கம் என்றால் அவர்களது அறையில் சசிகலா மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் அளவிற்கு நெருக்கம். அந்த நெருக்கம்தான், சிறையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்பிற்கு 3 முறைக்கு மேலாக சசிகலா சென்று வர உதவி புரிந்துள்ளது.\nசசிகலா உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு செல்போன் உட்பட மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய ஆனந்தி என்ற பெண் கைதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறை விதிமுறைகளை மீறி பலர் சசிகலாவை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். அவரை பார்க்க வருபவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டதோடு, அங்கே இருக்கை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை டிஐஜி ரூபாவே, உயர் அதிகாரிக்கு அனுப்பிய 2வது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொரு அதிகாரிகளும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு சசிகலா உள்ளிட்ட சில கைதிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளனர். இதைத்தான் டிஐஜி ரூபா புகாராக கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும், அனைத்து ஆதாரங்களையும் சிறை அதிகாரிகள் அழித்து விட்டதாக கூறப்படுகிறது.\nபணம் பரப்பன அக்ரஹாரா சிறை வரை பாயும்: எச்.ராஜாவின் ரைமிங் பன்ச்\nசிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.10 லட்சம் லஞ்சம்: சசிகலாவுக்கு எதிராக கர்நாடக முன்னாள் முதல்வர்\nசசிகலா விவகாரம்; சிசிடிவி ஆதாரங்கள் அழிப்பு - அக்ரஹார சிறையில் அடாவடி\nஅதிகார பசியில் சசிகலா: விரைவில் கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளார் இவர்\nசசிகலா விவகாரத்தில் ரூபாவுக்கு குட்டு வைத்த முதல்வர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/92651", "date_download": "2018-04-24T10:43:54Z", "digest": "sha1:ZB3DJZHWJWRTNQ5GXOD75CWD67ZIMHXL", "length": 3286, "nlines": 38, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "117வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான பாட்டி – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n117வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான பாட்டி\nஉலகின் மிக வயதான பாட்டி எம்மா, 117வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.\nஇத்தாலி நாட்டை சேர்ந்தவர் எம்மா, 1899ம் ஆண்டு நவம்பர் 29ம் திகதி பிறந்தார்.\nஉலகின் மிக வயதான பாட்டியாக கருதப்படும் எம்மா, நேற்று உற்றார், உறவினர்கள் சூழ கேக் வெட்டி தன்னுடைய 117வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது.\nஎனக்கு 26 வயதாக இருக்கும் ஒருவர் மிரட்டி திருமணம் செய்து கொண்டார்.\nஎங்களுக்கு 1937-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது, அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.\nபின்னர் என்னுடைய கணவனை நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன்.\nபல ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்து வருகிறேன், பலரும் வந்து என்னை பார்த்து செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.\nஒருநாளைக்கு எம்மா இரண்டு முட்டைகளையும், சில பிஸ்கட்டுகளையும் சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinappuyalnews.com/archives/93146", "date_download": "2018-04-24T10:48:31Z", "digest": "sha1:KQLNIX556FBQ6MW6PQFRIFP3HQO467TI", "length": 4874, "nlines": 35, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "யாழில் ஒரே நாளில் 24 வீடுகளை சின்னா பின்னமாக்கிய நாடா.-நா.வேதநாயகன் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nயாழில் ஒரே நாளில் 24 வீடுகளை சின்னா பின்னமாக்கிய நாடா.-நா.வேதநாயகன்\nநாடா புயலின் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 24 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.\nஇது குறித்து அரச அதிபர் மேலும் தெரிய வருவது ,\nநாடா புயலின் காரணமாக வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாட்டில் நேற்றைய தினம் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு சேதமடைந்த வீடுகளில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மாதகல் கிழக்கில் உள்ள ஓர் வீடும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒர் வீடும் முழுமையாக சேதமடைந்துள்ளன.\nமாதகல் வீட்டின் மீது நேற்றைய தினம் பனனமரம் முறிந்து வீழ்ந்தமையினாலேயே குறித்த வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. அதேபோல் நல்லூர்ப் பிரதேசத்திலும் ஓர் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 22 வீடுகள் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சேதமடைந்துள்ளன.\nஇதேவேளை நேற்றைய தினம் தொழிலுக்குச் சென்ற 6 படகுகள் கானாமல் போயிருந்தன பின்னர் அவர்களை ஏனைய மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். இதில் மாதகலில் ஓர் படகில் சென்ற இருவர் நேற்று இரவுதான் கண்டு பிடிக்கப்பட்டனர். இதேவேளை மழை தொடரிம் என எதிர்பார்க்கப்படுவதனால் பாதிப்புக்கள் நிகழக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.\nஇது வரைக்கும் எந்த இடப்பெயர்வுகளும் பதிவிடப்பமாத போதிலும் 57 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் பாதிப்படைந்துள்ளனர். அனர்த்தம் ஏதும் இடம்பெற்றால் எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தயார் நிலையில் உள்ளனர். என்றார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/29142", "date_download": "2018-04-24T10:18:08Z", "digest": "sha1:R4OBGXH3GUCYPURIYQRPD2VCLE6HAHTL", "length": 19318, "nlines": 115, "source_domain": "www.zajilnews.lk", "title": "வாயு தொல்லை நீங்க.... - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் வாயு தொல்லை நீங்க….\nஉலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாயுத் தொல்லையினால் அவதிப் படுகிறார்கள். இது ஒரு வியாதி அல்ல; ஆனால் ஒரு வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுக்கும் மார்பிற்கும் நடுவே வலி – சில சமயங்களில் மார்பை அடைப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் காணப்படும்.\nநல்ல ஆரோக்கியமான உடலுக்கு, இருநேரம் சிற்றுண்டியும் ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. அந்த இரு சிற்றுண்டியிலும் ஒரு வேளை (காலை அல்லது இரவு) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.\nகாலை வேளை உணவைப் பெரும்பாலோர் தவிர்ப்பதோ அல்லது அக்கறையின்றி அவசர உணவாகவோ எடுப்பதோ பெருகி வருகிறது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தை குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல், கைக்குத்தல் புழுங்கல் அரிசி கஞ்சி, சிறு குழந்தைகளாயிருப்பின் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி மிக நல்லது. இன்று பிரபலமாகி வரும் ’ஒட்ஸ் கஞ்சி’க்கு சற்றும் குறைவில்லாததும், நம் விவசாயியை வாழ வைப்பதுமான இந்த உணவு நமக்கு உகந்தது.\nவளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல்/அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளி துண்டுகள், இளம்பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு எடுக்கலாம்.\nமதிய உணவில் நிறைய காய்கறிகள், கீரை கூட்டு/கடைசல்,-இவற்றுடன் அரிசி உணவு அளவாய் சாப்பிடுதலும், இரவில் காலை உணவு போல் எளிய சத்தான உணவு எடுத்தலும் அவசியம்.\nவயிற்று உப்பிசம், அசீரணம், சத்தமாய் பயமுறுத்தும் ஏப்பம், நெஞ்செரிச்சல், எப்போதெனினும் எடுக்கும் விருந்திற்கு கூட ஏற்படும் உடனடியாக வரும் வாய்த்தொல்லை என ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாது, உணவில் கவனம் செலுத்தி சரி செய்வது அவசியம். உணவில் என்ன செய்யலாம்\nஅதிக காரத்தை தவிர்த்துவிடுங்கள். மிளகாய் வற்றல் பயன்படுத்தவேண்டிய இடங்களில் மிளகு பயன்படுத்திப்பழகுங்கள். எண்ணெயில் பொரித்த உணவை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது. சரியான வேளையில் உணவை எடுக்கத் தவறாதீர். மதிய உணவை 4 மணிக்கும், இரவு உணவை டி.வி.யில் அத்தனை பேரும் அழுது முடிந்தபின்னரோ அல்லது ’டி20’-மேட்ச் முடியும் போதும் தான் சாப்பிட முடியும் என அடம் பிடிக்க வேண்டாம்.\nவலி நிவாரணி மருந்துகளை அவசியமின்றி எடுக்க வேண்டாம். புகை, மது இரண்டும் கேன்சரை வயிற்றுப் புண் வழியாக அழைத்துவரும் கொடூரவிஷயங்கள். மனதை எப்போதும் இலகுவாக வைத்திருங்கள். எப்போதும் டென்ஷனுடன் இருப்பவருக்கு கண்டிப்பாக சீரண்க் கோளாறு வந்துவிடும்.இன்னும் மன அழுத்தத்தில் (டிப்ரஷன்) இருப்பவர்களுக்கு அசீரணமும் வாய்த் தொல்லையும் கூடுதல் தொல்லை தரக் கூடியன.\nநாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.\nஉணவு நம் இரைப்பைக்குள் சென்று அங்கு பலவிதமான செரிமான நீர்களுடன் கலந்து செரிக்கப் படுகின்றன.\nஅவ்வாறு செரிக்கப்படாத உணவின் மிச்சங்கள் பெருங்குடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது.\nஏன் சரிவர செரிமானம் ஆவதில்லை என்றால், நம்முடைய சாப்பிடும் பழக்கம் சரிவர இருப்பதில்லை. அதாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நம் வயதிற்கும் நாம் செய்யும் வேலையின் அளவிற்கும் ஏற்ற சாப்பாட்டை சாப்பிடத் தவறுகிறோம். காலை உணவை தவிர்ப்பது, பசி நேரத்தில் காபி, தேநீர் முதலிய பானங்களை குடிப்பது, நீண்ட நேரத்திற்கு பட்டினி கிடப்பது அல்லது கிடைத்ததையெல்லாம் கிடைத்த போதெல்லாம் தின்பது என்று நம் வயிற்றை நாமே பாடாய் படுத்துகிறோம். ‘உனக்காக உழைக்கும் என்னை நீ சரியாக கவனிக்கவில்லை’ என்ற நம் வயிற்றின் கூக்குரல் தான் இந்த வாயுத் தொல்லை.\nமலச்சிக்கல்: உணவு மிக நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதாலும், கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப் படாததும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணமாகலாம்.\nஅல்சர் எனப்படும் குடல் புண்:\nஇதுவும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணம். சரிவர மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால் வேறு பல சிக்கல்களை உண்டாக்கும்.\nஉணவுக் குழாய், குடல், சிறுகுடலின் முற்பகுதியில் ஏற்படும் கோளாறுகள்.\nவயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் சுரப்பது.\nகுடலில் இருக்கும் திசுக்கள் மெலிவடைவது.\nபித்தப்பை, கணையம் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்.\nவாயுத் தொல்லையை எப்படித் தவிர்ப்பது\nஇதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள்.\nசிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.\nஅதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று தின்னுங்கள். இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.\nபுதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, வேலை டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.\nஅதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.\nஅசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு நல்லதல்ல.\nதினசரி உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.\nசிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.\nPrevious articleசவூதி அரேபியா – எகிப்தை இணைக்கும் வகையில் செங்கடலில் பாலம்\nNext articleபிரசல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்பு: குற்றவாளி கண்டுபிடிப்பு\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/36270", "date_download": "2018-04-24T10:18:30Z", "digest": "sha1:GXU7FSDWJ6NU2U5ADAPPO3DCCEGBL3GK", "length": 5487, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "நைஜீரியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 32 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் நைஜீரியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 32 பேர் பலி\nநைஜீரியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 32 பேர் பலி\nநைஜீரியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போகோ ஹாராம் தீவிரவாத அமைப்பிற்கும் நைஜீரிய படையினருக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோதல் சம்பவத்தில் 32 நைஜீரிய படையினர் படையினர் உயிரிழந்துள்ளனர்.\nநைஜீரிய எல்லைப் பகுதியான போசோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படையினர் மீள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் போகோ ஹாராம் தீவிரவாதிகள் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் உயிரிழப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போகொ ஹாராம் இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.\nPrevious articleடுவிட்டரை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது ஸ்னாப்சட்\nNext articleகாங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்திற்கு சிப்லி பாறூக் விஜயம்\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://koormathi.blogspot.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-04-24T10:32:48Z", "digest": "sha1:CUCZFU36P3ZORHYCWZGZDB5KLWKZD37K", "length": 24513, "nlines": 169, "source_domain": "koormathi.blogspot.com", "title": "விசில் அடிச்சா இவ்வளவு பெருமை கிடைக்குமா.???", "raw_content": "\nவிசில் அடிச்சா இவ்வளவு பெருமை கிடைக்குமா.\nகண்டிப்பாக ஏதாச்சும் சாதிக்கணும்கிற வெறி நம்ம எல்லார் மனசிலும் இருக்கும்.. ஆனா பலர் என்ன பணறதுன்னு தெரியாம இருப்பாங்க, சிலர் எனக்கு யாரும் உதவுலன்னு குறை சொல்லிட்டே இருப்பாங்க மீதி இருக்கும் சிலர் தான் தன் எண்ணத்த முடிப்பாங்க..\nஅப்படி ஒரு எண்ணத்தை கொண்டு சிறப்பாக செயல்பட்டு இன்று ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல இடம்புடிச்சிருங்காங்க.. விசில் அடிச்சா கெட்ட பழக்கம், வீடு உருப்புடாம போயிடும்னு பல பேர் பலவிதமா சொன்னாலும் அந்த விசில் மூலமாகவும் பெரிசா சாதிக்கலாம்கிறத சென்னை எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் கல்லூரியில் B.Sc., Viscom படிக்கும் சுவேதா எனற இளம் மாணவி நிரூபித்துள்ளார்..\nஇவர் எல்லா விதமான பாடல்களையும் விசில் மூலம் பாடுவார்.. அதாவது விசில் அடித்துக்கொண்டே அந்த பாடலுக்கு ஏற்றவாறு ஏற்றம், இரக்கம், ராகம் அனைத்தையும் சிறப்பாக விசில் மூலமே செய்வார்.. அவரை காண சென்றபோது அவரது விசில் பாடல் மூலம் நம்மை வரவேற்றார்.. அவரிடம் நமது பேச்சு தொடங்கியது..\nஉங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது எப்படி..\nநான் சின்ன வயசிலிருந்து பாட்டு பாட கத்துகிட்டியிருந்தன்.. அப்போ ஃபுளூட் சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சம் நான் விசில் அடிச்சிகிட்டிருக்கும்போது நாம ஏன் இத ஃபுளூட்டோட சம்பந்தபடுத்தி பண்ணகூடாதுன்னு தோணுச்சு.. அப்படி உருவானதுதான் இந்த எண்ணம்..\nஎந்த மாதிரி பாடல் எல்லாம் நீங்க பாடுவீங்க..\nநான் ‘சாதக பறவைகள்’னு ஒரு சங்கீத குழுவுல இணைந்து பாட்டு பாடிகிட்டு வர்றேன்.. அதனால எல்லா விதமான பாடலையும் வாயாலையும் சரி விசிலாலையும் சரி பாடுவேன்..\nஉங்களுக்கு வீட்டிலயிருந்து எந்த அளவுக்கு சப்போர்ட் இருந்தது..\nபொதுவா எல்லார் வீட்லேயும் ஒரு பொண்ண இந்த மாதிரி விசில அடிக்க போவ சொல்றதுன்னா தடுக்க தான் செய்வாங்க.. ஆனா எங்க அப்பா சுரேஷ்ம் சரி, எங்க அம்மா சுஜாதாவும் சரி எனக்கு ரொம்ப உதவி பண்ணுனாங்க.. அவங்க ஆசையே நான் இதுல பெரிய ஆளா வரணும்கிறது தான்..\nஎந்த மாதிரி பாராட்டுகள் உங்களுக்கு கிடச்சிருக்கு..\nஜானகி, வாணி ஜெயராம் அம்மா கிட்ட இருந்து அவார்ட்ஸ் வாங்கியிருக்கன்.. சினிமா கலை மன்றம் சார்பாக ‘Gold is Gold’ என்னும் விருதும் கொடுத்தாங்க.. ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல நாங்க விசிலர்ஸ் அசோசியேஷன் மூலம் 48 பேர் சேர்ந்து ‘சாரே ஜஹான்சே’ பாடலை விசில் மூலம் பாடினதால எங்க பேர் இடம்புடிச்சுது.. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..\nஎந்த மாதிரி ஸ்டேஜ் ஏறியிருக்கீங்க..\nஇதுவரைக்கும் ஸ்டேஜ் ப்ரோக்ராம்னு மட்டும் சொன்னா 600க்கும் மேல பண்ணியிருக்கன்.. அதுமட்டுமில்லாம பல தனியார் தொலைக்காட்சியில பல ப்ரோக்ராம் பண்ணியிருக்கன்.. 5 முறை இலங்கைக்கு போய் நிகழ்ச்சி செய்திருக்கேன்.. ஒரு முக்கியமான விசயம்.. சீனாவுல நடக்கப்போற இன்டர்நேஷனல் விசிலர்ஸ் கான்ஃபரன்ஸ்ல இந்தியாவ நான் தான் ரெப்ரசன்ட் பண்ணபோறன்..\nவிசில்ல க்ளாசிக்கல் பண்றது கஷ்டம்.. அதுக்கு முயற்சி பண்ணிகிட்டிருக்கன்.. அதுமட்டுமில்லாம கின்னஸ்ல இடம்புடிக்க கடுமையா உழைச்சிகிட்டிருக்கன்..\nகின்னஸ்லனு சொன்னீங்களே.. என்ன புதுசா செய்யபோறீங்க..\nஉலகத்துல இருக்குற நாடுகள் அனைத்தின் தேசிய கீதங்களையும் விசிலாலையே பாடப்போறன்.. கண்டிப்பாக இதநான் செஞ்சி முடிப்பேன்..\nஉங்களுக்கு இருக்குற இந்த விசில் அடிக்கற பழக்கத்த பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..\nபசங்க எல்லோரும் விசில் அடிச்சி பொண்ணுங்கள கிண்டல் பண்ணுவாங்க.. ஆனா அது ஒரு கலைன்னு யாருக்குமே தெரியாம போச்சு.. விசில் அடிச்சு அடிவாங்கின ஆண்கள் பல ஆனால் விசில் அடிச்சு பெருமை வாங்கினவ நான்..\nடிஸ்கி:இதை ஏற்கனவே ஒருமுறை பதிவிட்டு உடனே நீக்கிவிட்டேன்.. அதனால் மீண்டும் ஒருமுறை.. இந்த தடவ அழிக்கமாட்டேங்க..\nகட்டூரை தகவல் தொட்டி பேட்டிகள்\n//பொதுவா எல்லார் வீட்லேயும் ஒரு பொண்ண இந்த மாதிரி விசில அடிக்க போவ சொல்றதுன்னா தடுக்க தான் செய்வாங்க.. ஆனா எங்க அப்பா சுரேஷும் சரி, எங்க அம்மா சுஜாதாவும் சரி எனக்கு ரொம்ப உதவி பண்ணுனாங்க.. அவங்க ஆசையே நான் இதுல பெரிய ஆளா வரணும்கிறது தான்../\nஇதையே தான் எல்லாரும் சொல்றாங்க ..\n//உங்களுக்கு இருக்குற இந்த வசில் அடிக்கற பழக்கத்த பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..\nரைட்டு வாழ்த்துக்கள் .. தம்பி நெறைய இடத்தில் பிழைகள் இருக்கு கவனிக்கவும்\n@எல் கே: எல்லோரும் அப்படி சொல்றாங்கன்னு எங்க வீட்ல கத்திய எடுத்துட்டு துரத்துனாங்கன்னா சொல்லமுடியும்..\nஎனக்கு தமிழ் ஒழுங்கா வராதுங்க.. அதனால அங்க இங்க பிழை இருக்கும்.. சொன்னீங்கன்னா திருத்திக்குவேன்..\nசிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்\nசிட்லபாக்கம் பகுதி மக்களின் அடிப்படை ஆதாரமான ஏரியை காக்க போராட்டம் வெகு நாட்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக சிட்லபாக்கம் குடியிருப்பு சங்கங்களும், சிட்லபாக்கம் ரைசிங்(Chitlapakkam Rising) குழுவினரும் பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டு வந்தும் இன்னும் ஒரு தெளிவான தீர்வு கிடைத்த பாடில்லை. அப்படி என்ன அந்த ஏரியில் பிரச்சனை\n1.ஏரியின் ஒரு பகுதியில் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. இதில் டன் கணக்கில் குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. இதில் ஏரி மாசு படுதல் மட்டுமின்றி அதன் சுவரை பகிர்ந்திருக்கும் பள்ளிக்கூடத்தின் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறது. 2.கழிவு நீர் கலத்தல். ஒரு காலத்தில் ஏரி வற்றி போய், வரண்டு இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றோ ஏரி வற்றாமல் இருக்கிறது. காரணம் செழிப்பு அல்ல, கழிவு. வீடு மற்றும் தொழிற் இடங்களின் கழிவுகள் மழைநீர் வடிகாலில் விடப்பட்டு அது நேராக சுத்தம் செய்யப்படாமல் ஏரியில் கலந்து மாசு படுகிறது.\n3.ஆக்கிரமிப்பு. ஒரு காலத்தில் எண்பது ஏக்கரை மிஞ்சும் அளவில் இருந்த இந்த ஏரி இப்பொழுது சுருங்கி சுருங்கி நாப்பது ஏக்கருக்கு வந்து நிற்…\nஎன் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.\nஅம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.\n‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.\n‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…\nபிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..\nஅனைவருக்கும் வணக்கம்.. சமீபத்தில் என் நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்தேன்.. அதில் இரண்டு வயது குழந்தை சும்மா ரஜினி மாதிரி புஸ் புஸ்னு சிகரட் ஊதிகிட்டு இருந்துச்சு.. முதல்ல இது நம்மல மாதிரி கம்ப்யூட்டர்ல கிங் யாராவது கிராஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினச்சேன்..\nஅந்த குழந்தைய பாக்குறதுக்கு நல்லா பல்கா கொஞ்சம் ஜைஜான்டிக்-ஆ தான் இருந்தான்.. அது உண்மையா இருக்குமானு எனக்கு தெரிஞ்சிக்க ஆச வந்துச்சு.. என்ன பண்ணலாம்னு யோசனையே இல்லாம டப்புனு என் நண்ஃபன்கிட்ட தட்டிகேட்டன்.. அவன் பெரிய இன்ஃபர்மேஷன் கைடு.. எங்க பக்கத்து வீட்டு ஆயாவ பத்தி கேட்டா கூட சொல்லுவான்.. என்ன இந்த மாதிரி கேள்வி கேட்டா தப்பா சொல்லுவான்.. ஆனா இந்த குழந்த மேட்டரு கொஞ்சம் பிரபலமா தான் இருக்கனும்னு அவன தட்டி கேட்டேன்.. அப்படியே தகவல கொட்டுறான் என் நண்பன்.. அவன் பேரு கூகுள்..\nஅவன் சொன்ன தகவல்லயிருந்து அது உண்மை தான்னு தெரிஞ்சிகிட்டேன்.. அந்த தகவல் என்னனா...\nஇந்த பையன் பேரு ஆர்டி ரிசால். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த பையன் ஒரு நாளைக்கி 40சிகரட் பிடிப்பான். அவனோட சின்ன கார்ல உக்காந்துகிட்டு வீட சுத்தி சுத்தி வரான். அப்ப ஸ்டைலா அவன் …\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்2 என் காதல்11 என் பெட்டகம்197 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை112 கண்ணோட்டம்1 கதை83 கல்வி நிலை2 கவிதை120 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்கள் பிரச்சனைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yaalppaanam.wordpress.com/2014/05/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-24T10:20:14Z", "digest": "sha1:CX6DBQXD6PUEYLHLGVEX2C2CHQ5B66IO", "length": 74654, "nlines": 85, "source_domain": "yaalppaanam.wordpress.com", "title": "யாழ்ப்பாணம்", "raw_content": "\nகரையாளர் மற்றும் கரையார் என்பவர் யார்\nசக்கிலியர்களுக்கும் யாழ்ப்பாணத்து வடுகர்களுக்கும் இரத்த உறவு இருப்பது உண்மையா\nபுத்தம் புது மலர் ஒன்றை தமது காமுக வெறிக்குப் பலியாக்கிய புங்குடு தீவு பறையர்கள்.\nயாழ்ப்பாணத்தின் சாதிய ஊழல்களை ஆய்வு செய்து அவற்றை வெளிப்படுத்துவதோடு போலிப் பொதுவுடைமைவாதிகளதும் போலி முற்போக்குவாதிகளதும் முகத்திரையை கிழித்து அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்துவதே எமது நோக்கமாகும்.எமக்கு ஆதரவு தரும் எல்லா தோழர்களுக்கும் எமது நன்றி உரித்தாகட்டும்.மக்கள் வாழ்வதற்கும் உரிமைகளை பூரணமாக அனுபவிப்பதற்குமே உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதை சாதியின் ,மதத்தின் பெயரால் சுரண்டுவதற்கு எவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.\nசாதி பற்றிய அறிவு நம்மிடம் இல்லாமையே சாதி பாகுபாடுகளுக்கு காரணம்.சாதி பாகுபாடுகளுக்கு இந்து மதத்தை ஒரேயடியாக குற்றம் சாட்டி விடமுடியாது.புரட்சி தானாக ஒருநாளும் உருவாகாது.சாதி பற்றிய எழுத்துக்களில்,விவாதங்களில் எம்மோடு நீங்கள் கைகோர்த்து செயல்படவேண்டுமென்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.எமக்கு ஆலோசனை கூறுங்கள்.\nஅது அதிக நன்மை பயக்கும்.இந்த இணையத்தில் இருக்கும் கட்டுரைகள் கண்டு,சமூக சீர்கேடுகளை விரும்பும் அயோக்கியர்கள் துடி துடிப்பதைக் காண முடிகிறது.அப்படிப்பட்ட பெருச்சாளிகளை அகற்றுவதே எம் முழு நேர வேலைத் திட்டமாகும்.தலித் அமைப்புகளை நடத்துபவர்கள் துரோகிகள்.அவர்கள் மக்கள் விரோதிகள்.மக்களை அசிங்கப்படுத்துபவர்கள்.தலித் வாதிகள் யாழ்மாவட்ட,மற்றும் தமிழக வடுகரின் கைக்கூலிகள்.சமூக மாற்றம் ஸீர் திருத்தம் எதுவும் நடவாமல்\nபார்த்துக்கொள்ளும் கூலிப் படையினர்.இவர்களிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.நன்றி.\nபாதகம் செய்வோரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா – பாரதி\nகோவியர் ப்திமூன்றாம் நூற்றாண்டில் குறிப்பிடப்படும் பராக்கிரம்ம பாண்டியன் ஆட்சியில் உள்ள கல்வெட்டுப் பாடல்களிலும் மட்டக்களப்பு மான்மீயத்திலும் யாழப்பாண வைபவ மாலையிலும் குறிக்கப்படுகிறார்கள். இவர்களின் பூர்விகம் தெரியவில்லை, பெரும்பாலும் இவர்கள் தங்கள் பூர்விக நிலம் பற்றிய தரவுகளை இழந்துவிட்டனர். தரவுகளை நாளை தருகிறேன்.\nம ட்டக்களப்பு மான்மீயம் கோவியர் தொழிலாக பிரேதம் காவுதலைச் சொல்கிறது. இது பதினெண் சிறை குடியோம்புதல் பகுதியில் வரும்.\nகுளோக்கோடன் காலத்தில் பல குலங்ளோtu இவர்களும் இருந்தார்கள் என்கிறது வையாபாடல்.\ncomments from Face Book. Sivananthan Muthulingam Muthali யாழ்ப்பாணத்து சாதிகளில் கோவியர், நளவர், கரையார், சாண்டார் என்ற சாதிகள் இந்திய தமிழ் சாதிகளில் கிடையாது. அவர்கள் சிங்களவர்களாக இருந்து தமிழர்களாக மாறியவர்கள். June 20 at 10:49am · Like · 1 Sivananthan Muthulingam Muthali டக்லஸ் தேவானந்தா தீவுப் பகுதிய சேர்ந்தவர். அவர் பள்ளர் சாதி அல்ல. June 20 at 10:50am · Unlike · 2 Sivananthan Muthulingam Muthali யாழ்ப்பாணத்தில் பள்ளர்களும், நளவர்களும் பனை, தென்னை ஏறுபவவர்கள். June 20 at 10:51am · Like Sivananthan Muthulingam Muthali உங்களின் தமிழ் பிரச்சாரம் அல்லது தரங் கேட்ட புலிப் பிரச்சாரம் எங்களுக்குத் தேவையில்லை.அடுத்து வடபகுதி என்றவுடன் என்னமோ தமிழர்களின் சொத்து என்று குதிக்க வேண்டாம். அங்கிருந்த சிங்களவர்களை வந்தேறிகளான தமிழர்கள் அழைத்த பெயர்கள்தான் அந்த சாதிப் பெயர்கள். அவர்கள் தமிழ் நாட்டில் ஏன் இல்லை என்று சொல்ல முடியுமா June 20 at 1:07pm · Edited · Like Sivananthan Muthulingam Muthali கரையார் என்ற சாதிப் எயர் ‘கரவா” என்ற சிங்கள மீன் பிடி சாதியின் பெயரில் இருந்து தமிழாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் பெயர்கள் பல தமிழ் பெயர்கள் அல்ல.கோவியர் என்பது “GOVI” என்ற சிங்களப் பெயரில் இருந்து வந்துள்ளது. அதன் அர்த்தம் விவசாயிகள் என்பதாகும். நளவர் என்பது “NAHALA” என்ற சிங்கள பெயராகும், June 20 at 1:12pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali போர்த்துகீசர்களும் யாழ்ப்பாண அரசரும் செய்த ஒப்பந்தம் சிங்களத்திலும் போர்த்துகீச மொழியிலுமே உள்ளது. தமிழில் கிடையாது. ஐநூறு வருட இலங்கை வரலாறு தெரியாமல் சும்மா குதிக்க வேண்டாம். June 20 at 1:15pm · Like தென்காசி சுப்பிரமணியன் //@Sivananthan Muthulingam Muthali யாழ்ப்பாணத்து சாதிகளில் கோவியர், நளவர், கரையார், சாண்டார் என்ற சாதிகள் இந்திய தமிழ் சாதிகளில் கிடையாது. அவர்கள் சிங்களவர்களாக இருந்து தமிழர்களாக மாறியவர்கள்.// ஓகோ. அப்போ யவனர் தமிழில் சங்ககாலம் தொட்டு வழங்கப்பட்ட பெயர் என்பதால் ஐரோப்பியர் தமிழர்களா June 20 at 1:07pm · Edited · Like Sivananthan Muthulingam Muthali கரையார் என்ற சாதிப் எயர் ‘கரவா” என்ற சிங்கள மீன் பிடி சாதியின் பெயரில் இருந்து தமிழாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் பெயர்கள் பல தமிழ் பெயர்கள் அல்ல.கோவியர் என்பது “GOVI” என்ற சிங்களப் பெயரில் இருந்து வந்துள்ளது. அதன் அர்த்தம் விவசாயிகள் என்பதாகும். நளவர் என்பது “NAHALA” என்ற சிங்கள பெயராகும், June 20 at 1:12pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali போர்த்துகீசர்களும் யாழ்ப்பாண அரசரும் செய்த ஒப்பந்தம் சிங்களத்திலும் போர்த்துகீச மொழியிலுமே உள்ளது. தமிழில் கிடையாது. ஐநூறு வருட இலங்கை வரலாறு தெரியாமல் சும்மா குதிக்க வேண்டாம். June 20 at 1:15pm · Like தென்காசி சுப்பிரமணியன் //@Sivananthan Muthulingam Muthali யாழ்ப்பாணத்து சாதிகளில் கோவியர், நளவர், கரையார், சாண்டார் என்ற சாதிகள் இந்திய தமிழ் சாதிகளில் கிடையாது. அவர்கள் சிங்களவர்களாக இருந்து தமிழர்களாக மாறியவர்கள்.// ஓகோ. அப்போ யவனர் தமிழில் சங்ககாலம் தொட்டு வழங்கப்பட்ட பெயர் என்பதால் ஐரோப்பியர் தமிழர்களா உருகுணை ஈழத்தின் தெற்குப் பகுதியை அசோகன்/தேவநாம்பிய திச்சன் காலத்துக்கு முன் ஆண்டவர்கள் பாண்டியர்கள். அவர்கள் காலத்தில் காரவாக்கள் தமிழர்களாகவே இருந்தனர். கல்வெட்டு படம் கீழே உள்ளது. உருகுணையை துட்டகைமுனுவின் பாட்டன் கோத்தபயா கைப்பற்றிய போதே கார்வாக்கள் சிங்களர்களாக மாற்றப்பட்டாரக்ள். ஈழத்தில் தமிழ் பரதவன் ஆரம்பித்து வைத்த தமிழர்களுககான முதல் தமிழ் சங்கம் இதுதான். ஈலுபரதகி தமிட சமண கரிதே தமிட காகபதிகான பசடே ……………நாவிக “””காரவாக””” ஆசனே. இப்படித் தொடங்கும் கல்வெட்டு இன்னும் ஆறு தமிழர்கள் அச்சங்கத்தில் அமர்ந்ததாக குறிக்கிறது. இது ஆதாரம். இதில் யாழ்பாண பரதவரும் யாழ்ப்பாணம் தவிர்த்த பகுதிகளில் இருந்த மீனவர் காரவா என்றும் அழைக்கப்பட்டனர். தமிட என்றால் ஈழத்து பிராகிருதத்தில் தமிழன் என்று பொருள். தென்காசி சுப்பிரமணியன்’s photo. June 20 at 4:00pm · Edited · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் lanka வெள்ளாள முதலிகள் கண்டி நாயக்கர் ஆட்சியில் தானெ பட்டம் சூட்டப்பட்டனர். அவர்கள் வடுகர்களாக இருக்க வாய்ப்புண்டு. June 20 at 4:04pm · Edited · Unlike · 1 தென்காசி சுப்பிரமணியன் Sivananthan Muthulingam Muthali கரையார் சிங்களர் என்றால் கரையார குருகுலத்தார் பிரபாகரன் என்ன சிங்களரா உருகுணை ஈழத்தின் தெற்குப் பகுதியை அசோகன்/தேவநாம்பிய திச்சன் காலத்துக்கு முன் ஆண்டவர்கள் பாண்டியர்கள். அவர்கள் காலத்தில் காரவாக்கள் தமிழர்களாகவே இருந்தனர். கல்வெட்டு படம் கீழே உள்ளது. உருகுணையை துட்டகைமுனுவின் பாட்டன் கோத்தபயா கைப்பற்றிய போதே கார்வாக்கள் சிங்களர்களாக மாற்றப்பட்டாரக்ள். ஈழத்தில் தமிழ் பரதவன் ஆரம்பித்து வைத்த தமிழர்களுககான முதல் தமிழ் சங்கம் இதுதான். ஈலுபரதகி தமிட சமண கரிதே தமிட காகபதிகான பசடே ……………நாவிக “””காரவாக””” ஆசனே. இப்படித் தொடங்கும் கல்வெட்டு இன்னும் ஆறு தமிழர்கள் அச்சங்கத்தில் அமர்ந்ததாக குறிக்கிறது. இது ஆதாரம். இதில் யாழ்பாண பரதவரும் யாழ்ப்பாணம் தவிர்த்த பகுதிகளில் இருந்த மீனவர் காரவா என்றும் அழைக்கப்பட்டனர். தமிட என்றால் ஈழத்து பிராகிருதத்தில் தமிழன் என்று பொருள். தென்காசி சுப்பிரமணியன்’s photo. June 20 at 4:00pm · Edited · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் lanka வெள்ளாள முதலிகள் கண்டி நாயக்கர் ஆட்சியில் தானெ பட்டம் சூட்டப்பட்டனர். அவர்கள் வடுகர்களாக இருக்க வாய்ப்புண்டு. June 20 at 4:04pm · Edited · Unlike · 1 தென்காசி சுப்பிரமணியன் Sivananthan Muthulingam Muthali கரையார் சிங்களர் என்றால் கரையார குருகுலத்தார் பிரபாகரன் என்ன சிங்களரா June 20 at 4:06pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் //நீர் கொழும்பு குருநகல் போன்ற மாவட்டங்களில் தமிழர்கள் சாதிகள் தான் சிங்கள இனத்தவரை மாறி உள்ளர்கள் // yes. June 20 at 4:14pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் வெள்ளாள முதலிக 1. அரியநாத முதலியார் தொண்டை மண்டல வெள்ளாள முதலிகள் வழி என்று சொல்வார்கள். கண்டி நாயக்கர் ஆட்சியின் போது அங்கு குடியமர்த்தப்பட்ட நாயக்கரின் தமிழ் தளபதிகளாக இருக்க வேண்டும். 2. அல்லது வடுகர்களாக இருக்க வேண்டும். June 20 at 4:20pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் //நீர் கொழும்பு குருநகல் போன்ற மாவட்டங்களில் தமிழர்கள் சாதிகள் தான் சிங்கள இனத்தவரை மாறி உள்ளர்கள் இதனை இன்று வரை தமிழ் கண்டு பிடிப்பாளர் அதரத்துடன் நிறுபித்து உள்ளர்கள்// அதேபோல் தற்போது சிங்களராக அறியப்படும் காரவாக்கள். தமிழர்களாக இருந்து, கோத்தபயா என்னும் சிங்கள மன்னன் காலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு), சிங்கள அரசுகளோடு இணைக்கப்பட்டார்கள். பிறகு சிங்களம் தோற்றம் பெற்ற காலத்திலேயே இவர்கள் முழு சிங்களாராக ஆகியிருக்க வேண்டும் என நான் நிரூபிக்கிறேன். June 20 at 4:29pm · Like சுஜித் முல்லர் யாழ்ப்பாணத்து சாதிகளில் கோவியர், நளவர், கரையார், சாண்டார் என்ற சாதிகள் இந்திய தமிழ் சாதிகளில் கிடையாது. அவர்கள் சிங்களவர்களாக இருந்து தமிழர்களாக மாறியவர்கள்.///////////இங்கே குறிப்பிடப்படும் சாதிகளில் நளவரும்,கோவியரும் மாத்திரமே சிங்களவர் என்று யாழ்,இலங்கை சரிதிரவியாலார சொல்லியிருக்கின்றனர்.ஆதாரமுடன் வழங்க அதை தேடிக்கொண்டிருக்கிறேன்.சீக்கிரம் ஆதாரத்தோடு தருகிறேன்.தவிர,கோவியரில் இரு பிரிவு வரலாறு சொல்கிறது1.வட சிறைக் கோவியார் 2.தென் சிறைக்கோவியர். வட சிறைக் கோவியர்: “1865 ஆம் ஆண்டில் 3589 அடிமைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்று வாங்கப்பட்டவர்கள். தென் சிறைக்கோவியர் என்பவர்களே சிங்கள அடிமைகளாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.இவர்கள் எண்ணிக்கையில் குறைவு.இவர்கள் சிங்களவர் போலவே இருப்பார்கள்.கரையார் என்பவர்,சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரையாளர்.சுத்த தமிழர்.பாண்டியரோடு உறவுடையவர்.இவர்களில் ஒரு பகுதியினர் “கராவ” என்ற சிங்கள சாததியமைப்பில் பங்கு பெறுகிறார்கள். June 20 at 4:32pm · Edited · Like சுஜித் முல்லர் தமிழன் சிந்திக்க தொடங்கும் போதெல்லாம் ஒரு கூட்டம்,அவர்களை கைக்கூலி என்று சொன்னது.துரோகி என்று சொன்னது.இது சிந்திப்பவர் காலம்.அறிவின் காலம்.தேடலின் காலம்.சாதி பற்றிய அறிவு இல்லாதபடியால் தான் தமிழர் மத்தியில் சாதிப் பாகுபாடு இன்னும் இருக்கிறது.அவைகளை நீக்கவேண்டுமென்றால் இப்படியான ஆய்வுகளும் விவாதமும்,உண்மைகளை கண்டு அதனை அடைதலும் இருக்கவேண்டும். June 20 at 4:42pm · Like தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் கோவியர் பற்றிய சான்றுகள் 1210களிலேயே கிடைக்கிறது. அவர்களில் சிலர் 1800களில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டனர் என்றால் அவர்கள் எப்படி சிங்களராக முடியும். பெரும்பாலும் தமிழகத்தில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். சிங்களன் தமிழனைப் பிரிக்க என்ன வேணும்னாலும் கதைக்கடுவான். June 20 at 4:49pm · Like · 1 சுஜித் முல்லர் Sivananthan Muthulingam Muthali யாழ்ப்பாணத்தில் பள்ளர்களும், நளவர்களும் பனை, தென்னை ஏறுபவவர்கள்///////பள்ளரும் நளவரும் மரம் ஏறுபபவர் அல்ல.அவர்கள் கள்,பதநீர்,மற்றும் பனம் பொருள் உட்பத்தியாளர்.ஒன்று அறிந்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் சாணார் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட போது அவர் பெண்கள் மேலாடை அணியாவிடாது தடுக்கப்பட்டபோது,அந்த தாக்கம் யாழ்மாவட்டம் எங்கும் பிரதிபலித்தது.அப்போது வெள்ளாளர்,வெள்ளாள முதலிகள் பள்ளருக்கு ஆணையிட்டார்கள் இனி சான்றார்கள் எங்களுக்கு கள், கருப்பணி, பனாட்டு தரக்கூடாது.பள்ளர் தான் இனி அவற்றை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று.சான்றார்கள் கையிலிருந்து அதை வாங்கி உண்ண அவர்கள் விரும்பாததபடியால்,பள்ளர் கள்,பத நீரை உர்ப்பத்தி செய்து அதை வெள்ளாளர்,வெள்ளாள முதலி களுக்கு கொடுத்தார்கள்.அவர்களும் 3 நூற்றாண்டுகளாக பள்ளர்களிடம் கள், பதநீர் போன்றவற்றை,கொட்டாங்கச்சியிலும், பனை ஓலை பிளாவிலும் பவ்வியமாக வாங்கி அருந்துவதை இன்றும் நேரில் காணலாம்.இது பொய்யே அல்ல.இந்த உறவே பள்ளர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் மோதல் இல்லாமல் போனதற்கு காரணம்.இன்றுவரை பாகுபாடு சில இடங்களில் இருந்தாலும் பள்ளர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் தாய் பிள்ளை போன்ற உறவே பல இடங்களில் நிலவுகிறது.இருப்பினும் மரம் ஏறுதல் பள்ளர் தொழில் அல்ல. June 20 at 5:01pm · Like சுஜித் முல்லர் வடக்கு சிங்களவர் பூமி அல்ல.சிங்களவர் இருந்திருக்கிறார்கள்.அவர்களி துரத்தியவர்கள்.வந்தேறி வடுகர்களே.தவிர நான் இங்கே எழுதுவாவை எல்லாம் சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன்.கேள்வி கேட்பது சுலபம். June 20 at 5:05pm · Like தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் பரங்கியன் எழுதியது தான் வரலாறு என்றால் 1210களிலேயெ யாழ்ப்பாண வைஅபவமாலையில் கோவியர் தமிழர்களுள் ஒருவராக இருந்ததாக குறிப்பிடப்படுவது என்ன June 20 at 4:06pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் //நீர் கொழும்பு குருநகல் போன்ற மாவட்டங்களில் தமிழர்கள் சாதிகள் தான் சிங்கள இனத்தவரை மாறி உள்ளர்கள் // yes. June 20 at 4:14pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் வெள்ளாள முதலிக 1. அரியநாத முதலியார் தொண்டை மண்டல வெள்ளாள முதலிகள் வழி என்று சொல்வார்கள். கண்டி நாயக்கர் ஆட்சியின் போது அங்கு குடியமர்த்தப்பட்ட நாயக்கரின் தமிழ் தளபதிகளாக இருக்க வேண்டும். 2. அல்லது வடுகர்களாக இருக்க வேண்டும். June 20 at 4:20pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் //நீர் கொழும்பு குருநகல் போன்ற மாவட்டங்களில் தமிழர்கள் சாதிகள் தான் சிங்கள இனத்தவரை மாறி உள்ளர்கள் இதனை இன்று வரை தமிழ் கண்டு பிடிப்பாளர் அதரத்துடன் நிறுபித்து உள்ளர்கள்// அதேபோல் தற்போது சிங்களராக அறியப்படும் காரவாக்கள். தமிழர்களாக இருந்து, கோத்தபயா என்னும் சிங்கள மன்னன் காலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு), சிங்கள அரசுகளோடு இணைக்கப்பட்டார்கள். பிறகு சிங்களம் தோற்றம் பெற்ற காலத்திலேயே இவர்கள் முழு சிங்களாராக ஆகியிருக்க வேண்டும் என நான் நிரூபிக்கிறேன். June 20 at 4:29pm · Like சுஜித் முல்லர் யாழ்ப்பாணத்து சாதிகளில் கோவியர், நளவர், கரையார், சாண்டார் என்ற சாதிகள் இந்திய தமிழ் சாதிகளில் கிடையாது. அவர்கள் சிங்களவர்களாக இருந்து தமிழர்களாக மாறியவர்கள்.///////////இங்கே குறிப்பிடப்படும் சாதிகளில் நளவரும்,கோவியரும் மாத்திரமே சிங்களவர் என்று யாழ்,இலங்கை சரிதிரவியாலார சொல்லியிருக்கின்றனர்.ஆதாரமுடன் வழங்க அதை தேடிக்கொண்டிருக்கிறேன்.சீக்கிரம் ஆதாரத்தோடு தருகிறேன்.தவிர,கோவியரில் இரு பிரிவு வரலாறு சொல்கிறது1.வட சிறைக் கோவியார் 2.தென் சிறைக்கோவியர். வட சிறைக் கோவியர்: “1865 ஆம் ஆண்டில் 3589 அடிமைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்று வாங்கப்பட்டவர்கள். தென் சிறைக்கோவியர் என்பவர்களே சிங்கள அடிமைகளாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.இவர்கள் எண்ணிக்கையில் குறைவு.இவர்கள் சிங்களவர் போலவே இருப்பார்கள்.கரையார் என்பவர்,சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரையாளர்.சுத்த தமிழர்.பாண்டியரோடு உறவுடையவர்.இவர்களில் ஒரு பகுதியினர் “கராவ” என்ற சிங்கள சாததியமைப்பில் பங்கு பெறுகிறார்கள். June 20 at 4:32pm · Edited · Like சுஜித் முல்லர் தமிழன் சிந்திக்க தொடங்கும் போதெல்லாம் ஒரு கூட்டம்,அவர்களை கைக்கூலி என்று சொன்னது.துரோகி என்று சொன்னது.இது சிந்திப்பவர் காலம்.அறிவின் காலம்.தேடலின் காலம்.சாதி பற்றிய அறிவு இல்லாதபடியால் தான் தமிழர் மத்தியில் சாதிப் பாகுபாடு இன்னும் இருக்கிறது.அவைகளை நீக்கவேண்டுமென்றால் இப்படியான ஆய்வுகளும் விவாதமும்,உண்மைகளை கண்டு அதனை அடைதலும் இருக்கவேண்டும். June 20 at 4:42pm · Like தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் கோவியர் பற்றிய சான்றுகள் 1210களிலேயே கிடைக்கிறது. அவர்களில் சிலர் 1800களில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டனர் என்றால் அவர்கள் எப்படி சிங்களராக முடியும். பெரும்பாலும் தமிழகத்தில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். சிங்களன் தமிழனைப் பிரிக்க என்ன வேணும்னாலும் கதைக்கடுவான். June 20 at 4:49pm · Like · 1 சுஜித் முல்லர் Sivananthan Muthulingam Muthali யாழ்ப்பாணத்தில் பள்ளர்களும், நளவர்களும் பனை, தென்னை ஏறுபவவர்கள்///////பள்ளரும் நளவரும் மரம் ஏறுபபவர் அல்ல.அவர்கள் கள்,பதநீர்,மற்றும் பனம் பொருள் உட்பத்தியாளர்.ஒன்று அறிந்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் சாணார் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட போது அவர் பெண்கள் மேலாடை அணியாவிடாது தடுக்கப்பட்டபோது,அந்த தாக்கம் யாழ்மாவட்டம் எங்கும் பிரதிபலித்தது.அப்போது வெள்ளாளர்,வெள்ளாள முதலிகள் பள்ளருக்கு ஆணையிட்டார்கள் இனி சான்றார்கள் எங்களுக்கு கள், கருப்பணி, பனாட்டு தரக்கூடாது.பள்ளர் தான் இனி அவற்றை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று.சான்றார்கள் கையிலிருந்து அதை வாங்கி உண்ண அவர்கள் விரும்பாததபடியால்,பள்ளர் கள்,பத நீரை உர்ப்பத்தி செய்து அதை வெள்ளாளர்,வெள்ளாள முதலி களுக்கு கொடுத்தார்கள்.அவர்களும் 3 நூற்றாண்டுகளாக பள்ளர்களிடம் கள், பதநீர் போன்றவற்றை,கொட்டாங்கச்சியிலும், பனை ஓலை பிளாவிலும் பவ்வியமாக வாங்கி அருந்துவதை இன்றும் நேரில் காணலாம்.இது பொய்யே அல்ல.இந்த உறவே பள்ளர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் மோதல் இல்லாமல் போனதற்கு காரணம்.இன்றுவரை பாகுபாடு சில இடங்களில் இருந்தாலும் பள்ளர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் தாய் பிள்ளை போன்ற உறவே பல இடங்களில் நிலவுகிறது.இருப்பினும் மரம் ஏறுதல் பள்ளர் தொழில் அல்ல. June 20 at 5:01pm · Like சுஜித் முல்லர் வடக்கு சிங்களவர் பூமி அல்ல.சிங்களவர் இருந்திருக்கிறார்கள்.அவர்களி துரத்தியவர்கள்.வந்தேறி வடுகர்களே.தவிர நான் இங்கே எழுதுவாவை எல்லாம் சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன்.கேள்வி கேட்பது சுலபம். June 20 at 5:05pm · Like தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் பரங்கியன் எழுதியது தான் வரலாறு என்றால் 1210களிலேயெ யாழ்ப்பாண வைஅபவமாலையில் கோவியர் தமிழர்களுள் ஒருவராக இருந்ததாக குறிப்பிடப்படுவது என்ன போலியா ஏதோ நீங்கள் மட்டும் தான் வர்லாறு அறிந்தது போல பேச வேண்டாமே. June 20 at 5:07pm · Like · 2 சுஜித் முல்லர் ஆம்.சாண்டாரகளே அந்த சாணார்கள்.சிங்களப் பிரதேசத்தில் இவர்கள் சாணாஸ் என்ற பெயரோடு கள் இறக்குகிறார்கள் இன்றும்.சாணார்,சாண்டார்களுடைய பூர்வீகம் ஈழம், யாழ்ப்பாணம் தான். June 20 at 5:09pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் //எல்லாம் சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன்.// ஆதாரம் தந்தது எல்லாம் சரிதான். 1800களில் ஏதோ சிலர் அடிமையாக கொண்டுவரப்பட்டனர் என்றால் அதுவும் இந்தியாவில் இருந்து என்றால் அவர்கள் எப்படி சிங்களராக இயலும் இதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லசில்லை. 1800களில் கோவியர் சிலர் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டார்கள் என்பது மட்டுமே நீங்கள் கொடுக்கும் ஆதாரம். June 20 at 5:11pm · Like சுஜித் முல்லர் தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் பரங்கியன் எழுதியது தான் வரலாறு என்றால் 1210களிலேயெ யாழ்ப்பாண வைஅபவமாலையில் கோவியர் தமிழர்களுள் ///தெலுங்கர் ஆனா வைகோ,தமிழராக குறிப்பாடப்படுகிறாரே இதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லசில்லை. 1800களில் கோவியர் சிலர் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டார்கள் என்பது மட்டுமே நீங்கள் கொடுக்கும் ஆதாரம். June 20 at 5:11pm · Like சுஜித் முல்லர் தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் பரங்கியன் எழுதியது தான் வரலாறு என்றால் 1210களிலேயெ யாழ்ப்பாண வைஅபவமாலையில் கோவியர் தமிழர்களுள் ///தெலுங்கர் ஆனா வைகோ,தமிழராக குறிப்பாடப்படுகிறாரே அது போல் தான். சரித்திர ஆசிரியர்களிடத்தில் சிறிது முரண் பாடுகள் வந்தது உண்டு. June 20 at 5:12pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் நான் சொன்னது 1210களில். நீங்கள் கொடுப்பது 1800களில் உள்ள ஆதாரங்களை. அதிலும் அவர்கள் சிங்களர் எனக் குறிக்கப்படவில்லை. //தெலுங்கர் ஆனா வைகோ,தமிழராக குறிப்பாடப்படுகிறாரே அது போல் தான். சரித்திர ஆசிரியர்களிடத்தில் சிறிது முரண் பாடுகள் வந்தது உண்டு. June 20 at 5:12pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் நான் சொன்னது 1210களில். நீங்கள் கொடுப்பது 1800களில் உள்ள ஆதாரங்களை. அதிலும் அவர்கள் சிங்களர் எனக் குறிக்கப்படவில்லை. //தெலுங்கர் ஆனா வைகோ,தமிழராக குறிப்பாடப்படுகிறாரே // நாயுடு சாதி வடுகச் சாதின்னு எல்லோருக்கும் தெரியும். அதையும் இதையும் இங்கு இணைப்பது பொருத்தமற்றது. June 20 at 5:14pm · Edited · Like · 1 சுஜித் முல்லர் தென்காசி சுப்பிரமணியன் //எல்லாம் சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன்.// ஆதாரம் தந்தது எல்லாம் சரிதான். 1800களில் ஏதோ சிலர் அடிமையாக கொண்டுவரப்பட்டனர் என்றால் /////சரித்திரத்தில் ஒரு இடத்தில் மாத்திரம்,தென் சிறைக் கோவியர்கள் சிங்களவர் என்று உள்ளது.அதையே குறிப்பிட்டேன்.தவிர வட சிறை கோவியர் அதொகையினர் வடசீமையிலிருந்து அடிமையாக கொண்டுவரப்பட்டு அப்போதிருந்த ஆதிக்கர்களிடம் விற்று வாங்கப்பட்டவர் என்று தெளிவாக உள்ளது. June 20 at 5:18pm · Like சுஜித் முல்லர் தென்காசி,யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்ட காலம் 1210 அல்ல.தயவு செய்து திருப்பி பார்க்கவும். June 20 at 5:20pm · Like தென்காசி சுப்பிரமணியன் புரிகிறது. ஆனால் நீங்கள் கொடுப்பது இரண்டாம் நிலைச் சான்ரு. முதல் நிலைச் சான்றான இலக்கியங்கள் கல்வெட்டுகள் வேண்டும். தென்சிறைக்கோவியர் சிங்கள்ரெனில் அவர்கள் அடிமையாக கொண்டுவரப்பட்டனர் என்கிறீர்கள். பின்பு அவர்கள் எஜமானர் language பேச வாய்ப்பு அதிகம் உள்ளதே. அதனால் வலைதளம், ஏன் யாழ்ப்பாண சரிதிரம் நூல் கூட இதில் உதவாது. பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஒன்றே வழி. June 20 at 5:22pm · Like தென்காசி சுப்பிரமணியன் யாழ்ப்பாண வைபவ மாலை 1210 நூல் என்று நான் சொல்லவே இல்லையே. அது குறிப்பிடுவது அந்த காலம் எனத்தான் நான் சொன்னேன். June 20 at 5:23pm · Like தென்காசி சுப்பிரமணியன் //.சாணார்,சாண்டார்களுடைய பூர்வீகம் ஈழம், யாழ்ப்பாணம் தான்.// சாணார் பூர்விகம் ஈழம், தமிழகம் இரண்டும் சேர்த்துதான். அவர்கள் சோழரின் வலங்கைப்படை. June 20 at 5:24pm · Unlike · 2 சுஜித் முல்லர் கல்வெட்டு இலக்கிய ஆதாரம் தேடுகிறேன்.நான் சரித்திர ஆதாரங்களில் இருந்து வழங்கிய செய்தியை மறுக்கும் கல்வெட்டு,இலக்கிய ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா தென்காசி // நாயுடு சாதி வடுகச் சாதின்னு எல்லோருக்கும் தெரியும். அதையும் இதையும் இங்கு இணைப்பது பொருத்தமற்றது. June 20 at 5:14pm · Edited · Like · 1 சுஜித் முல்லர் தென்காசி சுப்பிரமணியன் //எல்லாம் சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன்.// ஆதாரம் தந்தது எல்லாம் சரிதான். 1800களில் ஏதோ சிலர் அடிமையாக கொண்டுவரப்பட்டனர் என்றால் /////சரித்திரத்தில் ஒரு இடத்தில் மாத்திரம்,தென் சிறைக் கோவியர்கள் சிங்களவர் என்று உள்ளது.அதையே குறிப்பிட்டேன்.தவிர வட சிறை கோவியர் அதொகையினர் வடசீமையிலிருந்து அடிமையாக கொண்டுவரப்பட்டு அப்போதிருந்த ஆதிக்கர்களிடம் விற்று வாங்கப்பட்டவர் என்று தெளிவாக உள்ளது. June 20 at 5:18pm · Like சுஜித் முல்லர் தென்காசி,யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்ட காலம் 1210 அல்ல.தயவு செய்து திருப்பி பார்க்கவும். June 20 at 5:20pm · Like தென்காசி சுப்பிரமணியன் புரிகிறது. ஆனால் நீங்கள் கொடுப்பது இரண்டாம் நிலைச் சான்ரு. முதல் நிலைச் சான்றான இலக்கியங்கள் கல்வெட்டுகள் வேண்டும். தென்சிறைக்கோவியர் சிங்கள்ரெனில் அவர்கள் அடிமையாக கொண்டுவரப்பட்டனர் என்கிறீர்கள். பின்பு அவர்கள் எஜமானர் language பேச வாய்ப்பு அதிகம் உள்ளதே. அதனால் வலைதளம், ஏன் யாழ்ப்பாண சரிதிரம் நூல் கூட இதில் உதவாது. பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஒன்றே வழி. June 20 at 5:22pm · Like தென்காசி சுப்பிரமணியன் யாழ்ப்பாண வைபவ மாலை 1210 நூல் என்று நான் சொல்லவே இல்லையே. அது குறிப்பிடுவது அந்த காலம் எனத்தான் நான் சொன்னேன். June 20 at 5:23pm · Like தென்காசி சுப்பிரமணியன் //.சாணார்,சாண்டார்களுடைய பூர்வீகம் ஈழம், யாழ்ப்பாணம் தான்.// சாணார் பூர்விகம் ஈழம், தமிழகம் இரண்டும் சேர்த்துதான். அவர்கள் சோழரின் வலங்கைப்படை. June 20 at 5:24pm · Unlike · 2 சுஜித் முல்லர் கல்வெட்டு இலக்கிய ஆதாரம் தேடுகிறேன்.நான் சரித்திர ஆதாரங்களில் இருந்து வழங்கிய செய்தியை மறுக்கும் கல்வெட்டு,இலக்கிய ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா தென்காசி இருந்தா தாருங்கள். June 20 at 5:27pm · Like தென்காசி சுப்பிரமணியன் கோவியர் சிங்களவர் என நிரூபிக்க முதால் நிலை மூலங்கள் வேண்டும். முதலாம் நிலை மூலங்கள் கோவியர் தமிழர் எனவே சொல்கிரது. FYI https://ta.wikipedia.org/s/3d1a முதலாம் நிலை மூலம் – தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org முதலாம் நிலை மூலம் என்பது நேரடி ஆவணம் ஆகும்.[1] இந்த ஆவணம் கல்வெட்டாகவோ, தொல்பொர… See More June 20 at 5:27pm · Like தென்காசி சுப்பிரமணியன் யாழ்ப்பாண வைபவமாலை வையாபடலில் இருந்து எழுதப்பட்டாலும் வையாபடலும் பிற்கால இலக்கியமாக்வே இருந்தாலும் அதில் குறிப்பிடப்படும் பராக்கிரம்ம பாண்டியன் கல்வெட்டுப்பாடல் 1210களில் உள்ளது. June 20 at 5:29pm · Like சுஜித் முல்லர் நேரடி ஆவணம் மூலம் அவர்கள் தமிழர் என நிரூபியுங்கள். June 20 at 5:30pm · Edited · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் நீங்கள் கல்வெட்டு, இலக்கியச் சான்று காட்ட வேண்டும் என்றாலும் அது 1210களுக்கு முன்னதாய் உள்ள சான்றாய் இருக்க வேண்டும். June 20 at 5:32pm · Like தென்காசி சுப்பிரமணியன் முதலில் நீங்கள் நேரடி ஆவணத்தை எது என அடையாளம் காட்டுங்கள். நானாவது காட்டிவிட்டேன். June 20 at 5:33pm · Like சுஜித் முல்லர் தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் கோவியர் பற்றிய சான்றுகள் 1210களிலேயே கிடைக்கிறது. அவர்களில் சிலர் 1800களில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டனர் என்றால் அவர்கள் எப்படி சிங்களராக முடியும். பெரும்பாலும் தமிழகத்தில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். சிங்களன் தமிழனைப் பிரிக்க என்ன வேணும்னாலும் கதைக்கடுவான்/////இது பற்றி சிங்களவர் எந்த செய்தியயும் எழுதவில்லை.ஆனாலும் வாய் மைலொ மூலமான செய்தி உண்டு.இலங்கை பாராளுமன்ற ஹன்ட் சார்ட் இல் இப்போதும் உள்ளது.அமைச்சர் மைத்திரிபால சென நாயக்க பேசினார்,யாழ்ப்பாணத்தில் இருக்கும் கோவியார் சிங்களாவரே என்று.கோவியா என்பது சிங்கள சொல் என்று விளக்கமும் கொடுத்தார்.கோவி காம. June 20 at 5:35pm · Like சுஜித் முல்லர் எங்கே அந்த சான்று இருந்தா தாருங்கள். June 20 at 5:27pm · Like தென்காசி சுப்பிரமணியன் கோவியர் சிங்களவர் என நிரூபிக்க முதால் நிலை மூலங்கள் வேண்டும். முதலாம் நிலை மூலங்கள் கோவியர் தமிழர் எனவே சொல்கிரது. FYI https://ta.wikipedia.org/s/3d1a முதலாம் நிலை மூலம் – தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org முதலாம் நிலை மூலம் என்பது நேரடி ஆவணம் ஆகும்.[1] இந்த ஆவணம் கல்வெட்டாகவோ, தொல்பொர… See More June 20 at 5:27pm · Like தென்காசி சுப்பிரமணியன் யாழ்ப்பாண வைபவமாலை வையாபடலில் இருந்து எழுதப்பட்டாலும் வையாபடலும் பிற்கால இலக்கியமாக்வே இருந்தாலும் அதில் குறிப்பிடப்படும் பராக்கிரம்ம பாண்டியன் கல்வெட்டுப்பாடல் 1210களில் உள்ளது. June 20 at 5:29pm · Like சுஜித் முல்லர் நேரடி ஆவணம் மூலம் அவர்கள் தமிழர் என நிரூபியுங்கள். June 20 at 5:30pm · Edited · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் நீங்கள் கல்வெட்டு, இலக்கியச் சான்று காட்ட வேண்டும் என்றாலும் அது 1210களுக்கு முன்னதாய் உள்ள சான்றாய் இருக்க வேண்டும். June 20 at 5:32pm · Like தென்காசி சுப்பிரமணியன் முதலில் நீங்கள் நேரடி ஆவணத்தை எது என அடையாளம் காட்டுங்கள். நானாவது காட்டிவிட்டேன். June 20 at 5:33pm · Like சுஜித் முல்லர் தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் கோவியர் பற்றிய சான்றுகள் 1210களிலேயே கிடைக்கிறது. அவர்களில் சிலர் 1800களில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டனர் என்றால் அவர்கள் எப்படி சிங்களராக முடியும். பெரும்பாலும் தமிழகத்தில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். சிங்களன் தமிழனைப் பிரிக்க என்ன வேணும்னாலும் கதைக்கடுவான்/////இது பற்றி சிங்களவர் எந்த செய்தியயும் எழுதவில்லை.ஆனாலும் வாய் மைலொ மூலமான செய்தி உண்டு.இலங்கை பாராளுமன்ற ஹன்ட் சார்ட் இல் இப்போதும் உள்ளது.அமைச்சர் மைத்திரிபால சென நாயக்க பேசினார்,யாழ்ப்பாணத்தில் இருக்கும் கோவியார் சிங்களாவரே என்று.கோவியா என்பது சிங்கள சொல் என்று விளக்கமும் கொடுத்தார்.கோவி காம. June 20 at 5:35pm · Like சுஜித் முல்லர் எங்கே அந்த சான்று சொன்னால் போதுமா June 20 at 5:36pm · Like தென்காசி சுப்பிரமணியன் //இலங்கை பாராளுமன்ற ஹன்ட் சார்ட் இல் இப்போதும் உள்ளது.அமைச்சர் மைத்திரிபால சென நாயக்க பேசினார்,// Pesuvathu enpathu avar karuthu. athavathu secondary source. June 20 at 5:37pm · Unlike · 1 தென்காசி சுப்பிரமணியன் //இது பற்றி சிங்களவர் எந்த செய்தியயும் எழுதவில்லை.// avan eluthunathaan varalara June 20 at 5:37pm · Like சுஜித் முல்லர் மற்றவர்களை எல்லாநேரங்களிலும் இகழும் பண்பு சரிதானா June 20 at 5:37pm · Like சுஜித் முல்லர் மற்றவர்களை எல்லாநேரங்களிலும் இகழும் பண்பு சரிதானா அவன் எழுதி வைத்திருக்கும் மகாவம்சத்தில் தான் நாம் சில உண்மைகளி தேடவேண்டி உள்ளது. June 20 at 5:39pm · Like தென்காசி சுப்பிரமணியன் //மைச்சர் மைத்திரிபால சென நாயக்க// intha moothevi pera paatha ivan vaduga-singala kalapu madhiri theriyuthe. ivan karuthil kavanamaga irukanum. June 20 at 5:40pm · Like சுஜித் முல்லர் irukkalaam.but avan ippo illai.ithu nadanthathu 1986 l June 20 at 5:40pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //அவன் எழுதி வைத்திருக்கும் மகாவம்சத்தில் தான் நாம் சில உண்மைகளி தேடவேண்டி உள்ளது.// mahavamsam don’t mention Ruhuna Pandyas. beacuse they don’t accept Buddhism first. If they mention any tamil kings means definitely they supported partly or fully buddhism. June 20 at 5:41pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் Mahavamsam mention only Buddhism History. June 20 at 5:43pm · Like தென்காசி சுப்பிரமணியன் நாயக்கர் நாயுடு தளத்தில் இராஜ இராஜச் சோழனை தெலுங்கன்னு போட்டுருக்கு. இஅவனுங்கள நம்பாதீங்க. June 20 at 5:45pm · Unlike · 1 சுஜித் முல்லர் நான் அவ்வளவு சுலபத்தில் நம்பிவிட மாட்டேன்.உண்மையா பொய்யா என ஆயும் பழக்கம் எனக்கு உண்டு. June 20 at 5:55pm · Like தென்காசி சுப்பிரமணியன் அவன் எந்த கல்வெட்டு, இலக்கியம் பார்த்துச் சொன்னான்னு முதல் நிலை மூலத்தை அடையாளம் காட்டுங்க. இப்ப கல்வெட்டுன்னா தென்னிந்திய கல்வெட்டுகள், பாகம் 6, கல்வெட்டு 18. இப்படி South Indian Inscriptions, Volume 6, Slab 18. June 20 at 5:59pm · Like சுஜித் முல்லர் அவன் கல்லறைக்குப் போய் தான் இனி விசாரிக்க வேண்டும். June 20 at 6:14pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் ethavathu sinhala govt. dcumentsil irukalam. June 20 at 7:00pm · Like Asa Sundar இந்த வலைத்தளம் தமிழ் இனக்குழுக்களை பிரித்தாளும் சூழ்ச்சியினை செய்து வருகிறது…வடுக முதலியார் என்று தமிழ் இனக்குழுக்களை கொச்சைப் படுத்தும் செயலையும் செய்து வருகிறது… June 20 at 7:33pm · Like · 1 சுஜித் முல்லர் சங் கொலி ஈழ போரட்டத்துக்கு உயர் சாதி முதலிகள் வெள்ளாளர் உதவி செய்யாமல் தப்பி வெளி நாடுகளில்//////மேலே உள்ள இணையதளம் வினாக்களையும்,விமர்சனங்களையும் அனுப்பலாம் என அறிவிக்கிறது.சிந்திக்கிறவர்கள் செய்யவேண்டியது அதுவே.ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது,அந்த இணையத்தில் உள்ள எழுத்து தென்காசி சுப்பிரமணியன் போன்ற ஆய்வறிஞர் தவிர்த்து எல்லோரையும் சுடுகிறது.சுடட்டுமே.பின்னூட்தம் வழங்குபவரின் கடமை வரலாற்று ஆதாரங்களை கொடுத்துதெளிவு பெற வைப்பதே.உங்கள் கண்டு பிடிப்பு பிரமாதம் டக்ளஸ் ஒரு பள்ளர் என்பது.தெரியாமல் எழுதுவது பரிதாபத்துக்குரியது.ஒட்டுக்குழுவில் இருப்பவர்கள்,உங்கள் டக்ளஸ்,உங்கள் ஆனந்தசங்கரி,இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழர்,புலிகள் அழிவுக்கு ஆனந்த சங்கரியும் ஒரு பிரதான ஒட்டுக்குழு.இவர் ஒரு யாழ்ப்பாணத்து வடுகர்.பகிரங்கமாகவே புலிகளை அழிக்க வழி சொல்லிக்கொடுத்தவர்கள்.இப்போது இராணுவத்துடன் சேர்ந்து ஒட்டுக் குழுவாக இருப்பது அநேகமாக கோவியர் என மக்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.இயக்கங்களில்,கோயில்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து பின்பு அதை தமதாக்கி ஐரோப்பிய நாடுகளில் வீடு,ரெஸ்டோரென்ட்,ஹோடெல் Hotels ஆகியவைகளை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்,அவ்வப்போது ராணுவத் தளபதிகளை அழைத்து சுற்றுலா காட்டி,விருந்து கொடுத்து செழிப்பும்,கொழுப்புமாக வாழ்பவர்கள்,கோவியர், வடுகர் என்று மக்கள் அவர்களை இனங்கண்டு வைத்திருக்கிறார்கள். June 20 at 9:54pm · Edited · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் //மேலே உள்ள இணையதளம் வினாக்களையும்,விமர்சனங்களையும் அனுப்பலாம் என அறிவிக்கிறது.// naan athuku pathil solli romba naal aachu. inum athir karuthu varala. June 20 at 10:05pm · Unlike · 1 சுஜித் முல்லர் neengal aatril poddulleerkal.kulathil edukka iyalaathu June 20 at 10:07pm · Like சுஜித் முல்லர் சங் கொலி யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளர்,நளவர்,கோவியர் என்ன தொழில் செய்கின்றார்கள் என்று யாழ்ப்பாண தமிழர்கள் இடம் கேட்டு தெரிந்து கொண்டால் மேல/////ஒரு உண்மை தெரிய வேண்டுமெனில்,சம்பந்தப்பட்ட நபர் தேடுதலை ஆரம்பிக்க வேண்டும்,கஷ்டப்படவேண்டும்.நாலுபேரைவிசாரிப்பது உண்மையோ வரலாறோ ஆகாது.அது வதந்தியாகவும் கண்டவர் வாயின் வாந்தியாகவும் தான் இருக்கும்.யாழ்ப்பாணத்தில் ஸ்ரீமாவோவின் மிளகாய் பொருளாதாரத்தோடு,பள்ளரும்,கோவியரும்,1970 களிலேயே பணக்காரர் ஆகிவிட்டனர்.கோவியர் பணப்புழக்கம் உள்ளவர்களாகவும் வர்த்தகர்களாகவும் உள்ளனர்.பள்ளரும் அப்படியே.இன்னும் சொல்லப்போனால்,பள்ளர் வெளிநாடுகளில் செல்வந்தர்களாகவும் யாழ்ப்பாணத்தில் உணவகம்,கொட்டல்,வர்த்தக நிறுவனங்கள் சொந்தமாக நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த சமூகத்தில் இன்னும் சில ஏழைகள் இருக்கிறார்கள்.ஊர் மாறிவிட்டது,உலகம் மாறிவிட்டது,ஆனால் இன்னும் அழுக்கு மனம் கொண்ட கசடர் மாத்திரம் மாறவில்லை இலங்கை இந்தியாவில். June 20 at 10:24pm · Like · 2 மறத்தமிழனும் மானமும் சங் கொலி ஈழ போரட்டத்துக்கு உயர் சாதி முதலிகள் வெள்ளாளர் ///////இவர்களை உயர்சாதி என்று யார் உங்களுக்கு சொல்லி தந்தது அவன் எழுதி வைத்திருக்கும் மகாவம்சத்தில் தான் நாம் சில உண்மைகளி தேடவேண்டி உள்ளது. June 20 at 5:39pm · Like தென்காசி சுப்பிரமணியன் //மைச்சர் மைத்திரிபால சென நாயக்க// intha moothevi pera paatha ivan vaduga-singala kalapu madhiri theriyuthe. ivan karuthil kavanamaga irukanum. June 20 at 5:40pm · Like சுஜித் முல்லர் irukkalaam.but avan ippo illai.ithu nadanthathu 1986 l June 20 at 5:40pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //அவன் எழுதி வைத்திருக்கும் மகாவம்சத்தில் தான் நாம் சில உண்மைகளி தேடவேண்டி உள்ளது.// mahavamsam don’t mention Ruhuna Pandyas. beacuse they don’t accept Buddhism first. If they mention any tamil kings means definitely they supported partly or fully buddhism. June 20 at 5:41pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் Mahavamsam mention only Buddhism History. June 20 at 5:43pm · Like தென்காசி சுப்பிரமணியன் நாயக்கர் நாயுடு தளத்தில் இராஜ இராஜச் சோழனை தெலுங்கன்னு போட்டுருக்கு. இஅவனுங்கள நம்பாதீங்க. June 20 at 5:45pm · Unlike · 1 சுஜித் முல்லர் நான் அவ்வளவு சுலபத்தில் நம்பிவிட மாட்டேன்.உண்மையா பொய்யா என ஆயும் பழக்கம் எனக்கு உண்டு. June 20 at 5:55pm · Like தென்காசி சுப்பிரமணியன் அவன் எந்த கல்வெட்டு, இலக்கியம் பார்த்துச் சொன்னான்னு முதல் நிலை மூலத்தை அடையாளம் காட்டுங்க. இப்ப கல்வெட்டுன்னா தென்னிந்திய கல்வெட்டுகள், பாகம் 6, கல்வெட்டு 18. இப்படி South Indian Inscriptions, Volume 6, Slab 18. June 20 at 5:59pm · Like சுஜித் முல்லர் அவன் கல்லறைக்குப் போய் தான் இனி விசாரிக்க வேண்டும். June 20 at 6:14pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் ethavathu sinhala govt. dcumentsil irukalam. June 20 at 7:00pm · Like Asa Sundar இந்த வலைத்தளம் தமிழ் இனக்குழுக்களை பிரித்தாளும் சூழ்ச்சியினை செய்து வருகிறது…வடுக முதலியார் என்று தமிழ் இனக்குழுக்களை கொச்சைப் படுத்தும் செயலையும் செய்து வருகிறது… June 20 at 7:33pm · Like · 1 சுஜித் முல்லர் சங் கொலி ஈழ போரட்டத்துக்கு உயர் சாதி முதலிகள் வெள்ளாளர் உதவி செய்யாமல் தப்பி வெளி நாடுகளில்//////மேலே உள்ள இணையதளம் வினாக்களையும்,விமர்சனங்களையும் அனுப்பலாம் என அறிவிக்கிறது.சிந்திக்கிறவர்கள் செய்யவேண்டியது அதுவே.ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது,அந்த இணையத்தில் உள்ள எழுத்து தென்காசி சுப்பிரமணியன் போன்ற ஆய்வறிஞர் தவிர்த்து எல்லோரையும் சுடுகிறது.சுடட்டுமே.பின்னூட்தம் வழங்குபவரின் கடமை வரலாற்று ஆதாரங்களை கொடுத்துதெளிவு பெற வைப்பதே.உங்கள் கண்டு பிடிப்பு பிரமாதம் டக்ளஸ் ஒரு பள்ளர் என்பது.தெரியாமல் எழுதுவது பரிதாபத்துக்குரியது.ஒட்டுக்குழுவில் இருப்பவர்கள்,உங்கள் டக்ளஸ்,உங்கள் ஆனந்தசங்கரி,இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழர்,புலிகள் அழிவுக்கு ஆனந்த சங்கரியும் ஒரு பிரதான ஒட்டுக்குழு.இவர் ஒரு யாழ்ப்பாணத்து வடுகர்.பகிரங்கமாகவே புலிகளை அழிக்க வழி சொல்லிக்கொடுத்தவர்கள்.இப்போது இராணுவத்துடன் சேர்ந்து ஒட்டுக் குழுவாக இருப்பது அநேகமாக கோவியர் என மக்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.இயக்கங்களில்,கோயில்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து பின்பு அதை தமதாக்கி ஐரோப்பிய நாடுகளில் வீடு,ரெஸ்டோரென்ட்,ஹோடெல் Hotels ஆகியவைகளை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்,அவ்வப்போது ராணுவத் தளபதிகளை அழைத்து சுற்றுலா காட்டி,விருந்து கொடுத்து செழிப்பும்,கொழுப்புமாக வாழ்பவர்கள்,கோவியர், வடுகர் என்று மக்கள் அவர்களை இனங்கண்டு வைத்திருக்கிறார்கள். June 20 at 9:54pm · Edited · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் //மேலே உள்ள இணையதளம் வினாக்களையும்,விமர்சனங்களையும் அனுப்பலாம் என அறிவிக்கிறது.// naan athuku pathil solli romba naal aachu. inum athir karuthu varala. June 20 at 10:05pm · Unlike · 1 சுஜித் முல்லர் neengal aatril poddulleerkal.kulathil edukka iyalaathu June 20 at 10:07pm · Like சுஜித் முல்லர் சங் கொலி யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளர்,நளவர்,கோவியர் என்ன தொழில் செய்கின்றார்கள் என்று யாழ்ப்பாண தமிழர்கள் இடம் கேட்டு தெரிந்து கொண்டால் மேல/////ஒரு உண்மை தெரிய வேண்டுமெனில்,சம்பந்தப்பட்ட நபர் தேடுதலை ஆரம்பிக்க வேண்டும்,கஷ்டப்படவேண்டும்.நாலுபேரைவிசாரிப்பது உண்மையோ வரலாறோ ஆகாது.அது வதந்தியாகவும் கண்டவர் வாயின் வாந்தியாகவும் தான் இருக்கும்.யாழ்ப்பாணத்தில் ஸ்ரீமாவோவின் மிளகாய் பொருளாதாரத்தோடு,பள்ளரும்,கோவியரும்,1970 களிலேயே பணக்காரர் ஆகிவிட்டனர்.கோவியர் பணப்புழக்கம் உள்ளவர்களாகவும் வர்த்தகர்களாகவும் உள்ளனர்.பள்ளரும் அப்படியே.இன்னும் சொல்லப்போனால்,பள்ளர் வெளிநாடுகளில் செல்வந்தர்களாகவும் யாழ்ப்பாணத்தில் உணவகம்,கொட்டல்,வர்த்தக நிறுவனங்கள் சொந்தமாக நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த சமூகத்தில் இன்னும் சில ஏழைகள் இருக்கிறார்கள்.ஊர் மாறிவிட்டது,உலகம் மாறிவிட்டது,ஆனால் இன்னும் அழுக்கு மனம் கொண்ட கசடர் மாத்திரம் மாறவில்லை இலங்கை இந்தியாவில். June 20 at 10:24pm · Like · 2 மறத்தமிழனும் மானமும் சங் கொலி ஈழ போரட்டத்துக்கு உயர் சாதி முதலிகள் வெள்ளாளர் ///////இவர்களை உயர்சாதி என்று யார் உங்களுக்கு சொல்லி தந்ததுஇலக்கியத்தில் எங்காவது இருக்கிறதா June 20 at 10:39pm · Edited · Like · 1 Sivananthan Muthulingam Muthali 1880 களில் ஒல்லாந்தர் ஆட்சி நடை பெற்றது. அப்பொழுது அவர்கள் தமிழ் நாட்டுக்கு தங்கள் தலைமையகத்தை மாற்றியிருந்தனர். அவர்கள் கொண்டு வந்தவர்கள் இன்றும் “தென்னிந்திய திருச்சபை” என்ற கிறிஸ்தவர்களாக உள்ளனர். அவைகள் பெரும்பாலும் மதம் மாற்றம் செய்யப்பட்ட செம்படவர்கள். வேதாரணியம் போன்ற பகுதிகளிலேயே இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். June 20 at 11:04pm · Unlike · 2 Sivananthan Muthulingam Muthali போர்த்துகீசர் காலத்தில் ஆயிரக்கணக்கான ஆபிரிக்க அடிமைகளையும், கேரளா வில் இருந்தும் பல ஆயிரக் கணக்கானவர்களை இலங்கைக்குக் கொண்டு வைத்திருக்கிறார்கள். கிறிஸ்தவ கத்தோலிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்றும் அவர்களுடைய சந்ததிகளே ஆவர். June 20 at 11:07pm · Unlike · 2 Sivananthan Muthulingam Muthali வெள்ளாளர்கள் என்பவர்கள் எந்தக் காலத்திலும் போர் செய்தது கிடையாது. அப்படியிருக்க வெள்ளாள முதலிகள் என்று குறிப்பிடுவது சுத்த அபத்தம். June 20 at 11:08pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali கோவியர்கள் சிங்களவர்கள் என்று இலங்கைப் பாராளு மன்றத்தில் ஊவா பரனகம் எம்பியே முதலில் குறிப்பிட்டவர். இன்று கொவியர்களில் பலர் தங்களை வெள்ளாளர் என்று கூறிக் கொள்ளுகிறார்கள். June 20 at 11:10pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்ட வலங்கை , இடங் கை பிரிவில் வலங்கையினர் எந்தப் போருக்கும் போகாதவர்கள். வெள்ளாளர்களின் சாதிப் பெயர் “பிள்ளை” என்பதாகும் வெள்ளாளர்கள் எப்படி முதலிகளானார்கள் திருடிய பெயரா June 20 at 11:13pm · Edited · Like Sivananthan Muthulingam Muthali தமிழ் நாட்டில் சரித்திரத் திருட்டுக்கு பஞ்சமே கிடையாது. இந்த ஈழக் கண்றாவிக்குப் பின்னர் பிரபாகரனை கரையான் என்று சொல்கிறார்கள். அவனுடைய தகப்பன் வேலுப்பிள்ள கேரளாவில் இருந்து வந்த வேலுப்பிள்ளை. எப்படிக் கரையான் ஆவான் அடுத்து கரவாக்கள் வேறு பரதவர்கள் வேறு என்ற விஷயம் தெரியாமல் “தமிழ் சாம்பார்” வைக்கிறார்கள். June 20 at 11:15pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //வெள்ளாளர்களின் சாதிப் பெயர் “பிள்ளை” என்பதாகும்// அருமையான திரிப்புவாதம். வெள்ளாளருக்கு பிள்ளை, கவுண்டர். முதலி என முன்றுமே பட்டங்கள் தான். எடுத்துக்காட்டுக்கு தொண்டை மண்டல வெள்ளாள முதலி. June 20 at 11:18pm · Like தென்காசி சுப்பிரமணியன் தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760) https://ta.wikipedia.org/s/61t தமிழ்நாடு சாதிகள் பட்டியல் – தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org தமிழ்நாடு அரசுதமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது.[1] இவை முறையே; June 20 at 11:19pm · Like Sivananthan Muthulingam Muthali கவுண்டர்கள் கர்நாடகக் கவுடாக்கள். அவர்களை வெள்ளாளர் என்பதே அபத்தம். காஞ்சிபுரத்தினை சுற்றியிருக்கும் கள்ளன், மறவன், அகம்படியான், துளுவன், வெள்ளாளன் ஆகியவர்களே தங்களுக்கு முதலியார் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள். அதுவும் வெள்ளையர்களின் காலத்திலேயே நடந்துள்ளது. காஞ்சி புரத்தில் இருந்த செங்குந்தர் அல்லது கைகோலர் என்பவர்களே முதலி என்ற பெயரை தங்கள் குலப் பெயராக வைத்திருந்தவர்கள். அவர்களின் போர்க் காலக் கதைகள் மட்டுமே தென்னிந்திய சரித்திரத்தில் பல நூலாசிரியர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். June 20 at 11:21pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //கவுண்டர்கள் கர்நாடகக் கவுடாக்கள். // ஹாஹாஹா அப்போ. கொங்கு வேளாளக் கௌண்டர்கள் என வருவதால் கொங்கு நாடு கர்நாடகதுடையதா தாங்க முடியலயே. June 20 at 11:24pm · Like சுஜித் முல்லர் Sivananthan Muthulingam Muthali வெள்ளாளர்கள் என்பவர்கள் எந்தக் காலத்திலும் போர் செய்தது கிடையாது. அப்படியிருக்க வெள்ளாள முதலிகள் என்று குறிப்பிடுவது சுத்த அபத்தம்.///////முதலி,வெள்ளாளர் பட்டங்களை வெவ்வேறு சாதியினர் ஐரோப்பியரிடம் இருந்து பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டார்கள் என்றும்,அப்பட்டங்கள் பெறுவதில் அவர்களுக்குள் அடி தடிகள் நடைபெற்றதாகவும் சரித்திரம் சொல்கிறது.நீங்களும் கொஞ்சம் தேடிப்பாருங்கள் இவைகளை. June 20 at 11:27pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali கவுண்டன் என்றால் எப்படித் தமிழில் இருந்து வந்தது என்று சொல்ல முடிமா அடுத்து கரவாக்கள் வேறு பரதவர்கள் வேறு என்ற விஷயம் தெரியாமல் “தமிழ் சாம்பார்” வைக்கிறார்கள். June 20 at 11:15pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //வெள்ளாளர்களின் சாதிப் பெயர் “பிள்ளை” என்பதாகும்// அருமையான திரிப்புவாதம். வெள்ளாளருக்கு பிள்ளை, கவுண்டர். முதலி என முன்றுமே பட்டங்கள் தான். எடுத்துக்காட்டுக்கு தொண்டை மண்டல வெள்ளாள முதலி. June 20 at 11:18pm · Like தென்காசி சுப்பிரமணியன் தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760) https://ta.wikipedia.org/s/61t தமிழ்நாடு சாதிகள் பட்டியல் – தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org தமிழ்நாடு அரசுதமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது.[1] இவை முறையே; June 20 at 11:19pm · Like Sivananthan Muthulingam Muthali கவுண்டர்கள் கர்நாடகக் கவுடாக்கள். அவர்களை வெள்ளாளர் என்பதே அபத்தம். காஞ்சிபுரத்தினை சுற்றியிருக்கும் கள்ளன், மறவன், அகம்படியான், துளுவன், வெள்ளாளன் ஆகியவர்களே தங்களுக்கு முதலியார் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள். அதுவும் வெள்ளையர்களின் காலத்திலேயே நடந்துள்ளது. காஞ்சி புரத்தில் இருந்த செங்குந்தர் அல்லது கைகோலர் என்பவர்களே முதலி என்ற பெயரை தங்கள் குலப் பெயராக வைத்திருந்தவர்கள். அவர்களின் போர்க் காலக் கதைகள் மட்டுமே தென்னிந்திய சரித்திரத்தில் பல நூலாசிரியர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். June 20 at 11:21pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //கவுண்டர்கள் கர்நாடகக் கவுடாக்கள். // ஹாஹாஹா அப்போ. கொங்கு வேளாளக் கௌண்டர்கள் என வருவதால் கொங்கு நாடு கர்நாடகதுடையதா தாங்க முடியலயே. June 20 at 11:24pm · Like சுஜித் முல்லர் Sivananthan Muthulingam Muthali வெள்ளாளர்கள் என்பவர்கள் எந்தக் காலத்திலும் போர் செய்தது கிடையாது. அப்படியிருக்க வெள்ளாள முதலிகள் என்று குறிப்பிடுவது சுத்த அபத்தம்.///////முதலி,வெள்ளாளர் பட்டங்களை வெவ்வேறு சாதியினர் ஐரோப்பியரிடம் இருந்து பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டார்கள் என்றும்,அப்பட்டங்கள் பெறுவதில் அவர்களுக்குள் அடி தடிகள் நடைபெற்றதாகவும் சரித்திரம் சொல்கிறது.நீங்களும் கொஞ்சம் தேடிப்பாருங்கள் இவைகளை. June 20 at 11:27pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali கவுண்டன் என்றால் எப்படித் தமிழில் இருந்து வந்தது என்று சொல்ல முடிமா தலையைக் கவுண்டு கொண்டு நடப்பவர்களா தலையைக் கவுண்டு கொண்டு நடப்பவர்களா கவுண்டன் வன்னியான் ஆகிய இரு சாதிகளும் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள். கொங்கு நாடு கேரளா அரசுக்கு கீழ இருந்த காலத்தில் இந்த கவுடாக்கள் குடிஏற்றப்பட்டனர். தமிழ் நாட்டு சரித்திரமே ஒழுங்காகத் தெரியாமல் இலங்கை சரித்திரம் பற்றிக் குரைப்பது மோசமான காமெடி கவுண்டன் வன்னியான் ஆகிய இரு சாதிகளும் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள். கொங்கு நாடு கேரளா அரசுக்கு கீழ இருந்த காலத்தில் இந்த கவுடாக்கள் குடிஏற்றப்பட்டனர். தமிழ் நாட்டு சரித்திரமே ஒழுங்காகத் தெரியாமல் இலங்கை சரித்திரம் பற்றிக் குரைப்பது மோசமான காமெடி June 20 at 11:27pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் ஓ. நீங்கள் வெறி நாய்க்கும்பலா June 20 at 11:27pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் ஓ. நீங்கள் வெறி நாய்க்கும்பலா கரையார், கோவியர், வேளாளர், வெள்ளாளக் கவுண்டன் என எல்லாத்தையும் சிங்களன், கன்னடன் எனச் சொல்லும் நீங்கள் கண்டிப்பாக குரைக்கும் கும்பல் தான். சொறி நாய்களிடம் கடிபடுவது என்றாலே எனக்கு பயம். சீக்கிரம் நாய் வண்டி வச்சு கூட்டுப்போரேன். அதுவரைக்கும் கொஞ்சம் குரைக்காமல் கிட. June 20 at 11:31pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali முதலியார் என்ற பட்டங்கள் இலங்கையில் வேல்லையர்களினால் அவர்களின் எடுபிடிகளுக்கு வழங்கப்பட்ட பட்டம். பண்டாரநாயக்காவின் தந்தையும் ஒரு முதலியார் பட்டம் பெற்றவர்தான். ஆனால் தமிழ் நாட்டு முதலியார் என்பவர்கள் தங்களுக்குத் தாங்களே முதலியார் என்ற செங்குந்தர்களின் பெயரைத் திருடிச் சூட்டியவர்கள். June 20 at 11:31pm · Like சுஜித் முல்லர் Sivananthan Muthulingam Muthali கவுண்டன் என்றால்///////நான் தென்காசி சுப்பிரமணியனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.அவரோடும் மோதி உள்ளேன்.ஆனால் அவர் வரலாறு,சரித்திரங்களில்,கல்வெட்டு அறிவில் சூரர்.வீரர்.அவர் ஒரு வரலாற்று அறிஞர். June 20 at 11:32pm · Edited · Like · 1 Sivananthan Muthulingam Muthali அது சரி குரைத்தால் “நல்ல பாட்டு” என்று நாங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் இந்த சுப்பிரமணியன். June 20 at 11:33pm · Like Sivananthan Muthulingam Muthali சுஜித்.. நீங்கள் சொல்வது போல அறிவு எதுவும் இல்லாத ஞான சூனியமாகவே அவரின் எழுத்துக்கள் உள்ளன. June 20 at 11:34pm · Like சுஜித் முல்லர் நீங்கள் ரெண்டுபேருமே ஒப்புரவாகி விவாதத்துக்கு செல்லுங்கள்.நன்றி. June 20 at 11:35pm · Like தென்காசி சுப்பிரமணியன் Sivananthan Muthulingam Muthali யும் வரலாறு தெரிஞ்சு வச்சுருக்காரே.அவர் சொன்ன மாதிரி கண்டி நாயக்கர் வழி வந்தவர், சிங்களர் என்ற பெயரில் மூட்டி விடும் பரம்பரையாக இன்னும் உள்ளனர். ஆனால் என்ன கொஞ்சம் வெறியும் சொரியும் அவருக்கு முத்திப்போச்சு. June 20 at 11:36pm · Like Sivananthan Muthulingam Muthali முதலி என்பது யாருடைய சாதிப் பெயர் என்று சொல்லுவாரா இந்த சுப்பிரமணியம் கரையார், கோவியர், வேளாளர், வெள்ளாளக் கவுண்டன் என எல்லாத்தையும் சிங்களன், கன்னடன் எனச் சொல்லும் நீங்கள் கண்டிப்பாக குரைக்கும் கும்பல் தான். சொறி நாய்களிடம் கடிபடுவது என்றாலே எனக்கு பயம். சீக்கிரம் நாய் வண்டி வச்சு கூட்டுப்போரேன். அதுவரைக்கும் கொஞ்சம் குரைக்காமல் கிட. June 20 at 11:31pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali முதலியார் என்ற பட்டங்கள் இலங்கையில் வேல்லையர்களினால் அவர்களின் எடுபிடிகளுக்கு வழங்கப்பட்ட பட்டம். பண்டாரநாயக்காவின் தந்தையும் ஒரு முதலியார் பட்டம் பெற்றவர்தான். ஆனால் தமிழ் நாட்டு முதலியார் என்பவர்கள் தங்களுக்குத் தாங்களே முதலியார் என்ற செங்குந்தர்களின் பெயரைத் திருடிச் சூட்டியவர்கள். June 20 at 11:31pm · Like சுஜித் முல்லர் Sivananthan Muthulingam Muthali கவுண்டன் என்றால்///////நான் தென்காசி சுப்பிரமணியனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.அவரோடும் மோதி உள்ளேன்.ஆனால் அவர் வரலாறு,சரித்திரங்களில்,கல்வெட்டு அறிவில் சூரர்.வீரர்.அவர் ஒரு வரலாற்று அறிஞர். June 20 at 11:32pm · Edited · Like · 1 Sivananthan Muthulingam Muthali அது சரி குரைத்தால் “நல்ல பாட்டு” என்று நாங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் இந்த சுப்பிரமணியன். June 20 at 11:33pm · Like Sivananthan Muthulingam Muthali சுஜித்.. நீங்கள் சொல்வது போல அறிவு எதுவும் இல்லாத ஞான சூனியமாகவே அவரின் எழுத்துக்கள் உள்ளன. June 20 at 11:34pm · Like சுஜித் முல்லர் நீங்கள் ரெண்டுபேருமே ஒப்புரவாகி விவாதத்துக்கு செல்லுங்கள்.நன்றி. June 20 at 11:35pm · Like தென்காசி சுப்பிரமணியன் Sivananthan Muthulingam Muthali யும் வரலாறு தெரிஞ்சு வச்சுருக்காரே.அவர் சொன்ன மாதிரி கண்டி நாயக்கர் வழி வந்தவர், சிங்களர் என்ற பெயரில் மூட்டி விடும் பரம்பரையாக இன்னும் உள்ளனர். ஆனால் என்ன கொஞ்சம் வெறியும் சொரியும் அவருக்கு முத்திப்போச்சு. June 20 at 11:36pm · Like Sivananthan Muthulingam Muthali முதலி என்பது யாருடைய சாதிப் பெயர் என்று சொல்லுவாரா இந்த சுப்பிரமணியம் June 20 at 11:36pm · Like தென்காசி சுப்பிரமணியன் எனக்கு அடிப்படை அறிவு மட்டும் இருக்கு. இங்கு பேசிய முதலிக்கு சொரியும் வெறியும் கர்வமும் மட்டும் இருக்கு. June 20 at 11:37pm · Like Sivananthan Muthulingam Muthali கவுண்டர்கள் என்பவர்கள் கவுடா என்ற கர்நாடகத்து ஆட்கள் என்ற விஷயம் தெரியாமல் அவர் ஒரு கதை விடுகிறார். June 20 at 11:37pm · Like Sivananthan Muthulingam Muthali முதலிகளுக்கு அறிவும் இருக்கு, கர்வம்மும் இருக்கு. அது அவர்களின் முது சொத்து. ஆனால் உண்மை என்பதை சொல்லியே வாழ்பவர்கள். சென்னையில் இருக்கும் “முதலித்” தெருக்களில் எத்தனை வெள்ளாளர்களின் பெயர்கள் என்று சொல்லுவாரா June 20 at 11:36pm · Like தென்காசி சுப்பிரமணியன் எனக்கு அடிப்படை அறிவு மட்டும் இருக்கு. இங்கு பேசிய முதலிக்கு சொரியும் வெறியும் கர்வமும் மட்டும் இருக்கு. June 20 at 11:37pm · Like Sivananthan Muthulingam Muthali கவுண்டர்கள் என்பவர்கள் கவுடா என்ற கர்நாடகத்து ஆட்கள் என்ற விஷயம் தெரியாமல் அவர் ஒரு கதை விடுகிறார். June 20 at 11:37pm · Like Sivananthan Muthulingam Muthali முதலிகளுக்கு அறிவும் இருக்கு, கர்வம்மும் இருக்கு. அது அவர்களின் முது சொத்து. ஆனால் உண்மை என்பதை சொல்லியே வாழ்பவர்கள். சென்னையில் இருக்கும் “முதலித்” தெருக்களில் எத்தனை வெள்ளாளர்களின் பெயர்கள் என்று சொல்லுவாரா June 20 at 11:38pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் ஹாஹா. மறுபடியும் சொறி பிடித்தத் திரிப்பா June 20 at 11:38pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் ஹாஹா. மறுபடியும் சொறி பிடித்தத் திரிப்பா. நான் இங்கு பேசிய முதலி என்று உங்களை மட்டும் தான் சொன்னேன். வெறி முத்தினால் இப்படித்தான் குரைக்கத் தோனும். நாளைக்கே வண்டி வரச் சொல்றேன். ஏறிப்போய் பேசாமப் படுத்துக்கனும். June 20 at 11:42pm · Like Sivananthan Muthulingam Muthali நாயை பிடிக்க முதலி வரமாட்டான். June 20 at 11:44pm · Like Sivananthan Muthulingam Muthali என்ன சரித்திரத்தையே காணோம். கடைசியில் சென்னைக் குப்பத்து பாஷையில் போர் துவங்கியாச்சா. நான் இங்கு பேசிய முதலி என்று உங்களை மட்டும் தான் சொன்னேன். வெறி முத்தினால் இப்படித்தான் குரைக்கத் தோனும். நாளைக்கே வண்டி வரச் சொல்றேன். ஏறிப்போய் பேசாமப் படுத்துக்கனும். June 20 at 11:42pm · Like Sivananthan Muthulingam Muthali நாயை பிடிக்க முதலி வரமாட்டான். June 20 at 11:44pm · Like Sivananthan Muthulingam Muthali என்ன சரித்திரத்தையே காணோம். கடைசியில் சென்னைக் குப்பத்து பாஷையில் போர் துவங்கியாச்சா June 20 at 11:44pm · Like தென்காசி சுப்பிரமணியன் நான் நாய் பிடிக்க முதலி வருவான்னு சொல்லவே இல்லையே. உனக்கு வெறி முத்திப்போச்சு. அப்படியே பக்கத்தில் இருக்குற சாக்கடிக்குள் விழுந்து செத்துப்போயிடு. June 20 at 11:45pm · Like Sivananthan Muthulingam Muthali என்ன சரித்திரம் என்று கப்சா விட்டு குப்புற விழுந்தவுடன் சாக்கடை ஞாபம்தான் வரும், ஏனென்றால் நீ இருப்பது சாக்கடையில். June 20 at 11:46pm · Like தென்காசி சுப்பிரமணியன் // கடைசியில் சென்னைக் குப்பத்து பாஷையில் போர் துவங்கியாச்சா June 20 at 11:44pm · Like தென்காசி சுப்பிரமணியன் நான் நாய் பிடிக்க முதலி வருவான்னு சொல்லவே இல்லையே. உனக்கு வெறி முத்திப்போச்சு. அப்படியே பக்கத்தில் இருக்குற சாக்கடிக்குள் விழுந்து செத்துப்போயிடு. June 20 at 11:45pm · Like Sivananthan Muthulingam Muthali என்ன சரித்திரம் என்று கப்சா விட்டு குப்புற விழுந்தவுடன் சாக்கடை ஞாபம்தான் வரும், ஏனென்றால் நீ இருப்பது சாக்கடையில். June 20 at 11:46pm · Like தென்காசி சுப்பிரமணியன் // கடைசியில் சென்னைக் குப்பத்து பாஷையில் போர் துவங்கியாச்சா// அட வெறி நாயே. குரை என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியதே நீ தானே. June 20 at 11:47pm · Like Sivananthan Muthulingam Muthali நீ குரைத்தது சரித்திரமா// அட வெறி நாயே. குரை என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியதே நீ தானே. June 20 at 11:47pm · Like Sivananthan Muthulingam Muthali நீ குரைத்தது சரித்திரமா ஹஹஹா என்று குரைத்தது நீதான். உனக்கு சாக்கடைதான் சரியான இடம். June 20 at 11:48pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //உனக்கு சாக்கடைதான் சியான இடம்.// உன்னுடைய வாய் எனக்கான இடம் இல்லை. அதால அப்படியே நஞ்சை நக்கி செத்துப்போயிரு. June 20 at 11:49pm · Like Sivananthan Muthulingam Muthali போடா பன்னாடை. நீயெல்லாம் சரித்திரம் கதைக்க வந்திட்டே.. தூ June 20 at 11:50pm · Like தென்காசி சுப்பிரமணியன் அடேங்கப்பா. என்னடா நாய் இவ்வளவு நேரம் என்னைய நாயின்னு சொல்லிட்டு இப்ப பன்னாடைன்னு சொல்லி பிரமோசன் கொடுத்திருக்கு. ஆனால் முதலில் இருந்தே குரைத்துக் கொண்டு இருக்கும் நாய் நீ என்பதால் உனக்கு பிரமோசன் எல்லாம் இல்லை. நாய் என்றுமே நாய் தான். கிளம்பு. கிளம்பு. நாய் வண்டி வரப்போவுது. June 21 at 12:02am · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் Sivananthan Muthulingam Muthali Class of 1968…See More June 21 at 12:08am · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் முதலில் தமிழர்கள் அனைவரும் குறவர்களில் இருந்து வந்தவர்கள் தான். அதனால் இது அவனுக்குச் சொந்தம் இது இவனுக்குச் சொந்தம் என்பது எல்லாம் வெட்டி வாதம். அதை என்னைப் போல் பொடியன்களும் “சில” பெரியவர்களும் புரிந்து கொள்ளுதல் நலம். June 21 at 12:14am · Unlike · 1 வரலாறு படிக்கும் மாணவன் சுஜித் முல்லர்” கோவியர் பற்றிய தரவுகள் சரியே… இன்று யாழ்ப்பாணத்தில் கோவியாருக்கு என்று ஒரு நிலந்தர தொழில் இல்லை ஹஹஹா என்று குரைத்தது நீதான். உனக்கு சாக்கடைதான் சரியான இடம். June 20 at 11:48pm · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் //உனக்கு சாக்கடைதான் சியான இடம்.// உன்னுடைய வாய் எனக்கான இடம் இல்லை. அதால அப்படியே நஞ்சை நக்கி செத்துப்போயிரு. June 20 at 11:49pm · Like Sivananthan Muthulingam Muthali போடா பன்னாடை. நீயெல்லாம் சரித்திரம் கதைக்க வந்திட்டே.. தூ June 20 at 11:50pm · Like தென்காசி சுப்பிரமணியன் அடேங்கப்பா. என்னடா நாய் இவ்வளவு நேரம் என்னைய நாயின்னு சொல்லிட்டு இப்ப பன்னாடைன்னு சொல்லி பிரமோசன் கொடுத்திருக்கு. ஆனால் முதலில் இருந்தே குரைத்துக் கொண்டு இருக்கும் நாய் நீ என்பதால் உனக்கு பிரமோசன் எல்லாம் இல்லை. நாய் என்றுமே நாய் தான். கிளம்பு. கிளம்பு. நாய் வண்டி வரப்போவுது. June 21 at 12:02am · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் Sivananthan Muthulingam Muthali Class of 1968…See More June 21 at 12:08am · Edited · Like தென்காசி சுப்பிரமணியன் முதலில் தமிழர்கள் அனைவரும் குறவர்களில் இருந்து வந்தவர்கள் தான். அதனால் இது அவனுக்குச் சொந்தம் இது இவனுக்குச் சொந்தம் என்பது எல்லாம் வெட்டி வாதம். அதை என்னைப் போல் பொடியன்களும் “சில” பெரியவர்களும் புரிந்து கொள்ளுதல் நலம். June 21 at 12:14am · Unlike · 1 வரலாறு படிக்கும் மாணவன் சுஜித் முல்லர்” கோவியர் பற்றிய தரவுகள் சரியே… இன்று யாழ்ப்பாணத்தில் கோவியாருக்கு என்று ஒரு நிலந்தர தொழில் இல்லை கோவியரை இப்போ பிணம் காவவும் யாரும் அழைப்பதில்லை கோவியரை இப்போ பிணம் காவவும் யாரும் அழைப்பதில்லை எம்மூரிலும் கோவியர் உண்டு ஆனால் அவர்களுக்கு என்று எந்த ஒரு தொழிலும் இல்லை எம்மூரிலும் கோவியர் உண்டு ஆனால் அவர்களுக்கு என்று எந்த ஒரு தொழிலும் இல்லை அவர்கள் ஆ…See More June 21 at 12:22am · Unlike · 1 சுஜித் முல்லர் திரு.வரலாறு படிக்கும் மாணவன் அவர்களே,தலைவணங்குகிறேன் உங்கள் கருத்துக்கு மாத்திரம் அல்ல உங்கள் தேடலுக்கும்.உங்களைப்போல 100 பேர் இருந்தால் சிந்திக்கிற சமூகம் உருவாகி ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.சமூகத்தை கவனித்து என்ன நடக்குது என்று பார்த்து தான் தகவல்களை தரவேண்டும்.அது உங்களிடம் இருப்பதனை குறித்து சந்தோசப்படுகிறேன்.இது மற்றவர்களிடம் இல்லை.அல்லது குறைவு.உணர்ச்சிகளின் அடிப்படையில் மல்லுககட்டுவது ஒன்றுக்கும் உதவாது.இதை தான் பலர் செய்கிறார்கள். June 21 at 12:59am · Edited · Like · 1 Sivananthan Muthulingam Muthali சாதிக்குரிய தொழில்களை இன்று யாரும் இலங்கையில் செய்வதில்லை. அதன் அர்த்தம் சாதி இல்லை என்பது அல்ல. June 21 at 4:51am · Like சுஜித் முல்லர் சங் கொலி பள்ளர்,நளவரை இங்கே நீங்கள் இழுப்பதற்க்கு என்ன காரணம் அவர்கள் ஆ…See More June 21 at 12:22am · Unlike · 1 சுஜித் முல்லர் திரு.வரலாறு படிக்கும் மாணவன் அவர்களே,தலைவணங்குகிறேன் உங்கள் கருத்துக்கு மாத்திரம் அல்ல உங்கள் தேடலுக்கும்.உங்களைப்போல 100 பேர் இருந்தால் சிந்திக்கிற சமூகம் உருவாகி ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.சமூகத்தை கவனித்து என்ன நடக்குது என்று பார்த்து தான் தகவல்களை தரவேண்டும்.அது உங்களிடம் இருப்பதனை குறித்து சந்தோசப்படுகிறேன்.இது மற்றவர்களிடம் இல்லை.அல்லது குறைவு.உணர்ச்சிகளின் அடிப்படையில் மல்லுககட்டுவது ஒன்றுக்கும் உதவாது.இதை தான் பலர் செய்கிறார்கள். June 21 at 12:59am · Edited · Like · 1 Sivananthan Muthulingam Muthali சாதிக்குரிய தொழில்களை இன்று யாரும் இலங்கையில் செய்வதில்லை. அதன் அர்த்தம் சாதி இல்லை என்பது அல்ல. June 21 at 4:51am · Like சுஜித் முல்லர் சங் கொலி பள்ளர்,நளவரை இங்கே நீங்கள் இழுப்பதற்க்கு என்ன காரணம் டக்ளஸின் கட்சி பாராளமன்ற உறுப்பினராக உள்ள,சந்திரகுமார் ஒரு கோவியர் தான்.டக்ளஸின் கட்சி,Dan தொலைக்காட்சி குகநாதன் ஒரு கோவியர்தான்.இப்படியே பலது அடுக்கலாம்.என் பெயர் அஜித்குமார்.எனது ப்ரொஃபைல் லில் இதைக்காணலாம்.நீங்கள் போலி பெயரில் இருந்து கொண்டு எழுதுகிறீர்கள்.எனது சொந்த போட்டோ இங்கே தேவை என்றால் போடுகிறேன். June 21 at 11:11am · Edited · Like · 1 சுஜித் முல்லர் சங்கோலி,இது தலித் கொம்பனிகளின் பிரசுரததை வெட்டி ஒட்டி உள்ளீர்கள்.சொந்த முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.நீங்கள் கோவியருக்கு வக்காலத்து வாங்கினாலும் நீங்கள் நளவர் சமூத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது.பள்ளருக்கு 18 புத்திஎன்பது 18 வகையான அறிவு.நளவருக்…See More June 21 at 2:10pm · Edited · Like · 1 மறத்தமிழனும் மானமும் யாழ்ப்பாணம் என்ற இணையத்தளத்தின் கட்டுக்கதைகளை உடைத்தீர்களா டக்ளஸின் கட்சி பாராளமன்ற உறுப்பினராக உள்ள,சந்திரகுமார் ஒரு கோவியர் தான்.டக்ளஸின் கட்சி,Dan தொலைக்காட்சி குகநாதன் ஒரு கோவியர்தான்.இப்படியே பலது அடுக்கலாம்.என் பெயர் அஜித்குமார்.எனது ப்ரொஃபைல் லில் இதைக்காணலாம்.நீங்கள் போலி பெயரில் இருந்து கொண்டு எழுதுகிறீர்கள்.எனது சொந்த போட்டோ இங்கே தேவை என்றால் போடுகிறேன். June 21 at 11:11am · Edited · Like · 1 சுஜித் முல்லர் சங்கோலி,இது தலித் கொம்பனிகளின் பிரசுரததை வெட்டி ஒட்டி உள்ளீர்கள்.சொந்த முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.நீங்கள் கோவியருக்கு வக்காலத்து வாங்கினாலும் நீங்கள் நளவர் சமூத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது.பள்ளருக்கு 18 புத்திஎன்பது 18 வகையான அறிவு.நளவருக்…See More June 21 at 2:10pm · Edited · Like · 1 மறத்தமிழனும் மானமும் யாழ்ப்பாணம் என்ற இணையத்தளத்தின் கட்டுக்கதைகளை உடைத்தீர்களா தலித் கொம்பனிநடத்தும் பொறுக்கிகளே அதில் என்ன கட்டுக் கதை உண்டென்று உன்னால் நிரூபிக்க முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழின அழிப்பில் ஈனப் புத்தி படைத்த வடுகர்களின் பங்களிப்பு.\nகே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட்\nயாழ்ப்பாண சூத்திர வெள்ளாளர் உயர் சாதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-3/", "date_download": "2018-04-24T10:33:38Z", "digest": "sha1:EW3CAO3D2PJ5KTFMB6AKURUJIG2FGGK5", "length": 39846, "nlines": 254, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணில் தப்பிப்பிழைப்பாரா? -தாவுஸ் எம்.அஸாம் | ilakkiyainfo", "raw_content": "\nநம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணில் தப்பிப்பிழைப்பாரா\nதான் தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து இன்று வரை தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.\nதற்போது மீண்டும் அவர் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இருப்பின் இம்முறை இதற்கு முன்னர் முகம் கொடுத்த சூழ்நிலைகளை விட சற்று இக்கட்டானதாக உள்ளது.\nஇதற்கு முன்னர் அவர் முகம் கொடுத்தது தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டங்களுக்கே. ஆனால் தற்போது அவர் முகம் கொடுத்திருப்பது பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலைக்காகும்.\nபிரதமரின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முதலாவது காரணம் இறுதியாக நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகலாகும்.\nஅத்தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாசஸ்தலத்துக்கு அழைத்து பிரதமர் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக இணையதளத்தில் சில உத்தியோகபூர்வமற்ற செதிகள் வெளியாகியிருந்தன.\nமேலும் அவற்றில், ஜனாதிபதியின் கூற்றுக்கு பிரதமர் செவிசாக்கவில்லை என்றும் ஐ.தே.க.வின் தலைமை மற்றும் பிரதமர் பதவியை தீர்மானிக்கும் உரிமை சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என்றும் பலதரப்பட்ட செதிகள் வெளியாகியிருந்தன.\nஎது எப்படியோ ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவி தற்போது கேள்விக்குறியாக இருப்பது கடந்த 21 ஆம் திகதி அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையினாலாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களாலேயே மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.\nதினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 51 உறுப்பினர்களுடன் ஆளும்கட்சியில் இருக்கும் சுதந்திரக் கட்சி 4 உறுப்பினர்களும் மேற்படி நம்பிக்கையில் லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.\nரீ.பி.ஏக்கநாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரே ஆளும் கட்சியில் இருந்து கைச்சாத்திட்டவர்கள்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது குறிப்பிட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையிழக்கப்படுமாயின் அவரை நீக்குவதற்குமுன்வைக்கப்படும் முன்மொழிவாகும்.\nபாராளுமன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சிறியானி பண்டார எழுதிய ‘இலங்கை பாராளுமன்ற செயற்பாடுகள்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு 2/3 பெரும்பான்மை அவசியமில்லை.\nசாதாரண பெரும்பான்மை போதுமானதாகும். அவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடையும் பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செவதே பாராளுமன்ற சம்பிரதாயமாகும்.\nஇதற்கு முன்னர் பல அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த போதும், பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைமுன்வைக்கும் நான்காவது சந்தர்ப்பமே இது.\nஇலங்கை வரலாற்றில் பிரதமர் ஒருவருக்கெதிராக முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது 1957 செப்டம்பர் 4 ஆம் திகதியாகும்.\nஅது அப்போது பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டதாகும். அதன் பிறகு 1975 டிசம்பர் 23 ஆம் திகதி அப்போதைய பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.\nஇருப்பினும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையவில் லை. அதன் பின்னர் பிரதமர் ஒருவருக்கான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது 2015 மே 21 ஆம் திகதி அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே.\nஇருப்பினும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை 91 மேலதிக வாக்குகளால் அவர் வெற்றி கண்டார். அப்போது அவருக்கு சார்பாக 151 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. எதிராக 57 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.\nரணில் விக்ரமசிங்க அப்போது அதிக வாக்குகளினால் வெற்றி பெறுவதற்குக் காரணம் அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக இருந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததனாலாகும்.\nஆனால் தற்போது இருப்பது 2015 இல் இருந்த அரசியல் சூழ்நிலையல்ல. ரணிலுக்கு பிரதமர் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் படி முதலாவது கூறியது ஜனாதிபதி மைத்திரிபாலவாகும்.\nஅதனால் தனது பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வாக்களிக்கும் படி சுதந்திரக் கட்சியிடம் கேட்கும் சந்தர்ப்பமும் இல்லை. இம்முறை ரணிலுக்கு எதிராக திரும்பாவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இருப்பு கேள்விக்குறிதான்.\nஅடுத்துள்ள பிரச்சினை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாக்குகள் இல்லாமல் ரணிலால் நம்பிக்கையில்லாப் பிரேரனையை வெற்றிகொள்ளணிடியுமா என்பது தான். அதற்கான விடையிருப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கையிலாகும்.\nபாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் தொகை 225 ஆகும். 2015 தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை எந்தக் கட்சியும் பெற்றுக் கொள்ளவில்லை.\nஇருப்பினும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது ஐக்கிய தேசிய முன்னணியாகும். அத்தொகை 106 ஆகும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 95 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தது 16 ஆசனங்களாகும். மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.\nமுஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு 1 ஆசனத்தைப் பெற்றுக் கொண்டதோடு, ஈ.பி.டி.பி கட்சியும் 1 ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது.\nமுஸ்லிம் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டாலும் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர்.\nகாரணம் கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே பல இடங்களில் போட்டியிட்டன. தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியினுள்ளாகும்.\nஎனவே மேற்படி தனித்துப் போட்டியிட்டு பெற்றுக் கொண்ட ஓர் ஆசனமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாரும். அவ்வாறு பார்க்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 107 ஆகும்.\nதற்போதுள்ள நிலவரப்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 95 பேரில் 54 பேர் இருப்பது மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக தற்போது 41 உறுப்பினர்களே உள்ளனர்.\nமக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு ரணிலுக்கு எதிராக வாக்களிப்பதே. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்தால் 101 உறுப்பினர்களே உள்ளனர்.\nஇருப்பினும் இவ்விரண்டு கட்சிகள் மாத்திரம் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்ளமுடியும் என்று ஊகிக்க முடியாது.\nமேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அமைதியான போக்கையே கடைப்பிடிக்கின்றது.\nஇருப்பினும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு கட்சியான ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்லஸ் தேவானந்தா மஹிந்தவின் பக்கமே சார்ந்துள்ளார்.\nஅவ்வாறு பார்க்கும் போது அவரின் வாக்கு ரணிலுக்கு எதிரானதாகவே இருக்கும். இவ்வாக்கும் ரணிலுக்கு எதிராகத் திரும்பும் போது ரணிலுக்கு எதிரான மொத்த வாக்குகள் 102 ஆக உயரும் என ஊகிக்கலாம்.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளே தற்போது ரணிலின் விதியைத் தீர்மானிப்பதா அமையும். அதாவது தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஓர் உறுப்பினரோடு ஐக்கிய தேசியக் கட்சியின் மொத்த உறுப்பினர்களின் தொகை 107 ஆகும்.\nஅதில் சரியாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 82 பேரே உள்ளனர். ஏனைய 24 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட கூட்டாளிக் கட்சிகளே.\nஅவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட சக கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன், திகாம்பரம், சதுர சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் அந்த 24 இல் அடங்குகின்றனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் 82 பேரில் சபாநாயகரும் உள்ளடங்குகின்றார். பாராளுமன்ற சம்பிரதாயத்தின் படி சபாநாயகர் பொதுவானவரே. அவர் பக்கச்சார்பாக செயற்பட முடியாது.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விஜயதாச ராஜபக்ஷவும் தற்போது அரசுடன் முரண்பாடான ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளார்.\nஅத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் தெரிவான அதுரலிய ரதன தேரரும் தற்போது அரசாங்கத்துடன்முரண்பட்டே உள்ளார். மேலும் சதுர சேனாரத்னவும், தற்போதைய முறைமை மாற்றப்பட வேண்டும் என்ற கொள்கையுடனே உள்ளார்.\nஅவ்வாறு கருஜயசூரிய, சதுர சேனாரத்ன, ரதன தேரர், விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்டோரின் வாக்குகளைக் குறைத்துப் பார்க்கும் போது ரணிலுக்கு ஆதரவாகக் கிடைப்பது 103 வாக்குகளே.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் உட்கட்சிக்குள் சில முறுகல் நிலைகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலஅமைச்சர்கள், உறுப்பினர்கள் பகிரங்கமாகவே தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என்று அண்மையில் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தனர். வசந்த சேனாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் இவ்விடயத்தில் மும்முரமாக நின்றனர்.\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கருத்துப்படி சரியான தருணம் வரும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்காளிப்பார்கள் என்பதாகும்.\nஎனவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கணக்குப்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவர்கள் வெற்றிகொள்வது உறுதி என்பது அவர்களது அனுமானமாகும். இந்த அனுமானமானது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிரேரணைக்கு சார்பாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் போடப்பட்ட கணக்காகும்.\nஇவ்வாறிருக்க சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் தற்போதைய கருத்துக்களின் படி அவரின் நிலைப்பாடு ரணிலுக்கு ஆதரவாக உள்ளதாகவே தெரிகிறது. அவரோடு மேலும் ஒரு சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிய வருகிறது.\nஎது எப்படியோ நம்பிக்கையில்லாப் பிரேரணையானது கத்தி மேல் நடப்பது போன்ற நிலையில்தான் உள்ளது. தற்போது பலதரப்பட்ட கருத்துக்கள் பல கோணங்களில் விசிறப்பட்டாலும் இறுதித்தீர்மானம் எட்டப்படுவது இறுதித் தருணத்தில் பெறப்படும் வாக்குகளின் அடிப்படையிலாகும். அதனடிப்படையில் ரணிலின் விதி தீர்மானிக்கப்படுவது ஏப்ரல் நான்காம் திகதியாகும்.\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன் (கட்டுரை) 0\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: காத்திருக்கும் சவால்கள்- என். கண்ணன் 0\nகூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா -கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nசிரியா: அமெரிக்கா – ரஷியா நேரடிப் போர் மூளுமா\nவிக்னேஸ்வரன் போட்ட குண்டு உண்மையா டம்மியா\nபிறந்த குழந்தையை அன்போடு முத்தமிடும் கொரில்லாவின் நெகிழ்ச்சி காணொளி\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nபிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை – கே. சஞ்சயன் (கட்டுரை)\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nகருணாவை தனியாக அழைத்த பிரபாகரன் : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nபோர்க் காலத்தில் ஊர்காவல் படைகள் ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\n“வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]\nநான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]\nமீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]\nஇது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ilayangudikural.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-04-24T10:57:21Z", "digest": "sha1:MCXUF2QWQ7SWEFMFED5EU6MKFQMN6ZIT", "length": 46620, "nlines": 273, "source_domain": "ilayangudikural.blogspot.com", "title": "இளையான்குடி குரல்: வேலைகளை தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?", "raw_content": "\n\" ச ம ர ச ம் \"\nV.N. முஹம்மது மைதீன் & குடும்பத்தினர் வக்ஃப். **“மஸ்ஜிதே நூர்”.**\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார உண்மை வரலாறு.\nஎன்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nபலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://ilayangudikural.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத.... க்ளிக் செய்யுங்கள் இறைமறை குர்ஆன். *************** திருக்குரானில் சான்றுகள். க்ளிக் செய்யுங்கள் திருக்குரானில் அதிசயத்திக்க சான்றுகள்.\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸருக்கு பின் ஓத வேண்டிய ஸலவாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\nI.N.P.T. மெட்ரிக் பள்ளி (1)\nV.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் (1)\nஇளையான்குடி கல்வி ஸ்தாபனங்களில் (2)\nஇளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி (4)\nவாஞ்ஜூர் பீர் முஹம்மது (2)\nவேலைகளை தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா\nவேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும்.\nசாப்பிட்ட பின் இலையை மூடுவதிலேயே ஏகப்பட்ட சடங்குகள் நம்மிடம் உண்டு. மேல் பகுதியைக் கீழ்நோக்கி மூடினால், “சாப்பாடு பிடித்தது, மீண்டும் வருவேன்” என்று பொருள். கீழிருந்து மேல் நோக்கி மூடினால் வேறு பொருள். நல்ல காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒருவிதமாகவும், கெட்ட காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒரு விதமாகவும் இலையை மூடுகிறார்கள்.\nஇலையில் மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாப்பிடுபவர்களுக்கு இலையை மூட மனதே வராது. தாங்கள் சாப்பிட்ட அழகை, இலை புதிதாகப் போடப்பட்டது போல் இருப்பதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். இலையில் மிச்சம் வைப்பவர்களோ அடுத்தவர்கள் பார்க்கக் கூடாதென்று அவசரம் அவசரமாய் மூடுவார்கள்.\nஉணவை வீண் செய்யக்கூடாதென்று உருவான பஃபே முறையில்கூட தட்டில் எல்லாவற்றையும் அள்ளிவைத்துக்கொண்டு, அப்புறம் அசடு வழிந்துகொண்டு எங்காவது வைத்து விட்டு நழுவி விடுபவர்கள் உண்டு.\nஇதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா\nஎல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு, செய்ய முடியாமல் தடுமாறி, சொன்ன சொல் தவறி, தங்கள் இஷ்டத்துக்கு வேலைகளைத் தள்ளிப் போடுபவர்கள் பஃபேயில் விழிபிதுங்கும் ஆசாமிகளைப் போன்றவர்கள்தான்.\nஇந்த உலகத்தில் நீங்கள் என்ன வேலை செய்தாலும், அது அடுத்தவர்கள் சம்பந்தப்பட்டது தான். உங்கள் வேலைகளை நீங்கள் எவ்வளவு குழப்பிக் கொண்டாலும், அதனால் இன்னொருவரோ, இன்னொரு நிறுவனமோ பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாது.\nநீங்கள் செய்வதாக ஒத்துக்கொண்டது வருமானம் தருவதாக இருந்தாலும் சரி அல்லது உதவியாக இருந்தாலும் சரி, சொன்னதை சொன்ன நேரத்தில் செய்து முடிக்கும் அளவு உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.\nகூடுதல் முக்கியம் கொண்ட வேலைகள், குறைந்த முக்கியத்துவம் கொண்ட வேலைகள் என்று தரம் பிரித்துக் கொள்ளலாமே தவிர, செய்ய வேண்டிய வேலையையோ உதவியையோ தள்ளிப்போடுவதும் தவிர்ப்பதும், உங்கள் நம்பகத் தன்மையை கேள்விக்குரியதாக்கும்.\nஉங்களால் செய்ய முடியாத அல்லது நீங்கள் செய்ய விரும்பாத ஒரு வேலையை ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் எதை சிறப்பாகச் செய்வீர்களோ அதில்கூட மற்றவர்கள் உங்களை நம்ப மறுப்பார்கள்.\nவாழ்வில் வெற்றி பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் திறமையைவிட ஒரு படி கூடுதல் முக்கியத்துவம் கொண்டது, நம்பகத்தன்மை.\nநீங்கள் சொன்ன நேரத்தில், ஒப்புக்கொண்ட தரத்தில் ஏற்றுக்கொண்ட வேலையை செய்து முடிப்பது மட்டுமே உங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.\nதிட்டமிடாமை, அலட்சியம். பொறுப்பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகவே தள்ளிப்போகிற வேலைகளை இந்த உலகம் பார்க்கிறது.\nவேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும். -கிருபாகரன்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nPosted by இளையான்குடி குரல் at 11:04 AM\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n**இளையங்குடி குரல்** சமீபத்தில் பதிந்தவைகள்.\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ.\nவிடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவானாக \nநாம் மற்றும் நம் குழந்தைகள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக\nCLICK--> அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்கள் 99 ம் தமிழ் & அரபியில் <-- CLICK\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\n>>> இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார பூர்வமான உண்மை வரலாறு. <<<<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nftetnj.blogspot.in/2012/01/", "date_download": "2018-04-24T10:48:45Z", "digest": "sha1:J7EWHHUZZUAWGVNU2XEPJXJPLWOZWBI7", "length": 12947, "nlines": 192, "source_domain": "nftetnj.blogspot.in", "title": "NFTE BSNL THANJAVUR SSA: January 2012", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nகடந்த 24 - 01 - 2012 அன்று 87 ஆவது ஆண்டு RGB க்களின் மகாசபைக் கூட்டம் சென்னை அசோகா ஹோட்டலில் தலைவர் திரு. வீரராகவன் தலைமையில் நடைபெற்றது. 197 RGB க்கள் பங்களிப்புடன் இரவு 9 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் எவ்விதத் தடையுமின்றி உறுப்பினர்களால் விவாதங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\n1. நிலம் பெறுவதற்கான விருப்பக் கடிதத்தை LOI Letter of Interest ) 25-01-2012 துவங்கி 29-02-2012 க்குள் ரூபாய் 10 செலுத்தி சொசைட்டியில் கொடுத்து ஒப்புகை ( Acknowledgment ) பெற்றுக்கொள்ளவேண்டும். சொசைட்டி வெப்சைட்டில் கடிதத்தின் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. CMDA முடிவுப்படி விலை, அளவு எல்லாம் தெரிய 2 மாதங்களுக்கு மேல் ஆகும். அதன் பிறகு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்படும். பின்னர் விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து, பிரிக்கப்படும் பிளாட்டுக்கு ஏற்ப நபர்கள் நீதிபதி முன்னிலையில் தேர்வு செய்யப்படுவர்.\n2. சேலம் மற்றும் மதுரையில் சொசைட்டி கிளை திறக்கப்படுகிறது. சேலத்தில் 24-02-2012 ல் துவங்கப்படுகிறது.\n3. சொசைட்டி வலைத்தளம் 25-01-2012 முதல் துவங்கப்படுகிறது. இனி உறுப்பினர் பற்றிய எல்லா விபரங்களையும் நாமே தெரிந்து கொள்ளலாம்.\n4. DEFAULTER PERIOD 3 மாதங்களுக்கு மேல் இருந்தால் 2 % ( ரூபாய் 30000 வரை) PENALTY கட்டணமாக செலுத்தி லோன் பெற்றுக்கொள்ளலாம்.\n5. ஈமச் சடங்குக்கான கடன் தொகை ரூபாய் 5000/- இன்று முதல் 10000/- ஆக\n6. காலியாக உள்ள இயக்குனர்கள் BY LAW படி தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவர்.\n7. தற்போதுள்ள நிலைமையில் வட்டி குறைக்க வாய்ப்பில்லை. அதேபோல் TF க்கான வட்டி உயர்த்துவது பற்றி வரும் ஏப்ரலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.\n8. வரும் பிப்ரவரி சம்பளத்தில் டிவிடன்ட் வழங்கப்படும்.\n9. MULTI SOCIETY என்ற நிலைமையை உருவாக்க நாடு முழுவதும் கிளைகளை துவக்கினால் ஒழிய குறைந்த வட்டிக்கு நம்மால் கடன் பெற முடியாது. எனவே, அதைச் செயல்படுத்தி கடனுக்கான வட்டியை குறைப்போம். அதே நேரத்தில் உறுப்பினர்களின் பயம் கலந்த சந்தேகங்களை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்போம் என்ற உறுதிமொழியை தலைவர் கொடுத்துள்ளார்.\n10 . இம்மாதத்திலிருந்து குடும்ப நல நிதி ரூபாய் 600 ஆகவும், காப்பீட்டுத் தொகை ரூபாய் 3 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.\n11 . தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சொசைட்டி லாபத்தில் 1 % அனுப்பப்படும்.\n12 . ஷேர் கேபிடல் தொகை இனி 10 % லிருந்து 5 % ஆகக் குறைக்கப்படுகிறது. விரைவில் அமுலுக்கு வரும். ஏற்க்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் அட்ஜஸ்ட் செய்யப்படும்.\nநிலம் பற்றி: தனி அதிகாரி நிர்வாகத்தில் இருந்தபோது ரூபாய் 16 கோடிக்கு வாங்கப்பட்ட 95.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு இன்றைக்கு வட்டி சேர்த்து ரூபாய் 30 கோடியாக மாறியிருக்கிறது.\nஇந்த 95 .5 ஏக்கரில் 7 .5 ஏக்கர் நிலம் 4 வழிப் பாதைக்காக கொடுக்கப்பட்டு இழப்பீடாக ரூபாய் 1244015 /- பெறப்பட்டுள்ளது.\nமீதி உள்ள 88 .2 ஏக்கரில் CMDA வழிகாட்டுதல்படி 10 % பொதுப் பயன்பாட்டுக்காகவும் ( பார்க் போன்றவைகளுக்காக),\n10 % கமர்சியல் / இண்டஸ்ட்டரியல் பயன்பாட்டுக்கும்ஒதுக்கப்படுகிறது.\n10 % பொருளாதார நிலையில் தாழ்ந்த பிரிவுக்கு ( Economically Weaker Section) ஒதுக்கப்படுகிறது. 680 sq. ft. என்ற அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.\nமற்றவை 1200, 1500, 1800, 2400 sq. ft. என்கின்ற அளவில் நிலம் பிரிக்கப்படும்.\nவலைத்தளம் பற்றி: 27-01-2012 முதல் துவங்கப்பட்ட நமது வெப்சைட்டின் முகவரி: WWW.BSNLSOCIETY.COM இதில் நுழைவது எப்படி\nமேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்க.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு காட்சிகள்\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். R. ஜெம்புநாதன் TT / TNJ அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா 22-04-18 அன்று தஞ்சையில் சிறப்பாக நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://onetune.in/life-history/kalaivanar-n-s-krishnan-2", "date_download": "2018-04-24T10:18:14Z", "digest": "sha1:T4EJVWOEXN63CHWED4YFPJOPGSG4D33Y", "length": 26600, "nlines": 192, "source_domain": "onetune.in", "title": "கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\nதமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: நவம்பர் 29, 1908\nபிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்\nஇறப்பு: ஆகஸ்ட் 30, 1957\nஅவர், 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.\nமிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.\nதன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.\nசிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்\nஇவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.\nஅவர் நடித்த சில திரைப்படங்கள்\n‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.\nஅவர் பாடிய சில பாடல்கள்\n‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).\nபாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.\nகலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி\n1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார் அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.\n1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.\nஇந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.\nநகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.\nதமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/100-1000.html", "date_download": "2018-04-24T10:40:48Z", "digest": "sha1:Z6OKLOQCMZMF4ME5ZY6A3XAWKDV4VA3N", "length": 13956, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "அவசர அழைப்பு 100க்கு போன் செய்து ஒன்றரை ஆண்டாக 1000 முறை பெண் போலீசிடம் ஆபாச பேச்சு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஅவசர அழைப்பு 100க்கு போன் செய்து ஒன்றரை ஆண்டாக 1000 முறை பெண் போலீசிடம் ஆபாச பேச்சு\nஅவசர அழைப்பு 100க்கு போன் செய்து\nஒன்றரை ஆண்டாக 1000 முறை பெண் போலீசிடம் ஆபாச பேச்சு\nகடந்த சில தினங்களாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல் போன்கள் வந்து கொண்டே இருந்தன. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த யுவராஜ் என்ற வாலிபர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.இந்த பரபரப்பு அடங்கும் முன், போலீஸ் கட்டுப் பாட்டு அறையில் பணிபுரியும் பெண் போலீசா ருக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற வாலி பர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில மாதங்களாகவே செல்போனில் பேசி, லாரி கிளீனரான பன் னீர் செல்வம் பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தை களை பேசியுள்ளார்.\nஒவ்வொரு முறையும் போன் செய்யும் போதெல்லாம், பெண்களின் அங்க அடையாளங்களை அருவருக்கத்தக்க வகையில் சொல்லியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பன்னீர் செல்வம், பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுபற்றி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் முருகன் மூலம் எழும்பூர் போலீசில் புகார் செய்தனர். எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பன்னீர்செல்வம் 1000 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் போலீசாரை திணறடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளிலும் அவர் மீது வழக்கு பாய்ந்தது.\nஇனிமையான வார்த்தை செலவு இல்லாத பேச்சு\nகைது செய்யப்பட்ட பன்னீர் செல்வம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:எனக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நண்பர்களுடன் மது குடித்து போனில் பேசியபோது, தவறி 100க்கு சென்று விட்டது. மறுமுனையில் பேசிய பெண் போலீசின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. ஏற்கனவே, எனக்கு போலீஸ் என்றால் பிடிக்காது. இதனால், இனிமையாக பேசிய பெண் போலீசிடம் ஆபாசமாக பேசினேன். 100க்கு அழைத்ததால் எனக்கு காசு செலவு ஏதும் இல்லை. இது எனக்கு வசதியாக போய் விட்டது.இதனால், குடிக்கும்போதெல்லாம் போன் செய்வேன். ஆனால், போலீசார் இதை கண்டு கொள்ளவில்லை. நான் போலீசை பழி வாங்குவதாக நினைத்து தொடர்ந்து போன் செய்து கொண்டேஇருந்தேன்.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thankarbachan.blogspot.in/2015/10/", "date_download": "2018-04-24T10:45:48Z", "digest": "sha1:BLPIIW2ASIJJSDB7L2PYNGKBZLIB3DDO", "length": 6762, "nlines": 57, "source_domain": "thankarbachan.blogspot.in", "title": "செம்புலம்: October 2015", "raw_content": "\nஇரண்டு பெண் குழந்தைகளுக்குப்பின் மூன்றாவதாக பிறந்த 14 வயது அருமை மகனை டெங்கு காய்ச்சல்நோய்க்குபறிகொடுத்திருக்கும் என் நண்பன் விவேக்கை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. பிரபுதேவாவும் நானும் இரங்கல்தெரிவிக்க சென்றிருந்தோம்.விவேக்கையும் அவரது மகன் உடலையும் கண்டவுடன் நிலைகுலைந்து போனோம். இதே வயதில் நான்கு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய்க்கு தன் மூத்த மகனைப் பறி கொடுத்திருந்த பிரபுதேவாவும் விவேக்கும் கட்டிப்பிடித்து கதறியக்காட்சியை மறக்க முடியவில்லை. வீட்டுக்குத்திரும்பும் போது நண்பன் பிரபுதேவா அழுதுபுலம்பியதில் நானும் கதறி விட்டேன்.\nஒருதுளி கண்ணீர்கூட வழியாமல் நிதானத்தை இழந்து நிலைமறந்திருக்கும் விவேக்கின் மனைவிக்கும்,விவேக்குக்கும் யாராலும் ஆறுதல் சொல்லமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நம்மையெல்லாம் சிரிக்கவும்சிந்திக்கவும் வைத்தக் கலைஞனை எப்படித்தேற்றுவது தெரியவில்லை\nநான் நினைத்தது போலவே நடிகர் சங்கத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது.இந்தத்தேர்தல் மூலம் மக்களாகிய நமக்கு ஒரு செய்தி இருப்பதாக உணர்கிறேன்.இச்சங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறையும்,அநீதியும்,அட்டூழியமும் செய்துவந்தவர்களை பொறுத்துக்கொள்ளமுடியாத இளையதலைமுறை தேர்தல்மூலம் விரட்டியடித்து புதிய நம்பிக்கையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தை\nஐம்பது ஆண்டுகளாக இரண்டு கட்சிகளை உள்ளடக்கிய சில குடும்பங்கள் மட்டுமே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிசெய்வதைப்பற்றிய சகிப்புத்தன்மையிலிருந்து மக்கள் சிந்திப்பதற்கு இந்த தேர்தல் முடிவு வழிவகுத்துக்கொடுத்திருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.நடிகர் சங்க உறுப்பினர்கள் விழித்துக்கொண்டது போல் மக்களும் இந்தத்தேர்தலில் ஒருபுதியமாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என நம்புகின்றேன் இளையதலைமுறை இந்தமுறை இத்தகையமாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இந்தசட்டமன்றத்தேர்தல் விளங்கியேத்தீரும்\nநடிகர் சங்கத் தேர்தலும்,ஊடகங்களும்- எனும் தலைப்பில் நான் பங்கேற்ற 'புதிய தலைமுறை\"- தொலைக்காட்சியின் மக்கள் மேடை நிகழ்ச்சியின் பதிவு இணைப்பு.\nஇதனை அனைவரும் காண வேண்டிய பதிவாக கருதுகின்றேன்.\nநான் நினைத்தது போலவே நடிகர் சங்...\nநடிகர் சங்கத் தேர்தலும்,ஊடகங்களும்- எனும் தலைப்பில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/Devotional/Devalaiyam/2018/01/12110135/1139825/jesus-christ.vpf", "date_download": "2018-04-24T10:51:20Z", "digest": "sha1:3TDOIA3MNRIFRIDJYAWGH6PCAPHDQNQO", "length": 20425, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "அற்புதங்களின் நாயகர் இயேசு || jesus christ", "raw_content": "\nசென்னை 21-04-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை.\nபல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை.\nஇறைமகன் இயேசு மனிதராக இந்த உலகில் வாழ்ந்த காலத்தில், கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததாக பைபிள் கூறுகிறது. அவர் இன்றும் வாழும் கடவுளாக இருக்கிறார் என்பதற்கு மக்கள் மத்தியில் நிகழும் பல்வேறு அற்புதங்கள் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்து சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக, பைபிளில் சேர்க்கப்படாத சில பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன.\nஆனால், இயேசுவின் இறையாட்சிப் பணியில் முதல் அற்புதம் கானா ஊர் திருமண வீட்டில் நடைபெற்றதாக பைபிள் சொல்கிறது. திருமண விருந்துக்கான திராட்சை ரசம் தீர்ந்துபோன நிலையில், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தார். “எனது நேரம் இன்னும் வரவில்லை” என இயேசு முதலில் கூறினாலும், அவரது தாய் மரியாவின் பரிந்துரையை ஏற்று இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக நற்செய்தியாளர் யோவான் எடுத்துரைக்கிறார்.\nஇயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர். இஸ்ரவேலில் தோன்றிய இறைவாக்கினர்கள், முன்பு அறிவித்த இறையாட்சியை செயல்படுத்த வந்த ‘இறைமகன்’ இயேசு தான் என்ற யூதர்களின் நம்பிக்கைக்கு, அவரது அற்புதங்கள் அனைத்தும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. தமது வாழ்நாளில் மூன்று விதமான அற்புதங்களை இயேசுபிரான் செய்ததாக காண்கிறோம்.\nமுதலாவதாக, அவர் பலவித பிறவிக் குறைபாடுகள் கொண்டவர்களையும், காய்ச்சல், தொழுநோய், ரத்தப்போக்கு, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்களையும் குணப்படுத்தினார். தீய ஆவியின் தொல்லைகள் என்று கருதப்பட்ட மனநோய், வலிப்பு போன்றவற்றையும் சுகமாக்கினார்.\nஇயேசுவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா, கடவுள் ஆட்சியில் நிகழவிருக்கும் அற்புதங்களாக முன்னுரைத்தவை இயேசுவின் காலத்தில் நிறைவேறின. “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்” (எசாயா 35:5-6) என்ற இறைவாக்கை இயேசு நிறைவு செய்தார்.\nஇரண்டாவதாக, இயேசு இயற்கை மீது அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்ததை (யோவான் 2:1-11) பைபிள் எடுத்துரைக்கிறது. இரவு முழுவதும் உழைத்து பலன் கிடைக்காத சீமோன் குழுவினருக்கு, வலைகள் கிழியும் அளவுக்கு மீன் கிடைக்கச் செய்ததை லூக்கா (5:1-11) நற்செய்தி கூறுகிறது.\nஇயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாக (மாற்கு 6:34-44) நான்கு நற்செய்தி நூல்களும் சான்று பகர்கின்றன. கலிலேய கடல் மீது இயேசு நடந்த அதிசயத்தையும் (மாற்கு 6:46-51), காற்றும் கடலும் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த அற்புதத்தையும் (மத்தேயு 8:23-27) நற்செய்திகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.\nமூன்றாவதாக.. இயேசு கிறிஸ்து வாழ்வின் மீது, அதாவது உயிரின் மேல் அதிகாரம் கொண்டிருந்தார். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்று கூறிய இயேசு, இறந்துபோன மூன்று நபர்களை மீண்டும் உயிருடன் எழுப்பியதாக நற்செய்திகளில் காண்கிறோம். தொழுகைக்கூடத் தலைவர் ஒருவரின் இறந்துபோன மகளுக்கு, அவரது வீட்டிலேயே இயேசு உயிர் கொடுத்ததாக (மத்தேயு 9:23-26, மாற்கு 5:35-43) நற்செய்திகள் கூறுகின்றன. நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசு உயிர்பித்ததாக லூக்கா (7:11-17) நற்செய்தியாளர் கூறுகிறார். அதையும் தாண்டி இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களான பிறகு, தமது நண்பர் லாசரை இயேசு உயிரோடு எழுப்பியதாக யோவான் (11:17-44) நற்செய்தி எடுத்துரைக்கிறது.\nஅனைத்திற்கும் மேலாக, ஆண்டவர் இயேசு, சாவை வென்று தாமே உயிர்த்தெழுந்து தம் சீடர்களுக்கு காட்சிக்கொடுத்தது, அவரது இறைத்தன்மைக்கு சிறப்பான சான்றாக உள்ளது. “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக் கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” (யோவான் 10:18) என்று கூறிய இயேசு உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் தம் உயிரையே கையளித்தார். இருந்தாலும், இறந்த மூன்றாம் நாளில் அதை இறைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\nஇயேசு கிறிஸ்து மரணத்தை வென்ற அற்புதமே, அவர் மனிதராய் தோன்றிய கடவுள் என்பதை சீடர்கள் உறுதியுடன் நம்ப வழிவகுத்தது. பல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை. அற்புதங்களின் நாயகரான இறைமகன் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டால், நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும் என்பது உறுதி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகுரங்கணி தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nகாசிமேட்டில் கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்கொலை\nமாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\nகனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது- ரஜினி\nஎண்ணூரில் சூசையப்பர் ஆலய தேர் திருவிழா இன்று மாலை நடக்கிறது\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உடல்நிலை கவலைக்கிடம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-sep-30/general-knowledge/123446-dining-time-table.html", "date_download": "2018-04-24T10:35:03Z", "digest": "sha1:I3COHJR2AQ4VI4CJ6SDLXF4A5TVQS624", "length": 14132, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "டைனிங் டைம்டேபிள் | Dining Time Table - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-09-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுழியில் விழுந்த குட்டி யானை\nஅறிவியல் மேதையும் இசை மேதையும்\nமாரியப்பன் - உத்வேகம் அளித்த தங்க மகன்\nSPL கிரிக்கெட் என்ன தெரியுமா\nவெற்றியால் பேசும் நம்பிக்கை நாயகி\nசிலம்பம் சுற்றும் சிட்டி கேர்ள்\nகுறும்புக்காரன் டைரி - 19\nசுட்டி விகடன் - 30 Sep, 2016\nசுறுசுறுப்பும் துறுதுறுப்புமாக சுழன்றுக்கொண்டிருக்கும் சுட்டி நண்பர்களே... இன்னிக்கு என்ன சாப்பிட்டீங்க தினமும் என்ன சாப்பிடறீங்க ஸ்கூலுக்குப் போகிற அவசரத்தில், காலை உணவைச் சாப்பிட\nடைம் டபிள்,காலை உணவு,மதிய உணவு,இரவு உணவு,ஸ்நாக்ஸ்,ஸ்நாக்ஸ் டைம்,சத்து,தானிய உணவு,Time Table,Break Fast,Lunch,Dinner,Snacks,Snacks Time,Enenrgy.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஅறிவியல் மேதையும் இசை மேதையும்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11974", "date_download": "2018-04-24T10:38:34Z", "digest": "sha1:5KAWKBX3NUZ3ZWPYMFJT4WOD7S5ZXCB5", "length": 12595, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "sensex | இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇறக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள்\nஇந்தியப் பங்குச் சந்தைகளும் இன்று (08.02.2016) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 6.46 புள்ளிகள் குறைந்து 24,610.51 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.90 புள்ளிகள் குறைந்து 7485.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.\nபேங்க் ஆப் பரோடா 130.80 3.03%\nஆக்சிஸ் வங்கி 408.90 2.34%\nபஞ்சாப் நேஷனல் வங்கி 96.80 2.22%\nடாடா மோட்டார்ஸ் 330.15 -2.06%\nஹெச்சிஎல் டெக் 859.80 -1.13%\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\n“மே16-க்கு மேல் பாருங்கள்”- குருமூர்த்தி - ரஜினி சந்திப்பின் 'திகில்' காரணத்தைச் சொல்லும் பி.ஜே.பி\nபாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..\nஎங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் திவாகரன்\n`நீர் ஆவியாதலை தடுக்கப் போராடிய `செல்லூர்’ ராஜு’ - வைகை அணை - தெர்மாகோல் சம்பவத்தன்று நடந்தது என்ன\n''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்\" - ஞானவேல் ராஜா விரக்தி\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்... நாசமான விலை உயர்ந்த கார்கள்\nமூன்று நிமிட வீடியோ... வாட்ஸ்அப்பில் பறக்கும் நிர்மலா தேவி விசாரணை\nதிருடன் என நினைத்து கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://3gpvideos.in/search.php?vq=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D&s=viewCount&submit=Search", "date_download": "2018-04-24T10:26:19Z", "digest": "sha1:BFK7EVTIT4W4S3I6ZU7ZDXIJYXNTAOMO", "length": 1768, "nlines": 36, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download ஆபாசபாடல் - 3GPVideos.In", "raw_content": "\nஆபாச பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஆடல் பாடல் நிகழ்ச்சியில் அந்தரங்கம் \nLatest Tamil Movie VACHIKKAVA HD | புதிய தமிழ் சினிமா வச்சுக்கவா பாகம் - 7\nசிம்புவின் பீப் பாடலை வெளியிட்டவனை கண்டுபிடித்த T RAJENDAR | அது யார் தெரியுமா \nநடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.....\nகிராமிய கலக்கல் பாட்டு | Village folk song\nஊத்தட்டுமா ஊத்தட்டுமா. திண்டுக்கல் ரீட்டாவின் கலக்கலான ஆடல் பாடல் | MOVIECATS | TCB |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://athavannews.com/?p=604090-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!-", "date_download": "2018-04-24T10:11:26Z", "digest": "sha1:RPCYMIJTW3WUF7UFUCQNN2ANBD5VJ6DK", "length": 7270, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!", "raw_content": "\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரினை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nநாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nகிராமத்திலுள்ள அரசியல் வாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் நாடாளுமன்றம் நடைபெறும் போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சபையில் இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபெருந்தொகை பணத்தை கடத்த முற்பட்ட வர்த்தகர் கைது\nயாழில் எயிட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி\nதமிழ் தலைவர்கள் விலைபோய் விடுவார்கள் என மக்கள் அஞ்சுகின்றனர்\nஜனாதிபதி மைத்திரிக்கு தென்கொரியாவில் அமோக வரவேற்பு\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரினை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு\nயேமன் தாக்குதல்: தந்தையின் சடலத்தைவிட்டு அகல மறுக்கும் சிறுவன்- பதறவைக்கும் காணொளி\nநிர்மலாதேவி விவகாரம்: உதவிப் பேராசிரியரிடம் விசாரணை\nகல்முனை வியாபார நிலையத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை: கல்முனை மாநகர முதல்வர் றகீப்\nகாவிரிக்காக ஒன்றுதிரண்டது உணர்வுச் சங்கிலிப் போராட்டம்: ஸ்டாலின்\nபோதைப் பொருட்கள் வைத்திருந்த ஏழு பேர் கைது\nமட்டு.மாவட்டத்தில் மானிய உர விநியோகம் ஆரம்பம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://avainaayagan.blogspot.com/2014/08/blog-post_21.html", "date_download": "2018-04-24T10:20:21Z", "digest": "sha1:UKSLE5J5REFEA6T5OXJSWXII2IWCKMQB", "length": 7863, "nlines": 93, "source_domain": "avainaayagan.blogspot.com", "title": "அவை நாயகன்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டலாமா?", "raw_content": "\nசாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nவியாழன், 21 ஆகஸ்ட், 2014\nநன்றி; சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை முகநூல் பக்கம்\nஇடுகையிட்டது avainaayagan நேரம் பிற்பகல் 4:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமீபத்தில் நடந்த கோர விபத்துக்கள்\nஇரு சக்கர வாகனங்கள் இருவருக்கு மட்டுமே (it is for ...\nசாலை பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேசீய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தும் முறை\nபொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானத...\nவலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள் வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலை...\nசாலை பாதுகாப்பு வாரம் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் வாரத்தை ...\nவிபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்\nசாலை பாதுகாப்பு வாரம்- 6 ஆம் நாள் விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. சாலை வி...\nசாலை பாதுகாப்பு வாரம் 2015\nசாலை பாதுகாப்பு வாரம் 2015 சாலை பாதுகாப்பு வாரம் சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, ம...\nஓட்டுனர்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை\nஓட்டுனர்கள் சாலையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை Before Driving on Roads: சாலையில் வாகனத்தை ஓட்டத் துவங்கும் முன் Please ensu...\nஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்\nசாலை விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்துக்களே மிக அதிகமாக 80 சத...\nநீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை\nவாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வ...\nமுக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்\nகாரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்\nஇரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kannimai.blogspot.com/2009/08/blog-post_200.html", "date_download": "2018-04-24T10:50:06Z", "digest": "sha1:NJ4NJBKNTXE3NF3JOUWZBXK6MWPMRVMK", "length": 12958, "nlines": 138, "source_domain": "kannimai.blogspot.com", "title": "கண்ணிமை: உகந்த ருத்ராக்ஷங்கள் என்ன என்று தெரியுமா?", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே\nஉகந்த ருத்ராக்ஷங்கள் என்ன என்று தெரியுமா\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர்.ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.\nருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும். வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.\nநட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்\n1)அஸ்வினி கேது நவ முகம்\n2)பரணி சுக்ரன் ஷண் முகம்\n3)கார்த்திகை சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம்\n4)ரோஹிணி சந்திரன் த்வி முகம்\n5)மிருகசீரிஷம் செவ்வாய் த்ரி முகம்\n6)திருவாதிரை ராகு அஷ்ட முகம்\n7)புனர் பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்\n8)பூசம் சனி சப்த முகம்\n9) ஆயில்யம் புதன் சதுர் முகம்\n10) மகம் கேது நவ முகம்\n11)பூரம் சுக்ரன் ஷண் முகம்\n12)உத்தரம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்\n13)ஹஸ்தம் சந்திரன் த்வி முகம்\n14)சித்திரை செவ்வாய் த்ரி முகம்\n15)ஸ்வாதி ராகு அஷ்ட முகம்\n17)அனுஷம் சனி சப்த முகம்\n18)கேட்டை புதன் சதுர் முகம்\n19)மூலம் கேது நவ முகம்\n20)பூராடம் சுக்ரன் ஷண் முகம்\n21)உத்திராடம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்\n22)திருவோணம் சந்திரன் த்வி முகம்\n23)அவிட்டம் செவ்வாய் த்ரி முகம்\n25)சதயம் ராகு அஷ்ட முகம்\n25)பூரட்டாதி சனி பஞ்ச முகம்\n26)உத்திரட்டாதி சனி சப்த முகம்\nஇந்த நட்சத்திரங்களெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா, இருக்கின்றன என்றால் எங்கே உள்ளன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். மேலே கண்ட பட்டியலில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் மேலை நாட்டில் வானவியல் ரீதியாக குறிப்பிடப்படும் நட்சத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவை தாம் நமது நட்சத்திரங்களுக்கு சரியான அறிவியல் ரீதியிலான மேலை நாட்டு வானவியல் பெயர்கள்.\nஅனைவரும் தமக்குரிய ருத்ராக்ஷங்களை அணிந்து நலம் பெறலாமே\nஎது தர்மமோ அதுவே என் பாதை.................>\nகறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள...\nஈழமும் ராஜீவ் காந்தியின் ஆவியும் \nதிராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடிய...\nபதினெட்டு ஆண்டுகளாகப் பெங்களூரில் தூசி அடைந்து மூட...\nஒன்றிணைந்த இலங்கைக்குள் சீனா இந்தியா ஆதிக்கம் செலு...\nயார் இந்த டக்ளஸ் தேவானந்தா..,\nதமிழ் பத்து நல்ல தொடர்புகள்\nமனித உரிமை என்ன ஆனது\nஅர்ச்சிக்க உதவும் பூக்களும் அவற்றின் பயன்களும்...\nஉகந்த ருத்ராக்ஷங்கள் என்ன என்று தெரியுமா\nஅறுபத்தி மூன்று நாயன்மார்கள் தெரியுமா\nஉதம் சிங்\" யார் என்று நமக்கு தெரியுமா நண்பர்களே\nஇந்திய விவசாயிகளை பெருத்த நட்டத்திற்கும் தற்கொலைக்...\nதமிழில் எழுத சிறந்த எளிமையான வழி இது என நினைக்கிறே...\nநான் இவர்களை தொடர்பவன் .. நீங்களும் பாருங்கள்\nசத்ரபதி – 17 - அறிவார்ந்த தளர்வில்லாத முயற்சிகள் இருக்கும் இடத்தில் சுபிட்சம் தானாக வந்தமைகிறது என்பதற்கு அந்தப் பிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாய் மாற ஆரம்பித்தது. இதை அறிந்...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nமார்ஜினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் கனவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/blog-post_1557.html", "date_download": "2018-04-24T10:37:17Z", "digest": "sha1:GXPTI6AR7FD4FBCVMVEESXZOD3HPWA4D", "length": 12214, "nlines": 83, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஆத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை | Ramanathapuram 2Day", "raw_content": "\nஆத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை\nஆத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு செந்தில், ராமு, சஞ்சீவ்குமார் (26) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சஞ்சீவ்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு சேகோ பேக்டரியில் மேலாளராக வேலைப்பார்த்து வந்தார்.\nஇன்று காலை 8.30 மணியளவில் ஒரு சரக்கு ரெயில் சேலம் நோக்கி சென்றது. ஆத்தூர் ரெயில்வே கேட்டை தாண்டி ராசிபுரம் பிரிவு ரோடு பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே சரக்கு ரெயில் சென்று கொண்டு இருந்தது.\nஅப்போது சஞ்சீவ்குமார் தண்டவாளத்தின் ஓரத்தில் செல்போனில் அழுது கொண்டே பேசிக்கொண்டு இருந்தார். ரெயில் வருவதை பார்த்த அவர் தண்டவாளத்தின் மேல் ஏறினார். இதைப்பார்த்த ரெயில்வே கேட் கீப்பர் மற்றும் பொதுமக்கள் சத்தம் போட்டு ரெயில் வருகிறது வா, என்றனர்.\nஆனாலும் இதை கண்டு கொள்ளாத சஞ்சீவ்குமார் செல்போனில் பேசியபடியே அழுது கொண்டே ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் ரெயில் மோதிய வேகத்தில் உடல் வேறு, கால்வேறாக துண்டானது. துண்டிக்கப்பட்ட சஞ்சீவ்குமார் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார்.\nஇதை நேரில் பார்த்து கொண்டு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் பதைபதைத்து நின்றனர்.\nஇதையடுத்து ரெயில்வே போலீசுக்கும், சஞ்சீவ்குமாரின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சஞ்சீவ்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nமேலும் அவர் தற்கொலை செய்யும் முன்பு செல்போனில் பேசி கொண்டு அழுதுள்ளார். எனவே அப்போது அவரிடம் பேசியது யார் ஏதோ பிரச்சினை காரணமாக அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவருகிறது.\nதற்கொலை செய்த சஞ்சீவ்குமாருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர் தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.\nஇராமநாதபுரம்: ஜவுளி விற்பனை கண்காட்சியில் தீ விபத்து\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nமதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://smspoets-tamil.blogspot.com/2015/08/", "date_download": "2018-04-24T10:49:31Z", "digest": "sha1:RWNQ6QZ6EBPYH7PX7L4Z624GESPAUS54", "length": 24526, "nlines": 458, "source_domain": "smspoets-tamil.blogspot.com", "title": "அலைபேசி கவிஞர்கள் அரங்கம்: August 2015", "raw_content": "\nநாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)\n- கவிஞர் வீ .உதயகுமாரன்\nஎளிமை அன்போடு அறிவாற்றல் என\n- கிரிஜாமணாளன், திருச்சி, தமிழ்நாடு\n- மூர்த்திதாசன், தேனி, தமிழ்நாடு.\n- கிரிஜாமணாளன், திருச்சி, தமிழ்நாடு\nஇந்தியம் செய்த புண்ணியம் அவரை\nஉள்ளத்தில் பெற்றவராய் - மக்கள்\n- எஸ்.வளர்மதி, ஈரோடு, தமிழ்நாடு\nவிண்ணை நோக்கி உங்களை வணங்கி\n- கங்கை கணேசன், மதுரை\n- பத்மாவதி கிருஷ்ணசாமி, நன்னிலம்,\n- கவிதாயினி வஞ்சி, நெல்லை,\nகம்பன் பாவம் செய்தவன் ஆனான்,\nநான் புனிதம் ஆனேன் - இங்கே,\n- பாரதி பாக்கியம், தேனி,\nஐம்பூதங்களும் நீதான் என்பேன் நான்\n- பாரதி பாக்கியம், தேனி,\n- கவிதாயினி வஞ்சி, நெல்லை,\n(குறுஞ்செய்திக் கவிஞர்களும், பிற தோழர்களும் அனுப்பிவரும் கவிதைகள் இத்தளத்தில் தொடரும்.).\nசீரழிவு விளைக்கும் சமூக அவலங்களையும்\n- கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு\n- மங்களம் மைந்தன், திருச்சி,\n- கங்கை கணேசன், மதுரை\n- கவிஞர். டாக்டர், பி.எஸ்.சன்னாசி,\nகளிப்பற்ற மனம் சில சமயம்\nசிதறும் மனம் சில சமயம்\nவேட்டையாடும் மனம் சில சமயம்\nபுலம்பும் மனம் சில சமயம்\nசிக்கித்தவிக்கும் மனம் சில சமயம்\n- கவிதாயினி கொட்டக்குளம் ரம்யா,\n- கிரிஜா மணாளன், திருச்சி. (தமிழ்நாடு)\n(ரா. பார்த்திபன், திரைப்பட நடிகர்/இயக்குநர்)\n- கங்கை கணேசன், மதுரை\nஇந்த மண்ணின் மைந்தர் தானே\n- கவிதாயினி. யோகேசுவரி, உதகை, தமிழ்நாடு\nகுற்றவாளியையும் மனித நேயத் துடன் நடத்துவது தவறில்லை.\nஆனால், மனிதநேயத்தை மதிக்காமல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு\nஎனக் குற்றம் செய்தவன் மனித இனத்திலேயே சேர்த்தியில்லாதவன்.\nஅவனுக்கு, மனித நேயம் மட்டுமல்ல, மனிதவுரிமைச்\nசட்டமும் மறுக்கப்பட்டு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்\n- கங்கை கணேசன், மதுரை.\n(குறுஞ்செய்திக் கவிஞர்களும், பிற தோழர்களும் அனுப...\nஉலக இளைஞர்தினம் - 2015 இளைஞர்களின்கரங்களில்தா...\nகண்ணீர் அஞ்சலி.மறைந்த மாமேதை டாக்டர் அப்துல்கலாம்...\nடாக்டர் அப்துல் கலாமின் சிந்தனைகள்.========= கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.cineulagam.com/films/06/149992", "date_download": "2018-04-24T10:49:17Z", "digest": "sha1:53N7Y7X6L4RYYBQT726UPC2DS2XC3GMS", "length": 6621, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "இன்னும் சென்னையில் இதில் விவேகம் தான் நம்பர் 1, மெர்சல் இல்லை- டாப் 5 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட் இதோ - rightsidebar-jvpnews - Cineulagam", "raw_content": "\nநான் தமிழகத்தை விட்டே செல்கின்றேன், சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு பிரச்சனையா\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\n41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரலாகும் புகைப்படம் இதோ\nஆபாச படம் பார்த்து விட்டு தாயை கற்பழிக்க முயன்ற மகன் - இந்த கொடுமை எங்க தெரியுமா\nகோபிநாத்தையே கதற வைத்த நபர்... அரங்கத்தையே சிரிக்க வைத்த ஒரே ஒரு கேள்வி\nபொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு... நம்பமுடியாத உண்மை\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை பெண்களின் இதுவரை வெளிவராத கலாட்டா செல்பி புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nஇன்னும் சென்னையில் இதில் விவேகம் தான் நம்பர் 1, மெர்சல் இல்லை- டாப் 5 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியம். அதிலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.\nஅந்த வகையில் சென்னையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மெர்சல் முதலிடத்தில் இருந்தாலும், இதுவரை வந்த படங்களில் ஒரு நாளில் சென்னையில் அதிக வசூல் செய்தது எந்த படம் என்று பார்த்தால் விவேகம் தான் உள்ளது, இதோ டாப் 5 லிஸ்ட்....\nவிவேகம்- ரூ 1.53 கோடி(மூன்றாவது நாள்)\nமெர்சல்- ரூ 1.51 கோடி (முதல் நாள்)\nகபாலி- ரூ 1.12 கோடி (முதல் நாள்)\nதெறி- ரூ 1.05 கோடி (முதல் நாள்)\nபைரவா- ரூ 90 லட்சம் (முதல் நாள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/38450", "date_download": "2018-04-24T10:12:23Z", "digest": "sha1:B6PWKKSCLGRIILBF3DZ6QO3PVFE7WE3Q", "length": 6024, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Video) ஜெர்மனி திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம்; துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் (Video) ஜெர்மனி திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம்; துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\n(Video) ஜெர்மனி திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம்; துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nஜெர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது 50 பேர் படுகாயம் அடைந்ததாக அந்த நாட்டை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதுப்பாகி சூடு நடத்திய நபர் கையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய பெல்ட் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது திரையரங்கு முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் வேறு உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. முழு விபரங்கள் விரைவில் தெரியவரும்.\nPrevious articleஉதவும் குரல்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர். அஸ்லம் உடனான நேர்காணல்\nNext articleபுதிய மைல்கல்லை எட்டியது இன்ஸ்டாகிராம்\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://bookday.co.in/2018/04/13/", "date_download": "2018-04-24T10:13:24Z", "digest": "sha1:Q5G7EINIYR6QVFCZURSXLXZ4FXXMF3A4", "length": 4027, "nlines": 73, "source_domain": "bookday.co.in", "title": "2018 April 13", "raw_content": "\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\nஇந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல\nகொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n – ஸ்டீபன் ஹாக்கிங் நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\n1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது – தாமஸ் பிக்கட்டி நேர்காணல்\n” – குப்பு. வீரமணி\nமார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்\nகோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nftetnj.blogspot.in/2014/01/", "date_download": "2018-04-24T10:54:40Z", "digest": "sha1:5HEAMK5MHCXNGJHKOVWP7WFUUTY6NPW6", "length": 19056, "nlines": 268, "source_domain": "nftetnj.blogspot.in", "title": "NFTE BSNL THANJAVUR SSA: January 2014", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nBWA ஸ்பெக்ட்ரத்தை surrender செய்து அதற்கான தொகையை BSNL திரும்பப்பெற உள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்காக தொகை 2000 கோடி ரூபாய் வர உள்ளது .wimax subscriberகளுக்கு wimax இணையான சேவையை தடையின்றி தந்திட வேண்டும்\nஇலங்கை தமிழர் உரிமை காக்க /உயிரை காக்க\nஉயிர் ஆயுதம் ஏந்தி போராடிய புனித போராளியின்\n.TTA பயிற்சி வகுப்பு CTTC சென்னை ல் 27-1-2014 அன்று தொடங்கியது ..out siders\nrecruitment ல் திருத்துறைபூண்டி செல்வதுரை TM அவர்களின் மகள் செல்வி\nவினோதினி அவர்களும், திருவாரூர் தோழர் பாலாஜி அவர்களும் தஞ்சை\nமாவட்டத்திலிருந்து தேர்வாகி பயிற்சியில் உள்ளனர் ..\nஅவர்கள் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக\nSC/ST தோழர்களின் நலனுக்கான பாராளுமன்றக்குழு அவர்களது நீண்ட நாள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு குறிப்பு அனுப்பியுள்ளது. 32 பிரச்சினைகள் அதில் இடம் பெற்றுள்ளன . அதில் இரண்டு மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி நமது சங்கக்கருத்தினை பாரளுமன்றக்குழுவிற்கு தெரிவித்திடக்கோரி நமது மாநிலச்செயலர் மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nNEPP பதவி உயர்வில் சலுகை\nSC/ST ஊழியர்களுக்கு நாலு கட்டப்பதவி உயர்வில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்த பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி BSNLலில் நாலு கட்டப்பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகின்றது.\nஇது ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு அளிக்க இயலாவிட்டாலும் நாலுகட்டப்பதவி உயர்வில் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கலாம். DOTயில் இருந்து BSNLக்கு வந்த ஊழியர்களுக்கு முதல் கட்டப்பதவி உயர்வு 4 ஆண்டுகளிலும், இரண்டாம் கட்டப்பதவி உயர்வு 7 ஆண்டுகளிலும் சலுகை முறையில் வழங்கப்படுவது போல் SC/ST உழியர்களுக்கும் நாலு கட்டப்பதவி உயர்வில் ஓராண்டு சலுகை அளிக்கலாம். வணிகத்துறையில் இது போல் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.\nகருணை அடிப்படை வேலையில் சலுகை\nதற்போது BSNLலில் கருணை அடிப்படை வேலைக்கு மதிப்பெண் முறை பின்பற்றப்படுகின்றது. 55 மதிப்பெண் பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பரிசீலனைக்குப்பின் 55 மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன. இது நியாயமான நடைமுறையன்று. இந்த மதிப்பெண் வழங்கும் முறையில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் BSNLலில் வழங்கப்படவில்லை. இது குறித்து JCM தேசியக்குழுக்கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது. உடனடியாக BSNLலில் கருணை அடிப்படை பணிக்கான தேர்வு முறைகளில் SC/ST ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.\nஉரிய நேரத்தில் மேற்கண்ட முக்கியப்பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது நன்றிகள்.\nஉலகத்தொழிற்சங்க கூட்டமைப்பின் WFTU சார்பாக\n05/02/2014 மற்றும் 06/02/2014 ஆகிய தேதிகளில்\nஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில்\nஉலக ஓய்வு பெற்றோர் மாநாடு\nஇந்தியாவில் இருந்து AIBSNLPWA அமைப்பின் சார்பாக\nஅதன் பொதுச்செயலர் தோழர்.நடராஜன் அவர்களும்,\nஅகில இந்தியத்துணைத்தலைவர். தோழர். கோபாலகிருஷ்ணன்\nபேராசான் ஜீவா நினைவு தின கூட்டம்\nபேராசான் ஜீவாவின் 51 வது நினைவு தின கூட்டம்\nபாபநாசம் தொலைபேசி நிலையத்தில் தேசிய தபால் /தந்தி ஊழியர்கள்\nசம்மேளனத்தின் (NFTE-BSNL )சார்பாக 18-01-2014\nஅன்று தோழர் M .கைலாசம் கிலைசெயலர் NFTE-BSNL அய்யம்பேட்டை ,\nk .செல்வராஜ் கிலைசெயலர் NFTE-BSNL பாபநாசம் அவர்கள்\nமுன்னிலையிலும் நண்டை பெற்றது .தோழர் பேராசான் ஜீவா\nஅவர்களின் திருவுருவ படத்திற்கு தஞ்சை மாவட்ட வி .தொ .ச\nதலைவர் தோழர் G .K அவர்கள் மாலை அணிவித்தார்கள் .தோழர்\nR .தில்லைவனம் AITUC தஞ்சை மாவட்ட தலைவர் மற்றும்\nஇந்திய் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளர் அமல் ராஜ் மற்றும் கணேசன் ,முருகேசன் வி . ச ,ஜெயராமன்,வைத்தியநாதன் மற்றும் தொலைபேசி ஊழியர்கள் மற்றும் தோழியர்கள் பலரும் வெகு திரளாய் பங்கேற்றனர் . தேசிய தபால் /தந்தி ஊழியர்கள்\nசம்மேளனத்தின் (NFTE-BSNL ) மாநில துணை செயலாளர் தோழர் K .நடராஜன் புகழஞ்சலி உரை நிகழ்த்தி முடித்து வைத்தார் .\nசுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம்\nதோழர் அய்யனார் அவர்களின் கலைஞர் TV நிகழ்ச்சி\nகலைஞர் TV ல் தமிழக நூலகங்களின் பயன்பாடு\nகுறித்து நடைபெறும் விவாதத்தில் தோழர் அய்யனார்\nஇன்று (12-1-2014)மதியம் 1.30to 2.30pm பங்கேற்பு .\nபொது நூலகங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு\nவிவாத மேடை நடைபெற உள்ளது .\nஒலிக்கதிர் பொன்விழா சிறப்புர அனைவரும் பங்கேற்போம் ,\n2014 புதிய,புதிய மாற்றங்கள் ,,,,\nஊழியர் வாழ்வில் முன்னேற்றம் ,,\nஎன கடமைகள் நம் முன்னால் ,,,,\nதொடர்ந்து நிறைவேற்ற /போராட ,,\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nஇலங்கை தமிழர் உரிமை காக்க /உயிரை காக்க உயிர் ஆயு...\n.TTA பயிற்சி வகுப்பு CTTC சென்னை ல் ...\nSC/ST தோழர்களின் நலனுக்கான பாராளுமன்றக்குழு SC/...\nஉலகத்தொழிற்சங்க கூட்டமைப்பின் WFTU சார்பாக 05/02/...\nபேராசான் ஜீவா நினைவு தின கூட்டம்\nஜனவரி 12தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகாநந்தர் பிற...\nதோழர் அய்யனார் அவர்களின் கலைஞர் TV நிகழ்ச்சி\nதஞ்சை பொது மேலாளரின் புத்தாண்டு வாழ்த்து\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு காட்சிகள்\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். R. ஜெம்புநாதன் TT / TNJ அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா 22-04-18 அன்று தஞ்சையில் சிறப்பாக நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://shseminary.blogspot.com/2010/07/blog-post_10.html", "date_download": "2018-04-24T10:36:28Z", "digest": "sha1:O5533W3WGUQDJWXMGPJJJEA6LWBC7VRU", "length": 7685, "nlines": 137, "source_domain": "shseminary.blogspot.com", "title": "ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்", "raw_content": "\nSacred Heart Seminary திரு இருதய குருமடம்\nஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்\nஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்\nஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்\nஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்\nஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம்\nநாம் நம்மையே பலியாய் கொடுப்போம்\nஇந்த பாரினில் அவராய் வாழ்வோம்\nஇருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே\nஇழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே\nவீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2)\nஇதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2)\nஇயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே\nபாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே\nபுரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே\nஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2)\nநம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2)\nசிலுவைப் பாதை - 2\nசிலுவைப் பாதை - 3\nHoly Triduum - பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா திருவிழிப்பு\nநள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு - டிசம்பர் 31, 2010\nநள்ளிரவு/காலை திருப்பலி - புத்தாண்டு 2011\nஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்\nபொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 19-02-20...\nபொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 12-02-20...\nபொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 05-02-20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/08/", "date_download": "2018-04-24T10:36:22Z", "digest": "sha1:B23KM2IMKXEULSCTWLQ7YBL6ZX3FDSC6", "length": 14846, "nlines": 231, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: August 2012", "raw_content": "\nதோழர் செங்கொடி நினைவேந்தல் - கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் உரை\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் கடந்த 26-08-2012 அன்று தோழர் செங்கொடிக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.\nதிராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை\nதிராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 10:05 AM No comments:\nவகைமை: காணொளி, கொளத்தூர் மணி, செங்கொடி, விடுதலை ராசேந்திரன்\n(காணொளி) தமிழ்நாடும் சமூகநீதியும்- மருத்துவர் எழிலன் நாகநாதன்\nதமிழ்நாடு மக்கள் பேராயம் தங்கள்தோறும் நடத்திவரும் அரசியல் வகுப்பின் எட்டாவது நிகழ்வு சென்னையில் கடந்த 22-07-2012 அன்று நடைபெற்றது. நிகழ்வில், தமிழ்நாடும் சமூகநீதியும் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரை.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 11:19 PM 2 comments:\nவகைமை: Ezhilan Naganathan, எழிலன் நாகநாதன், காணொளி, சமூகநீதி, தமிழகம்\nகொலைகாரனும் கொள்ளைக்காரனுமான தளி ராமச்சந்திரனைப் பாதுகாக்கும் பொதுவுடைமையாளர்கள்\nபெரியார் திராவிடர் கழகத்தின் கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளராக இருந்த தோழர் பழனிச்சாமியை கூலிப்படையை வைத்து கொலை செய்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனை அவனது கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாக்கிறது.\nகுறிப்பாக, தா.பாண்டியன், லெனின் உள்ளிட்டோர் ஊடகங்களில் ராமச்சந்தின் ஒரு யோக்கியன் என்றும் பொதுவுடைமைக் கட்சியில் அவர் மாணவப்பருவத்திலிருந்தே பங்கேற்று களப்பணியாற்றுபவர் என்றும் அப்படிப்பட்டவர் எப்படி இதுபோன்ற கொலையைச் செய்யமுடியும் என்றும் வக்காலத்து வாங்கினர்.\nதளி ராமச்சந்திரன் தா.பாண்டியனுக்கு வீடு கட்டிக்கொடுத்திருப்பதும் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பொதுவுடைமைப் பண்ணையார் பாண்டியனுக்கு நிலங்கள் கொடுத்திருப்பதும் தற்போது பேசப்படுகிறது.\nபொதுவுடைமையாளர்களால் மிஸ்டர் யோக்கியன் பட்டம் பெற்ற தளி ராமச்சந்திரன், நூறு கோடி அளவுக்கு கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போது அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட யோக்கியனைக் காப்பாற்ற, ராஜிவை விட கொடூரமாகவா கொல்லப்பட்டார் ஓசூர் பழனி - என்று நக்கல் செய்கிறான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் ஆ.ஜீவானந்தம்.\nஇலட்சக்காணக்கான ஈழத்தமிழ் மக்களைக் கொண்று ராஜிவ் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதைப்போல, தோழர் பழனி படுகொலையையும் அக்கணக்கில் வைத்துக்கொள்ள அரசுக்குச் சொல்லிக் கொடுக்கிறான் போலும் இந்த போலி பொதுவுடைமையாளன்\nதோழர் பழனி படுகொலையானதன் பின்னணி குறித்து ஆராய தோழர் தியாகு அவர்களின் தலைமையில் உண்மையறியும் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.\nகடந்த 05-08-2012 அன்று தளியில் தோழர் பழனிக்கு நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 10:38 AM No comments:\nவகைமை: காணொளி, தளி ராமச்சந்திரன் படுகொலை, தோழர் பழனிச்சாமி, தோழர். தியாகு\n(காணொளி) 'திராவிடர் விடுதலைக் கழகம்' தொடக்க நிகழ்வு\nநமக்கு இப்போது சமுதாய விடுதலை இல்லை.\nஅரசியல் விடுதலை இல்லாமல் இந்தியாவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.\nபொருளாதாரத்தில் பன்னாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.\nநாம் பார்ப்பன, இந்திய தேசிய, பன்னாட்டுக் கொள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றாகவேண்டும்.\nஎனவே, திராவிடர் விடுதலைக் கழகம் என்று பெயர் வைத்துக்கொள்ளலாம் என நாங்கள் முடிவுசெய்தோம்.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 2:42 PM No comments:\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nதோழர் செங்கொடி நினைவேந்தல் - கொளத்தூர் மணி, விடுதல...\n(காணொளி) தமிழ்நாடும் சமூகநீதியும்- மருத்துவர் எழில...\nகொலைகாரனும் கொள்ளைக்காரனுமான தளி ராமச்சந்திரனைப் ப...\n(காணொளி) 'திராவிடர் விடுதலைக் கழகம்' தொடக்க நிகழ்வ...\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/26076", "date_download": "2018-04-24T10:26:48Z", "digest": "sha1:IQA5OAPTGRYEYVRHCFDZYRAU3KNFF6EL", "length": 7178, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "நளினி மருத்துவமனையில் அனுமதி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் நளினி மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட நால்வர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மத்திய பெண்கள் தனிச்சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.\nநீதிமன்ற உத்தரவுப்படி கணவன் – மனைவி இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்வார்கள்.\nஇந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் நளினி அப்பா இறந்ததை தொடர்ந்து 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கு சென்று வந்தார். பின்னர் காரிய சடங்குக்காக நீதிமன்ற உத்தரவுப்படி ஒருநாள் பரோல் வழங்கப்பட்டு சென்றுவந்தார்.\nஇவ்வாறிருக்க திடீரென இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் நளினி என தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வௌியிட்டுள்ளது.\nஅங்கு இருதய சிகிச்சைபிரிவில் பரிசோதனை நடக்கிறது. இதுப்பற்றி சிறைத்துறை மற்றும் மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர் நரம்பு மற்றும் இதயம் சம்மந்தமான சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கிறார்கள் என்றனர்.\nதிடீரென நளினி மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டது சிறைத்துறை மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே சிறுநீர் தொற்று பிரச்சினை காரணமாக இதே வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று சிகிச்சைக்காக சென்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.\nPrevious article300 ஆண்டு கணித புதிருக்கு விடை கண்ட பேராசிரியருக்கு ரூ.4½ கோடி பரிசு\nNext articleவட மேல் மாகாண சபை உறுப்பினர் டீ.எம்.தாஜிர் கைது\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.zajilnews.lk/49341", "date_download": "2018-04-24T10:27:02Z", "digest": "sha1:K6XL7PYQQCLTACBL43TX5FIFQAXGZZ55", "length": 4618, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி\nநாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகால்பந்து போட்டி ஒன்றின் போது காயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதங்காலை பகுதியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியொன்றின் போதே இவர் காயமடைந்துள்ளார்.\nPrevious articleவடக்குக்கு நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்குக்கே கொண்டு வர ஏ.எம்.ஜெமீல் அவசர நடவடிக்கை\nNext articleமின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/01/12020056/Introducing-a-cool-luxury-trainer-like-a-flight.vpf", "date_download": "2018-04-24T10:53:54Z", "digest": "sha1:5QFHTNC63AESMABZ4ROFENUCHLL5UDJ4", "length": 12518, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Introducing a cool luxury trainer like a flight || டி.வி., ஜி.பி.எஸ்., தானியங்கி கழிவறை வசதி:விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.வி., ஜி.பி.எஸ்., தானியங்கி கழிவறை வசதி:விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம் + \"||\" + Introducing a cool luxury trainer like a flight\nடி.வி., ஜி.பி.எஸ்., தானியங்கி கழிவறை வசதி:விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்\nபல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.\nபல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டியில் விமானத்தில் பயணிப்பது போல சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம்.\nவசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு பெரும்பாலானோர் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வகையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பல பிரிவுகளில் ரெயில்வே நிர்வாகம் பெட்டிகளை நிர்ணயித்துள்ளது. இதில் முதல் வகுப்பு பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும்.\nமுதல் வகுப்பில் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். ரெயில் நிலையங்களில் முதல் வகுப்பு பயணிகளுக்கு தனியாக இருக்கை வசதிகள் இருக்கும்.\nஇந்த நிலையில் முதல் வகுப்பை விட கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. அனுபூதி என்பது இந்தி வார்த்தை ஆகும். இதற்கு ‘புதிய அனுபவம்’ என்பது அர்த்தமாகும். இந்த பெட்டி சென்னை சென்டிரல்-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸில் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அனுபூதி பெட்டிகளின் சிறப்பு அம்சம் வருமாறு:-\n* அதிக இடவசதி மற்றும் கால் வைக்கும் வசதி உடைய 56 தானியங்கி சொகுசு இருக்கைகள், இருபுறமும் 2 இருக்கைகள் வீதம் அமைக்கப்பட்டு இருக்கின்றன.\n* இருபுறமும் தானியங்கி கதவுகள்.\n* அழகான உள் கட்டமைப்பு.\n* தனித்தனியாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதி.\n* தனித்தனியாக படம் மற்றும் பயண வரைபடங்கள் பார்க்க ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் எல்.சி.டி. திரை டி.வி.\n* ரெயில் பணியாளர்களை அழைக்க அழைப்பு மணி.\n* தனித்தனியாக சிற்றுண்டி மேஜை.\n* ஜி.பி.எஸ். அடிப்படையில் பயணிகளுக்கு ரெயில் நிறுத்தம் குறித்த தகவல்.\nஅனுபூதி பெட்டி தயாரிக்கப்போவதாக கடந்த 2013-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இப்போது அது நிறைவேறி உள்ளது. ஒரு அனுபூதி பெட்டி தயாரிக்க ரூ.2.80 கோடி செலவு ஆகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 10 அனுபூதி பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இதில் 2 பெட்டிகள் தெற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் பெட்டி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதல் தன் சேவையை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தீவிரவாதம் அடிப்படை மனித உரிமைகளின் எதிரி: சுஷ்மா சுவராஜ் பேச்சு\n2. கர்நாடக தேர்தல் : தொங்கு சட்டசபையே அமையும் கருத்துக்கணிப்பில் தகவல்\n3. சச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில சுவாரசியமான தகவல்கள்\n4. நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்\n5. மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\n1. எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ரஜினிகாந்த் பேட்டி\n2. நான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன் - எஸ்.வி.சேகர்\n3. சென்னை வங்கியில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை கொள்ளையன் பிடிபட்டான்\n4. ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n5. ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://malaikakitham.blogspot.com/2013/01/blog-post_11.html", "date_download": "2018-04-24T10:32:32Z", "digest": "sha1:77BT5CI34FDQAJ6BOWHSUYGE5IAVN62C", "length": 20462, "nlines": 145, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: உங்கள் தட்டில் உணவா...விஷமா ?", "raw_content": "\nஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.\nஇந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.\nஇப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.\nசீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.\nசிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.\nசபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.\nஇமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.\nநீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்\nபொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்\nசிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.\nஇதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.\nஇவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன\nசிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.\nரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.\nதண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது\nசிவப்பு அரிசி பற்றிய அருமையான பதிவு.\nஎனது இந்தியா (யானைப் போர்) - எஸ். ராமகிருஷ்ணன்......\nஎனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம் ) - எஸ். ராமகிருஷ...\nஓ பக்கங்கள் - ஆர் யூ தேர் மேடம் சி.எம்.\nஎனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை ) - எஸ். ராமக...\nசெக் : கையெழுத்து மாறினால் மோசடியா \nஎனது இந்தியா (மங்கம்மாள் சாலை ) - எஸ். ராமகிருஷ்ண...\nஎனது இந்தியா (டாக்கா மஸ்லின்) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஓ பக்கங்கள் - ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா...\nநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு\nஓ பக்கங்கள் - ‘கடல்’ படத்தின் ஒரு முத்தம்; பல கே...\nஎனது இந்தியா (இந்தியப் பருத்தியின் அழிவு\nவருமான வரிச் சேமிப்பு : லாபம் தரும் வழிகள்..\nஎனது இந்தியா (தாவர உலகம்) - எஸ். ராமகிருஷ்ணன்.......\nஎனது இந்தியா (காட்டின் மௌனம்) - எஸ். ராமகிருஷ்ணன்...\nஎனது இந்தியா (பிரம்ம சமாஜம் ) - எஸ். ராமகிருஷ்ணன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nftetnj.blogspot.in/2015/01/", "date_download": "2018-04-24T10:54:28Z", "digest": "sha1:DOVWMT2JQODTM7YEOJUPJ5CYNUQ2Q423", "length": 4566, "nlines": 155, "source_domain": "nftetnj.blogspot.in", "title": "NFTE BSNL THANJAVUR SSA: January 2015", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nதோழர் ஓ.பி.குப்தா அவர்கள் நினைவஞ்சலி கூட்ட பதிவுகள்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nதோழர் ஓ.பி.குப்தா அவர்கள் நினைவஞ்சலி கூட்ட பதிவுக...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு காட்சிகள்\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். R. ஜெம்புநாதன் TT / TNJ அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா 22-04-18 அன்று தஞ்சையில் சிறப்பாக நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=365:fslp", "date_download": "2018-04-24T10:26:08Z", "digest": "sha1:QZ7VY4JUTJUSWLKQYGRTF7OMU7GEHAX3", "length": 4893, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "சம உரிமை இயக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\n2\t இனவாத-மதவாத-பொறிக்குள் மீண்டும் சிக்குவதா\n3\t மறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா மாபெரும் ஆர்ப்பாட்டம்\n4\t கடத்தல், காணமலாக்கல் மற்றும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்காக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அழுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக போராடுவோம்\n5\t மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல் தமிழரங்கம்\t 1350\n6\t மனித உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராடுவோம்\n7\t சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஜரோப்பாவில் சமஉரிமை இயக்கத்தின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்\n8\t யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் உரிமை மதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும்\n9\t அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தமிழரங்கம்\t 1737\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/08/", "date_download": "2018-04-24T10:29:52Z", "digest": "sha1:QNUN625RP52SXVJYWSCHWWHEJA3CMLXC", "length": 28563, "nlines": 248, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: August 2013", "raw_content": "\nபார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை\n(தேவேந்திரன் - தேவர்கள் சம்பாஷணை)\nதேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள். தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழுந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான். தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள்.\n உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா\n எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன குறை ஏற்படப் போகிறது\n நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல் எவன் இருக்கப்போகிறான் எவனை இருக்க விடுவேன் நான் எவனை இருக்க விடுவேன் நான் ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது\n தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது. என்றாலும்,\nதே-ன்: உம் என்ன, சங்கதியைச் சொல்லுங்கள்.\nதே-ர்: சொல்லுகிறோம். அதற்கு ஆகவே இன்று தேவரீர் ராஜ சபையை நாடி வந்திருக்கிறோம்.\nயுகாந்திர காலமாக தேவர்களாகிய நாங்கள் தங்கள் ஆக்ஷியின் கீழ் யாதொரு குற்றமின்றி கவலையற்று உயிர் வாழ்ந்து வந்தோம். அவ்வப்போது ஏதாவது ராக்ஷதர்களாலும் அசுரர்களாலும் எங்களுக்கு ஏதாவது சங்கடங்களோ தொல்லைகளோ ஏற்படுமானால் தங்களுடைய உதவியினால் அவர்கள் அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஊழி, ஊழி காலத்துக்கும் தலை எடுக்கவொட்டாமல் செய்து மிகவும் கவலையற்று வாழ்வோம். ஆனால் இந்த காலத்தில் தலை கீழாக மாறிவிட்டது. தர்மம் குன்றிவிட்டது. வர்ணமுறை கெட்டுவிட்டது. தேவர்கள் அசுரர்கள் என்கின்ற பேதம் அழிக்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்வது என்பது தெரியவில்லை. ராக்ஷதர்கள் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டார்கள். தேவதாசி முறைகளை கூட ஒழித்து விட்டார்கள் என்றால் வேறு என்ன கொடுமை வேண்டும் பிரபு\n அவர்களை ஒழிக்க நீங்கள் தவம் செய்யக்கூடாதா யாகம் செய்யக் கூடாதா கடுமையான சாபங்கள் கொடுக்கும்படியான உங்கள் தவ மகிமை என்ன ஆயிற்று மித்திர தந்திர சக்தி என்ன ஆயிற்று மித்திர தந்திர சக்தி என்ன ஆயிற்று கேட்பதற்கே ஆச்சரியமாய் இருக்கிறதே உங்கள் குறைகள்\n கலி பிறந்தது என்று கருதி அதை ஒழிக்க ஏதோதோ காரியங்கள் செய்து மனுதர்ம சாஸ்திரம் செய்து புராண இதிகாசங்கள் கற்பித்து அசுரர்களை ஏய்த்து அடக்கி ஒடுக்கி வந்தோம். அசுரர்களில் செல்வர்களாய் இருப்பவர்களின் பொருளை கோவில், குளம், உற்சவம், திதி திவசம், சடங்கு முதலிய காரியங்களால் அவைகளைக் கறந்து அடக்கி அடிமைப்படுத்தி வந்தோம். அவைகளை எல்லாம் ஒழிக்க சுயமரியாதை ராக்ஷதன் தோன்றி மூர்ச்சையாகும்படி செய்து விட்டான். இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம், எப்படி வாழப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களையே சரண் அடைகின்றோம்.\nதே-ன்: உங்கள் குறைகளைக் கேட்க நானும் பயப்பட வேண்டியவனாய் விட்டேன். என்கதி என்ன ஆகும் என்பதும் கவலைப்படத் தக்கதாக வல்லவா இருக்கிறது\n சுயமரியாதை இராக்ஷதன் தங்கள் வேகத்தையே அழித்து விட்டான். தங்கள் இருப்பையும் ஒழிக்க ஆரம்பித்து அரைவாசி இடித்தெறிந்து விட்டான்.\n ஆனால் நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே நாம் எல்லோரும் யோசித்து ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும். என்னவென்றால் அசுரர்களிலேயே ஒருவனைப் பிடித்து தேவனாக்கி, ஏன் தேவேந்திரனாகவே ஆக்கி நாம் எல்லோரும் வியாதிக்கு மருந்து சாப்பிடுவது போல் அவன் அடிபணிந்து நானுள்பட எல்லோரும் அவனுக்கு பல்லக்கு சுமந்து அவனையே தேவேந்திரனாக்கி அவன் மூலமாகவே அசுரர்களைக் கொன்று அழித்து விடலாம் கொண்டு வாருங்கள்; ஒரு நல்ல அடிமையான அசுரனைப் பிடித்து அவனுக்கு தேவேந்திர பட்டம் சூட்டுவதாகத் தெரிவித்துக்கொண்டு வாருங்கள். ஏன் என்றால் முள்ளை முள்ளினால் குத்தித்தான் எடுக்க வேண்டும். அதுபோல் அசுரர்களை அசுரர்களால் தான் ஒழிக்க வேண்டும். இந்த மாதிரிப் போர்களும் தொல்லைகளும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. யுகாந்திரகாலம் தொட்டு இது மாதிரியே அசுரர்கள் செய்து வந்ததாகவும் அதற்கு இதுபோன்ற முறையை கையாடி வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. போய் ஒரு அசுரனைப் பிடித்து வாருங்கள்.\nதே-ர்: இதோ பிடித்து வந்து விட்டோம். சரியான அடிமை; சற்சூத்திரர். தங்கள் இஷ்டம் போல் இந்த அசுர அடிமையை பயன் படுத்தலாம்.\n நீ உங்கள் சமூகத்தை விட்டு நம்மிடம் சரணடைந்ததாக இந்த தேவர் குழாங்கள் சொல்லுகிறார்கள். உண்மைதானா பரிசுத்தமான அடிமையாய் இருப்பாயானால் உன்னை மகாத்மாவாக்கி தெய்வீகத்தனம் பொருந்தியவன் என்று சொல்லும்படியாக ஆக்கி 33 கோடி தேவர்களையும் உன்னைப் பணியும்படி ஆக்குவேன். நன்றி விஸ்வாசத்தோடு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் நடந்துகொள்வாயா\nதே-ன்: பிரமாணமாக சத்தியமாக சொல்லு.\nஅன்: சத்தியமாக நான் நிபந்தனை இல்லாத அடிமையாக இருந்து இந்த தேவர்களுக்கு ஆயுள் காலமெல்லாம் தொண்டுசெய்து வருகிறேன்.\nதே-ன்: சரி, இன்று முதல் இந்த அடிமையை நாம் ஏற்றுக்கொண்டோம். இவனுக்கு மகாத்மா பட்டமளித்து இருக்கிறோம். இன்று முதல் மகாத்மா என்று அழைக்கப்படவேண்டியது. இந்த அடிமையை ஆயுதமாககொண்டு அசுரக் கூட்டங்களை அழித்து நமது மநு ஆக்ஷியை புனருத்தாரணம் செய்யக் கடவீர்கள். நான் சென்று வருகிறேன்.\nதே-ர்: பிரபு இனியும் பலர் இப்படிப் பட்டவர்கள் வேண்டுமா\nதே-ன்: தேவலோகம் பூராவுக்கும் இவனை நியமித்துள்ளோம். மற்றபடி அவரவர்கள் எல்லைக்கு அவரவர்கள் நியமித்துக்கொள்ளவேண்டியது. அந்தப்படி நீங்கள் நியமித்துக்கொள்பவர்களை விபீஷணர் போல் கருதி தேசியவாதிகள் என்னும் பட்டம் கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nதே-ர்: இப்படிப்பட்ட இவர்கள் தவிர ஆங்காங்கு வீதிவீதியாய் சுற்றி தேவரீருக்கும் எங்களுக்கும் ஜே போடவும் விருதுகள் பிடிக்கவும் ஆள்கள் வேண்டுமே.\nதே-ன்: இதற்குத்தானா ஆள் கிடையாது தெருவில் சோமாறியாய் திரியும் சோற்றுக்கில்லாத ஆள்களைப் பிடித்து அவர்களுக்கு தேசிய வீரர்கள், ஆஞ்சனேய வீரர்கள் என்று பட்டம் கொடுத்து கையில் கொடி விருதுகள் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nதே-ர்: தாங்கள் சொன்ன யோசனைகள் மிகவும் தங்கமான யோசனைகள். அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு குறையை எப்படி நிவர்த்திப்பது\nதே-ன்: என்ன சொல்லுங்கள் அதற்கு தகுந்த உபாயம் சொல்லுகிறேன்.\n சோமாறி கூட்டங்களை தேசிய வீரர்கள் ஆக்கச்சொன்னீர்கள். ஆனால் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி\n நம் சபையில் உள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய பெண்களை விட்டு ஆடவும் பாடவும் செய்து அதற்கு ஆக டிக்கட் போட்டு வசூல் செய்யுங்கள். மற்றும் நமது ஸ்பரிசம் பட்டாலே மோக்ஷம் கிடைக்கும் என்று கருதி இருக்கும் நடனப் பெண்கள் அடியார் பெண்கள் ஆகியவர்களை அழைத்துக்காட்டி, அவர்கள் மூலமும் பணம் வசூல் செய்யுங்கள். இவர்களை யாராவது இழிவாய்ப் பேசினால் தேவர்கள் வீட்டு நங்கையர்களை ஆடவும் பாடவும் செய்து வசூல் செய்யுங்கள் இவ்வளவும் போராவிட்டால் தேவர்களிலேயே உள்ள சங்கீத சிகாமணிகளைக் கொண்டு பாடச்செய்து பணம் வசூல் செய்யுங்கள். இவைகூடவா உங்களுக்கு தெரியாது\n இந்தக் கூட்டத்துக்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமே\nதே-ன்: இதுதானா மகா கஷ்டம் வைரக் கற்கள் பதித்த தங்கப் பதக்கம் (மெடல்) தருவதாய் கூப்பிட்டு பாடச் செய்து பிறகு பித்தளைக்கு முலாம் பூசிக்கொடுத்து விரட்டி விடுங்கள்.\n அவன் கூப்பாடு போட்டால் என்ன செய்வது\nதே-ன்: எவனாவது கூப்பாடு போட்டால் அவனை ஒழிக்கத்தானா தெரியாது. நம்மிடமுள்ள வஜ்ஜிராயுமாகிய \"தேசத் துரோகி' என்கின்ற பட்ட ஆயுதம் இருக்கிறதே அதைக்கொண்டு அவர்களை ஒழித்து விடுங்கள்.\nதே-ர்: சரி, பிரபு அப்படியே செய்கிறோம். இன்னும் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதையும் தெரிவித்து பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் நித்திய கர்ம அனுஷ்டானங்களுக்கு நேரமாய்விட்டது. மறுபடியும் வருகிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்.\nதே-ன்: நல்லது போய்வாருங்கள். அசுரர்களை ஒழிக்க அழிக்க அவர்களைக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும். ஆதலால் நீங்கள் நேரில் கலந்து கொள்ளாதீர்கள் போய் வாருங்கள்.\nமுதல் காக்ஷி முடிந்தது. அடுத்த காக்ஷி ஒரு நாளைக்கு வரும்.\nகுறிப்பு: சித்தரபுத்தன் என்ற பெயரில் 25-07-1937 குடியரசில் பெரியார் எழுதியது\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 11:28 AM No comments:\nவகைமை: குடியரசு, சித்திரபுத்தன், தேசத்துரோகி, பெரியார், மகாத்மா\nபிள்ளையைப் பெத்தவனுக்குத்தான் வலி தெரியுமா\nகுழந்தைகள் உங்கள் வழியாகப் பிறந்தவர்கள்; உங்களிலிருந்தல்ல. - கலீல் கிப்ரான்\nகௌரவக் கொலைகள் பெற்றோர்களால் மிகக்கொடூரமாக நிகழ்த்தப்படுகின்றன.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு அருகேயுள்ள எங்கள் சிற்றூருக்கு அருகே நடந்த ஒரு கௌரவக்கொலை பற்றி நான் சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்டது. மகளை தந்தை உலக்கையால் தலையில் அடித்துக் கொன்றார்.\nகொல்லப்பட்ட பெண் காதலித்தாள் என்பதல்ல; தனது தோழியின் காதல் மணத்திற்கு துணைநின்றாள் என்பதற்காக. காதலித்து திருமணம் செய்துகொண்ட இணையர் கிடைக்காததால் உதவிய பெண் கொல்லப்பட்டாள்.\nதஞ்சை பகுதியில் என்று நினைக்கிறேன் தோழர் தியாகு ஒரு கூட்டத்தில் பகிர்ந்த தகவல்இது.\nமகளை தந்தை தூக்கிலிட்டார் என்பது முதல்கட்டமாக தெரிந்த தகவல். பின்னர் தோழர்களின் ஆய்வில் தெரியவந்தது என்னவெனில், மகளை தூக்கிலேற்றியும் அவள் உயிர் பிரியாததால் தந்தை மகளின் கால்களை பிடித்து உயிர்போகும் வரை தொங்கியிருக்கிறார்.\nஇந்த இரண்டு கொலைகள் மட்டுமல்ல; கௌரவக்கொலைகள் எல்லாமே இப்படியானதுதான்.\nஇதையெல்லாம் தெரிந்த பின்னும் ‘‘பிள்ளையைப் பெத்தவனுக்குத்தான் வலி தெரியும்’’ என்று எப்படிச் சொல்லமுடிகிறது.\nபதிவர்: செல்லையா முத்துசாமி at 7:18 PM No comments:\nவகைமை: இளவரசன், காதல், கௌரவக்கொலை, சேரன், தாமினி, ஜாதி\nஇப்பதிவுகளின் கருத்துக்கள் வழி அறியக் கிடைப்பவன் எவனோ அவனே இவன்.\nபதிவுகளை மின்னஞ்சல் வழி தொடர\nபிள்ளையைப் பெத்தவனுக்குத்தான் வலி தெரியுமா\nசுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் (3)\nதிராவிடர் விடுதலைக் கழகம் (22)\nபுரட்சிப் பெரியார் முழக்கம் (4)\nஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyakalvi.com/2017/06/21.html", "date_download": "2018-04-24T10:20:47Z", "digest": "sha1:MWCQK3OTDJVYVXWJHN6UTETEDPYB76SP", "length": 14151, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பிஎட் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார்.", "raw_content": "\nபிஎட் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார்.\nபி.எட். படிப்புக்கு ஜூன் 21-ம் தேதி முதல் விண்ணப்பம் கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு | பிஎட் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: 2017-2018-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள பிஎட் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான விண் ணப்பங்கள் ஜூன் 21 முதல் 30-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) பின்வரும் கல்வியியல் கல்லூரி களில் வழங்கப்படும். எங்கெங்கு கிடைக்கும் சென்னை சைதாப்பேட்டை கல் வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்த நாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, திரு நெல்வேலி பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வி யியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வி யியல் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும். அவர்கள் சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப் படமாட்டாது. நேரில் மட்டுமே வழங்கப்படும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை \"செயலர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறு வனம், காமராஜர் சாலை, திரு வல்லிக்கேணி, சென்னை-600 005\" என்ற முகவரிக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிவிப்பி்ல் கூறப்பட்டுள்ளது | DOWNLOAD\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamil.9india.com/archives/1403", "date_download": "2018-04-24T10:30:13Z", "digest": "sha1:NM2S6J76NJPALDN7RTGYHCOAWVGU7QCJ", "length": 7045, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "அறிமுகம் செய்யப்படும் புதிய ஜியோனி செல்போன்கள். | 9India", "raw_content": "\nஅறிமுகம் செய்யப்படும் புதிய ஜியோனி செல்போன்கள்.\nஸ்மார்ட் போன் என்ற கொள்கையை ஆரம்பித்தது ஆப்பிளாக இருக்கலாம் ஆனால் அதன் விலை அதிகமாக இருந்ததால் பலதரப்பினராலும் பயன்படுத்த முடியவில்லை. ஆனால் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியவுடன் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு விலையுயர்ந்த செல்போன்களைப் போலவே ஆன்டிராய்டு செல்போன் அறிமுகப்படுத்தியது.\nஉண்மையை சொல்லப்போனால் ஆன்டிராய்டு செல்போன் இந்த அளிவிற்கு இந்தியாவில் பிரபலமாக சாம்சங் காரணகர்த்தா. ஒரு ஸ்மார்ட் போன் ( ஐபோன் ) 35000 ரூபாய்க்கு விற்கும்போது சாம்சங் அதை வெறும் 12000 ஆயிரத்திற்கு விற்றது. சோனி நிறுவனமும் தனது XPERIA என்ற ஸ்மார்ட் போனை சந்தையில் இறக்கியது. எப்படியோ ஆன்டிராய்டு இயங்கு தளத்தினை பரப்பிட இந்த நிறுவனமும் போட்டி போட்டு விற்றுத் தீர்த்தன.\nசாதரண நோக்கியா போனை கூட வாங்க முடியாத அடித்தட்டு மக்களையும் Multimedia செல்போன்களை வாங்க வைத்த சீன நிறுவனங்கள் மற்றும் கொரியன் நிறுவனங்களும் ஸ்மார்ட் போனை தயாரித்து வெளியிட ஸ்மார்ட் போன் தற்போது வெறும் 2500 ல் இருந்து கிடைக்கின்றது.\nஅந்த வகையில் மக்களின் தேவையை நன்கு புரிந்து கொண்ட GioNee என்ற நிறுவனம் தனது செல்போன் விற்பனையை 2015 ல் இந்தியாவில் ஆரம்பித்தது. மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் ஏற்கனவே உள்ள செல்போன்களில் என்ன பிரச்னை அதை OverCome செய்து விடுவது என்று பல வகையில் ஆராய்ந்து பின் புதிய மாடல்களை வெளிவிடுகின்றது.\nதற்போது வெளிவந்துள்ள Gionee E life என்ற ஸ்மார்ட் மொபைல் 6 inch HD LED, மற்றும் 21 MB Camera வை கொண்டது. தற்போது சந்தையில் உள்ள மாடல்களில் இதன் விலை 35000 ரூபாய். 3 GB RAM மற்றும் 32 GB முதல் 128 GB வரை நீட்டிக்கும் வசதி. 64GB இன்டர்நல் மெம்மரி என்று இதன் சிறப்பம்சங்கள் அதிகம். 2.0 GHz Octa Core Processor மற்றும் 3250 நீடித்துளைக்கும் பேட்டரி.\nபுதிய தொழில்நுட்பங்களை இந்தியா எப்போதும் வளர்த்துவிடும். அதே சமயம் மக்களின் ஆதரவை பெறுவதும் கடினம். இதை இரண்டையும் Gionee பெற்றால் கண்டிப்பாக சாம்சங். சோனி வரிசையில் Gionee யும் சேர்ந்துவிடும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naane-raja-song-lyrics/", "date_download": "2018-04-24T10:29:08Z", "digest": "sha1:2ZRECRX234L7JRYRIGYSN5QMJRORZKLC", "length": 6547, "nlines": 223, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naane Raja Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : { நானே ராஜா நீ வா\nவைத்து ஆட வந்த நாடகத்தின்\nஜோடி வாடி நல்லபடி } (2)\nஆண் : கன்னி பாவை இவள்\nபெண் : கன்னி பாவை இவள்\nஆண் : இங்கே ஆசை மேடை\nஇன்னும் என்ன ஜாடை இங்கே\nஆசை மேடை இன்னும் என்ன\nஆண் : என்னுள் பாயும் கீதம்\nபாயும் கீதம் வெள்ளம் உன்\nஆண் : நானே ராஜா நீ வா\nவைத்து ஆட வந்த நாடகத்தின்\nருரு ருரு ருரு ருத்து…. ஆஆ\nருரு ருரு ருரு ருத்து…. ஆஆ\nருரு ருரு ருரு ருத்து…. ஆஆ\nருரு ருரு ருரு ருத்து…. ஆஆ\nருரு ருருரு ருரு ருருரு ரு\nஆண் : அங்கம் நூறு முறை\nதள்ளாட தங்க பூவின் உடல்\nபெண் : அங்கம் நூறு முறை\nதள்ளாட தங்க பூவின் உடல்\nஆண் : மெத்தை மீது கொடி\nமெத்தை மீது கொடி வித்தை\nஆண் : அத்தை பெத்த சின்ன\nபெண்ணே என் செல்ல கண்ணே\nரீபாபாபா அத்தை பெத்த சின்ன\nபெண்ணே என் செல்ல கண்ணே\nஆண் : நானே ராஜா நீ வா\nவைத்து ஆட வந்த நாடகத்தின்\nகுழு : லா லா லாலா\nகுழு : லா லா லாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
{"url": "http://agrifarmideas.blogspot.com/2016/12/blog-post_7.html", "date_download": "2018-04-24T10:16:15Z", "digest": "sha1:ZHEKGCQBSZCJPGJEWROS7MQHIYX63QZM", "length": 20503, "nlines": 416, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: வெள்ளாடு தீவன மேலாண்மை", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nவெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.\nகொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.\nதீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.\nஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.\nஅடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.\nபால் கொடுக்கும் ஆட்டு தீவனம்\nகுட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்\nவளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்\nசினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்\nதினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.\nஅதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்\nLabels: அடர்தீவனங்கள், ஆடு வளர்ப்பு, தீவனம், பசுந்தீவனம், வெள்ளாடு வளர்ப்பு\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nகால்நடை சார்ந்த கேள்வி பதில் - மாடு வளர்ப்பு\nகேள்வி: மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nகுறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மரு...\nகாய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்தால் தான் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய நீ...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம்\nமடிநோய் / மடிவீக்க நோய்\nபசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை\nதீவனச் சோளம் கோ எஃப், எஸ் 29, கோ 31 சாகுபடி முறை\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை சைல...\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’...\nகம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 சாகுப...\nவேலி மசால் தீவன பயிர் சாகுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://kirubai.org/Bible_Facts.aspx?LocID=RPA15RY", "date_download": "2018-04-24T10:56:30Z", "digest": "sha1:FPYQG6BN3IOUXOMSLGR3JNYQZYCQ46TA", "length": 5498, "nlines": 32, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Deep Dive in to Bible", "raw_content": "\nதமிழ்நாட்டு நாசரேத்தில் 'அனாதை சாலை'\nஇங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஊழியம் செய்ய வந்த மர்காஷிஸ், 1875ம் ஆண்டு இடையன்குடியில் ஊழியப் பயிற்சிப்பெற்று தமிழ் மொழியையும் கற்றுக் கொண்டார். 1876ம் ஆண்டு, நாசரேத் ஊழியப் பொறுப்பை ஏற்றார். அங்கு அவர் பணியாற்றிய காலத்தில், பெருமழை, பஞ்சம் மற்றும் காலராவினால் பல மக்கள் மடிந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததால் அநேகப் பிள்ளைகள் அநாதைகளாய் பரிதபிக்கப்பட்ட நிலையிலிருந்தனர். அந்த அனாதைப் பிள்ளைகளுக்கென்று 1877இல் விடுதி ஒன்றை ஆரம்பித்தார்.அப்பொழுது அது 'அனாதை சாலை' என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது தொழிற்கூடமாக மாறியது. இன்று Art and Industrial SChool என்ற I.T.I சிறந்த ஆகச் செயல்படுகிறது.\n- --மறக்க முடியாத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு)\n* 2 புத்தகங்களும் பாபிலோனில் ஆரம்பித்து எருசலேமில் முடிகிறது\n* 2 புத்தகங்களின் ஆரம்பத்திலும் ராஜாவின் ஆணையை பார்க்கிறோம்\n* 2 புத்தகங்களின் 9 ம் அதிகாரங்கள் பாவ அறிக்கையின் ஜெபமாக இருக்கின்றன\n* 2 புத்தகங்களிலும் கட்டப்படுதல் முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிறது\n- - சரித்திர புத்தகங்கள் ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து\nஎழுபது பேர் கொண்ட யூத பேரவைக்கு சனகரீப் சபை என்று பெயர். யூதர்களில் நடவடிக்கைகளை விசாரித்துத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் இச்சபைக்கு இருந்தது. இதன் தலைவராக அன்னா என்பவர் இருந்தார். பிறகு ரோமர்கள் இவரை நீக்கிவிட்டுக் காய்பாவை பதவியமர்த்தினர். இந்த காய்பா அன்னாவின் மருமகன்.\n- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.\nமத்தேயு, மாற்கு, லூக்கா இந்த மூன்று சுவிசேஷங்களும் சேர்த்து புதிய ஏற்பாட்டில் மூன்றில் ஒரு பங்காகிறது. இந்த மூன்று சுவிசேஷங்களிலும் பல வசனங்கள் ஒன்றையொன்று ஒத்து காண்ப்படுவதால் அவைகள் \"ஒத்த சுவிசேஷங்கள்\" (Synoptic Gospels)என்று அழைக்கபடுகின்றன. இந்த மூன்று புத்தகங்களும் ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டிய புத்தகங்களாகும்.\n- - - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://priyamudan-bala.blogspot.in/2010/", "date_download": "2018-04-24T10:10:31Z", "digest": "sha1:QJX5YZ6NOIMHR3UDUDVSVBOV2NWZUOVQ", "length": 22449, "nlines": 217, "source_domain": "priyamudan-bala.blogspot.in", "title": "ப்ரியமுடன்: 2010", "raw_content": "\nஅட, சொல்லத் துடிக்குது மனசு...\nவயது ஏற ஏற, சோம்பேறித்தனம் ஏறிக்கொண்டே போகின்றது.\nவெட்டியாக இருந்தாலும் ஏதேனும் எழுதத் தோன்றுவதில்லை.\nஅதனால் தான் ஒவ்வொரு பதிவிற்கும் இடையே நீண்ட இடைவெளி.\nசென்ற வாரம் என் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடுப்பு எடுக்காமல் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.\nஎனவே அலுவலகம் சென்று, பாதி வேலை முடித்து, மீதியை சரிகட்ட ஆள் பிடித்து,அடித்து பிடித்து, விமானம் பிடிக்க ஓடினேன்.\nஇந்தியாவில் இருந்தால் முடிந்தளவு நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.\nடில்லி, பெங்களூரூ, சென்னை யை சேர்ந்த மூன்று நண்பர்கள்\nஅங்கிருந்து உடுமலைக்கு காரில் செல்வதென ஏற்பாடு. கோவையில் இரவு உணவு முடித்து விட்டுக் கிளம்பினோம்.\nவாங்கண்ணா, போங்கண்ணா என கோவைத் தமிழில் தான் என்ன சுகம்.\nவழி முழுக்க சொந்தக் கதை, சோகக் கதை (வேறென்ன, அவரவர் பணிச் சுமைகள் தான்), சினிமா, அரசியல் என அடி கிளப்பினோம்.மிக இனிமையான பயணம்.\nமந்தை ஆடுகள் தான் பிரிந்து சேரும் போது பேச முடிவதில்லை. நாங்கள் அப்படியள்ள.\nசில நண்பர்களுடன் சேர்ந்தால் இரவு நீளாதா எனும்படி பேசிக்கொண்டே இருப்போம்.\nவழக்கம் போல் மண்டபத்தில் தோழியை கிண்டலடித்து, சில பல திட்டுகளை வாங்கிக் கொண்டு உறங்கச் சென்றோம்.\nஎன் நண்பர்கள் அதிகாலையில் எழுந்து, முகூர்த்தத்திற்கு முன்னரே சென்ற அதிசயம் நடந்தது. அதற்கான அவசியமும் இருந்தது. ஏனெனில் இவ்வளவு தூரம் வந்து முகூர்த்தத்திற்கு தாமதமாக வருவதில் அர்த்தம் இருக்காது; தோழியிடம் திட்டு வாங்க முடியாது; திரும்பவும் அடித்து பிடித்து மூவரும் விமானம் பிடித்து டில்லி, பெங்களூரூ, சென்னை செல்ல வேண்டும் - அலுவலக, குடும்ப நிர்பந்தங்கள்.\nமுகூர்த்தத்திற்கு முன்னரே சென்று, திருமணத்தைக் கண்ணாறக் கண்டு, வயிறாற உண்டு,\nதிரும்பவும் கோவை வந்து ஆளுக்கொரு திசையில் பறந்தோம்.\nஅட ஆயிரம் சொல்லுங்கள், நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இருப்பதில்லை; அங்கு அனைத்து நண்பர்களும் வந்தால் கொண்டாட்டங்கள் அளவில்லை.\nஇந்த முறை எதிர்பார்த்த நண்பர்கள் பலர் வராததால் கொண்டாட்டங்கள் குறைவு என்றாலும், தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட மனநிறைவு முழுமையாய் இருந்தது - ஏனெனில்\nசில ஆண்டுகள் முன் மற்றொரு தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத போது ஏற்பட்ட மனச்சுமை இன்னும் ஓர் ஓரத்தில் இருக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரை, நண்பர்களின் சுற்றுலாக்கள், இதர விழாக்களில் கலந்து கொள்ள முடியாதது காயம் - உள்ளாறும்;\nநண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதது வடு - ஆறாது\nஉள்ளூரில் வேலை செய்த நம் முந்தைய தலைமுறை குறைவாய் வருவாய் ஈட்டினாலும் பற்பல நண்பர், உறவினர்களை பெருக்கிக் கொண்டே சென்றது;\nஉலக மயமான நமது தலைமுறை வருவாயை பெருக்கிக் கொண்டே சென்றாலும், இருக்கும் நண்பர், உறவினர்களை ஈட்டியால் குத்த வேண்டிய கட்டாயத்தில் செல்கின்றது, தனக்குத் தெரியாமலேயே \nதூக்கம். . . . .\nஅடப்போங்கப்பா - 2 உள்நாட்டு தீவிரவாதம்\nஆச்சரியம் தர ஒரு மாத விடுமுறையில்\nஆடம்பரமாய் சென்ற நகரத்து ஊழியன்,\nமுதல் கூடைப் பூவையாவது முழுவதுமாய்\nமூத்த மகனின் வீட்டிலிருந்து அடுத்த மாத உணவிற்கு\nஇளைய மகன் வீட்டிற்கு சென்ற பெற்றோர்,\n- என அனைவரின் கனவுகளும், வாழ்க்கையும்\nஅவர்களுக்கு இருந்த, இல்லாத உறவினர்,\nநண்பர் நிம்மதியும் முற்றும் பெற்றது,\nநீங்கள் ஒற்றைத் தண்டவாளக் கட்டையை உருவியதால்\nபோராளி என்றோ, நக்சல் என்றோ,\nமாற்றுக் குழு என்றோ, மாவோயிஸ்ட் என்றோ\nபலபேர் பலவாறு உங்களை அழைக்கலாம்,\nமுன்னாள் நடிகையோ, மூத்த பத்திரிக்கையாளரோ\nமாநில அரசுகள் தங்களைக் காப்பாற்ற\nஅதிரடி நடவடிக்கை வேண்டும் என்றும்,\nராணுவ நடவடிக்கை கூடாது என்றும்,\nஆனால் ஒன்று. . . .\nகேட்க நாதியற்ற சராசரி இந்தியனையோ,\nகடைநிலையில் உள்ள ராணுவ வீரனையோ,\nநீங்கள் குறி வைக்கும் வரை\nதப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ\nதீண்டி விடாதீர்கள். . . .\nமறந்தும் இருந்து விடாதீர். .\nதப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ\nதீண்டி விடாதீர்கள். . . . \nஉங்கள் கோட்பாடுகளும்.. . .\nLabels: அடப்போங்கப்பா, அரசியல், தீவிரவாதம், பொது\nஅடப்போங்கப்பா - 1 இந்தியக்குடிமகன்\nபத்து ரூபாய்க்கு ‘பரவாயில்லை’ ரக அரிசி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், இன்று ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி 'பிரமாதமான’ சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்;\nவரைமுறை இல்லாமல் தரப்படும் ‘ஓசி’ டிவி வாங்கி, அப்பொழுதே விற்று, அந்தக் காசில் அடுத்த மாத வடகையை அட்ஜஸ்ட் செய்கிறான்;\nஅட, கிடைப்பதே ஒரு நாள் விடுமுறை, அன்றும் வரிசையில் நின்று அப்படி ஓட்டுப் போட்டுத்தான் ஆகவேண்டுமா என தூங்கிக் கழிக்கிறான்;\nவீட்டின் குடைச்சல், கடன் தொல்லை, அலுவலகச் சுமை என அனைத்தையும் ஒரு ‘குவாட்டரில்’அப்போதைக்கு கரைத்து விடுகிறான்;\nஅதே ‘அரசு’ மதுபானக்கடையில் தன் ’பட்டதாரி’ தம்பிக்கு அரசு ‘வேலை’ போட்டு கொடுத்ததும், ‘சந்தோசத்தில்’ இன்னொரு ரவுண்டு விடுகிறான்;\nபேருந்து, மின்சாரம் என எங்கு அதிகக் கட்டணம் கேட்டாலும், விதியே என கேள்வி கேட்காமல் கொடுத்து விடுகிறான்;\nஆக, ’நிலையான அரசு’, ’போக்குவரத்துத் துறையில் லாபம்’, ’சாராயத் துறையில் லாபம்’, ‘மின்சாரத் துறையில் லாபம்’ எனப் பல பெருமைகளை வழங்கி, தான் அழிந்து கொண்டிருக்கிறான்;\nஅவன் தான் ‘சாதாரண குடிமகன்’ - ஓ, மன்னியுங்கள்; ‘சதா’-’ரண’-’குடி’மகன் \nஅடப்போங்கப்பா.... நீங்களும் உங்கள் அரசாங்கமும்\nLabels: அடப்போங்கப்பா, அரசியல், பொது\nஎன் ஆருயிர்த் தோழி ஒருத்தி, அழகாய் வளர்த்தாள் தன் விரல் நகத்தை;\nஅது அவளுக்கும், அவள் அதற்குமென அழகு சேர்த்துக் கொண்டனர்;\nசட்டென்று ஒரு நாள், பட்டென்று அதனை வெட்டி எறிந்துவிட்டாள்.\nகாரணம் கேட்டேன்; ’பிடிக்கவில்லை’ என்றாள்.\nமற்றொரு நாள், என் நட்பையும் அவ்வாறு வெட்டி எறிந்த போதுதான்\n- அந்த நகம் எவ்வளவு துடித்திருக்குமென்று...\nஅன்புள்ள சச்சின் . .\nநம் தலைமுறைக்கும், நம் முந்தைய பிந்தைய தலைமுறைக்கும் இந்தநாள் வருடத்தில்\nஆனந்தம் தரும் நாள் ..\nஆம், நம் அன்பு சச்சினின் பிறந்தநாள் .. அவரைப்பற்றி பலமுறை கேட்டாலும் , படித்தாலும் இன்னும் ஒரு முறை பேச மனம் படபடக்கும்.\nஅள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியைப்பற்றி கேள்விபட்டாலும், இப்போது தான் பார்க்கிறோம் இந்திய கிரிக்கெட்டின் அமுத சுரபியை - சச்சின் வடிவத்தில்.\nசச்சினின் கடந்த கால சாதனைகளைக் காட்டிலும், நிகழ்காலச் சாதனைகள் நம்மை பிரம்மிக்க\nவைக்கின்றன. ஏனென்றால், வயதால் உடல் தளர்ந்தாலும் மனம் தளராத சாதனைகளே\n\"இங்குள்ள ரசிகர்கள் சென்னை வெல்ல வேண்டும் என்று விரும்பினாலும், சச்சின்\nசதம் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்\" என்று சென்னை/மும்பை ஐபிஎல் போட்டியில் கவாஸ்கர் சொன்னது எவ்வளவு உண்மை \nகடந்த ஒரு வருடமாய் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்\nசச்சின், இந்த வருடமும் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று\nஎல்லோரும்தான் எழுதுகிறார்கள், நாம் என்ன செய்ய என்று எழுதிவிடத் தோன்றவில்லை.\nநமக்கு எதற்கு இந்த வீண் வேலை என்று சும்மா இருந்து விடவும் முடியவில்லை.\nநண்பர்களுக்காக தொடங்கிவிட்டேன். . . உங்கள் வாழ்த்துக்களுடன் \nஅடடே . . . சொல்ல மறந்துவிட்டேன் . . . வணக்கம் \n) சந்திப்போம்; முடிந்தால் சிலவற்றை பற்றி ஆலோசிப்போம்; சிந்திப்போம்;\nஉங்கள் பார்வைக்கு . . .\nஅடப்போங்கப்பா - 2 உள்நாட்டு தீவிரவாதம்\nஅடப்போங்கப்பா - 1 இந்தியக்குடிமகன்\nஅன்புள்ள சச்சின் . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chenaitamilulaa.net/t46060-topic", "date_download": "2018-04-24T10:10:57Z", "digest": "sha1:36OSFU6XFBYHPYOJDZBUITMUEKGYEROZ", "length": 15627, "nlines": 144, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தக்காளி ..! இந்தியா டா ..", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1.எவ்ளோ பெரிய ஊழலும் அம்பலமாகிடும்.ஆனா ,பத்து பைசா கூட ரெக்கவரி ஆகாது..\n2.கோயில்ல செருப்பு தொலைஞ்சு போகாம இருக்க, ஒரு செருப்ப அந்த பக்கமும் இன்னொரு செருப்ப இந்த பக்கமும் போட்டுட்டு போவோம்..\n3.திரைல நடிக்கிற கூத்தாடிய தலைவன் ரேஞ்சுக்கு FEEL பன்னிக்குவோம்.\n4.அப்பன் செத்தாலும், ஆத்தா செத்தாலும் அத வச்சு அரசியல் பண்ணுவோம்\n5.அம்பது லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் ரெண்டு ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கட்டித்தொங்க விட்டுத்தான் ஓட்டுவோம்\n6.ஃபாரினுக்கு போறோமோ இல்லையோ மொத ஆளா பாஸ்போர்ட் வாங்கி வச்சிருவோம்\n7.நண்பனுக்கு ஒரு அநீதி என்றால் பொறுக்கமாட்டோம். அதே நண்பன் தன்னைவிட ஒருபடி முன்னேறினாலும் பொறுக்க மாட்டோம்..\n8.பத்தாயிரம் ரூபாய் போட்டு Android Phone வாங்கினாலும் Missed call கொடுபோம்\n9.ஐ லவ் சமந்தா னுசொல்லுவோம் சமந்தா வேற ஆள லவ் பன்னா சமந்தா இல்லைனா நஸ்ரியா என்போம் ..\n10.தலைகாணில ஆரம்பிச்சு மொபைல் வரைக்கும் எல்லாத்துக்கும் உறைபோட்டுக்குவோம், ஆனா...சரி விடுங்க..\nநம்முடைய அசிங்கங்களை இப்படியா வெளிச்சப்படுத்துவது. ^_ ^_ ^_ ^_\nகடைசில என்னமோ சொல்ல வர்றீங்க\nahmad78 wrote: நம்முடைய அசிங்கங்களை இப்படியா வெளிச்சப்படுத்துவது. ^_ ^_ ^_ ^_\nகடைசில என்னமோ சொல்ல வர்றீங்க\nகடைசியில் இருப்பதனை செய்யத் தறுவதனால்....\nமுன்னேறும் இந்தியா சீனாவின் அடர்த்தி போன்று \nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95&si=0", "date_download": "2018-04-24T10:41:30Z", "digest": "sha1:G4TGLN4WAUUSEUQOOY7A6LCYSSNRCL65", "length": 23087, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அறிஞர்க » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அறிஞர்க\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார்.\nசமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : எஸ். செல்வராஜ்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்\" என்றார். பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nலவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal\nமனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான் ‘காதலிக்க நேரமில்லை’, ‘காதல் படுத்தும் பாடு’, ‘காதலுக்குக் கண்ணில்லை’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ்.கே. முருகன் (S.K.Murugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள் - Kuzhanthaikalukku Varum Kaichalgal\nகாய்ச்சல் என்பது சாதாரண ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது மிக மோசமான ஒரு நோயின் அறிகுறியாகவோ இருக்கலாம். அதனால்,குழந்தைக்குக் காய்ச்சல் என்றவுடனேயே பெற்றோர்கள் மிகவும் கவலையும், பதற்றமும் அடைகிறார்கள். சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உண்டு.நமக்கு வரும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.பி. சேகர்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஎன் சரித்திரம் - En Sarithiram\n‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா. காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (Dr.U.Ve.Saminath Iyer)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள்\nசிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இரா. மன்னர் மன்னன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nபெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஏ. இளஞ்செழியன் (A.Ilanchezhiyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nM.சதீஷ் குமார் புக் வாங்குவது எப்படி\nmega moganam எப்படி ப ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npandiar, ஜோதிட அறிய book, ஶ்ரீ ஸௌந்தர்யலஹரீ, kalvi sinthanaigal, நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், நெட்வொர், நியூமராலஜி பலன்கள், இராமசுப்பிரமணியம், படைக்க, விஜி, கற்பக மலர், மங்கம்மா, இ.க. இளம்பாரதி, sagupadi, பூக்கள்\nகுருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam\nபுலிப்பாணி ஜோதிடம் 300 -\nஎண்ணங்கள் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்) -\nகாற்றாய் மாறிவிடு - Kattraai Maarividu\nஜாதகம் பயன்படுத்துவது எப்படி - Jathagam Payanpaduthuvathu Eppadi\nஊராட்சி ஒன்றிய நிர்வாகம் - Ooratchi Ondriya Nirvaagam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/global/2013/11/131128_egyptwomen", "date_download": "2018-04-24T11:55:32Z", "digest": "sha1:26EOQJFNHZSOGCIVKN5PF26IZJZSSGXZ", "length": 7624, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "எகிப்து பெண் போராட்டக்காரர்களுக்குச் சிறை தண்டனைக்கு கண்டனம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎகிப்து பெண் போராட்டக்காரர்களுக்குச் சிறை தண்டனைக்கு கண்டனம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption எகிப்தில் போராட்டம் நடத்திய பெண்களுக்கு சிறை\nஎகிப்தில் இஸ்லாமியவாதப் பெண் போராட்டக்காரர்களுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்துள்ளன.\nஎகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அதிபர் மொஹமத் மோர்ஸிக்கு ஆதரவாக அலெக்ஸாண்டிரியாவில் நடத்தப்பட்ட போரட்டத்தில் பதின்பருவப் பெண்கள் உட்பட 21 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\nநாசம் விளைவித்தல், பலப்பிரயோகம் போன்ற குற்றங்களின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும் தாங்கள் அமைதியான போராட்டம் நடத்தியதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nஇவ்வகையான தண்டனைகள், எகிப்தில் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தன்மைக்கு மேலும் ஆதாரமாகப் பார்க்கப்படுவதாக கெய்ரோவிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.\nகைது செய்யப்பட்ட ஒரு 15 வயது பெண் தன் பள்ளிக்கு செல்லும் வழியில், அந்த போராட்டம் நடந்த இடத்தைக் கடந்து சென்றதாக அப்பெண்ணின் குடும்பம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946597.90/wet/CC-MAIN-20180424100356-20180424120356-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}