{"url": "http://abiramamnatham.blogspot.com/2009_01_26_archive.html", "date_download": "2018-04-24T01:17:50Z", "digest": "sha1:T4G6O4VO3J4BSZ346M2EYQ3PUQLQIYD3", "length": 3504, "nlines": 103, "source_domain": "abiramamnatham.blogspot.com", "title": "ABIRAMAM NATHAM.COM: Jan 26, 2009", "raw_content": "\nசீர் பொங்கும் சின்ன ரங்கூன்\nகான்பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் (1)\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader )\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர் கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader ) இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உ...\nகொடைக்கானல் மாலிக் அண்ணன் நான் கொடைக்கானல் சுற்றுலா என் மச்சான் கிப்ஸ் சிக்கந்தர் அஹமது அவர்கள் குடும்பத்துடன் சென்றேன் . அங்கு...\nதமிழ் தளங்கள் இங்கே கிளிக் செய்யவும்\nஅது வேறு இது வேறு அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/83384.html", "date_download": "2018-04-24T00:50:26Z", "digest": "sha1:O7KVX6N4K6R3Q2Q5OQ5QGYH3OASYJPDP", "length": 5637, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "மட்­டு­வி­லில் 6 கிலோ கேர­ளக் கஞ்சா சிக்­கி­யது – Uthayan Daily News", "raw_content": "\nமட்­டு­வி­லில் 6 கிலோ கேர­ளக் கஞ்சா சிக்­கி­யது\nமட்­டு­வி­லில் 6 கிலோ கேர­ளக் கஞ்சா சிக்­கி­யது\nசாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மட்­டு­வில் தெற்­கில் 6 கிலோ­கி­ராம் கேர­ளாக் கஞ்சா வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nசாவ­கச்­சேரி குற்­றத்­த­டுப்பு பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்­றும், சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.\nசந்­தே­க­ந­ப­ரி­டம் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­றும், விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்த நட­வ­\nடிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nகரைதுறைப்பற்று சபையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சி\nஅபிவிருத்திக் கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள்\nயாழ்ப்­பா­ணத்துக்கான மூல­தன நிதி 900 மில்­லி­யன் ரூபா கிடைக்கவில்லை\nபயணிகள் பேருந்து மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபாது­காப்­பைக் கருத்­திற் கொண்டே வெள்­ள­வத்­தை­யில் தக­வல் சேக­ரிப்பு\nகைவிடப்பட்ட பகுதியா யாழ் . குடாநாடு\n20– ஆவது நினைவு நாளையொட்டி டயானாவின் சிலை அமைக்க திட்டம்\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_665.html", "date_download": "2018-04-24T01:18:33Z", "digest": "sha1:URUROECZAW7M73TRUX56NFEJNOOHUSX6", "length": 30607, "nlines": 111, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் மனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை\nமனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை\nஅன்பால் பிணைந்த உள்ளங்களில் சில போது சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுவதுண்டு. இருவருக்கிடையில் முரண்பாடுகள் தோன்றும் போது அறிய வேண்டிய பல பண்புகள் தோற்றம் பெறும். அறியாத சில விடயங்களும் வெளிச்சத்திற்கு வரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த நிலை துணை செய்யும். எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்து விடும்.\nஇந்த அனுபவங்கள் கணவன் மனைவிக்கிடையில் சிறந்த உறவை கட்டியெழுப்பும். எனவே பிரச்சினைகள் வரக் கூடாது என்று எதிர்பார்ப்பதை விட வந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தான் முக்கியம்.\nதன் வீட்டில் இருந்தாலும் பிற வீட்டில் இருந்தாலும் ஒருவர் மற்றவருடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள பிரச்சினைகள் வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வாழ்க்கையையே பிரச்சினையாக்கி விடக்கூடாது.\n30 வருடம் இந்த ஆளுடன் வாழ்ந்தும் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை என்று அலட்டிக் கொள்ளும் சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் இவர்களுடைய வாழ்க்கையே 30 வருடங்களாக பிரச்சினையோடுதான் கழிந்திருக்கிறது. இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஒருபோதும் முனைந்ததில்லை.\nஒவ்வொருவருடைய பார்வைக்கும் ஒரு அர்த்தமுண்டு. கணவன் மனைவியின் பார்வைக்கும் அர்த்தமுண்டு. கணவன் மனைவியை பார்த்தால் என்ன காரணத்திற்காக பார்க்கிறார், அதன் அர்த்தம் என்ன என்று மனைவிக்கு தெரிந்திருக்க வேண்டும். அது போல் மனைவி கணவனைப் பார்த்தால் அந்தப் பார்வையின் அர்த்தம் என்ன என்பதை கணவன் புரிந்துகொள்ள வேண்டும். பார்க்கும் போது சுதாகரித்துக் கொள்ளும் பக்குவத்தை பெறும் போதே வாழ்வு நிம்மதி பெறும்.\nநபி(ஸல்) அவர்கள் மரணிக்கின்ற சந்தர்ப்பத்தில் ஆயிஷா(ரலி) அவர்களின் அரவணைப்பில் இருந்தார்கள். அப்போது அவர்களுடைய சகோதரன் அப்துர் ரஹ்மான் உள்ளே நுழைந்தார். அவர் மிஸ்வாக் குச்சியினால் பல்துலக்கிக் கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல் துலக்குவதற்கு என் கணவர் விரும்புகிறார் என்பதை புரிந்து கொண்ட ஆயிஷா(ரலி) அவர்கள் தன்னுடைய சகோதரனிடமிருந்து அந்த மிஸ்வாக் குச்சியை கேட்டெடுத்து அதன் அடுத்த பக்கத்தை மென்மையாக கடித்து விட்டு நபியிடம் கொடுத்தார்கள். நபிகளார் அதனால் மிஸ்வாக் செய்தார்கள். கடைசி நேரத்திலும் என் எச்சில் என கணவனின் எச்சிலுடன் சேர்ந்துக் கொண்டது என ஆயிஷா (ரலி) அவர்கள் பிரமிதம் கொண்டார்கள்.\nபார்வையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் என்பது இது தான். சிலர் பார்வையால் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள். மற்றும் சிலர் வார்த்தைகளால் திருந்திக் கொள்ள முனைவார்கள்.\nவார்த்தைகளை வெளியிடும்போது பண்பாடும் நாகரிகமும் இருக்க வேண்டும். அசிங்கமும் அருவருப்பு தென்படக் கூடாது. மனைவியின் மானத்தையும் மரியாதையையும் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும். பேச்சில் நிதானம் தவறும்போது கட்டுப்படுத்த முடியாத வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கும். பிரச்சினைகள் முற்றிவிட இதுவே காரணமாகி விடும். கணவனின் பேச்சில் பொறுமை இழந்த மனைவி, தானும் தன் விருப்பப்படி பேசத் துவங்குவாள். சாதாரணமாக பேசி முடிக்க வேண்டி ஒரு சின்னப் பிரச்சினை வெறுப்புக்கும் மனக் கசப்புக்கும் வழிவகுத்து விடும். அதன் உச்ச கட்டமாக கணவன் மனைவியின் நடத்தைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் பரம்பரை பற்றியும் பேசத் துவங்குவான். தப்பு தப்பாக மனைவியைப் பற்றிக் கதைக்கும்போது அவள் தலை குனிந்து போவாள். அவளுடைய மானத்தை ஏலம் போடுவதற்கு இஸ்லாம் ஒருபோதும் கணவனுக்கு அனுமதி வழங்கவில்லை.\nஅதுபோல் மனைவியை கண்டப்படி அடிப்பதற்கும் அனுமதி வழங்கவில்லை. காயப்படுத்தாத முறையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத முறையிலும் இலேசாக அடிப்பது என்ற வார்த்தையே கையாளப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். அவளது சுயமரியாதையை கலங்கப்படுத்தாத வகையிலும் பெண்மையை காயப்படுத்தாத வகையிலும் இலேசாக அடிக்க வேண்டுமே தவிர அத்து மீறுவதாகவோ எல்லை மீறுவதாகவோ இருந்து விடக் கூடாது. மிருகத்தனமாக நடந்து கொள்வதாகவும் அமைந்து விடக் கூடாது. மனைவியை பழிவாங்குவதாகவோ அல்லது கணவனின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடவும் கூடாது.\nதிருந்தி வாழ்வதற்கான வழியை காண்பதாகவே இருத்தல் வேண்டுமே தவிர தன் வலிமையை காண்பிப்பதாகவோ வன்முறையை தூண்டுவதாகவோ இருந்து விடவும் கூடாது. மனைவி மார்க்கத்தின் எல்லையை தாண்டும்போதே அடிப்பது என்ற நிலைக்கு வர வேண்டுமே தவிர தன்னுடைய சுய நோக்கங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதற்காக அடிக்க முனையக் கூடாது.\nகுறிப்பாக மனைவியின் முகத்தில் அறையவே கூடாது. மேனியில் எந்த காயமும் கீறலும் வந்து விடக் கூடாது. மனைவிக்கு அடிப்பது என்பது முதல் தீர்வல்ல. முதலில் அவள் குறையை எடுத்துக் கூறி உபதேசம் செய்ய வேண்டும். அது பயனளிக்காவிட்டால் அவளை படுக்கையிலிருந்து ஒதுக்கி வைத்து திருத்த வேண்டும். அறிவு ரீதியான உளவியல் ரீதியான இத்தீர்வு பயனளிக்காவிட்டால் தான் இலேசாக அடித்து, சேர்ந்து வாழ்வதற்கான கடைசி சந்தர்ப்பம் இது என்பதை புரிய வைக்க வேண்டும். இதுவும் பயனளிக்காவிட்டால் மண முறிவுக்கான வழி பிறக்கும் என்பதை எடுத்து கூற வேண்டும் இந்த ஒழுங்கு விதியை குர்ஆனும் ஹதீஸும் எமக்கு எடுத்துச் சொல்கிறது. மனைவியை அடிக்காமலும் அவளை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளவும் கணவனுக்கு அனுமதியுண்டு என்பதையும் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.\nபிரச்சினையின் தன்மையை குறைக்கவும் விவாகரத்தை தடுக்கவும் கணவனின் வீட்டாரையும் மனைவியின் வீட்டாரையும் அழைத்து சமரச முடிவை காணவும் இஸ்லாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது அத்தனையும் பயனற்றுப் போகும் போதே விவாகரத்துக்கான வழியை கைக்கொள்ள வழிகாட்டுகிறது.\nஉன் மனைவியின் முகத்தில் அடிக்காதே, அவளிடம் இழிவாகப் பேசாதீர். வீட்டிலேயே தவிர வெளியில் அவளைக் கண்டிக்காதீர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)\nநபி(ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு போதும் அடித்தது இல்லை முறைகேடாக பேசியதில்லை நடாத்தியதில்லை.\nஎந்தவொரு பிரச்சினையையும் நாலு பேருக்குத் தெரியாமல் தன்னுடைய அறையில் பேசித் தீர்க்க வேண்டும். வெளியில் பேசும்போது கண்ட கண்ட இடங்களில் முரண்படும்போது சண்டைப் பிடிக்கும்போது இருவருடைய மானமும் மரியாதையும் நாசப்பட்டு விடும்.\nசுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டுமானால் வீட்டினுள்ளேயே தன்னுடைய அறையிலேயே முடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இருவருக்கிடையில் அன்பும் பிணைப்பும் மேலோங்கி வளர்வதுடன் புரிந்துணர்வும் ஒத்துணர்வும் சிறப்பாகக் காணப்படும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t20771-topic", "date_download": "2018-04-24T01:12:27Z", "digest": "sha1:WSKKNG5FFRQRSF7Q5TDQGWTMZBYYN2UL", "length": 11835, "nlines": 166, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வணக்கம் நண்பர்களே!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n இந்த தமிழ் தளத்தை கண்டு அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஎன் பெயர் இராஜேந்திரன். சேலத்தை சேர்ந்தவன். தொழில் ஜவுளி தயாரிப்பாளர்.\nமேலும் ஃபோரெக்ஸ் ட்ரேடிங் forex trading செய்து வருகிறேன். இதை பற்றி விபரமாக நமது நண்பர்கள் வட்டத்திற்கு அறிமுக படுத்த விரும்புகிறேன். mai id nrji99@yahoo.com\nவாங்க நண்பரே அமர்களத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி\nஉங்களுக்கு தெரிந்த பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பரே\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி இராஜேந்திரன்\nவாங்க வாங்க திரு. இராஜேந்திரன்\nஅமர்க்களத்தில் உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nநமது தளம் பற்றி முழுமையாக அறிய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nவாங்க வாங்க திரு. இராஜேந்திரன் நல்வரவு\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி இராஜேந்திரன்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanesan.blogspot.com/2009/10/1.html", "date_download": "2018-04-24T01:14:35Z", "digest": "sha1:6QZCCAPOSFZSU3RBXBT2JCVHVH5NTTE2", "length": 10574, "nlines": 137, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: தடங்கள்-1. ஆட்லறிக்கான ஒரு சண்டை", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nதடங்கள்-1. ஆட்லறிக்கான ஒரு சண்டை\n1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது.\nதொடக்க நாட்களிலேயே நெடுங்கேணியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்த எமக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. ஆகவே எமது கற்கைநெறியும் பாதிக்கப்பட்டது. காட்டுப்பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னகர்ந்து புளியங்குளத்தில் எமது முதன்மைத் தளத்தை அமைத்துக் கொண்டோம். அங்கே நிர்வாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, படிப்புக்காக மட்டுமே அணிகள் அங்கே ஒன்றுகூடுவோம். மற்றும்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறுசிறு அணிகளாகப் பிரிந்து சற்றுத் தூரம் தள்ளித் தங்கியிருந்தோம். இந்தப் புளியங்குளம் என்பது ‘ஜெயசிக்குறு’ புகழ் புளியங்குளமன்று. அது கண்டிவீதியில் ஓமந்தைக்கும் கனகராயன் குளத்துக்குமிடையில் அமைந்துள்ளது. இது ஒட்டுசுட்டான் புளியங்குளம். ஒட்டுசுட்டான் – முள்ளியவளைச் சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துள்ள கிராமம்.\nLabels: அன்பரசன், ஈழம், தடங்கள், நினைவுகூரல், வரலாறு\nசிங்களத் தலைவர்களும் இனவாரிப் பிரதிநிதித்துவத்துவம...\nகல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம்\nமகிந்தவின் தேர்தலுக்கு எதிராக தமிழ்மக்கள் வகுக்கவே...\nசங்க இலக்கியம் காட்டும் இறையுணர்வு\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 02\nஉள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி\nராஜரட்ணம் விவகாரத்தில் மீன்பிடிக்கத் துடிக்கும் ரா...\nதகவல் தொடர்பில் உடல் மொழியின் பங்கு\nஆயுதம் ஒன்றே பிணக்கினை வெல்லும்\nகனி கொண்டு குணத்தைக் கணிப்போமா\nஈழத்தமிழர் கண்ணீரால் நிரம்பியுள்ள இந்தோனேஷியக் கடல...\nகுருதி காயாத தேசத்தில் போய் குசலம் விசாரித்த அரசிய...\nகவிஞர் தாமரை - ஒரு குறிப்பும் பேட்டியும்\n\"கண்ணனை\"க் கொண்டாடிக் \"கம்ஸனை\" ஆதரிப்போர் \nசுடருள் இருள் | இரண்டாம் உலகபோரில் மானிடக் கூடுகள...\nஇயற்கை எரி பொருள் வளத்திற்கு ஃபாசில் தேவையில்லை\nநிறங்களும் அவற்றின் குணங்களும் - 2\nஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு\nஈழ மண்ணில் இந்தியாவின் புதிய நாடகம்\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 01\nநடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் |...\nதாரை இயந்திரங்கள் (Jet Engines)\nஇரும்புக் கம்பிகளின் பின்னால் தமிழரின் இன்னொரு சந்...\nஉன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை\nதடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II\nதடங்கள்-1. ஆட்லறிக்கான ஒரு சண்டை\nசெல்பேசி - சில உண்மைகள்\nஆஸ்திரேலிய குடிவரவு கொள்கை இறுக்கம்: நாடு திருப்பப...\nஇணையதளம் - சாபமாய் மாறுமா வரம்\nசுற்றுப்புறச் சூழலின் ஆரோக்கியமறியத் தரும் தவளைகள்...\nதடங்கள் – 3. பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்\nஇந்திய - இலங்கை கூட்டுச்சதியில் பறிபோகும் அபாயத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmrajiv.blogspot.com/2008_09_01_archive.html", "date_download": "2018-04-24T00:45:48Z", "digest": "sha1:22FZTSAGBRWYLFGJAIOHUH3OJ5NR75XA", "length": 4674, "nlines": 74, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: September 2008", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nநான் படித்த கல்வி சாலைகள்...\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=14", "date_download": "2018-04-24T01:10:58Z", "digest": "sha1:S7CPX5VLDVD3IYSWN4IOH5PZSXXOY6E6", "length": 5417, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "பொது Archives - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\n சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில்...\nவிமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்… அமெரிக்காவையே அதிர வைத்த ஈழத் தமிழன்\nவிமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்… அமெரிக்காவையே...\nமின்மினிச் செய்திகள் அல்சர் என்ற குடல் புண் நோய் பெரும்பாலான...\nவாழ்வின் அந்தரங்கம் * டாக்டர்\nதற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் – காத்திருக்கும் 10 வயது சிறுவன்\nதற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான்...\nமின்மினிச் செய்திகள் ராஜபாளையம் நாய்… தமிழகத்தில்...\nவாழ்வின் அந்தரங்கம் * நான் ஒரு கிராமப்பெண். எனக்கு...\nகல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம்.\nகல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். ஒரு சிந்தனை. வாழ்வில்...\nவெட்சி பூவின் மருத்துவ பலன்கள்\nவெட்சி பூவின் மருத்துவ பலன்கள் வெட்சி பூ, பெருவாரியான...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.masusila.com/2011/09/blog-post_11.html", "date_download": "2018-04-24T01:18:44Z", "digest": "sha1:CKVVAGZYFWXZ3V7V5UNMRB5JMIHSLMUF", "length": 19497, "nlines": 281, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’படியாய்க் கிடந்து ..’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.’’\nகுலசேகர ஆழ்வார் சேர மன்னராக இருந்தவர்.\nஅரச போகங்களிலும்,செல்வக் குவிப்பிலும் நாட்டம் செலுத்தாமல்\nதிரு வேங்கட மலையில் (திருப்பதி)\nபலவற்றில் ஏதேனும் ஒன்றாகத் தான் இருக்க விரும்புவதாகச் சொல்லும் அவரது ‘ஊனேறு செல்வத்து ’என்னும்\nபெருமாள் திருமொழிப்பாசுரம் மிகவும் புகழ் பெற்றது;உருக்கமானது.\n’கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து\nஇன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்\nஎம் பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்\nதம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே’’\nஎன்னும் பாடலும் அந்த வரிசையில் இடம் பெற்றிருப்பதே.\nமதம் கொண்டதும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுமான யானையின் மேல் அமர்ந்து (கம்பம்; நடுக்கம்-இதற்குக் கட்டுத்தறி எனப் பொருள் கொள்வோரும் உண்டு)இன்ப நுகர்ச்சி தரும் செல்வத்தைத் துய்க்கும் பேறும்,இந்த மண்ணை ஆளும் அரசாட்சியும் எனக்கு வேண்டியதில்லை..\nஎம்பெருமானாகிய ஈசன் குடி கொண்டிருக்கும் எழிலார்ந்த திரு வேங்கட மலையில் கோயிலின் கொடிக்கம்பமாக -ஸ்தம்பித்து அசையாமல் நிற்பதால் தம்பகம்- நின்றால் போதும் என்கிறார் ஆழ்வார்...\n(தம்பகம இந்தச் சொல்லைக் கொடிக்கம்பம் எனக் கொள்ளாமல் புதர் எனக் கொள்ளும் உரைகளும் உண்டு.)\nகுறிப்பிட்ட இந்தப் பாசுரப் பகுதியிலுள்ள 10 பாடல்களுக்கும் ஒரு தொடர்ச்சியை உரைகாரர்கள் சொல்வதுண்டு.\nமுதல் பாடலில் வேங்கட மலைத் தீர்த்தமாகிய கோனேரியில் வாழும் குருகாகப் பிறக்க வேண்டும் என்று கூறும் ஆழ்வார்,\nஅடுத்த பாடலிலேயே திருவேங்கடச் சுனையின் மீனாய்ப் பிறக்க வேண்டுகிறார்..காரணம்,பறவையாக இருந்தால் அங்கிருந்து பறந்து சென்றுவிட நேரலாம் என்பதால்.\nஅடுத்து ஏரி வற்றினால் மீன் இருக்க இடமில்லாது போகும் என்பதால்,\nஇறைவன் திருஉலா வந்து சொர்க்கவாசல் புகும்போது பொன் வட்டில் ஏந்துபவனாக இருந்தால் இன்னும் அண்மையில் அவனைப் பார்க்க முடியுமே என்கிறார்.\nதொடர்ந்து,அம் மலையிலுள்ள செண்பகமாக இருந்தால் மலர் வடிவில் தினமும் அவன் பாதங்களில் அர்ச்சிக்கப்படலாமே என்கிறார்.\nஅதற்கும் பிறகு மேற்சொன்ன தம்பகமாய்-கொடிக் கம்பமாய் நின்றால் எப்போதும் இடையீடின்றி அவனது தரிசனத்தைக் கண்டுகொண்டே இருக்கலாமே என்கிறார்.\nபிறகு அந்த மலையின் சிகரமாகவும்,\nஅதில் பாயும் காட்டாறாகவும் ஆகும் விழைவைப் புலப்படுத்துகிறார்.\nஎனவே மலைக்கு வரும் மக்கள் சஞ்சரிக்கும் பாதையாக-நெறியாக ஆக வேண்டுமென்கிறார்.\nஅதனினும் நெருக்கமாக-முற்றிலும் பணிவாக வேங்கடவன் கோயிலின்படியாகக் கிடந்து திருமாலின் பவள வாய் காண வேண்டும் என்கிறார்.\n(இன்றும் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இறைவன் திரு முன் உள்ள படி- குலசேகரர் படி என்றே சொல்லப்படுகிறது.)\nஇவ்வாறு தேர்ந்தெடுக்கக் கூடத் தனக்கு உரிமையில்லை,அதை நிர்ணயம் செய்ய வேண்டியவனும் அவனே என நினைத்தவராய்..\n’’எம் பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே’’\nதவற விடக் கூடாத ஆழ்வார் பாடல்களில் குலசேகரரின் இந்தப் பத்துப் பாடல்களுக்கும் தனி இடம் உண்டு.\nவைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.\nசுவைப்பதற்காக..ஒரு சில மட்டும் கீழே\n’’ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்\nஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்\nகூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்\nகோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’’\n(உடம்பை வளர்க்கும் செல்வமும் அதைத் துய்க்கும் மனிதப் பிறவியும் எனக்கு வேண்டாதவை;நப்பின்னையை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்றவனும்,கூன் போல வளைந்த சங்கை இடப்புறம் ஏந்தியவனுமான திருமால் வாழும் வேங்கட மலையிலுள்ள கோனேரி என்னும் தீர்த்தத்தில் குருகாக நான் பிறக்க வேண்டும்)\n‘’ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ\nவான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்\nதேனார் பூஞ்சோலைத் திரு வேங்கடச் சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே’’\n‘’செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்\nபடியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே’’\nசரணாகதியின் மகா உச்சத்தைத் தொடுவது இப் பாடல்..\nசீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் உருக்கமான குழைவுடன் இப் பாசுரத்தின் 4,5 பாடகள் மட்டும் குறுந்தகட்டிலும் கேசட்டிலும் உண்டு(திருமால் கீதங்கள் -ஆல்பம்)\nமுடிந்தவர்கள் இணையத்தில் யூ ட்யூபில் தேடித் தந்தால் மிக்க நன்றி...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கிய அழகியல் , கவிதை\nவைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.’’\n22 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nஅசடன்:சில முன் குறிப்புகள் [3]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [2]\nஅசடன்:சில முன் குறிப்புகள் [1]\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/kavalai-vendam-movie-stills/", "date_download": "2018-04-24T00:59:06Z", "digest": "sha1:BQVPJFV6PWFMZV2RMPI3J4CFSAJF25SZ", "length": 7555, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கவலை வேண்டாம்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘கவலை வேண்டாம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nPrevious Post'கடலை' படத்தின் டீஸர் Next Postவிஜய் சேதுபதி வெளியிட்ட 'தாயம்' படத்தின் டீஸர்\n“அலைபாயுதே-2-வில் நான் நாயகியாவேன்…” – நடிகை ஸ்வாதிஷ்டாவின் கனவு..\nபோலியான பில்கள் மூலம் தயாரிப்பாளரிடம் லட்சக்கணக்கில் கொள்ளை – விளம்பர நிறுவனத்தின் மீது பகீர் புகார்..\nராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படம் துவங்கியது..\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=119848", "date_download": "2018-04-24T01:13:03Z", "digest": "sha1:GTOKQGHOU5J34OXSQ34FCG5F4CSMIBQS", "length": 4038, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "RTA faces revenue raising check", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=168952", "date_download": "2018-04-24T01:14:04Z", "digest": "sha1:X4K4ZFLFOKZSXTMRPQVSIJ3FY4G4Z327", "length": 4119, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Indian tycoon's wife ordered to return to Perth", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/india-govt-mulls-ban-on-junk-food-in-schools-across-the-country_12759.html", "date_download": "2018-04-24T01:09:35Z", "digest": "sha1:KI5FPHSGQOD7E4MLFG3GMHBJHECAREES", "length": 15320, "nlines": 200, "source_domain": "www.valaitamil.com", "title": "India Govt Mulls ban on junk food in Schools across the Country | பாக்கெட் நொறுக்கு தீனிகளுக்கு பள்ளிகளில் தடை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nபாக்கெட் நொறுக்கு தீனிகளுக்கு பள்ளிகளில் தடை \nபாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தின்பண்டங்களை பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விரைவில் தடைவிதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது,\nஇந்தியாவில் பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது, கவலை தரும் விஷயமாக உள்ளது.\nமேலும், பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், 'ஜங்க் புட்' எனப்படும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇதனால், குழந்தைகளுக்கு நோய் ஏற்படுகிறது. எனவே, இந்த உணவு வகைகளை, பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபாக்கெட் நொறுக்கு தீனிகளுக்கு பள்ளிகளில் தடை \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=602074", "date_download": "2018-04-24T00:46:06Z", "digest": "sha1:QGGATVSB3BJLYCQDUF6EMYDO4B5S4LTW", "length": 6954, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: பயணிகள் சிரமம்", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: பயணிகள் சிரமம்\nபிரித்தானியாவில் 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\nரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் இன்று (புதன்கிழமை) பணிப்பகிஷ்கரிப்புத் தொடர்கின்றது.\nலண்டனிலுள்ள தேம்ஸ்லிங் (Thameslink) ரயில் நிலையம் மற்றும் இங்கிலாந்தின் வடக்கு, தெற்கு ரயில் நிலையங்களில் சேவைகள் பணிப்பகிஷ்கரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.\nரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக, ஊழியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஸ்கொட்லாந்தில் வேலைவாய்ப்பின்றியுள்ளோரின் தொகை அதிகரிப்பு\nலண்டன் ஆலயங்களில் நடைபெற்ற தீபாவளி வழிபாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு தெரேசா மே உத்தரவாதம்\nபயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளோம் – புலனாய்வு தலைவர்\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanesan.blogspot.com/2010/01/blog-post_20.html", "date_download": "2018-04-24T01:05:24Z", "digest": "sha1:5PUEER4HPJMTY7OZJK2SJ3NEGIEKULBB", "length": 7846, "nlines": 127, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: எடடி மண்வெட்டி! நடவடி அம்பாந்தோட்டைக்கு!", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nதேர்தல் களத்தில் நாளுக்கு நாளான கருத்து மோதல்களும் அதனூடான உளறல்களும் அதிகரித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் தமது குடும்ப அரசியலை யாராலும் அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த மகிந்த குடும்பம் தற்போது அச்சத்தால் வெருண்டிருப்பதை அண்மைய நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.\n\"நாட்டின் ஆட்சியின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளமையால் அதனைக் காக்கும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபடவேண்டும்\" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எதனைக் கருத்திற் கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார் என்று புரிகின்றது.\nLabels: அரசியல், இலங்கை, ஈழம்\nவிலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த அரச தலைவர்...\nஉங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா\nதடங்கள் -4. ஓயாத அலைகள் -3. பகுதி -1.\nஎந்தக் கொள்ளி நல்ல கொள்ளி\nஒருகாலத்தில் தமிழர்களின் கருவறை தெய்வமாக விளங்கிய ...\nகாய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர...\nகுரூஸ் ஏவுகணை (Cruise Missile)\nநான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nபதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்\nஅரை நூற்றாண்டு காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொ...\nஏழை அகதிகளை இரட்சிக்க யார் வருவார்\n2009 இல் ஹொலிவூட் திரையுலகம்.\nகயிறு நாவலின் சில துளிகள்\n\"எதிரியின் எதிரி நண்பன்\": இப்போது அதுவே ஆயுதம்\nசரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nசுவடுகள் - 8. கப்டன் அருணன்\nவலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை\nமின்சாரத் தொடர்வண்டி (Electric Trains)\nபுதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன\nதடுமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடம்மாறப் போக...\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்...\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2011/10/", "date_download": "2018-04-24T00:47:35Z", "digest": "sha1:KGXCRY36VRYZZ3SWOGGHN4IDIVQ4EYL2", "length": 47326, "nlines": 628, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: October 2011", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் அன்பான, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nஎன் கண்ணையே என்னால நம்ப முடியல இவங்க கூட சேர மாட்டமான்னு எல்லாரும் ஏங்கற கூட்டத்தில இருந்து எனக்கு அழைப்பு இவங்க கூட சேர மாட்டமான்னு எல்லாரும் ஏங்கற கூட்டத்தில இருந்து எனக்கு அழைப்பு உடனே சரின்னு சொல்லி மெயில் அனுப்பத்தான் கை பரபரத்தது. இருந்தாலும் கொஞ்சம் நிதானிச்சேன். என்னதான் இவங்க பிரபலமா இருந்தாலும், இவங்களோடல்லாம் நம்மால ஒட்ட முடியுமா, ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்தாப்ல பேச முடியுமா, இப்படில்லாம் ஓடிச்சு நெனப்பு. ராத்திரி பூரா குழப்பிக்கிட்ட பிறகு, என் பெஸ்ட் ப்ரெண்டை கூப்பிட்டு பேசினேன்.\nஎன்ன பார்ட்டி, என்ன ஏது, அப்படி, இப்படின்னு பாட்டி மாதிரி விசாரிச்சப்புறம், “போய்த்தான் பாரேன். உன்னை என்ன கடிச்சா தின்னப் போறாங்க ஒத்து வந்தா நட்பை தொடர்ந்துக்கோ, இல்லைன்னா அடுத்த முறை கத்தரிச்சிடு. அவ்ளோதானே ஒத்து வந்தா நட்பை தொடர்ந்துக்கோ, இல்லைன்னா அடுத்த முறை கத்தரிச்சிடு. அவ்ளோதானே”, அப்படின்னா. அவகிட்ட பேசினாலே எல்லா விஷயத்தையும் எப்படியோ சுலபமாக்கிடுவா”, அப்படின்னா. அவகிட்ட பேசினாலே எல்லா விஷயத்தையும் எப்படியோ சுலபமாக்கிடுவா “நீ சைக்காலஜி படிச்சுட்டு கவுன்சிலரா போயேண்டி”, அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கேன், அவகிட்ட\nஅன்னிக்கு ராத்திரியே அவங்க தந்த போன் நம்பர்ல கூப்பிட்டு பேசினேன். ஏதாச்சும் சமையல் செய்து கொண்டு வரவான்னு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம்ப்பா. சும்மா ஜாலியா வா. தீபாவளி பார்ட்டி. வெளியதான் சாப்பிட போறோம்”, அப்படின்னாங்க.\nஹ்ம், இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. என்ன ட்ரஸ் போட்டுக்கலாம் தீபாவளிங்கிறதால சேலை, சூரிதார், இப்படி போட்டுக்கிட்டு போனாதான் இலட்சணமா இருக்கும். எங்கிட்ட இருக்க துணிமணிங்களை கெளறி பார்த்துட்டு, கடைசியில கொஞ்சம் எளிமையா, அதே சமயம் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கிற சூரிதாரை தேர்வு செஞ்சு வச்சேன்.\nஅந்த நாளும் வந்தது. தலை குளிச்சு அழகா சூரிதாரை போட்டுகிட்டு, அதுக்கேத்தாப் போல வளையல் போட்டு, பொட்டு வச்சிக்கிட்டேன். கண்ணாடி பார்த்தப்போ எனக்கே “பரவாயில்லையே”ன்னு தோணுச்சின்னா பாருங்க\nபடபடக்கிற மனசோட பார்ட்டிக்கு போனேன். தீபாவளி பார்ட்டிங்கிறதால பட்டாசு மத்தாப்பெல்லாம் இருக்குமோ\nஒரு ரெஸ்டாரண்ட்லதான் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அமெரிக்காவில் அதுக்கா பஞ்சம் உள்ளே போனதும் பார்த்தா, பத்து பேர்ல ஒருத்தி கூட சூரிதார்லயோ, சேலையிலையோ இல்லை உள்ளே போனதும் பார்த்தா, பத்து பேர்ல ஒருத்தி கூட சூரிதார்லயோ, சேலையிலையோ இல்லை எல்லாரும் அழகிப் போட்டிக்கு வந்தாப்ல அமெரிக்க பாணியில் ட்ரஸ் பண்ணியிருந்தாங்க. நான் மட்டுந்தான் சூரிதார் எல்லாரும் அழகிப் போட்டிக்கு வந்தாப்ல அமெரிக்க பாணியில் ட்ரஸ் பண்ணியிருந்தாங்க. நான் மட்டுந்தான் சூரிதார் என்ன பண்றதுன்னே தெரியல. போச்சு, இன்னிக்கு நெகெட்டிவ் மார்க்தான்ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன்.\nபக்கத்தில் இருந்த பொண்ணு சொன்னா, “சூரிதார்ல நீ ரொம்ப அழகா இருக்கே. எங்கே வாங்கினது இந்தியா போயிருந்தியா\nநான் பதில் சொல்றதுக்குள்ள சர்வர் வந்துட்டா. “குடிக்கிறதுக்கு என்ன வேணும்\nஒவ்வொருத்தரா சொல்ல ஆரம்பிச்சாங்க –\nஎன் முறை வந்தது. “டயட் பெப்சி”.\nஎல்லாருடைய ஒரு மாதிரியான பார்வையையும் என் மேல உணர முடிஞ்சது.\nசர்வர் அந்த பக்கம் போன பிறகு அறிமுகப் படலம் ஆரம்பிச்சது.\n“உமா ஃப்ரம் இண்டியா. நான் மேல்படிப்புக்காக இங்கே வந்திருக்கேன்.”\n“சரளா ஃப்ரம் இண்டியா. நான் ரிஸர்ச்சுக்காக.”\n“கலா. என் கம்பெனி ப்ராஜக்டுக்காக இந்தியால இருந்து வந்திருக்கேன்”.\nஎல்லாரும் சொல்லி முடிச்சதும் என்னோட முறை.\n“நான் ரேச்சல், ஃப்ரம் நியூயார்க். போஸ்ட் க்ராஜுவேட் பண்ண வந்திருக்கேன்”.\nபி.கு.1. ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதியது.\nபி.கு.2. கதையில் கலந்திருக்கிற அளவுக்கதிகமான ஆங்கிலத்தை மன்னிக்கவும். கதையில் தன்மை காரணமா நல்ல தமிழில் எழுதினா சரியா இருக்காதுன்னு தோணுச்சு\nபி.கு.3. என்னோட கண்ணு கொஞ்ச நாளாவே 'நான் இருக்கேன், என்னைக் கவனி', அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கு. கணினி பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால்... 'நினைவின் விளிம்பில்...', ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும்...\nஎல்லாம் நன்று; அனைத்தும் நன்று;\nஉணவும் உடையும் இடமும் நன்று;\nஉலகம் நன்று; மக்கள் நன்று;\nஅன்பே நிறைந்த மனங்கள் நன்று;\nமனங்கள் நன்று; குணங்கள் நன்று;\nமகிழ்வே நிறைந்த உயிர்கள் நன்று;\nஉயிர்கள் நன்று; உறவுகள் நன்று;\nஉள்ளே ஒளிரும் ஒளியும் நன்று;\nஒளியும் நன்று; வளியும் நன்று;\nஉலகை நடத்தும் இயற்கை நன்று;\nஇயற்கை நன்று; இயல்பும் நன்று;\nஅனைத்தும் காக்கும் இறைமை நன்று;\nஎல்லாம் நன்று; அனைத்தும் நன்று-\nஹ்ம்… என்ன கேள்வி இதுன்னு யோசிக்கிறீங்களா பணக்காரர்னு சொன்னா ஏதாச்சும் கடன் கிடன் கேட்டு வந்துரப் போறாளோன்னு பயந்துராதீங்க :) இந்தக் கேள்வி பணம் சம்பந்தப்பட்டதில்லை, மனம் சம்பந்தப்பட்டது\nஒரு நாள் தொலைக்காட்சியில் திரு.சுகிசிவம் அவர்களுடைய பேச்சைக் கேட்க நேர்ந்தது. அப்ப அவர் சொன்ன விஷயம் கொஞ்சம் சிந்திக்க வச்சது… அவர் சொன்னார், நாம எல்லாருமே அன்பை பிறரிடம் எதிர்பார்க்கிற பிச்சைக்காரர்களா இருக்கோம், அப்படின்னு\n உணவை விட அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் தான் மனுஷன் அதிகமா ஏங்கறான், அப்படின்னு அன்னை தெரஸாவும் சொல்லி இருக்காங்க. [“There is more hunger for love and appreciation in this world than for bread.” – Mother Teresa]. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா தெரியும், அது ரொம்பவே உண்மை அப்படின்னு. மனித இயல்பே அதுதான். அந்த ஏக்கம்தான். அதைத்தான் சுகிசிவம் அவர்கள் கொஞ்சம் உறைக்கிறாப்ல சொல்லியிருக்காரு, அவ்வளவுதான். நாம அன்பு செலுத்தறதைக் காட்டிலும், மற்றவங்க நம்ம மேல அன்பு செலுத்தணும்னுதான் மனசு அதிகமா எதிர்பார்க்குது. அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும்போது, எல்லாமே மாறிப் போயிடுது.\nநம் மீது ஒருத்தர் அதிகம் அன்பு செலுத்தணும்னு நினைக்கிற போதே தன்னலம், பொறாமை, கோபம், வருத்தம், எல்லாம் கூடவே வந்துடுது. அவங்க நம்மைக் காட்டிலும் இன்னொருத்தர் கிட்ட அன்பா இருந்தாலோ, அதிகமா பேசினாலோ, நம்மால் தாங்க முடியறதில்லை. நாம அவங்ககிட்ட அந்த அளவு அன்பா இருக்கோமோ இல்லையோ, ஆனா நம்ம மேல மட்டும் அவங்க அளவில்லாத அன்பு செலுத்தணும்னு நினைக்கிறோம். அந்த நினைப்பே நம் துயரத்துக்கெல்லாம் காரணமாயிடுது.\nஒரே வீட்டில் பிறந்தவங்களா இருந்தா, அம்மாவுக்கு என்னை விட அவன்தான் செல்லம்னும், தோழிகளா இருந்தா, அவ அன்பு பூரா எனக்கே சொந்தமாகணும்னும், காதலர்களா இருந்தா, அவன் வேற பொண்ணுங்ககிட்ட சிரிச்சு பேசவே கூடாதுன்னும், தோணறதுக்கெல்லாம் இந்த எதிர்பார்ப்புதான் காரணம்.\nயாரையாவது பற்றி எனக்கு இப்படி தோணும்போதெல்லாம், “பிச்சைக்காரியா இருப்பதல்ல என் விருப்பம், பணக்காரியா இருப்பதே”, அப்படின்னு எனக்கு நானே நினைவுபடுத்திக்கிறேன். பணக்காரியாக் கூட இல்லை; வள்ளலா இருக்கணும். அன்பை அள்ளி அள்ளித் தரும் வள்ளலாக. யாரும் கேட்காமலேயே. யாரும் எதிர்பார்க்காத போதே.\nபோக வேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும், முதல் அடி வைப்பதுதானே முக்கியம்\nலோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்\nபாரெல்லாம் ஓர்குடை யின்கீழ் பரிவுடன் காக்கும் தாயே\nபாற்கடல் அமுதாய் வந்து பரமனை மணந்தாய் நீயே\nஎண்திசை யாவும் காத்து நிற்கின்ற இபங்கள் சேர்ந்து\nதங்கக் குடங்கள் தளும்ப கங்கை நீர் முகர்ந்து வந்து\nவைகறைப் பொழுதில் உன்னை மங்கள நீராட்டுங்காலை\nசென்னியில் பாதம் சூடி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்\nப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:\nசெய்யக் கமலத்தின் மேலே சிரிக்கின்ற கமலம் உன்னை\nகண்பார்த்த அரியும் கமலக் கண்ணனாய் ஆனான்போலும்\nகடல்போலக் கருணைபொங்கும் உன்கரிய விழிகள் என்மேல்\nபட வேண்டும் அம்மா சற்றே ஏழை நான் உய்வதற்கே\nஇரக் கின்ற பிள்ளைக்காக இரங்கிடுவாய் அம்மா நீயே\nபரந்த உன்கருணைக் கென்னை பாத்திரமாய்ச் செய்வாய் தாயே\nஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்\nகு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:\nப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:\nஆகம வேதப் பொருளின் அற்புத வடிவாம் தேவி\nஅன்னையாய் அன்புதந்து அகிலங்கள் காக்கும் ராணி\nதிருமகள் அவளைப் போற்றி தோத்திரம் இதனைப் பாட\nகற்பனைக் கெட்டா செல்வமும், அற்புத ஞானக் கல்வியும்\nகற்றவர் போற்றும் வாழ்வும், மற்றவர் போற்றும் குணமும்\nமட்டிலா இன்பமும் பெற்று மகிழ்வுடன் வாழ்வார் உண்மை\nதோஹாவில் நம்ம தக்குடு அமர்க்களமா நவராத்திரி உற்சவம் நடத்திக்கிட்டிருக்கார். ஒன்பது நாள்ல பூர்த்தி பண்ற மாதிரி குங்குமலக்ஷார்சனை, தேவி மஹாத்மிய பாராயணம், ப்ரத்யக்ஷ நவகன்யா பூஜை, இப்படி எல்லா விதமான உபசாரங்களோட உற்சவம் நடந்துகிட்டிருக்கு. அதில் குங்கும லக்ஷார்ச்சனைக்கு அமைஞ்ச உம்மாச்சி யாருன்னு நினைக்கிறீங்க இங்கே கனக தாரை பொழிஞ்சிக்கிட்டிருக்கிற சாக்ஷாத் நம்ம மஹாலக்ஷ்மி தாயாரேதான் இங்கே கனக தாரை பொழிஞ்சிக்கிட்டிருக்கிற சாக்ஷாத் நம்ம மஹாலக்ஷ்மி தாயாரேதான் படத்தில் பாருங்க கனக தாரைக்கு உதவினதோட இல்லாம, இப்போ வெகு பொருத்தமாக இந்தப் படத்தையும் அனுப்பித் தந்த தக்குடுவிற்கு நன்றி... நன்றி... நன்றி\nகனகதாராவின் மொழியாக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. வருகை தந்த அனைவருக்கும் அன்னையின் பேரருள் என்கிற மழை தாரை தாரையாகப் பொழிய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nகனக தாரை - 17, 18\nத்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே\nகற்பகத் தருவே உன்றன் கடைக்கண் பார்வை வேண்டி\nவிருப்புடன் ஓர்நொடி யேனும் கருத்துடன் தொழுது நின்றால்\nஅளவில்லா பொருளும் வளமும் இன்பமும் அவர்க்குத் தருவாய்\nஅகிலத்தைக் காக்கும் அரங்கன் இதயத்தை ஆளும் தேவி\nமனதாலும் வாக்காலும் செய்கின்ற செயல்கள் அனைத்தாலும்\nஅடிபணிந்து வணங்கு கின்றோம் அற்புதமே போற்றி போற்றி\nஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே\nபங்கயத்தில் பாங்காய் அமர்ந்து பங்கயங்கள் கரத்தில் ஏந்தி\nபால் வெள்ளைப் பட்டுடுத்தி பதுமம் போல் வீற்றிருப்பாய்\nமார்பினில் மாலைகள் தாங்கி மணக்கின்ற சந்தனம் பூசி\nமாலவன் மனையாள் அடியார் மனமெல்லாம் மணம்பரப் பிடுவாய்\nமுடிவில்லா செல்வம் தந்து மூவுலகும் காக்கும் தேவீ\nஎன்மேலும் கருணை வைத்தால் என்றும்நான் மகிழ்வேன் தாயே\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nகனக தாரை - 15, 16\nகதிரவனின் காதலியாம் கமலத்தில் வசிப்பவளே போற்றி\nகமலத்தின் நடுவினிலே கதிரவன் போல் ஒளிர்பவளே போற்றி\nபுவி யாக்கும் அன்னையே பூ தேவியே போற்றி\nபுவி காக்கும் அன்னையே ஸ்ரீ தேவியே போற்றி\nவான வரெல்லாம் வணங்கும் வசுந் தரியே போற்றி\nநந்த கோபன் மருமகளே திருமகளே போற்றி போற்றி\nஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி\nமாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே\nஅளவில்லாச் செல்வங்களைஅருள்கின்ற அன்னையே போற்றி\nஆண்டியையும் அரசனாக்கும் அற்புதத் தேவியே போற்றி\nஐம்புலனுக்கும் இன்பந் தரும் அஞ்சுக மொழியாளே போற்றி\nபதுமங்களும் நாணும் எழில் பங்கய விழியாளே போற்றி\nதீராத வினையெல்லாம் தீர்த்தருளும் திருவே போற்றி\nமாறாத அன்பைத் தந்தருளும் தாயே போற்றி போற்றி\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nகனக தாரை - 13, 14\nதங்கத் தாமரை மீதில் வீற்றிருக்கும் தாயே போற்றி\nதாமரைகள் தாள் பணியும் தாமரை வதனியே போற்றி\nதரங்கக் கடலின் நடுவே முகிழ்த்ததா மரையே போற்றி\nதரணி யெல்லாம் ஆளுகின்ற தன்னிகரில்லாத் தலைவி போற்றி\nதேவருக்கு அருளுகின்ற தேவதேவி தாள்கள் போற்றி\nசாரங்க மேந்துகின்ற சக்ரபாணி சகியே போற்றி போற்றி\nபிரம்ம தேவன் புத்திரனாம் பிருகுவின் புதல்வியே போற்றி\nஸ்ரீயென்னும் பெயர் கொண்டு ஸ்ரீதரனை மணந்தாய் போற்றி\nகோவிந்தனின் மார்பில் விளங்கும் கோமள வல்லியே போற்றி\nதாமரையைத் தன் னுடைய இருப்பிடமாய்க் கொண்டவளே போற்றி\nதாமரைக்கு எழில் கூட்டும் இன்னமுதத் தாமரையே போற்றி\nதாமோ தரனை வரித்த தாமரைக் கரத்தாளே போற்றி போற்றி\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nகனக தாரை - 11, 12\nச்(H)ருத்யை நமோ(அ)ஸ்து சு(H)ப(4)கர்ம பலப்ரஸூத்யை\nரத்யை நமோ(அ)ஸ்து ரமணீய கு(3)ணார்ணவாயை\nச(H)க்த்யை நமோ(அ)ஸ்து ச(H)தபத்ர நிகேதனாயை\nபுஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தம வல்லபா(4)யை\nநற்பலன்கள் எல்லாம் அளிக்கும் நான்மறையின் தலைவி போற்றி\nஅகிலத்தின் அழகுக் கெல்லாம் ஆதார ஸ்ருதியே போற்றி\nஅழகுக்கு அழகு செய்யும் அழகுருவே அமுதே போற்றி\nஆயிரம்இதழ் தாமரையில் அமர்ந் தாட்சி செய்வாய் போற்றி\nசெல்வங்கள் எல்லாம் வணங்கும் செல்வநா யகியே போற்றி\nபுருஷோத்தமன் மார்பில் விளங்கும் பொன்மகளே போற்றி போற்றி\nஎழி லென்னும் சொல்லுக்குப் பொருளான திருவே போற்றி\nகமலந்தான் விரிந்தது போல் மலர்ந்திட்ட முகத்தாய் போற்றி\nகடைந்திட்ட பாற்கடலில் கதிரவன்போல் உதித்தாய் போற்றி\nஇன்னமுதும் மதியும் மகிழ இளையவளாய் எழுந்தாய் போற்றி\nஆதிசேஷன் மடியில் துயிலும் அரங்கனவன் மனையே போற்றி\nஅஞ்சனக் கருமை வண்ணன் அருமைத் துணையே போற்றி போற்றி\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகனக தாரை - 17, 18\nகனக தாரை - 15, 16\nகனக தாரை - 13, 14\nகனக தாரை - 11, 12\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2008/09/blog-post_4159.html", "date_download": "2018-04-24T00:57:53Z", "digest": "sha1:247JGIQ5Q3RRTDJ5OIFZBHF6YCOBNVTS", "length": 24231, "nlines": 222, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: டாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nசெவ்வாய், செப்டம்பர் 23, 2008\nடாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...\nகவிஞர் கிளியனூர் இஸ்மத் தரும் கருத்துப் புதையல்\nஇலக்கியம் படைப்பது எழிதல்ல. அது எல்லோராலும் இயலுமானதுமல்ல. முதலில் அதற்கு இறையருள் வேண்டும்.\nஇவைகொண்ட ஒரு படைப்பாளிக்கு ஆர்வமும் ஆற்றலும் ஒன்றி இலக்கியம் படைக்க உதவுகின்றன.\nகவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர்கள் தனது இளமைப் பருவத்திலேயே நாவல் சிறுகதைகள் படைத்ததன்மூலம் தன்னையொரு படைப்பாளியாக இலக்கிய உலகுக்கு இனங்காட்டிக் கொண்டவர். அவைகள் நூலுருப் பெற்றுள்ளன.\nஇப்போது தன்னால் அவ்வப்போது எழுதி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த கவிதைகளோடு புதிதாக எழுதப்பெற்ற சில கவிதைகளையும் சேர்த்து தனது முதலாவது கவிதைத் தொகுதியாக இதனை கவிஞர் இஸ்மத் வெளிக்கொணர்கின்றார்.\nபெரும்பாலும் கவிதைகள் மூலம் தம்மை இலக்கிய உலகிற்கு அறிமுகம்செய்யவிளையும் படைப்பாளிகள் அழகியலில் அதிகம் அக்கறை காட்டுவதுண்டு.கவிஞர் இஸ்மத் அவர்கள் அதற்கு முற்றிலும் மாறாய்ப் பெரும்பாலும் ஆத்மீகத்தைக் கருவாக்கிக்கொண்ட தனது கவிதைகளைத் தொகுத்துத் தனது முதல் கவிதை நூலாக துணிந்து பதிவுசெய்கின்றார். இது ஆத்மீகத்தில் அவருக்குள்ள இறுக்கமான பிடிப்பினையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்து வதாகும்.\nதமிழில் யாப்பிலக்கணம் கற்று அதன்வழி கவிதையும் கைவரப் பெற்றவர்களுக்கு மரபுவழியில் கவிதை எழுதுவது மிகவும் எளிதாகும். தேவைக்கேற்ப எவ்வகைக் கருவையும்இஎந்தவகை யாப்பையும் கையாண்டு அவர்களால்பாடிவிட இயலும். ஆனால் நவீன கவிதைக் கட்டு அவ்வாறு எளிதானதல்ல. ஒவ்வொரு வார்த்தையும் தனக்காகப் பொருந்தும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொள்ளாதவிடத்து உயிரிழந்து கவிதையும் உணர்வற்றுப் போகும். இத்தொகுப்பில் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு நவீன கவிதைவடிவம் சொல்லவந்த கருத்தைச் சொல்ல பெரிதும் உதவி இருக்கின்றது.\nவௌ;வேறு தலைப்புகளில் மொத்தம் முப்பத்து மூன்று கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. அனைத்தும் நவீன கவிதை உத்திகளைக் கொண்டவைகளே.\nதொகுப்பின் முதற்கவிதையான “இறiவா உன்னிடம்” என்னும்கவிதையில் கவிஞர் தன்னை முழுமையாகவே இறைவனிடம் சமர்ப்பித்து விடுகின்றார். தான் அங்கத்தும் வகிக்கும் ஏகத்துவ மெய்ஞான சபையின் மேன்னை பற்றிக் கூறுங் கவிதையில்… முட்களாய்\nவீதியில் வளர்ந்த சிலர் இங்கே\nரோஜாப் புஷ்ப்பங்களாய் மலர்கின்றனர் என்றும் கற்களாய்க்\nதரையில் கிடந்த சிலர் இங்கு வைரங்களாய் ஜொலிக்கின்றனர் என்றும் கூறுகின்றார்\nஎன ஞானம் பற்றியும் நிம்மதி எங்கே என்று அலைபவர்களுக்கு இவரது நிம்மதி என்ற கவிதையும் பதில் சொல்லுகின்றன. அவரது மனிதா நாம்என்பதுயார் என்றகவிதை மனிதநேயத்தைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசுகின்றது.\nமனிதநேயம் என்பது தன்னைத்தான் நேசிக்குமளவு அனைவரையும் நேசிப்பதாகும்\nஎன்கிறார். அத்தோடு மற்றோரு கவிதையில் துன்பமும் துயரமும் மழையாய்ப்\nஎன சகோதரத்துவத்திற்கு உவமை சொல்கின்றார்.\n“மதம் என்பது மனிதனை மனிதனாக்கும் பட்டறை” என்பது மதங்களின் வழிகாட்டலின் மேன்னையைக் கூறும் வாசகமாகும்.\nஉடல் களிமண்ணால் ஆனது. உயிர் இறைவன் தன் ஆன்மாவிலிருந்து ஊதியது. அவ்வாறாயின் நாம் என்பது யார் என்று வினாத்தொடுப்பதோடுஇநாம் புதைக்கப்படுமுன் நம்மிடம் புதையுண்ட இரகசியத்தை புரிய வேண்டும்என்றும் கூறுகின்றார். இது ஆழமானஇபொருள் பொதிந்தஇசிந்திக்க வேண்டியவரிகளாகும்.\nஇன்னும் ‘இஸ்லாம் வாளால் பரப்பப் பட்ட மார்க்கம்’ என்று கூறிக்கொண்டிருப்போருக்கு மறுப்புரைக்க அவர் ‘இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டமார்க்கம் அல்லஇஅது தன்னை வாளால் பாதுகாத்துக் கொண்டது’ என்ற கருத்தை தனது கவிதையில் மீட்டுரைக்கின்றார். ‘\nஅறிவைத்தேடக் குருவைத்தேடு’ என்ற கவிதையில் மனிதவாழ்வின் தொடக்கமுதல் இறுதிவரை கல்விக்கற்றுத் தெளிவுபெற குருவின் அத்தியாவசியத்தை அழகாக் கூறியிருக்கின்றார் கவிஞர் இஸ்மத் அவர்கள்.\nசிறியசிறிய விடயங்கள் சமூகத்திடை பெரியபெரிய பிளவுகள் தோன்றக்காரணங்களாகிவிடும் சீர்கேட்டைச் சாடும்கவிதை “தொப்பி” என்னும் கவிதை.\nபெருமானாரின் புகழ்பாடுவது பற்றிய “புகழைப் புகழ் பாடு” என்றநீண்டகவிதையில் இஅன்னாரின் புகழ்பாடியிருப்பதோடுஇ நபிகளார் சொல்லித்தந்த வழியில் நாமும் அவர்கள்மேல் “ஸலவாத்” சொல்லுவதன் சிறப்பையும் கூறுகின்றார். அது இறைவன் காட்டிய உயர்வழி . நன்மை பயக்கும் நலவழிஎன்றும் சுட்டுகின்றார்.\nதிருக்குர் ஆன் பற்றிய கவிதைஇ குர்ஆனின் உன்னதத்தை பல கோணங்களில் சுருங்குச் சொல்லி இருக்கிறார். “ஏழையின் சிரிப்பில்”…“ஸக்காத்” இன் கட்டாயத்தை உறுதிசெய்கின்றது.\nநம் பத்தில் பத்திரமாக என்றும்\nஎன்றும் கவிதையில் அழகாக வெளிப்பட்டுள்ளன. அத்துடன் போராட்டத்தின் வகைகளைச் சொல்லி அவற்றின் விளைவுகளையும்இ உண்மையான போராட்டம் என்பதற்கு விடையும்விளக்கமும் கூறுகின்றார். ஒவ்வொரு மனிதனும் அவனது நப்ஸ் சுடன் போராடுவதே உயர்ந்த போராட்டம் என்றும் புகல்கின்றார்.\n“மஹர்”கொடுத்துத் திருமணம் செய்துகொள்ளப்பட வேண்டிய பெண்களிடம்இபணமும் பொருளும் கேட்டலையும் இழிநிலையை இன்று கன்னிப்பெண்கள் மணவறைகாண\nஅன்பு பற்றிய ஒரு அழகிய கவிதை. \"அன்னை அன்பைப் பொழியும் அட்சயபாத்திரம். அன்பின் ஆரம்பப் பாடசாலை” என்று தாயன்பின் முதன்மையைச் சொல்லுகின்றார்.\nஅரசியல் பற்றி ஆழமானஇஒரு நீலமான கவிதையும் இத்தொகுப்பில்உண்டு. கலீபா உமர் அவர்களின் ஆட்சிச் சிறப்புப் பற்றியும் இக் கவிதை பேசுகின்றது. இன்று தேர்தலில் வாக்களிக்கப் போகுமுன் வாக்காளர்கள்தெரிந்திருக்க வேண்டிய பல நல்ல உபதேசங்கள் இக்கவிதையில் அடங்கி இருக்கின்றன. இவை பதச்சோறுகளே.\nஇவ்வாறு இத்தொகுதியில் பல கவிதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கும் சிறப்புக்களைக் கொண்டன. மொத்தமாய் இது கவிஞர் கிளியனூர்இஸ்மத் அவர்களின் பயனுள்ள முயற்ச்சி. வாசகர்களுக்கான அறிவுத்தீனி.கவிஞர் இதுபோன்று இன்னும்பல தொகுதிகளைத் தழிழிலக்கியத்ற்குஇசிறப்பாய்இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குப் படைத்தளிக்க வேண்டுமென வேண்டிவாழ்த்துகின்றேன்.\nடாக்டர் புலவர் “ஜின்னாஹ்” ஷரிபுத்தீன்\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 11:55:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nடாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...\n4.மனிதா நாம் என்பது யார்...\n18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/12795.html", "date_download": "2018-04-24T00:58:04Z", "digest": "sha1:OZP3SMY7YZSP5TJ32ADU3S5UUWBFYALN", "length": 5145, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மக்கள் தொடர்பு பிரிவு நேற்று ஆரம்பித்து வைப்பு – Uthayan Daily News", "raw_content": "\nமக்கள் தொடர்பு பிரிவு நேற்று ஆரம்பித்து வைப்பு\nமக்கள் தொடர்பு பிரிவு நேற்று ஆரம்பித்து வைப்பு\nமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தலைமை அமைச்சின் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nதலைமை அமைச்சர் அலுவலக பணிக்குழுவின் பிரதித்தலைவர் ரோஸி சேனாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇவ் அலுவலகத்தின் மூலம் மக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளதோடு, முறையான முகாமைத்துவத்தின் கீழ் இது முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதன் தலைவராக அரச நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜே.தடல்லகே நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பதவியிலிருந்து நீக்கம்\nவவு­னியா பொது மருத்துவமனை சுகாதார அமைச்சினால் விசாரணை\nமலிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nகாற்றுமாசு பிரச்சினையை விசாரிக்கிறது ஐ.சி.சி.\nமுல்­லைத்தீவிலும் இந்து ஆல­யத்­தின் சிலை­கள் உடைப்பு\nபிரதேச கலை, இலக்கிய விழா\nவிதிமுறைகளை மீறிய சாரதிகளிடம் ரூ.119,000 தண்டம்\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sriramanujadarisanam.blogspot.in/2014/", "date_download": "2018-04-24T00:34:40Z", "digest": "sha1:BCBL4CA2OBS2D55IBLFZPC6LFJQOSCQN", "length": 12952, "nlines": 81, "source_domain": "sriramanujadarisanam.blogspot.in", "title": "Sri Ramanuja Darisanam: 2014", "raw_content": "\nஸ்ரீமத் வரத குரவே நம:\nதிருமாமகள் கேள்வனானய், ஸ்ரீ வைகுண்டாதிபதியான ஸர்வேஸ்வரன், ஸ்ரீ வைகுண்டத்திலே, நித்ய முக்தர்களுக்கு [நித்யர் - ஸம்ஸாரமாகிற லீலா விபூதியிலே ஒரு நாளும் பிறவாதவர்கள், முக்தர் - ஸம்ஸாரத்தில் இருந்து அவனது திருவருளாலே விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தவர்கள்] பரமானந்ததை விளைவித்துக் கொண்டு, ஸேவை ஸாதிக்கிறான். இப்படி இருக்கச் செய்தே, அந்த நித்ய முக்தர்களைப் போலே, இந்நிலவுலகத்தில் வாழும் நமக்கும் அவ்வெம்பெருமானை அநுபவிக்க ப்ராப்தி (உரிமை) இருக்கச் செய்தேயும், நாம் அதை இழந்து கிடக்கும் தன்மையை நோக்கி, மிகவும் வருத்தப்பட்டு, \"சாலப் பல நாள் உகந்து உயிர் காப்பான்\" என்கிறபடியே சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ப்ரளய ஆபத்து வந்த போது காப்பாற்றி, அவர்களுக்கு சரீரத்தையும், இந்த்ரியத்தையும் கொடுத்தருளினான். மேலும், சேதனர்கள் தவறான வழியில் செல்லாதபடி, நித்யமாய், ஒரு புருஷனாலே சொல்லப்படாததாய், ஸ்வத ப்ரமாணமாய் விளங்குகின்ற வேதத்தைக் கொடுத்தருளினான். வேதம் மட்டுமின்றி, அதை ப்ரகாஸப்படுத்துகிற, அதன் அர்த்ததை விளக்குகிற இதிஹாஸம், புராணம் மற்றும் ஸ்ம்ருதிகளையும் கொடுத்தருளினான். இதனையே \"முனிவரை யிடுக்கியும் முந்நீர் வண்ணாயும் வெளியிட்ட சாஸ்த்ர தாத்பர்யங்கள்\" என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதத்தை தான் நேரே ப்ரம்மாவுக்கு கொடுத்தருளினது மட்டும் இன்றிக்கே, ரிஷிகளான முனிவர்கள் மூலமாக வேதத்தின் உபப்ரம்மணங்களான மற்றைய சாஸ்த்ரங்களை வெளியிட்டருளினான் *கலைகளும் வேதமும் நீதி நூலும் .... நீர்மையினால் அருள் செய்து * என்கிறபடியே.\nஇங்கு ஒரு ஸந்தேஹம் தோன்றும். புருஷோத்தமனான எம்பெருமான், நம்மை கண்டு ஏன் இறக்கம் கொள்ள வேண்டும் இதற்கு *உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது* எனப் பாடவல்ல நாச்சியார் அருளியபடி, எம்பெருமானுக்கு ஜீவர்கள் மேல் இருக்கும் ஸ்வாமித்வமே {ஸ்ரீமந் நாராயணன் - ஸ்வாமி; ஜீவர்கள் - அவனுடைய சொத்து;ஸ்ரீமந் நாராயணன் -சேஷி, கைங்கர்யம் ஏற்றுக் கொள்ளுபவன், ஜீவர்கள் - சேஷபூதர்கள், அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிறவர்கள்}, இப்படி க்ருபையை பிறப்பிக்கச் செய்யும்.\nஆனாலும், அவ்வேதத்தை அதிகரித்து, அதன் வழி நடந்து, அதன் அர்த்த விஷேசங்களைப் புரிந்து கொண்டு எம்பெருமானை அடைவது மிகவும் கடினமாகையாலே, அதன் ஸாரமாகிற ரஹஸ்யத்ரயதையும் ப்ரபலப்படுத்தியருளினான்.\nஇந்த ரஹஸ்யத்ரயம் என்றால் என்ன - கீழில் காட்டப்படுகின்ற மூன்றேயாகும்.\nஇம்மூன்று ரஹஸ்யங்களை யார் யாருக்குச் சொன்னது என்பது நமக்குத் தெரிந்தால், இதனுடைய ஏற்றம்/பெருமை புரியும். திருமந்த்ரத்தை, ஸ்ரீ பதரிகாச்ரமத்திலே, ஸ்ரீமந் நாராயணனான எம்பெருமான் நர-நாரணர்களாய், ஆசார்ய சிஷ்ய வடிவையெடுத்து, ப்ரகாசப்படுத்தினான். த்வயத்தை ஸ்ரீவிஷ்ணு லோகத்திலே, பிராட்டிக்கு உபதேஸித்தருளினான். சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு, திருத்தேர் தட்டிலே உபதேஸித்தருளினான்.\nஸகல வேதத்தின் ஸாரமாகிற இந்த ரஹஸ்யத்ரயத்தையும், ஸமாச்ரயண காலத்தில் ஆசார்யன் உபதேசித்தருளுகிறார். இவ்வர்த்தங்கள் இப்படி நமக்கு கிடைக்கக் காரணமானவர் ஸ்வாமி இராமானுசரே ஆகும் பரமார்த்தமான இந்த ரஹஸ்யங்களை எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் ஒராண் வழியாய், அதாவது ஒரு ஆசார்யர் ஒரு சிஷ்யனுக்கு உபதேசிக்க, அதுவும் மிகவும் பரீக்ஷை பண்ணி பின்பே உபதேசித்து வந்தார்கள். எம்பெருமானாரையே 18 தடவை வரச்செய்து, பின்பன்றோ திருக்கோஷ்டியூர் நம்பி உப்தேசித்தருளினார் பரமார்த்தமான இந்த ரஹஸ்யங்களை எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் ஒராண் வழியாய், அதாவது ஒரு ஆசார்யர் ஒரு சிஷ்யனுக்கு உபதேசிக்க, அதுவும் மிகவும் பரீக்ஷை பண்ணி பின்பே உபதேசித்து வந்தார்கள். எம்பெருமானாரையே 18 தடவை வரச்செய்து, பின்பன்றோ திருக்கோஷ்டியூர் நம்பி உப்தேசித்தருளினார் ஆனால் எம்பெருமானாரோ ஆசையிருந்தாலே போதும் என அதை மாற்றியருளினார். அதனால் வரம்பறுத்த பெருமானார் என்றே போற்றப்படுகிறார். இதை ஸ்வாமி பிள்ளை லோகாசார்யரே விவரித்தருளுகிறார். இந்த அர்த்தத்தின் மேன்மையைப் பார்த்ததாலே, எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் வரம்பு வைத்து உபதேஸித்துவந்தார்கள். ஆனால் எம்பெருமானாரோ, ஸம்ஸாரிகளின் துர்க்கதியைப் பார்த்து அந்த வரம்பை அறுத்தருளினார்.\nஇங்ஙனம் ஸ்வாமி மணவாள மாமுனிகளின் முமுக்ஷுப்படியின் அவதாரிகையைத் தழுவி யதாமதி விண்ணபிக்கப்பட்டது.இந்த ரஹஸ்யத்ரயத்திலுள்ள அர்த்த விஷேசங்களை எல்லாம் அடக்கி, ஸூத்ரங்களாக ஆக்கித் தந்தருளினார், லோகதேசிகனான பிள்ளை லோகாசாரியார். அதற்கு மிகவும் அழகாக, பதம் பதமாகயெடுத்து வ்யாக்யானம் அருளியுள்ளார் விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள். இந்த க்ரந்தத்தை அவசியம் அனைவரும், ஆசார்யன் திருவடிகளில் காலக்ஷேபமாகக் கேட்டு உய்வு பெறுவோமாக.\nஇராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார்\nஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே இராமனுசாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீமத் வரத குரவே நம: கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி த...\nதிருவாய்மொழியும் பகவத் கீதா பாஷ்யமும்\nவாயும் திரை - Avatharikai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=64050", "date_download": "2018-04-24T01:13:15Z", "digest": "sha1:RO6QGP4SG25BCR4O43HX6HGMUHBBL6YS", "length": 16643, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala ayyappa temple | சபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல்: 12ல் திருவாபரணம் புறப்பாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nசபரிமலையில் ஜன.,18 வரை நெய்யபிஷேகம்: ... மாளிகைப்புறத்தில் அய்யப்பன் இன்று ...\nமுதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்\nசபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல்: 12ல் திருவாபரணம் புறப்பாடு\nசபரிமலை: சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் மதியம், பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில், மகரஜோதி தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புல்மேட்டில், 1,500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர். வெளிச்சத்திற்காக, ஆஸ்கா லைட்டுகள் அமைக்கப்படுகின்றன. நாளை முதல், புல்மேட்டில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தற்காலிக டவர் செயல்பட துவங்கும்.\nபேட்டை துள்ளல்: மண்டல காலம் துவங்கியது முதல், தொடர்ச்சியாக பேட்டைதுள்ளல் நடந்தாலும், மகர விளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு பின், இங்கு பேட்டைதுள்ளல் நடைபெறாது. நாளை பகல், 12:30 மணிக்கு அம்பலாப்புழா, மதியம், 3:00 மணிக்கு ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளல் நடத்துவர். பின், இவர்கள் பெருவழிப்பாதை வழியாக, பம்பை வந்து சன்னிதானம் வருவர்.\nதிருவாபரணம்: மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஜன., 12ம் தேதி மதியம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. அன்று காலை முதல் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில், பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும் திருவாபரணம், மதியம் உச்ச பூஜைக்கு பின், பெட்டிகளில் அடைக்கப்பட்டு, தலைசுமடாக புறப்படும். இந்த பவனி, 14-ல் மாலை, 6:20 மணிக்கு, சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் அணிவித்து, அய்யப்பனுக்கு தீபாராதனை நடந்த சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரியும்.\nஜன., 16 முதல் படி பூஜை : சபரிமலையில் மகர விளக்குக்கு பின், வரும், 16 முதல், 19ம் தேதி வரை, நான்கு நாட்கள் படி பூஜை நடக்கிறது. 19-ல் மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடத்தி, 20-ம் தேதி காலை நடை அடைக்கப்படும். சபரிமலையில், வரும், 14-ல் மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பலமேட்டில், மகர நட்சத்திரமும், அதை தொடர்ந்து மகரஜோதி மூன்று முறையும் காட்சி தரும். இதன் பின் தினமும், இரவு, 7:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் வாகனத்தில், சன்னிதானத்துக்கு எழுந்தருளுவார். 16 - 19-ல் தினமும் இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 18 காலை, 11:00 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். அதன் பின், நெய்யபிஷேகம் நடைபெறாது. அன்று மதியம் உச்சபூஜைக்கு முன், களபாபிஷேகம் நடைபெறும். 19-ம் தேதி இரவு, 10:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். அதன் பின், பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. அன்று இரவு, 11:00 மணிக்கு, மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 6:00 மணிக்கு, பந்தளம் மன்னர் பிரதிநிதி தரிசனம் முடித்ததும் நடை அடைக்கப்படும்.\n« முந்தைய அடுத்து »\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: இன்று குருதி பூஜை ஜனவரி 19,2018\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு அடைந்தது; இன்று இரவு, மாளிகைபுறத்தில் குருதிபூஜை ... மேலும்\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு ஜனவரி 18,2018\nசபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது. சபரிமலையில் டிச.30-ம் ... மேலும்\nசபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு ஜனவரி 17,2018\nசபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் புறப்பட்ட மன்னர் பிரதிநிதி நேற்று மாலை சன்னிதானம் ... மேலும்\nசபரிமலையில் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் ஜனவரி 16,2018\nசபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றதையடுத்து மாளிகைப் புறத்தம்மன் சன்னிதானம் முன்பு ... மேலும்\nசபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் பரவசம் ஜனவரி 15,2018\nசபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-04-24T01:23:35Z", "digest": "sha1:YXUIUEPVHPM2D7WTXTAKCY6ML7QJUFZ7", "length": 16389, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனந்து பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தியர்களால் பாசமாக பை மாமா (Uncle Pai) என அழைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் படைப்பாளி அனந்து பை ஆவார். இவர் கர்நாடகாவில் உள்ள கர்காலா என்னும் ஊரில் 1929ம் ஆண்டு பிறந்தார். இவரது குறிப்பிடத்தக்கப் படைப்பான அமர் சித்ர கதை 1967ம் ஆண்டு இந்தியன் புக் அவுசு என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இவர் குழந்தைக்களுக்கான கதையெழுதுவதில் சிறப்பு வாய்ந்தவர். இவர் நிறுவித்த டிங்கிள் என்னும் இதழ் குழந்தைக்களுக்கான கதை, விளையாட்டுக்கள், புதிர் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும்.[1][2]\nஇவர் எழுதிய அமர் சித்ர கதை என்பது நாடு முழுதும் 20க்கும் மேற்பட்ட மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட பதிப்புகள் விற்பனையாகியுள்ளது [3]\n2 குழந்தைகளுக்கான புத்தகம் தொடங்குதல்\nகர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா - சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929 ல் பிறந்தவர் ஆனந்த். இரண்டாம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். தனது பன்னிரண்டாம்வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிம் என்ற இடத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். 1954 ல் 'மானவ்' என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கி நடத்த முடியாமல் கைவிட்டார். பிறகு, டைம்ஸ் ஆப் இந்தியாவின் 'இந்திரஜால்' காமிக்ஸ் வெளியீட்டு பிரிவில் பணி புரிந்தார்.\n1967 ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஆனந்த் பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிரேக்க புராணங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட பதில் அளித்த குழந்தைகள், இந்திய இதிகாசமான இராமாயணத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறியதைக் கண்டார். ஸ்ரீ ராமனின் தாயாரின் பெயரைச் சொல்ல முடியாத குழந்தையைக் கண்ட அவர், அப்போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் துணிந்தார்.\nநல்ல ஊதியம் தரும் வேலையைக் கைவிட்டு, அமர் சித்திரக் கதா நிறுவனத்தை அதே ஆண்டில் தொடங்கினார். பிரபல நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கிய நிலையில், இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தின் ஜி.எல்.மிர்ச்சந்தனி என்பவர் ஆனந்த் பைக்கு உதவினார்.. பாரதத்தின் பாரம்பரியம், இலக்கியங்கள், பண்பாடு, தலைவர்கள் குறித்த சித்திரக் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டது. குறுகிய காலத்திலேயே நிறுவனம் புகழ் பெற்றது. நிறுவனம் வளர்ந்தபோது, சித்திரக்கதை எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் மாறினார் ஆனந்த் பை.\nராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற கதைகள் மட்டுமல்லாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய நாட்டின் மன்னர்கள், வீரர்கள், புலவர்கள், ஆன்மிக ஞானிகள், துறவிகள், சமயச் சான்றோர்கள், தொண்டுள்ளம் படைத்த மகான்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் குறித்த படக்கதைகளை அமர் சித்திரக் கதா நிறுவனம் வெளியிட்டது. தற்போது, 440 தலைப்புகளில் 8.6 கோடி படக்கதைப் புத்தகங்களை, இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்த சித்திரக் கதை படித்து வளர்ந்த குழந்தைகளின் அறிவு, இந்தியப் பண்பாடு குறித்த தெளிவுடன் விசாலமானது.\n1969 ல் ஆனந்த் பை நாட்டின் முதல் கேலிச்சித்திர (கார்டூன் சிண்டிகேட்) நிறுவனமான 'ரங் ரேகா பியுச்சர்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவினார்; 1980 ல் 'டிவிங்கிள்' என்ற ஆங்கில குழந்தைகள் இதழைத் தொடங்கினார். இதன்மூலமாக இலட்சக் கணக்கான குழந்தைகளின் உள்ளம் கவர்ந்தார்.\nராமுவும் சாமுவும், கபிஷ், லிட்டில் ராஜி, பேக்ட் பேண்டசி, பன் லேண்ட் போன்ற சித்திரத் தொடர்கள் ஆனந்த் பையால் உருவாக்கப்பட்டவை. இவை பல நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் வெளியாகி, மழலைகளை மகிழ்வித்தன. தமிழில் வெளியான பைக்கோ நிறுவனத்தின் 'பூந்தளிர்' மாத இதழ், அமர் சித்திரக் கதா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இக்கதைகளை தமிழில் வெளியிட்டது. இதனைத் தமிழாக்கம் செய்தவர் வாண்டுமாமா\n'ஏகம் சத் (இறைவன் ஒருவரே)', 'வெற்றிக்கு ஏழு பாதைகள்' ஆகிய இரு காணொளிப் படங்களையும் ஆனந்த் பை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தயாரித்துள்ளார். குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் நூல்கள், ஆளுமை வளர்ப்பு நூல்களையும் பை எழுதியுள்ளார்.\nதனது கார்டூன் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பை. இவரது வாழ்வு, இந்தியாவின் எதிர்காலத் தலைமுறைக்கு நாட்டின் பழம்பெருமையை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் கழிந்தது. அதே நேரம் அறிவியலின் தாக்கமும், நவீனக் கல்வியின் ஊக்கமும் பையின் சித்திரக் கதைகளுக்கு புது மெருகும் புத்திளமையும் அளித்தன. குழந்தைகளைப் பொருத்த வரை, இவர் மழலை இலக்கியம் படைத்ததால் 'பை மாமா' ஆனார்.\nஅனந்து பை பெப்ரவரி 24, 2011 இல் மறைந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2014, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/5251", "date_download": "2018-04-24T01:06:18Z", "digest": "sha1:IEO33WN63LTTB2HH7PL7O23NOHK6SKBX", "length": 42149, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "காமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்", "raw_content": "\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nகாமம் என வந்துவிட்டாலே நம்மால் தெளிவாக உரையாடவும் சிந்திக்கவும் இயலாமல் போய்விடுகிறதோ என சந்தேகிக்கிறேன். காந்தியும் காமமும் கட்டுரைகள் பல தரப்புகளையும் தொட்டுச் செல்கின்றன. கிறீத்துவம் சமணத்தில் துவங்கியபோது ஒரு கோணத்தில் பயணித்த கட்டுரை விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் புகுந்து பின்னர் தாந்திரீக மரபிலும், ஞானிகளின் கிறுக்குத்தனத்திலும் வந்து நிற்கும்போது மிகுந்த கவனத்துடனேயே இதை அணுகியிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.\nகாந்தியின் காம சோதனைகளை கிறுக்குத்தனம் என்றும், நடைமுறைக்கப்பாற்பட்டதென்றும் சொல்ல நாம் விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் செல்ல அவசியமே இல்லை என நினைக்கிறேன். ஒருவர் தன் பேத்தியுடன் இயல்பாக நிர்வாணமாகப் படுத்திருப்பதை நம் சமூகம் 1946ல் மட்டுமல்ல அதற்கும் யுகங்களுக்கும் முன்பே அனுமதித்திருக்காது என்றே நம்புகிறேன். தாந்த்ரீக மரபுகள் சிலரால் பின்பற்றப்பட்டிருந்தாலும் அவை இந்திய பொது வாழ்க்கையில் ஒன்றிப்போய்விடவில்லை. இன்னொன்று கட்டுப்பாடற்ற பாலியலை அனுமதிக்கும் சமூகங்களில் பெண்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாகவே இருந்திருக்கிறது. அந்த முறைக்குள் அந்தப் பெண் விருப்பப்பட்டே இருந்தால் கூட. தற்போதைய சட்டங்களில் மைனர் பெண்களின் சம்மதத்தோடேயே ஒருவர் உறவுகொண்டாலும் அது வன்புணர்வுக் குற்றமாகக் கருதப்படுவது இந்த அடிப்படைகளில்தான்.\nவிக்டோரிய ஒழுக்கவியல் காமத்தை ஒடுக்கிவைத்த வெறும் வறட்டு ஒழுக்கவியல் அல்ல அது இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன உலகத்தின் பல அடிப்படைகளை உருவாக்கியது. அது இன்றைய சமூகங்களில் இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிரது. இந்தியாவிலும் அது அவ்வாறே இயல்பாகவே ஏற்றுக்கொ ள்ளப்பட்டிருக்கும் என நம்புகிரேன். அல்லது நம் இந்திய மரபிலும் அத்தகைய ஒழுக்க விதிகள் இருந்திருக்கும். அவற்றின் அடிப்படைகளிலும் காந்தியின் காம பரிசோதனைகள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். திருமணத்திற்கப்பாற்பட்ட காம நடவடிக்கைகளை நம் இலக்கியங்கள் ‘கள்ள ஒழுக்கங்கங்கள்’ என்ருதான் குறிப்பிடுகின்றன. ‘கற்பு’ நம் மரபின் பிரிக்க முடியாத ஒழுக்கக் கூறில்லையா\n“காந்தி கிறித்தவத்தில் இருந்து தன் புலனடக்கமுறைகளை எடுத்துக்கொண்டார். குற்றவுணர்ச்சியையே புலனடக்கத்துக்கான முக்கியமான கருவியாக அவர்கள் நினைக்கிறார்கள்”\nகிறீத்துவத்தில் புலன் ஒடுக்கம் இருக்கிறது , ஆனால் புலனடக்க ‘முறை’ என்று ஒன்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதென்பது ஒரு முறையாகுமா அது விதிகளை மீறும்போது தாமாகவே வந்துவிடுகிறது. மேலும் புலனடக்கத்தை மீறும்போது மட்டுமே குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை. ஆக அது ஒரு புலனட்டக்க ‘முறை’ அல்ல.\nகிறீத்துவ இறைப்பணியாளர்களுக்கு கிறீத்துவம் சொல்லும் புலனடக்கம் இயேசுவையும் இறை பணியையும் முன்வைத்ததே. ஒரு அதி உன்னத சேவையை செய்ய முனைபவன் அதில் முழு கவனத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் அது உருவாகியது. இதையே காந்தியும் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஏன் திருப்பணியாளர்கள் ‘ உலகக்’ கவலைகளிலிருந்து விடுபட்டு இறை பணியில் ஈடுபடுவது அவசியம் என்பதை புனித பால் முதன் முதலில் குறிப்பிடுகிறார் (1 கொரிந்தியர் 7:7 – 8 , 32 – 35). இதுதான் கிறீத்துவ பணியாளர்கள் பிரம்மச்சரியம் ஏற்பதன் அடிப்படை.\n“காமத்தை ஆதிபாவம் என்று விலக்கும் கிறித்தவம் அதை சாத்தானின் ஆயுதம் என்கிறது.”\nமுதலில் ஆதி பாவம் என்பதே காமம்தான் என கிறீத்துவம் நம்பவில்லை. ஆதிபாவத்தின் விளைவாக மனிதன் காமம் எனும் ‘சக்தியின் ‘ வயப்பட்டான் என ஒரு சிந்தனை இருந்தது. ஆதி பாவம் ஒரு உடல் ரீதியான பாவம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை எனலாம். அது காமம்தான் என நம்பிக்கை இல்லை. குறிப்பாக புனித அகஸ்டினின் இறையியல் இதைச் சொல்கிறது.\nஅகஸ்டின் ஆன்மாவையும் உடலையும் இருவேறாகப் பார்க்கிறார். ஆன்மாவும் உடலும் இணைந்து செயல்படும்போது அது பாவம் இல்லை. ஆனால் ஆன்மாவுக்கு எதிரான, வெறும் உடலை மகிழ்விக்கும் செயல்களையே பாவம் என வரயறுக்கிறார் அகஸ்டின். விலக்கப்பட்ட கனியை ‘உண்பது’ என்பது ஆன்மாவுக்கு எதிரான உடல் இச்சையைத் தேடிய நிகழ்வாக அகஸ்டின் கருதுகிறார். இன்றைய கிறீத்துவத்தின் பல அடிப்படை இறையியல் கோட்பாடுகளை உருவாக்கியவர் அகஸ்டின் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மாவின் இசைவோடு செய்யப்படுகிற காமம் தவறானதல்ல எனும் ‘வாதத்தை’ அகஸ்டின் முன்வைத்தார். அகஸ்டினின் காலத்தில் (4ஆம் நூற்றாண்டு) இதுபோன்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்தும் கிறீத்துவத்திற்குள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சொல்லப்போனால் இன்றுவரை அவை தொடர்கின்றன.\nகிறீத்துவம் காமத்தை எங்கே அங்கீகரிக்கிறதென்றால், திருமணத்தின் வழியாக. திருமணத்தின் வழியாக மட்டும். ஒரு ஆணும் பெண்ணுக்குமிடையேயான திருமணத்திற்குள்ளால் மட்டும். இதையும் புனித அகஸ்டினே வரையறுத்திருக்கிறார். அவர் திருமணத்தின் ஆசீர்வாதங்களாக மூன்றைச் சொல்கிறார். ஒன்று “மக்கட் பேறு, பரஸ்பர நம்பிக்கை, பிரிக்கமுடியாத ஒன்றிப்பு. திருமணத்தில் இணைய விரும்புபவனுக்கு இந்தக் கொடைகள் வழங்கப்படுவதாக”\nஇதில் மக்கட்பேறு என்பது காமம் இல்லாமல் சாத்தியமில்லை. மக்கட் பேறு என்பது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்ட கொடை மட்டுமல்ல கட்டளையுமாகும். பலுகிப் பெருகி இந்த பூமியின் பரப்பை நிரப்புங்கள் என்பது மனிதனைப் படைத்த உடனேயே கடவுள் அளித்த கட்டளையும் , வாக்குறுதியும்.\nஅப்படியானால் கணவனும் மனைவியும் குழந்தை பேறுக்கன்றி வெறும் இன்பத்துக்காக உடலுறவு கொள்ளக் கூடாதா எனும் கேள்வி எழுகிறது. அதற்கான பதில் மூன்றாவது கொடையான ‘நிரந்தர ஒன்றிப்பில்’ உள்ளது. ஆணும் பெண்ணும் நிரந்தர இணைப்பில் நிலைக்க அவர்களுக்குள் அந்தரங்க காம உறவு தேவைப்படுவதை, அது நிரதர ஒன்றிப்பின் அடையாளமாகவும் கருவியாகவும் திகழ்வதை திருச்சபை ஏற்றுக்கொள்கிறது. இதை திருமணத்துக்கு முன்பான வகுப்பில் கத்தோலிக்க இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் பாடமாக சொல்லித் தருகிறார்கள்.\nகிறீத்துவம் குருத்குவத்தையும் திருமணத்தையும் ஒரே தட்டில் வைத்துதான் பார்க்கிறது. இரண்டுமே அருட்சாதனங்களாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதில் ஒன்றைவிட இன்னொன்று உயர்ந்ததல்ல.\nமிகத் தெளிவாக கிரீத்துவம் ‘முறையான’, திருமணத்துக்குட்பட்ட காமத்துக்கு எதிரானதல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் திருச்சபை திருப்பணியாலர்களுக்கு பிரம்மச்சர்யத்தை பரிந்துரைப்பது அவர்களின் பணியின் முக்கியத்துவம் கருதியேயன்றி காமத்தின் இழிவால் அல்ல. கத்தோலிக்க திருச்சபைக்குள் சில கிளைகளில் குருக்கள் திருமணம் செய்ய அனுமதி உள்ளது. அண்மையில் சர்ச்சைக்குள்ளாகிய வத்திக்கானின் அறிவிப்பில் ஆங்கிலிக்கன் திருச்சபையிலிருந்து வந்து கத்தோலிக்கத்தில் இணைபவர்களுக்கு அவர்கள் வழக்கப்படியே திருமணத்துடனான குருத்துவம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅகஸ்டினின் இறையியல் மற்ற பிற தத்துவங்காளையும் இறையியலைப் போலவே பலவிதமான உரையாடல்களையும் சாதகமான பாதகமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால் நான் விளக்கியிருப்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை என கருதுகிறேன்.\nஎன் தனிப்பட்ட அனுபவத்தில் காமத்தை ஒரு மாபெரும் சக்தியாகக் காண்கிறேன். அது இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்திகளில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. காமத்தை ஒடுக்குவது ஒரு மகத்தான தியாகமாக தென்படலாம் ஆனால் அது இயற்கைக்கு, அதன் சக்திகளுக்கு எதிரான ஒரு மாபெரும் போர். அதனாலேயே அது மாபெரும் தியாகமாகவும் கருதப்படலாம். ஒருவகையில் தன் குறிக்கோளை அடைய விடாமல் தடுக்கும் தடையாகவே காமம் வந்து முடியலாம். தன் வாழ்நாள் முழுவதுமே ஒருவர் அதனோடு சண்டை போட்டுக்கொண்டே செலவழித்துவிடலாம். நான் அந்த முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போயிருக்கிறேன். அதுவும் அந்த இளம் வயதில் . ஆனால் அது சிறந்த அனுபவமாக அமைந்தது என்பதில் சந்தேகமேயில்லை.\nமுதலில் விக்டோரிய அணுகுமுறைக்கும் இந்தியாவில் இருந்த பொது ஒழுக்க நெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சொல்லிவிடுகிறேன். இந்தியாவில் பொது ஒழுக்க நெறி என்பது இங்கிருந்த ஏராளமான பழங்குடிப்பண்பாடுகளில் இருந்து கிளைத்தது. ஆகவே அது சாதிக்கு ஒன்றாகவும் பிராந்தியத்திற்கு ஒன்றாகவும் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஆன்மீக- வழிபாட்டு நம்பிக்கைகளை இணைத்த வைதிக மதம் அவற்றுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கியது. அவ்வாறாக இந்தியசமூகம் என்ற உருவம் திரண்டுவர ஆரம்பித்தது. இவ்வாறுதான் இந்து தர்ம சாஸ்திரங்கள் உருவாயின. தர்மசாஸ்திரங்கள் நூற்றுக்கணக்கில் உருவாயின. பின் அவை ஒன்றுடன் ஒன்று உரையாடி அவற்றுக்கிடையே பொது நெறிகள் கண்டடையப்பட்டன.\nபின்னர் பௌத்த, சமண மதங்கள் உருவாகி வந்தன. அவை இந்தியாவெங்கும் சீரான அற நெறிகளை உருவாக்கின. இந்தியாவிலுள்ள முக்கியமான நீதிநூல்கள் பௌத்த,சமண மதப்பின்புலம் கொண்டவை. வைதீக நெறிகள் அரசாங்கம் வழியாகவும் ஆலயம் வழியாகவும் நிறுவப்பட்டபோது இவை கல்விச்சாலைகள் வழியாக நிறுவப்பட்டன. இன்று நாம் இந்தியாவில் காணும் ஒழுக்க நெறிகள் என்பவை இவ்வாறாக படிப்படியாக திரண்டு வந்தவையே . தர்ம சாஸ்திரங்களின் பரிணாமத்தை பி.வி.காணே அவரது புகழ்பெற்ற நூலில் விரிவாகபேசியிருக்கிறார்.\nஇந்த ஒழுக்க நெறிகளுக்கும் விக்டோரிய நெறிகளுக்கும் இடையே என்ன வேறுபாடு விக்டோரிய ஒழுக்க நெறி முழுமுற்றான ஒழுக்க விதிகளை உருவாக்கியது. அதில் காமம் இடக்கரடக்கலாகவே இருக்க வேண்டும் என்றால் எந்நிலையிலும் அது அப்படித்தான். ஆனால் இந்திய ஒழுக்க நெறி அப்படிபப்ட்டதல்ல. சாமானியம் – விசேஷம் [நடைமுறை, சிறப்புத்தளம்] என அது தன்னை இரண்டாகப் பிரித்துக்கொண்டது. சாமானியதளத்தில், அன்றாட தளத்தில் ஒன்று ஒழுக்கக் கேடாக, தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம். ஆனால் விசேஷ தளத்தில் அதற்கு சமூக அனுமதி உண்டு. கறாரான ஒழுக்கநெறி புழங்கிய சமூகங்களில் தாந்த்ரீகம் அனுமதிக்கப்பட்டது இவ்வாறுதான். கோயிலில் நிர்வாணச்சிலைகள் அங்கீகரிக்கப்பட்டது இவ்வாறுதான். காவியங்களில் காமம் அனுமதிக்கப்பட்டதும் இவ்வாறுதான்.\nஅதாவது விதிவிலக்குகளுக்கு, மீறல்களுக்கு ஓர் இடம்விட்டுத்தான் இந்திய நடைமுறை ஒழுக்கம் இருந்திருக்கிறது. மீறல்கள் என்பவை ஒரு சமூகத்தின் தீவிரமான சில தளங்களில் நடைபெறுகின்றன என்றும் அவற்றை தடைசெய்யமுடியாது என்றும் இந்திய ஒழுக்க மரபு கருதியது. இந்தியாவில் பல இடங்களில் தாந்த்ரீகர்களிடமிருந்து ஆலயங்கள் பக்திமார்க்கத்தினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் எங்குமே தாந்த்ரீக மார்க்கிகள் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்டதில்லை. ஒருவேளை உதிரிச்சம்பவங்கள் சில இருக்கலாம். அதைத்தான் சிலப்பதிகாரம் முதல் நான் உதாரணம் காட்டியிருக்கிறேன். இப்போதுதான் இந்துத்துவர்கள் விக்டோரிய ஒழுக்க நெறிகளுடன் கிளம்பியிருக்கிறார்கள்.\nவிக்டோரிய ஒழுக்கவியல் தரப்படுத்தப்பட்ட ஒழுக்கநெறிக்கு எதிரான அனைத்தையுமே முற்றிலும் பிழையானதாகக் கண்டது. சமூக விலக்கு மூலம் அதை ஒடுக்க முயன்றது, அழிக்க முயன்றது. பிரிட்டனின் நிலத்தில் இருந்த எல்லா பாகன் சடங்குகளும் கோயில்களும் சிலைகளும் நூல்களும் மிச்சமே இல்லாமல் அழிக்கப்பட்டன. கிறித்தவ மரபில் கத்தோலிக்கர்களே அந்த அழிவுகளைச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆனால் கத்தோலிக்கமதம் அதன் பிரம்மாண்டம் காரணமாகவே பல்வேறு மீறல்களை அங்கீகரிக்கவும் சுவீகரிக்கவும் செய்தது. ஆனால் பிரிட்டனின் சீர்திருத்தக் கிறித்தவத்தின் அதி தூய்மைவாதம் கத்தோலிக்கம் அனுமதித்த விதிவிலக்குகளையே தடைசெய்யும் அளவுக்குச் சென்றது. கத்தோலிக்க தேவாலயத்துச் செரூபிக் சிலைகளையே அது உடைத்தது.\nவிக்டோரிய ஒழுக்கவியல்தான் டி.எச்.லாரன்ஸை சிறைக்கனுப்பியது. ஜேம்ஸ் ஜாய்ஸை பகிஷ்கரித்தது. ஐரோப்பாவின் கலை வளர்ச்சிக்கே அது எதிரானதாக ஆனபோது நூற்றாண்டுக்காலம் அதற்கு எதிராக மாபெரும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் போராடியிருக்கிறார்கள்\nமெல்ல மெல்ல அது பின்வாங்கி இன்று சில தூய்மைவாதக் குழுக்களுக்குள் ஒலிப்பதாக உள்ளது. அதன் பங்களிப்பை விட அதன் அழிவுகளே அதிகம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு டி.எச்.லாரன்ஸ் முதல் ரஸ்ஸல் வரை நான் நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் சிந்தனையாளார்களை மேற்கோள் காட்ட முடியும். அது பிரிட்டனின் பண்பாட்டில் இருந்த பன்மைத்தன்மையை முற்றாகவே அழித்தது என்பதே வரலாறு காட்டுவது.\nஇந்தியாவில் விக்டோரிய ஒழுக்கவியல் கல்வி மூலம் புகட்டப்பட்டபோது இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுக்கும் போக்கு இங்கும் உருவாகியது. ஜெயதேவரின் அஷ்டபதியும் மீராபஜனும் ஆபாசம் என்று சொல்பவர்கள் உருவானார்கள். கஜுராகோ சிற்பங்களை களிமண் வைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சங்க இலக்கியங்கள் எல்லாம் ஆபாசக்குப்பை என்று புதுமைப்பித்தன் சொல்லியிருக்கிறார். கம்பன் ஆபாச இலக்கியம் என்றார் சி.என்.அண்ணாத்துரை. அதாவது நடைமுறை ஒழுக்கநெறியையே அனைத்துக்கும் உரியதாகச் சொல்லும் ஒரு மனநிலை இங்கே பரவியது. நம்முடைய கல்வியாளர்களில் அது மிக வலுவாக இருந்தது. காந்தியின் சோதனைகளை சாமானிய மனம் கொண்டவர்கள் தாங்களும் செய்வார்களா என்றால் செய்யமாட்டார்கள். ஆனால் அதை அருவருப்பூட்டும் ஆபாசமான ஒரு செயல்பாடாக எண்ண மாட்டார்கள். அவர்கள் ராமகிருஷ்ணரையோ அரவிந்தரையோ அப்படி எண்ணவுமில்லை. விக்டோரிய ஒழுக்கவியல் கொண்ட கல்வியாளர்களே அதைச் செய்தார்கள்.\nகத்தோலிக்க அமைப்புக்குள் காமம் எவ்வாறு அணுகப்பட்டது என்பதை நான் வாசித்தறிந்ததை ஒட்டியே எழுதினேன். குறிப்பாக ரஸ்ஸல் விரிவாக எழுதியிருக்கிறார். காமம் சார்ந்த கத்தோலிக்கமதத்தின் கருத்துக்கள் பரிணாமம் அடைந்து வந்ததை ஹாவ்லக் எல்லிஸ் எழுதியிருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் ஒருகட்டத்தில் பாலின்பம் என்பது கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டிய பாவம் என்ற கருத்து அதிகாரபூர்வமாகவே இருந்திருக்கிறது. குழந்தைகளுக்காக அன்றி இன்பத்திற்காக உடலுறவு கொள்வது பாவம் என்றே நெடுங்காலம் கத்தோலிக்க மதம் சொன்னது. அந்த அடிப்படையிலேயே மிஷனரி பொசிஷன் என்று சொல்லப்படும் ஆண் மேலிருந்து உறவுகொள்ளும் முறை மட்டுமே கிறித்தவர்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஏன் மறைந்த போப்பாண்டவர் ஜான்பால் இன்பத்திற்காக உடலுறவு கொள்வது பிழை என்பதனாலேயே கருத்தடையை அங்கீகரிக்க மறுப்பதாகச் சொல்லியிருக்கிறார். நினைவிலிருந்து சொல்கிறேன். விவரங்களை நான் திரட்டிவிடமுடியும்.\nஏசுவை மணமகனாகவும் தன்னை மணமகளாகவும் முன்வைத்த ஸ்பெயினின் புனித ஜான் ஆ·ப் கிராஸ் போன்றவர்கள் கத்தோலிக்க சபையால் சிறையிடப்பட்டு வதைக்கப்பட்டு பின் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மெல்ல மெல்ல கிறித்தவமதம் அவர்களையும் உள் வாங்கவேண்டியிருந்தது. கத்தோலிக்க மதத்தில் உறுதியான தூய்மைவாத கருத்து இல்லாமலிருந்திருக்கலாம். நெகிழ்தன்மையுடன் பலவற்றை அது உள்ளிழுத்திருக்கலாம். ஆனால் அதன் நீண்ட ஆயிரமாண்டு வரலாற்றில் காமம் ஒரு பாவம் என்ற கருத்துதான் முக்கியமான மையக்கருத்தாக இருந்திருக்கிறது. அது மெல்லமெல்ல பிற கருத்துக்களால் பின்னகர்த்தப்பட்டிருக்கிறது.\nஇவ்விஷயங்களை ஒரு பொது வாசகனின் புரிதலை ஒட்டியே சொல்கிறேன். இத்தளத்தில் முறையான கல்வி கொண்டவர் என்ற நிலையில் நீங்கள் திருத்தலாம்\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nTags: கலாச்சாரம், சிரில் அலெக்ஸ், மதம், வாசகர் கடிதம்\n[…] காமமும் கிறித்தவமும் ஒரு கடிதம் […]\nவெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 68\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nபுறப்பாடு - கடிதங்கள் 2\nஜக்கி கடிதங்கள் - பதில் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2012/10/", "date_download": "2018-04-24T00:53:04Z", "digest": "sha1:FKEB3PYDBVQ6VAQLU34QZCVO2JDG5DH3", "length": 19190, "nlines": 453, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: October 2012", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nநிறைந்த வெண்ணெய்த் தாழி ஒன்றை\nபிஞ்சுப் பாதம் எங்கும் பதித்து\nபுல்லாங் குழலின் இசைக்குத் துணையாய்\nகாதல் கதிரவன் பார்வை கண்டு\nஅழகாய் வரைந்த ஓவியம் போலே\nநீரைக் கருவாய்ச் சுமந்து வந்து\nஊடல் கொண்ட தலைவி போலே\nகோபக் குமுறல் நீங்கும் வரையில்\nதாயை அணைக்கும் சேயைப் போலே\nபுலவர் பாடும் தமிழைப் போலே\nஅனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்\nநவராத்திரிக்கு துர்க்கை பாடல் இங்கே இட்டிருந்தேன், சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடித் தந்தார்... இப்போது மகாலக்ஷ்மிக்கான பாடல் இங்கேயே :) சுப்பு தாத்தா அடானாவில் பாடித் தந்திருக்கிறார்\nமதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்\nதாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்\nஅலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்\nஅரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்\nவிரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்\nபரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்\nமரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்\nமறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்\nகருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்\nகவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்\nLabels: ஆன்மீகம், கவிதை, நவராத்திரி, பாடல், லக்ஷ்மி, வல்லமை\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2008/09/blog-post_22.html", "date_download": "2018-04-24T00:57:06Z", "digest": "sha1:4FEPN3LCIBSTWA3YA4EE6ZCNOZXEHOX5", "length": 17368, "nlines": 199, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: என் நண்பனின் வாழ்த்தும்", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nசெவ்வாய், செப்டம்பர் 23, 2008\nகாதலுக்கு கவிதை பாடுகிறார்கள்-சிலர் சாதலுக்கு பயந்து தத்துவம் பேசுகிறார்கள்.\nஎதை எதையோ உலகம் பேசுகிறார்கள் உயரப்பறக்க நினைக்கிருர்கள்-ஆனால் ஒன்றை சிந்திக்க மறந்தார்கள் பலர்.\nஅந்த ஒன்றை தன் கவிதைப் பூக்களின் மூலம் இவர் நம்மிடம் பாடுகிறார்.எண்ணிலடங்கா ஞானக் கருத்துக்கள் ஏகத்துவக் கருத்துக்கள் இவர் கவிதைகளில் மலர்ந்து இருக்கிறது.\nசற்குருவின் அவசியத்தை தரமாக தந்திருக்கிறார்.பலகவிதைகள் எல்லோருக்கும் எளிதாக உள்ளது என்றாலும் சில கவிதைகள் ஞானத்தை ஒரளவாவதுஅறிந்தவர்களுக்கு மட்டும் தான் உட்பொருள் விளங்குவதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.\nமொத்ததில் ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை மக்களுக்குகுறிப்பாக சிந்திக்க துடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாரி வழங்கியுள்ளார்.\nஎனது அருமை நண்பர் ‘கிளியனூர் இஸ்மத்’அவர்கள்ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.வாழ்க இவரின் ( கவிதை ) ஞானத் தொண்டு…\nகாலத்தை நோக்கி -என் கண்ணோக்கு…கரைத் தெரியாக் கடலில்-கண்கள்கட்டப்பட்ட நிலையில்…எழுத்து எனக்கு தந்த அறிமுகம்ஆத்ம ஞானம்…ஞானப்பாட்டையில் பயின்றுக் கொண்டிருக்கும்என் நடையில்கற்றதை கடுகளவேனும் கரை சேர்க்கவே-இந்தகளம் அமைத்தேன்… அதனால்\nஉங்களோடு நானும் மருளில்லாமல் மலர்கிறேன்.பொருளும் அருளும் முயற்ச்சியின்றிகிடைக்கப்பெறா…பொருள் சேர்க்க வேண்டி வருணம் பூசுவதை விடஅருள் பெற தருணம் பார்ப்பதுசாலச்சிறந்ததுஅகத்தில் அமைதி விளைச்சல்விளைவதற்கு அது உகந்தது… ‘கலையினிற் சிறந்தது ஞானம்-அதைபயில்பவர்களுக்கு விலகிவிடும்அஞ்ஞானம்…அறிவைக் கொண்டு தான் அறிவை அறிந்திடல்முடியும்…ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும்நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும்.’என்பது –என் ஆசானின்அருள்மொழிக் கோவை…\nதன்னை மட்டும் மறந்து விட்டு அனைத்தையும் சிந்திக்கும்ஆராயும்பேதம் நிறைந்த மனிதர்களும் மார்க்கத்தின் ஆணிவேரையும் அடிதளத்தையும்அசைத்துப்பார்க்க ஆர்வப்படுகின்றவர்களுக்குமத்தியிலும்…\nவேதம் படிப்போரிடம் தெளிவு இல்லையெனில்படைத்தோனின் குற்றமில்லை…\nஅறிவென்ற ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரையில் ஆகமம் நம்மை விட்டு அகலாது…\nஆன்மீக நுழை வாயிலுக்குள் அழைத்துச் சென்றஅன்பர்களுக்கு நன்றிகள் சொல்லும் நேரமிது மறக்க முடியாத முகங்கள் நேசமிக்க சகோதரர்கள்…\nஎன் நிறைமாத கவிகளை பத்திரிக்கைகளில் பிரசுவிக்க ஊக்கங்களை வழங்கியபாசமிக்க பண்பாளர் சாந்தமிக்க சகோதரர்கண்ணியத்திற்குரிய\nகலீபா பொறியாளர் முஹம்மது இக்பால் அவர்களுக்கும்…\nபடைப்பாளிகளின் படைப்புகளை படைத்திரட்டும் பண்பாளர்என் கவிமலர்களை இதழ் இதழாக இசைத்து கருத்துக்களை கலந்து கதைத்தஇலங்கை மண்ணின் இளவல் கலைமாமணி காவியத்திலகம்டாக்டர் புலவர் ஜின்னா ஷரிபுத்தீன்…அவர்களுக்கும்…\nகவிபூக்கள் பூப்பதற்கும் மணப்பதற்கும் மனதால் மகத்துவம் படுத்தியவர்கள் உடலால் உய்தி கொடுத்தவர்கள் உகவைமிக்க சகோதரர்கள் கண்ணியமிக்கவர்கள்\nஆலிம் புலவர் கலீபா ஹுஸைன் முஹம்மது மன்பஈ\nஅறிமுகவுரை தந்தமறைஞானபேழை மாத இதழுக்கும்உளம் நிறைந்து உதிர்க்கின்றேன்நன்றி… நன்றி… நன்றி…\n-கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல் காதிரி\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 10:51:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nடாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...\n4.மனிதா நாம் என்பது யார்...\n18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tiaskk.blogspot.com/2012/06/10.html", "date_download": "2018-04-24T01:15:38Z", "digest": "sha1:ZJ2CZT3QC2O7U346HBC4BCFGGAKW72Z5", "length": 26017, "nlines": 325, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: பள்ளி மாணவர்களுக்கு 10 நாளில் இலவச பஸ் பாஸ்", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nபள்ளி மாணவர்களுக்கு 10 நாளில் இலவச பஸ் பாஸ்\nபள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விநியோகம் அடுத்த 10 நாள்களில் தொடங்கப்படும் என சாலைப் போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதனால், வெகு தொலைவிலிருந்து பள்ளிகளுக்குச் செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குமேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. பஸ் கட்டணங்களும் உயர்ந்துவிட்ட நிலையில், ஏழை மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க முடியாத ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வெகு தொலைவு நடந்தே செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:\nமாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை இம்முறை சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் இருந்தவந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் இம்முறை தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படுவதால்தான், இம்முறை தாமதமாகி வருகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் சனிக்கிழமைதான் திறக்கப்பட்டன. இதிலிருந்து ஒப்பந்ததாரர் தேர்வு செய்ப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்படும் என்றார்.\nஇதுகுறித்து சாலைப் போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியது:\nமாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்கள் இம்முறை தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வடிவில் கொடுக்கப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டு தயாரிப்புப் பணியை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் பணிகள் முடிந்து, பணிகள் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதில் எந்தவித தாமதமும் இல்லை. பெரும்பாலும் பள்ளிகள் தொடங்கி மூன்றாம் வாரத்துக்குப் பின்னரே இலவச பாஸ்கள் வழங்கப்படும். இதுபோல், இம்முறையும் அடுத்த 10 நாள்களில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பஸ் பாஸ்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு விடும் என்றார் அவர்.\nவெளியீடு: தஇஆச நேரம்: 4:59 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: கல்வி, நாளிதழ் செய்திகள், விலையில்லா பொருள்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் இன்று நடைபெற்றது. மாநிலத்தலைவர் ஆ.மதலைமுத்து தலைமையில் நடைபெற்றது. ...\nதஇஆச தொடுத்த வீட்டு வாடகைப் படி வழக்கு - தீர்ப்பு முழு விவரம்\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - சமூக அறிவியல் 2\nகல்வி இணை செயல்பாடுகள் - ஆசிரியர் கையேடு\nTET வினா விடை - அறிவியல் - பொது 9\n* புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு - 90% * அடர்த்தி குறைவான பொருள் - வாயு * கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்...\nதுறைத் தேர்வுகள் - மே 2018: அறிவிக்கை\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (5)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (52)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (4)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nCCE - உயர் தொடக்க வகுப்புகள் - ஆசிரியர் கையேடு - ச...\nCCE - உயர் தொடக்க வகுப்புகள் - ஆசிரியர் கையேடு - க...\nCCE - உயர் தொடக்க வகுப்புகள் - ஆசிரியர் கையேடு - த...\nஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடையணிதல் - ப.க.இ.-...\nபள்ளிகளில் சாதி சான்றிதழ் வினியோகிக்க மாணவர்களிடம்...\nஇடைநிலை ஆசிரியர் பதவியுயர்வு கலந்தாய்வு ஜூலை 30இல்...\nபள்ளி மாணவர்களுக்கு கணிதம் இனி, இனிக்கும்: புதிய வ...\nஇட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்ற அச்சம் தேவையி...\nஆசிரியர் தகுதித் தேர்வு(TET): 12-07-2012 பள்ளிகளுக...\nமாவட்ட கல்வி அலுவலர் பதவியுயர்வு பட்டியல்\nமுப்பருவ கல்வி முறை - முதல் பருவ பாடத்திடடம் - எட்...\nமுப்பருவ கல்வி முறை - முதல் பருவ பாடத்திட்டம் - ஏழ...\nமுப்பருவ கல்வி முறை - முதல் பருவ பாடத்திட்டம் - ஆற...\nகுறுவள மைய அளவிலான பயிற்சி - பயிற்சி மையம் மாற்றமி...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2012 - அரசாணை\nஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை: கூர்ந்தா...\nடி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை\nபெண் வாரிசுகளுக்கு திருமணமானாலும் கருணை அடிப்படையி...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசா...\nரூ.25 லட்சமாக உயர்ந்தது வீட்டுக்கடன் உச்சவரம்பு\nஆட்டம், பாட்டம் இன்றி இணையதளம் வழியில் கவுன்சிலிங்...\nபள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட...\nஇடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தடை நீக்கம் : ஐ...\nபள்ளி மாணவர்களுக்கு 10 நாளில் இலவச பஸ் பாஸ்\nமாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வு ஒதுக்கீடு கோரி...\nநிலை உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்...\nCRC பயிற்சி: வீட்டிற்கு அருகில் உள்ள மையங்களில் ப...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு: - ஆங்கிலம் Pow...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு: - அறிவியல் Pow...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு: - கணக்கு Power...\nஉயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்...\nஎஸ்.எஸ்.ஏ. கருத்தாளர்கள் வேறு பணிக்கு மாத்திக்கிட்...\nகல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சி தயாரிக்க ஆசிரியர்களைத் த...\nபள்ளி மானியம் - SSA மாநில திட்ட இயக்குநரின் கடிதம்...\n'ஓ.பி.சி. கிரீமிலேயர்' உச்சவரம்பு உயர்வு ஒத்திவைப்...\nபள்ளி மாணவர்களுக்கு அழகிய புத்தகப்பை, காலணிகள்\nதள்ளாடும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்\nஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் கட்டாயம் கிடையாது; ...\nமுப்பருவ கல்வி முறை பயிற்சி: கருத்தாளர்கள் \"அதிருப...\nபாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியரை டிஸ்மிஸ் செ...\nவரிகள் பற்றி பள்ளி குழந்தைகளுக்கு போதிக்க மத்திய அ...\nவிலையில்லா நோட்டுகள் வழங்குவதில் தாமதம்: பெற்றோர்க...\nபள்ளி மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ்\nடி.இ.டி., தேர்வர்களுக்கு மொழிப்பாடம் : தேர்வு மையத...\nஅடுத்த மாதம் அமலாகிறது அரசு ஊழியர்களுக்கான காப்பீட...\nபள்ளிகளில் பணிநிரவல்: ஆசிரியர்களுக்கு சிக்கல்\nஜூலை 2012 முதல் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கு...\nவட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13\nகுறுவள மைய பயிற்சி நாள்கள் 2012-13\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு: கட்டகம் - எட்டா...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு: கட்டகம் - ஏழாம்...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு: கட்டகம் - ஆறாம்...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு: கட்டகம் - பொது ...\n6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஜாதிச் சான்...\nதமிழக அரசு பென்ஷன்தாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நி...\n'நமது முழக்கம்' மின்னிதழ் - மார்ச் 2012\nபொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் பெறுதல் & கல...\nசூரியனை மறைக்கும் வெள்ளிக்கிரகம் : ஆசிரியர்களுக்கு...\nஅரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருட...\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/12/blog-post_87.html", "date_download": "2018-04-24T01:19:09Z", "digest": "sha1:4JPZFI2IMZTPMZUIA33UQSHAAYEUI2R3", "length": 19448, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சென்னை வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை ஈர்த்த இம்ரான் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி..! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் சென்னை வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை ஈர்த்த இம்ரான் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி..\nசென்னை வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை ஈர்த்த இம்ரான் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி..\nசென்னை திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் ஜாபர். இவரது மகன் இம்ரான் (17). இவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.\nவிடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.\nகடந்த 2ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது.\nஇதில் தாங்கல் பகுதியும் தப்பவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இம்ரான் உள்ளிட்டவர்கள் களம் இறங்கினர். ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, மீட்பு பணியில் இருந்த இம்ரானை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இம்ரான் அனுமதிக்கப்பட்டார்.\nதொடர்ந்து நான்கு நாள் சிகிச்சைக்கு பின்னர், இம்ரான் உயிரிழந்தார்.தன்னுயிரையும் பணயம் வைத்து வெள்ள மீட்பில் ஈடுபட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவத்தை கேள்வி பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் இம்ரானின் சகோதரியின் படிப்புச் செலவு முழுவதையும் கடைசி வரையிலும் தானே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவியையும் வழங்கியிருக்கிறார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=120235", "date_download": "2018-04-24T01:40:16Z", "digest": "sha1:4XM24J6WCDOBHXLCU6MJLOYB24CBUWC2", "length": 4250, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Quinn, Brady point fingers in governor debate", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:21:25Z", "digest": "sha1:HGUNJ32MMGYOMFJBHOECTXF5KI5QVCMD", "length": 10382, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்க வாயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதங்க வாயில் கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் பெயரும், எருசலேம் பழைய நகரில் உள்ள பழைய வாயில்களில் ஒன்றுமாகும். யூத பாரம்பரியத்தின்படி, செக்கீனா (שכינה) (புனிதப் பிரசன்னம்) இவ்வாயில் வழியாக வெளிப்பட்டது. இது மீண்டும் மெசியா (மீட்பர்) வரும்போது (எசேக்கியேல் 44:1–3)[1] ஏற்பட்டு, தற்போதுள்ள வாயில் நீக்கப்பட்டு புதிய வாயில் உருவாகும். இதனால்தான் இவ்விடத்திலிருந்த முன்னைய வாயிலில் யூதர்கள் இரக்கத்திற்காக வழிபட்டார்கள்.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் The Golden Gate என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ 1. பின்பு, அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது. 2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். 3. இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின்வழியாய்ப் புறப்படுவான் என்றார்.\nஎருசலேம் பழைய நகர் வாயில்கள்\n1.புது வாயில் 2.தமஸ்கு வாயில் 3.ஏரோது வாயில் 4.சிங்க வாயில் 5.தங்க வாயில் 6.குப்பைமேட்டு வாயில் 7.சீயோன் வாயில் 8.யோப்பா வாயில்\nமேற்குச் சுவர் - தெற்குச் சுவர்\nஎருசலேம் பழைய நகர வாயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/Old_Portuguese", "date_download": "2018-04-24T01:12:59Z", "digest": "sha1:W7FZKTQVXCK6BKD7XGBDREUW6KOWFPRT", "length": 4415, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "Old Portuguese - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jujuma999.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2018-04-24T01:03:06Z", "digest": "sha1:GYFUGHXL7UWE66XB4FLF3VUEHVAWBFJK", "length": 4785, "nlines": 120, "source_domain": "jujuma999.blogspot.com", "title": "jujuma: எனதன்புத்தாய்", "raw_content": "\nஉன் தாய்வீடு தங்கத்தை அங்கமாய்\nமணாளனின் கரம் பிடித்தபின் மண்சோறும்\nநகைகள் உடல்பட்டு மினுக்கும் உலகில்\nஒரேயொரு பட்டுமட்டுமே மினுங்கும் உன்\nநகைகளை உன் கழுத்து அறிந்ததில்லை\nவாழை, தன் மொத்த உடலையும்\nஒரேயொரு வைரத்தோடு விரும்பி நின்றாய்.\nஅதைக்கூட உனக்கு அணிவித்து ரசிக்க\nமுடியாதபடி காலன் உயிரைப் பறித்துவிட்டானே.\nஎன்செய்வேன் நான், வைரம் காணும்\nPosted by ஜுஜுமா சுகிர்த்தா at 03:11\nநீ பாதி நான் பாதி\nஆறாத காயமும்... தீராத சோகமும்...........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_259.html", "date_download": "2018-04-24T00:37:23Z", "digest": "sha1:ZWMI6UPQJTH5WR6YU6DNYK23WPJVLOB5", "length": 36467, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளிநாட்டவர்களை சந்திரிக்கா 'லவ்' பண்ணுகிறார் - மேர்வின் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளிநாட்டவர்களை சந்திரிக்கா 'லவ்' பண்ணுகிறார் - மேர்வின்\nமொராகாஹகந்த பல்நோக்கு திட்டமானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி மகாவலி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.\nமேர்வின் சில்வாவின் வீட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nருவன்வெலிசாய துட்டகைமுனு மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம், நிறைவு செய்ய முடியாமல் போனமைக்கு பின்னர் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nராஜபக்ஷ வம்சத்தினர் கள்வர்கள் இல்லை, அவர்களிடம் காணப்பட்டதை விற்பனை செய்தே அரசியல் செய்தார்கள்.\nவேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் போனமைக்கு ராஜபக்ஷ பரம்பரையுடன் தனக்கு எந்தவித கோபமும் இல்லை.\nஇன்று சுதந்திரமாக சென்று வருவதற்கான சூழல் காணப்படுகின்றது அவருக்கு அதிக புண்ணியங்கள் சேரட்டும்.\nதனக்கு தேர்தலில் களமிறங்க முடியாமல் போனமைக்கான காரணம் பற்றி சொல்ல வேண்டுமானால், அதற்குரிய காரணகர்த்தா சந்திரிக்கா அம்மையார்தான்.\nஅவர் தற்பொழுது நல்லிணக்கம் தொடர்பில் கதைத்துக்கொண்டு தடுமாறுகின்றார்.\nசந்திரிக்கா வேறு நாட்டை சேர்ந்தவர்களை 'லவ்' பண்ணுவதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக நாட்டை காட்டி கொடுக்கவே முயற்சிக்கின்றார் என மேர்வின் சில்வா தெரிவித்தார்.\nசைத்தான்களின் ஊசலாட்டங்களைப் பிரசுரித்து உங்கள் இணையத்தளத்தின் தரத்தை தயவுசெய்து தரம் குறைக்கும் வேலைகளைச் செய்யாதீர்கள் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/2007/11/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-04-24T01:11:09Z", "digest": "sha1:6IXKHI7HKHOT75EUMHVT75KLCSYGGDFT", "length": 66219, "nlines": 265, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும் | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\n← ஒரு வருடம் ஒடிப் போச்….\nஇன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி\nPosted on நவம்பர் 2, 2007\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஆனந்த விகடனில் கலைஞரின் ஒய்வு பற்றி எழுதிய கட்டுரைக்கு எழுந்த எதிர்பைத் தொடர்ந்து ஞானியின் ஒ பக்கங்கள் விகடனில் காணாமல் போனது – எவ்வித அறிவிப்பும் இல்லாமல். ஆனால் ஞானி ஒ பக்கங்கள் விகடனில் நிறுத்தப்படுவதாக எழுதிய(தாகச் சொல்லப்படும்) ஒரு மின்மடல் சில குழுமங்களில் பிரசுரமாகியிருந்தது. இன்று ஆனந்த விகடனைத் திறந்தால் வழக்கம் போல ஒ பக்கங்கள் – இம்முறை ஆஸ்திரேலியப் பிரதமரின் கலாச்சாரம் குறித்த கருத்துக்களை மையப்படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். உள்ளூர் விஷயங்கள் ஆபத்தானவை என்பதால் வெளிநாட்டு விஷயங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் போலும். 🙂 எது எப்படியோ மீண்டும் அவர் எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே.\nஅவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.\n//இந்த வாரக் கேள்வி – ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும் அதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இளைஞர்களுக்கு செஸ் பயிற்சி தர அகாடமி ஆரம்பித்து, அதற்கு ஆனந்த் பெயரைச் சூட்டினால், அதுவே அவருக்கான சிறந்த கௌரவிப்பாக இருக்குமே அதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இளைஞர்களுக்கு செஸ் பயிற்சி தர அகாடமி ஆரம்பித்து, அதற்கு ஆனந்த் பெயரைச் சூட்டினால், அதுவே அவருக்கான சிறந்த கௌரவிப்பாக இருக்குமே\nஇதுதான் அவரது கேள்வி. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லை – பொதுவாகவே வேற்று நாட்டிற்கு குடியேறிவிட்டவர்களின் மீது அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் பெற்றவுடன் நமது நாட்டு அரசாங்கம் காட்டும் அலாதியான பாசம் தேவையற்றது. தமிழ்த் திரைப்படங்களில் நாயகனோ நாயகியோ சிரமப்படும் நாட்களில் கண்டுகொள்ளாத சுற்றமும் நட்பும் அவர்கள் வெற்றி பெற்றபின் அவர்களது புகழுக்கும் செல்வத்துக்கும் பங்கு கொண்டாட வருவது போன்ற காட்சியமைப்பு அடிக்கடி காணக்கிடைக்கும். அப்படியான காட்சியமைப்பைப் பார்க்கும் பாமர மக்களுக்கும் கூட இவ்வகையான கதாபாத்திரங்கள் மீது வெறுப்பே மிஞ்சும். அப்படியிருக்க இப்படி ஒரு செயலை அரசே ஏன் செய்ய வேண்டும்\nஇங்கே இருக்கும் வசதி வாய்ப்புகள் போதாதென்று வேறு நாட்டிற்கு குடியேறுவதற்கு நானொன்றும் எதிரியில்லை. அப்படி முடிவு செய்வதெல்லாம் முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அப்படி வேற்று நாட்டிற்கு சென்று விட்டவர்களை, அவர்களது புகழை எதற்காக நாம் சொந்தம் கொண்டாட வேண்டும் அதுதான் போகட்டும், அவர்களுக்கு எதற்காக நமது வரிப்பணம் அள்ளித்தரப் படுகிறது அதுதான் போகட்டும், அவர்களுக்கு எதற்காக நமது வரிப்பணம் அள்ளித்தரப் படுகிறது எந்த விதத்தில் இவையெல்லாம் நியாயமானவை\nஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு , சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது) என்று இத்தகைய செயல்களின் பட்டியல் நீள்கிறது. இதுதான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பதோ\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nView all posts by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் →\n← ஒரு வருடம் ஒடிப் போச்….\nஇன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி\n18 Responses to கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்\n12:13 பிப இல் நவம்பர் 2, 2007\n///ஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு///ஆனந்த் – வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர் அல்ல, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றவர் அல்ல. அடிக்கடி போட்டிகள் ஐரோப்பாவில் நடப்பதால் அவர் வசதிக்காக ஸ்பெய்னில் (பெல்ஜியம் அல்ல) வசிக்கிறார். இந்தியாவிற்காக செஸ் ஒலிம்பியாட்டில் கூட விளையாடி வருகிறார். அவர் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் அவர் இந்தியக் கொடியின் கீழ்தான் விளையாடுகிறார். சுனிதா வில்லியம்ஸை அவருடன் ஒப்பிடவேண்டாம். 25 லட்சம் ஒரு பரிசு அவ்வளவுதான், அஞ்சு ஜார்ஜ்-க்கு கிடைத்த பரிசு மாதிரி, யுவராஜ் சிங்கிற்கு கிடைத்த பரிசு மாதிரி, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினால், வெள்ளி வாங்கினால் கிடைக்கும் பரிசு மாதிரி – இதையெல்லாம் யாரும் விமர்சிக்கக் காணோம், இன்று இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் ஆனந்த்தின் சாதனையை நெருங்கக் கூட யாரும் இல்லை (இந்த விளையாட்டு உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் ஆடப்படுவது) கிரிக்கட் போல 10 நாடுகளில் ஆடும் விளையாட்டில் சாதனை புரிந்ததற்காக கோடி கோடியாக அள்ளித்தரும் அரசாங்கம் ( தோனிக்கு வீடு-கார், யுவராஜ் – 1 கோடி) தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குத் தரும் அரசாங்கம், கல்பனா சாவ்லா பெயரில் விருது என்று அள்ளி இறைக்கும் அரசாங்கம் – ஒரு சிறந்த வீரர்க்கு பரிசளிக்கும் போது விமர்சனம் செய்வது அழகல்ல. /////அவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.//இந்த வாரக் கேள்வி – ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும் //////கொடுத்த பரிசை அவர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார், பரிசு பெற்ற மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று ஏதாவது தெரியுமா //////கொடுத்த பரிசை அவர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார், பரிசு பெற்ற மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று ஏதாவது தெரியுமாவிவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.(I am totaly upset by the above article by gnani) இன்னும் நிறைய சொல்லாம் – ஒரு தனிப்பதிவாகவே சொல்கிறேன்.\n12:23 பிப இல் நவம்பர் 2, 2007\nபணத்தால் அடிப்பது என்பது இதுதான். யார் பணமாக இருந்தால் என்ன அவர்களுக்கு ஓட்டுபோடவே காசு கொடுப்பவர்கள், விளம்பரத்திற்காக அரசாங்க காசை வாரிவிடமாட்டார்களா அவர்களுக்கு ஓட்டுபோடவே காசு கொடுப்பவர்கள், விளம்பரத்திற்காக அரசாங்க காசை வாரிவிடமாட்டார்களா கல்யாண வீட்டிலேயே கம்பத்தை கட்டி அழுபவர் சாவு வீட்டில் சும்மா இருப்பாரா என்று சொல்வார்கள்.\n1:09 பிப இல் நவம்பர் 2, 2007\n1:15 பிப இல் நவம்பர் 2, 2007\nயாரோ ஒருவன், பொற்கொடி, பாலா – அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முதலில்.யாரோ ஒருவன் – மற்ற விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் அளவு ஏன் முக்கியத்துவம் இல்லை என்பது எனக்கும் இருக்கும் ஆதங்கம்தான் என்றாலும் கூட இங்கே ஏன் ஒரு செஸ் வீரருக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேள்வியெழுப்பவில்லை. வெளிநாட்டில் தங்குவது என்று முடிவு செய்துவிட்ட ஒருவருக்கு நமது அரசாங்கம் இப்படி ஒரு பரிசைத் தர வேண்டிய அவசியமென்ன//ஆனந்த் – வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர் அல்ல, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றவர் அல்ல.// இது எனக்குப் புதிய செய்தி – நான் அவர் அந்நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவு செய்திருப்பதாகத்தான் முந்தைய அவரது பேட்டிகளிலிருந்தும் கூடப் புரிந்திருந்தேன் – நிரந்தரமாக அங்கேயே தங்க எண்ணாதவர் இங்கேயிருக்கும் வீட்டை எதற்காக விற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. //அடிக்கடி போட்டிகள் ஐரோப்பாவில் நடப்பதால் அவர் வசதிக்காக ஸ்பெய்னில் (பெல்ஜியம் அல்ல) வசிக்கிறார். // அப்படியா//ஆனந்த் – வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர் அல்ல, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றவர் அல்ல.// இது எனக்குப் புதிய செய்தி – நான் அவர் அந்நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவு செய்திருப்பதாகத்தான் முந்தைய அவரது பேட்டிகளிலிருந்தும் கூடப் புரிந்திருந்தேன் – நிரந்தரமாக அங்கேயே தங்க எண்ணாதவர் இங்கேயிருக்கும் வீட்டை எதற்காக விற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. //அடிக்கடி போட்டிகள் ஐரோப்பாவில் நடப்பதால் அவர் வசதிக்காக ஸ்பெய்னில் (பெல்ஜியம் அல்ல) வசிக்கிறார். // அப்படியா இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போக்குவரத்தே ரொம்ப கடினம் போலும் – ஐயோ பாவம்….//கொடுத்த பரிசை அவர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார்// பரிசு முதல்வரின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப் பட்டிருந்தால் யாரும் இப்படியெல்லாம் கேள்வியெழுப்பப் போவதில்லை. ஆனால் அது நம் வரிப்பணமய்யா வரிப்பணம். அப்பரிசு அதை அலட்சியம் செய்பவரைச் சென்று சேர்கிறதென்றால் அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு. //விவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.// இது அப்பட்டமான தனிநபர் தாக்குதல். இதைத் தவிர்த்து உங்களின் கருத்துகளை மட்டும் முன்வைக்கலாமே\n1:31 பிப இல் நவம்பர் 2, 2007\n/// நிரந்தரமாக அங்கேயே தங்க எண்ணாதவர் இங்கேயிருக்கும் வீட்டை எதற்காக விற்கப் போகிறார் என்கிற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ///ஏங்க, அரசாங்கம் வீடு தர வரக்கும் அவரு வீதியிலயா இருந்தாரு, இந்த வீடு அவருக்குத் தேவைப்படல அவ்வளவுதான்.// அப்படியா இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போக்குவரத்தே ரொம்ப கடினம் போலும் – ஐயோ பாவம்…./// அது உங்களுக்குத் தெரியாது. Logistical problem அடிக்கடி வெளிநாடு போக, விமானங்கள் மாற // பரிசு முதல்வரின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப் பட்டிருந்தால் யாரும் இப்படியெல்லாம் கேள்வியெழுப்பப் போவதில்லை. ஆனால் அது நம் வரிப்பணமய்யா வரிப்பணம். அப்பரிசு அதை அலட்சியம் செய்பவரைச் சென்று சேர்கிறதென்றால் அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு. ///அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு – என்ன கேள்வி இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு போக்குவரத்தே ரொம்ப கடினம் போலும் – ஐயோ பாவம்…./// அது உங்களுக்குத் தெரியாது. Logistical problem அடிக்கடி வெளிநாடு போக, விமானங்கள் மாற // பரிசு முதல்வரின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கப் பட்டிருந்தால் யாரும் இப்படியெல்லாம் கேள்வியெழுப்பப் போவதில்லை. ஆனால் அது நம் வரிப்பணமய்யா வரிப்பணம். அப்பரிசு அதை அலட்சியம் செய்பவரைச் சென்று சேர்கிறதென்றால் அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு. ///அதைக் கேள்வி கேட்க நிச்சயம் நமக்கு உரிமை உண்டு – என்ன கேள்வி ஆனந்திற்கு எதற்க்காக என்பதாமத்த விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் தராம இவருக்கு மட்டும் ஏன் தந்தாங்க என்பதா சும்மா நம்ம வரிப்பணம்,நம்ம வரிப்பணம் என்கிறீர்களே – தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குத் தருகிறதே அரசாங்கம் – ஏதாவது கேள்வி உண்டா, அல்லது விளையாட்டு போல அதுவும் ஒன்றா\n1:38 பிப இல் நவம்பர் 2, 2007\nஐயா cecil, //i think issue is not V.Anand and it is only Karunanidhi .. if the same would have been presented by anyother AVAL then Gnani and lakshmi people would have welcomed..// பிரச்சனை ஆனந்திற்கு கொடுக்கப் பட்ட தொகைதாங்க.. இதே கொஞ்ச நாள் முன்னால தடகள வீராங்கனை சாந்திக்கு மனிதாபிமான அடிப்படைல 10 லட்சத்தை இதே கருணாநிதி வழங்கியபோது ரொம்பவே பெருமிதமாத்தான் இருந்தது – ஏன்னா வறுமைல வாடற, பாலியல் சோதனைன்ற பெயரில் காயப்படுத்தப் பட்ட ஒரு வீராங்கனைக்கு உதவித் தொகை கொடுக்கப் பட்டதால அது தேவைப்படும் ஒருவருக்குதான் சென்று சேர்கிறது என்கிற நிம்மதி அது. ஏற்கனவே பரிசாய்த் தரப்பட்ட வீட்டை விற்றுவிட்டு வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு பரிசுத் தொகை தருவது தொப்பைக்கு மேல் கஞ்சின்ற கதைதான். அப்புறம் யாரு செஞ்சிருந்தா நான் எப்படி பேசியிருப்பேன்ற மாதிரியான ஆருடங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு உண்மையிலேயே ஏதேனும் மாற்றுக் கருத்திருந்தால் மட்டும் எடுத்து வைக்கவும்.\n1:40 பிப இல் நவம்பர் 2, 2007\nசாதனையாளருக்குத் தரப்படும் பரிசுத் தொகை அவர்களுக்குப் பயன்படுவதற்காக அல்ல; அதைப் பார்த்து ஊக்கம் அடையும் அடுத்த சந்ததியின் ஊக்க வேருக்கான நீர்ப்பாய்ச்சல் அது. உலகம் சிறிய உருண்டை ஆகி விட்டது. அவர் இங்கே தங்கவில்லை; அந்த நாட்டவர் ஆகி விட்டார் அவருக்கு எதற்காக பரிசு என்று கேட்பது, கல்யாணம் ஆகி வெளிநாடு போய் விட்ட மகளின் பிரசவத்தைக் கண்டு கொள்ளாமல் தாய் வசனம் பேசுவதற்குச் சமமான விஷயம்.எங்கே போனாலும் தொப்புள்கொடி உறவு தான் தாய்நாட்டு ஒட்டுதல் என்பது.இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர் மட்டும் கசப்பதில்லை; அவர்களுக்குத் தரப்படும் பரிசுத் தொகையில் என்னுடைய வரிப்பணம் எவ்வளவு என்கிற சிந்தனை நியாமற்றதாகத் தோன்றவில்லையா கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் என்கிற வெட்டிக் கூத்துக்களுக்கு அரசாங்கம் அள்ளித் தரும் பணத்தில் வீணாவதில்லையா நம் வரிப்பணம்\n1:52 பிப இல் நவம்பர் 2, 2007\n//ஏங்க, அரசாங்கம் வீடு தர வரக்கும் அவரு வீதியிலயா இருந்தாரு, இந்த வீடு அவருக்குத் தேவைப்படல அவ்வளவுதான்.// என்னுடைய கேள்வியும் அதேதான் – தேவையில்லாத ஒரு பரிசை ஒருவருக்கு எதற்காகத் தர வேண்டும் ஒன்னு அரசு ஒரு பொதுவான நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் – இப்படி எந்தவொரு போட்டியில் நம் நாட்டின் சார்பா ஜெயித்து வந்தாலும் இவ்வளவு பரிசுத் தொகையாகத் தரப்படும் என்று. அல்லது உண்மையிலேயே வறுமையிலிருப்பவர் அல்லது பாதிக்கப் பட்டவர் என்பது போன்ற சிறப்புக் காரணங்களுக்கு மட்டும் சாந்திக்கு தந்தது போல பரிசளிக்கலாம். எதுவுமில்லாது குத்து மதிப்பாக பரிசுகள் அறிவிக்கப் பட்டால் ஓவ்வொரு முறையும் இது போன்ற விவாதங்கள் எழத்தான் செய்யும். ரத்னேஷ், ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பெருமிதம் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அதற்காக அவர்களுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவம் தேவையில்லை இல்லையா ஒன்னு அரசு ஒரு பொதுவான நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் – இப்படி எந்தவொரு போட்டியில் நம் நாட்டின் சார்பா ஜெயித்து வந்தாலும் இவ்வளவு பரிசுத் தொகையாகத் தரப்படும் என்று. அல்லது உண்மையிலேயே வறுமையிலிருப்பவர் அல்லது பாதிக்கப் பட்டவர் என்பது போன்ற சிறப்புக் காரணங்களுக்கு மட்டும் சாந்திக்கு தந்தது போல பரிசளிக்கலாம். எதுவுமில்லாது குத்து மதிப்பாக பரிசுகள் அறிவிக்கப் பட்டால் ஓவ்வொரு முறையும் இது போன்ற விவாதங்கள் எழத்தான் செய்யும். ரத்னேஷ், ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பெருமிதம் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அதற்காக அவர்களுக்குத் தரப்படும் அதீத முக்கியத்துவம் தேவையில்லை இல்லையா ஊக்கமளிக்க பரிசுத் தொகையென்றால் அது ஒரு பொதுவான திட்டமிருக்க வேண்டுமில்லையா ஊக்கமளிக்க பரிசுத் தொகையென்றால் அது ஒரு பொதுவான திட்டமிருக்க வேண்டுமில்லையா ஒன்று நெறிமுறைப் படுத்தப்பட்ட பரிசுத் திட்டங்கள் விளையாட்டைப் பொறுத்தவரை அறிவிக்கப் படலாம். அப்போது ஏன் கிரிக்கெட்டிற்கு மட்டும், ஏன் ஹாக்கிக்கு இல்லை என்பது போன்ற கேள்விகள் தவிர்க்கப் படலாம். இல்லையா மனிதாபிமான அடிப்படையில் தேவையுள்ளோருக்கு மட்டுமே உதவி என்று அறிவித்துவிடலாம். இரண்டுமில்லையென்றால் ஒவ்வொரு முறையும் மனக்கசப்புதான் மிஞ்சும்.//கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் என்கிற வெட்டிக் கூத்துக்களுக்கு அரசாங்கம் அள்ளித் தரும் பணத்தில் வீணாவதில்லையா நம் வரிப்பணம் ஒன்று நெறிமுறைப் படுத்தப்பட்ட பரிசுத் திட்டங்கள் விளையாட்டைப் பொறுத்தவரை அறிவிக்கப் படலாம். அப்போது ஏன் கிரிக்கெட்டிற்கு மட்டும், ஏன் ஹாக்கிக்கு இல்லை என்பது போன்ற கேள்விகள் தவிர்க்கப் படலாம். இல்லையா மனிதாபிமான அடிப்படையில் தேவையுள்ளோருக்கு மட்டுமே உதவி என்று அறிவித்துவிடலாம். இரண்டுமில்லையென்றால் ஒவ்வொரு முறையும் மனக்கசப்புதான் மிஞ்சும்.//கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் என்கிற வெட்டிக் கூத்துக்களுக்கு அரசாங்கம் அள்ளித் தரும் பணத்தில் வீணாவதில்லையா நம் வரிப்பணம்// கோவில் கும்பாபிஷேகத்துக்கு அரசுப் பணமா// கோவில் கும்பாபிஷேகத்துக்கு அரசுப் பணமா இது என்ன புதுக்கதை ரத்னேஷ் இது என்ன புதுக்கதை ரத்னேஷ் கோவில் திருப்பணியோ கும்பாபிஷேகமோ அது பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நன்கொடை மூலம்தான் நடக்கிறது. அதற்காகத்தான் பணம் தருகிறோம் என்று அந்த மக்களுக்குத் தெரியும் – அப்போது அங்கே நம் பார்வையில் வீணாவதாகத் தோன்றும் பணம் தருபவர்கள் பார்வையில் புண்ணியம் தேடித்தருகிறது. எனவே அதையும் அரசுக் கருவூலத்திலிருந்து வெளியேறும் பணத்தையும் ஒப்பு நோக்க முடியாது.\n2:03 பிப இல் நவம்பர் 2, 2007\nலக்ஷ்மி அவர்களே, என் கருத்து.. ஒருவருக்கு அரசாங்கம் விருதோ பரிசோ தரும்பட்சத்தில். அவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாரா என்பதை பார்பார்களே அன்றி அந்த பரிசை அவர் என்ன செய்வார், என்ன செய்தார், எங்கு தங்கியிருக்கிறார் என்று பார்பது தேவைஇல்லை என்பது என் கருத்து.////விவரம் தெரியாமல் பேசும் அவன் ஞாநி அல்ல மூடன்.// இது அப்பட்டமான தனிநபர் தாக்குதல். இதைத் தவிர்த்து உங்களின் கருத்துகளை மட்டும் முன்வைக்கலாமே ////இதை தனிமனித தாக்கு என்று சொல்லியிருக்கும் நீர் .. இதையும் <>\\\\கடைசி நிமிஷத்துல, பட்டப் பிரியரான மஞ்ச துண்டு அந்த பட்டத்தையும் தனக்கே தர வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சிருக்க வாய்ப்புண்டு.கஷ்டம் தான்.\\\\ <> சொல்லியிருக்கலாமே// presented by anyother AVAL then Gnani and lakshmi people would have welcomed..//இது தேவையில்லாத வாதம்.. இது போன்ற வாதம் தவிர்க்கப்படவேண்டும்.\n2:08 பிப இல் நவம்பர் 2, 2007\nபொதுவாக உங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையாகவே இருந்திருக்கின்றன. ஆனால் இவ்விடுகையிலுள்ள கருத்துக்களை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தமிழர் எங்கு சென்றாலும் தமிழர்தான். குறிப்பாக, கொலை செய்யப்பட்ட பேராசிரியரின் உறவினர்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டது பற்றியெல்லாம் நீங்கள் வருத்தப்படுவது வியப்பை அளிக்கிறது. ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்ற வகையில்் அது சரியனதே. (எல்லாருக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றனவா என்றெல்லாம் யோசிப்பதை விட, தேவைப்பட்டவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கிடைத்த உதவி என்று இதை எடுத்துக் கொள்ளலாம்). ்\n2:09 பிப இல் நவம்பர் 2, 2007\nதிஸ் அன்ட் தட் – உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//இதை தனிமனித தாக்கு என்று சொல்லியிருக்கும் நீர் .. இதையும் \\\\கடைசி நிமிஷத்துல, பட்டப் பிரியரான மஞ்ச துண்டு அந்த பட்டத்தையும் தனக்கே தர வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சிருக்க வாய்ப்புண்டு.கஷ்டம் தான்.\\\\ சொல்லியிருக்கலாமே// நிச்சயமாய் அதையும் சொல்ல நினைத்திருந்தேன். அந்தப் பின்னூட்டம் யாரோ ஒருவருக்கான பதிலிலேயே கொஞ்சம் பெருசாயிட்டதுல அதை மிஸ் பண்ணியிருந்திருக்கேன். யாரும் நம்பணும்ங்கறதுக்காக இதைச் சொல்லலை. பாலா – நீங்களும் தனிநபர் தாக்குதலை தவிர்த்து வாதங்களை மட்டும் முன்வையுங்கள்.\n8:21 முப இல் நவம்பர் 3, 2007\n9:19 முப இல் நவம்பர் 5, 2007\nநான் மனிதாபிமான அடிப்படைல கொடுத்த உதவிகளைக் கேள்வி கேக்கலை. எங்க போனாலும் தமிழன் அப்படின்ற உணர்வும் சொந்த நாட்டின் மீதான ஒரு சென்டிமென்டல் அட்டாச்மென்ட்டும் போய்விடாதுதான். ஆனா பொதுவாவே மக்களிடமிருக்கும் வெளிநாட்டு மோகத்தைப் போலவே அரசும் இத்தகையோரிடம் ஒரு அதீதப் பாசத்தை வெளியிடுவதுதான் எனக்கு உடன்பாடானதாயில்லை. //எல்லாருக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றனவா என்றெல்லாம் யோசிப்பதை விட, தேவைப்பட்டவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கிடைத்த உதவி என்று இதை எடுத்துக் கொள்ளலாம்// அதே சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மாணவி ஒருத்தருக்கு இத்தகைய உதவிகளெதுவும் அளிக்கப் படவில்லை என்பதுதான் அந்த விஷயம் ரொம்பவே உறுத்தலாய் தெரிந்ததற்கு காரணம் (அந்தப் பேராசிரியர் தான் இறந்தாலும் தன் இறுதிச்சடங்குகள் அமெரிக்காவிலேயே நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அதற்காகவே குடும்பம் மொத்தமும் அங்கே கிளம்பிச் சென்றதாகவும் ஒரு செய்தி. இது எந்த அளவு உண்மையென்று எனக்குத் தெரியாது. ஆயினும் இதுவும் அச்செய்கையில் எனக்கு ஒரு கோபம் எழுந்ததற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை)cecil, பாலா – உங்களிருவருக்குமே ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். இது கலைஞர் எடுத்த முடிவுன்ற வகையில் நான் இதை எதிர்க்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை யார் முதல்வர் பதவில இருந்திருந்தாலும் இதே வகையான ஒரு செயலைச் செய்திருப்பார்கள் என்றே நான் எடுத்துக் கொண்டு அந்த மனோபாவத்தையே அதாவது வெளிநாடு வாழ் மக்களை சற்று அதிகப் படியாக கவனித்தல் என்பதைத் தான் எதிர்க்கிறேன். இதற்கு மேலும் இதை ஒரு தனிநபர் தாக்குதலாக இனம் கண்டு அதனடிப்படையிலேயே ஆதரிப்பதும், எதிர்ப்பதுமாய் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கப் போவதாயிருந்தால் நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.\n9:48 முப இல் நவம்பர் 5, 2007\nஆனந்திற்கு இப்பணம் தேவையா என்பதை விட செஸ் என்ற விளையாட்டில் சாதித்தற்காக தரலாம்,இது ஒரு அங்கீகாரம் அளித்தல் தான்(ஆனந்த் போன்றவர்களுக்கு அப்பணம் தேவையே இல்லை) இந்தியா என்னை எப்படி வரவேற்கிறது எனப்பார்ப்போம் என்று பேட்டியே கொடுத்தார், எனில் இந்தியாவில் அவருக்கு உரிய மரியாதையை அவரே எதிர்ப்பார்த்து இருக்கிறார் என்று தானே அர்த்தம்.கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு கவனிப்பு இல்லை , பாராட்டு இல்லை என்பதை தவிர்க்க தான் இப்பரிசு என்று நினைக்கிறேன்.ஆயிரம் எதிர்மறையான காரணங்கள் இருந்தாலும் , அவரால் இந்தியாவிற்கு பெயர் கிடைத்துள்ளது, மிக நீண்ட காலமாக கோலோச்சிய ரஷ்ய ஆதிக்கம் , பின்னர் அமெரிக்கா தான் , அவர்களை எல்லாம் தாண்டி இந்தியாவில் இருந்து ஒருவர் இப்படி வருவார் என்று கனவிலும் அயல் நாட்டவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். செஸ் பிறந்த நாடே இந்தியா தான் அதில் தமிழ் நாட்டை சேர்ந்தவர் சாதித்தது ஒரு பெருமை படக்கூடிய ஒன்று தானே.எனவே ஒரு இந்தியனாக எனது பார்வையில் பாராட்டினால் ஒன்றும் தப்பில்லை என்பேன். என் தனிப்பட்ட கருத்தாக பணம் தர தேவை இல்லை என்பேன்.செஸ் போட்டிகளில் தரப்படும் பரிசு அதிகம், அதை விட பெரிய கிராண்மாஸ்டர்கள் கலந்து கொள்வதற்கா தரப்படும் “participation fees” ரொம்ப அதிகம், செஸ்சில் அப்படி ஒரு ஏற்பாடு உண்டு. அதுவும் ஆனந்த் ஒரு சூப்பர் கிராண் மாஸ்டர் அனேகமாக அவருக்கு தான் தற்போது அதிக பணம் கலந்துகொள்ள தருவார்கள் என நினைக்கிறேன்.ஆனந்த் ஸ்பெயினில் தங்க முதல் காரணம் போட்டியில் கலந்துகொள்ள என்பது வெளியில் சொல்வதாக வேண்டுமானால் இருக்கலாம். உண்மையில் அவர் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி கட்டாமல் இருக்க தான்.அதாவது இந்தியாவில் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டு சம்பாதித்தால் அதற்கு இந்திய மதிப்பில் வரி கட்ட வேண்டி வரும். அதுவே வெளிநாட்டில் இருந்து விளையாடி சம்பாதித்தால் அது வெளிநாடு வாழ் இந்தியர் சம்பாதிப்பாக கருதப்படும், இந்தியாவில் வரி கட்ட வேண்டாம் அவர்.அப்படி எனில் ஸ்பெயினில் வரிக்கட்டாமாலா இருக்கார் என்று கேட்கலாம், ஆனால் இந்தியாவில் இருக்கும் போது கட்டும் அளவை விட அங்கு கட்டும் வரி அளவு குறைவாக இருக்கிறது.//இந்தியாவிற்காக செஸ் ஒலிம்பியாட்டில் கூட விளையாடி வருகிறார். அவர் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் அவர் இந்தியக் கொடியின் கீழ்தான் விளையாடுகிறார்.//ஆனந்த் பெரும்பாலும் ஒலிம்பியாட்டில் ஆடுவதை தவிர்த்து விடுவார். காரணம் அவரது எலோ ரேட்டிங்க் மிக அதிகம், அவர் அவரை விட மிக குறைவான ரேட்டிங்க் உள்ள ஆட்டக்காரருடன் தோற்றாலோ, அல்லது டிரா செய்தாலோ இவரது ரேட்டிங்க் புள்ளி அதிகம் குறையும் அதே அளவுக்கு எதிராளிக்கு ஏறிவிடும்.மிக நீண்ட காலமாக ஒலிம்பியாடில் ஆடாமல் இருந்து 2004, மற்றும் 2006 ஒலிம்பியாட்டில் மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகே ஆடினார். அதுவும் மிக அதிகமான “participation fees” தருவதாக சொன்ன பிறகே.அதிலும் வெகு குறைவான கேம்களில் மட்டும் ஆடினார், மற்ற ஆட்டங்களில் மாற்று ஆட்டக்காரர் ஆடிக்கொள்வார்.தற்போது அவர் கலந்து கொள்வது எல்லாம் சூப்பர் ஜி.எம் டோர்ணமெண்ட்களில் மட்டும் தான்.மேலும் செஸ் ஒலிம்ப்பியாட்டில் கலந்துகொள்வது கவுரவத்திற்காக தான், பணம் எல்லாம் பேறாது.எனவே சசிகிரண், டிபியேந்து பருவா, சூர்ய செகர் கங்குலி, ஹம்பி(பெண்கள் பிரிவில்) போன்ற அடுத்த நிலை ஆட்டக்காரர்கள் தான் இந்தியாவிற்காக வழக்கமாக செஸ் ஒலிம்பியாட்டில் ஆடப்போகிறார்கள்.\n9:58 முப இல் நவம்பர் 5, 2007\n//V.anand is not getting sponsorship as cricketers used to get or indian chess association is not sponsoring his expenses for participating in chess tournaments. mostly he use spend for his participation and he use to have tournaments at Europe only//ஆனந்த் விளையாடப்போவதற்கு பணம் செலவழிக்கிறார் என்று சொன்னால் செச் வீரர்கள் சிரிப்பார்கள். அவர் கிளம்பி செல்வது வரை 5 நட்சத்திர ஹோட்டலில் தங்குவது வரைக்கும் செலவு செய்வதோடு அல்லாமல் கலந்து கொள்ளவே ஒரு பெரிய தொகை தருவார்கள் போட்டி அமைப்பாளர்கள்.ஆரம்ப காலத்தில் , இந்தியன் பேங்க், ராம்கோ சிமெண்ட் என்று அவருக்கு பலரும் ஸ்பான்சர் செய்தார்கள். தற்போதும் அவருக்கு பல பெரிய சர்வதேச ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள்.அவரது கேம்களை பத்திரிக்கையில் போட ஒரு கட்டணம் அதுகுறித்து இவரது கருத்துக்களை, விளக்கங்கள் சொன்னால் அதற்கு ஒரு கட்டணம், இவரது கேம்களை தொகுத்து புத்தகமாக போட்டாலும் கட்டணம்.கண்காட்சி ஆட்டங்களில் கலந்து கொண்டாலும் ஒரு தொகை, கணிப்பொறிகளின் திறனை சோதிக்க செஸ் வீரருடன் ஆட வைப்பார்கள் அதற்கு மிக பெரிய தொகையை தருவார்கள்.காச்பரோவ் , டீப் புளு என்ற கணினியுடன் ஆடியதற்காக உலகத்திலேயே வேறு எந்த விளையாட்டு வீரரும் வாங்காத அளவு தொகை வாங்கினார் அதற்கு அடுத்த நிலை தொகை வாங்கியவர் ஆனந்த்\n10:00 முப இல் நவம்பர் 5, 2007\nவவ்வால், நிறைய தகவல்களைத் தந்திருக்கீங்க. நன்றி. எந்த விளையாட்டு வீரருக்கும் நல்ல கவனிப்பும் ஊக்குவிப்பும் தேவைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனா அது எல்லோருக்கும் ஒரே மாதிரியா இருக்கணும். அல்லது கஷ்டப்படறவங்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படைல பொருளாதார உதவின்ற மாதிரி இருக்கலாம். இரண்டுமில்லாம மனம் போன போக்கில் பரிசுகள் நிர்ணயம் செய்யப்படறதும் அதுல இருக்கற பாரபட்சங்களும்தான் எனக்கு வருத்தத்தை தருது.தவறுதலாக பாலா அவர்கள் போட்டிருந்த பின்னூட்டத்தின் டெக்ஸ்ட் நீக்கப்பட்டு விட்டது. மன்னிக்கவும் பாலா.\n9:39 பிப இல் நவம்பர் 6, 2007\n—சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது)—இங்கே உட்கார்ந்து கொன்டிருப்பதால், இது தவறல்ல என்று படுகிறது. ஒன்பது பேருக்கு பயணச்ச்சீட்டு கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பிடித்திருக்கும். இன்னொரு அரை லட்சம் கடவுச்சீட்டு, விசா போன்ற செலவுகள். திடீரென்று நடுத்தர குடும்பத்தால் இவ்வளவு பணம் புரட்ட முடியுமா(அவரை விமானத்தில் இந்தியா கொன்டு வரவும் கிட்டத்தட்ட இதே அளவு செலவாகும். இந்தியாவில் இருந்து ஓரிருவர் அங்கு செல்ல வேண்டும். அப்புறம் கார்கோ. அதன் பின் ஏற்படும் பராமரிப்பு இன்ன பிற…)\n1:32 பிப இல் நவம்பர் 13, 2007\n//ஒன்பது பேருக்கு பயணச்ச்சீட்டு கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பிடித்திருக்கும். இன்னொரு அரை லட்சம் கடவுச்சீட்டு, விசா போன்ற செலவுகள். திடீரென்று நடுத்தர குடும்பத்தால் இவ்வளவு பணம் புரட்ட முடியுமா//அமெரிக்காவில் அவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்தில் அத்தனை வருடம் அவ்வளவு நல்ல பதவியிலிருக்கும் ஒருவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்ற கேள்வி என் மனதுள் எழுகிறது. அப்படியே அவர்கள் நடுத்தர வர்க்கமாயிருந்தாலும், அது முழுக்க முழுக்க அவர்களது குடும்ப பிரச்சினை. வேண்டுமானால் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் துரிதமாய் கிளம்புவதற்குத் தேவையான அத்தனை விஷயங்களிற்கும் முன்னுரிமை மட்டும் தந்திருக்கலாம். பண உதவியை இன்னும் என்னால் ஒத்துக் கொள்ள முடிய வில்லை.இந்த நிகழ்ச்சிக்கு முன்பும், பின்பும் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் கட்டிட தொழிலாளிகள் மற்றும் வேறு சில தொழிலாளிகள், கூட்டமாய் இல்லாமல் தனியே ஏதேனும் விபத்தின் மூலம் இதே போன்று கொடூரமாய் இருக்கும் போது அந்த தொழிலாளியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்குள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர வர்க்கம் கூட இல்லை. அந்த தொழிலாளியின் மூலம்தான் வறுமைக் கோட்டைக் கடக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களாய் இருப்பார்கள்.இங்கே பஸ் விபத்துல செத்தா ஒரு காசு. ரயில் விபத்துல செத்தா ஒரு காசு. அதே விமான விபத்துல செத்தா ஒரு காசு.அது போலத்தான் இதுவும். எந்த நாட்டுல சாகிறோங்கிறதைப் பொறுத்தும் கவனிப்புகளும், சலுகைகளும் அமைகின்றன. இதற்கு என்ன காரணம். காலம் காலமாய் நம் அடி மனதில் ஊறிப்போன “அமெரிக்கான்னா ரொம்ப உயர்ந்தது” அப்படீங்கிற எண்ணமா//அமெரிக்காவில் அவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்தில் அத்தனை வருடம் அவ்வளவு நல்ல பதவியிலிருக்கும் ஒருவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்ற கேள்வி என் மனதுள் எழுகிறது. அப்படியே அவர்கள் நடுத்தர வர்க்கமாயிருந்தாலும், அது முழுக்க முழுக்க அவர்களது குடும்ப பிரச்சினை. வேண்டுமானால் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் துரிதமாய் கிளம்புவதற்குத் தேவையான அத்தனை விஷயங்களிற்கும் முன்னுரிமை மட்டும் தந்திருக்கலாம். பண உதவியை இன்னும் என்னால் ஒத்துக் கொள்ள முடிய வில்லை.இந்த நிகழ்ச்சிக்கு முன்பும், பின்பும் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் கட்டிட தொழிலாளிகள் மற்றும் வேறு சில தொழிலாளிகள், கூட்டமாய் இல்லாமல் தனியே ஏதேனும் விபத்தின் மூலம் இதே போன்று கொடூரமாய் இருக்கும் போது அந்த தொழிலாளியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்குள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர வர்க்கம் கூட இல்லை. அந்த தொழிலாளியின் மூலம்தான் வறுமைக் கோட்டைக் கடக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களாய் இருப்பார்கள்.இங்கே பஸ் விபத்துல செத்தா ஒரு காசு. ரயில் விபத்துல செத்தா ஒரு காசு. அதே விமான விபத்துல செத்தா ஒரு காசு.அது போலத்தான் இதுவும். எந்த நாட்டுல சாகிறோங்கிறதைப் பொறுத்தும் கவனிப்புகளும், சலுகைகளும் அமைகின்றன. இதற்கு என்ன காரணம். காலம் காலமாய் நம் அடி மனதில் ஊறிப்போன “அமெரிக்கான்னா ரொம்ப உயர்ந்தது” அப்படீங்கிற எண்ணமா அல்லது இதுக்கு முன்னாடி இருந்தவங்க இப்படி கொடுத்தாங்க. நானும் அப்படியே சலுகைகளைக் கொடுக்கிறேன் எனும் பைத்தியக்காரத்தனமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\n« அக் டிசம்பர் »\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=601780", "date_download": "2018-04-24T00:35:37Z", "digest": "sha1:SBG3HBRDCUYZMWGBT7WOOVYSJWY7D4F4", "length": 7746, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தி தப்பிக்க முடியாது: அசாத் சாலி", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nநாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தி தப்பிக்க முடியாது: அசாத் சாலி\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தி தப்பிக்க முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளரான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நாளைய தினம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், மக்களை ஏமாற்றி மக்களை திசைதிருப்பும் பிரதமரின் முயற்சியே நாளைய நாடாளுமன்ற அமர்வென அசாத் சாலி குறிப்பிட்டார். மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை 1254 பக்கங்களை கொண்டுள்ள நிலையில், நாளைய தினமே விவாதம் நடத்தினால் குறித்த அறிக்கையை முழுமையாக வாசிப்பதற்கு உறுப்பினர்களுக்கு நேரம் இல்லையென அசாத் சாலி குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், விசாரணை அறிக்கையின் பிரதியை நாளைய தினம் கையளித்துவிட்டு, ஒரு வாரத்தின் பின்னரே அது தொடர்பான விவாதம் நடத்தப்பட வேண்டுமென அசாத் சாலி குறிப்பிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n – அதிரும் இலங்கை அரசியல்\nபிரதமர் பதவி எனக்கு அவசியமில்லை: சமல் ராஜபக்ஷ\nஅரசியலில் திடீர் மாற்றம் – நாட்டை விட்டு வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=602671", "date_download": "2018-04-24T00:35:12Z", "digest": "sha1:2Z3Y73OZDMHZ6JDMOHOEZSNQYCVPM6PT", "length": 8171, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை நீடிக்க முனைவதாக பஷில் குற்றச்சாட்டு", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nஜனாதிபதி தனது பதவிக்காலத்தை நீடிக்க முனைவதாக பஷில் குற்றச்சாட்டு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க முனைவதாக முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பஷில் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஜனாதிபதி ஆறு வருடங்கள் பதவியில் நிலைத்திருக்க முடியுமா என உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோரியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅத்தோடு, நல்லாட்சி அரசாங்கமானது நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் இது பெரும் சாதனை என தம்பட்டமடித்துக் கொண்டதாகவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் வினைத்திறனற்ற ஆட்சியின் காரணமாக சாலாவ முதல் மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச்சரிவு உட்பட பல்வேறு அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க நேரிட்டதாக குற்றஞ்சாட்டிய பஷில் ராஜபக்ஷ, மக்களது நாளாந்த வாழ்க்கை தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇதற்கான பதில்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் என பஷில் மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n – அதிரும் இலங்கை அரசியல்\nபிரதமர் பதவி எனக்கு அவசியமில்லை: சமல் ராஜபக்ஷ\nஅரசியலில் திடீர் மாற்றம் – நாட்டை விட்டு வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=603166", "date_download": "2018-04-24T00:57:06Z", "digest": "sha1:KX5FOAI3WMIDRDB66LG24QHORYUP5M62", "length": 4846, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-01-2018", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nHome » முதன்மை செய்திகள்\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-01-2018\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள்- 22-10-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள்- 23-10-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 25-10-2017\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள்- 21-10-2017\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/58343.html", "date_download": "2018-04-24T00:56:38Z", "digest": "sha1:YMSOJ54QOIIQ7VIDATVNVSF4X4TKQIYM", "length": 10675, "nlines": 83, "source_domain": "newuthayan.com", "title": "5 விபத்­துக்களில் 5 பேர் உயி­ரி­ழப்பு ! – Uthayan Daily News", "raw_content": "\n5 விபத்­துக்களில் 5 பேர் உயி­ரி­ழப்பு \n5 விபத்­துக்களில் 5 பேர் உயி­ரி­ழப்பு \nநாட்­டின் ஐந்து பகு­தி­க­ளில் ஒரே தினத்­தில் இடம்­பெற்ற 5 விபத்­து­க­ளில் பெண்­ணொ­ரு­வர் உட்­பட ஐவர் உயி­ரி­ழந்­த­னர்.இந்த விபத்­தில் உயி­ரி­ழந்த ஆண்­கள் நால்­வ­ரும் உந்­து­ரு­ளி­யில் பய­ணித்­த­வர்­க­ளா­வர்.\nநேற்­று­முன்­தி­னம் எம்­பி­லிப்­பிட்­டிய, அம்­பாறை, மீரிகம, பேரா­தனை, கணே­முல்ல உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லேயே இந்த விபத்­து­கள் பதி­வா­கி­யுள்­ளன என்று பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.\nஎம்­பி­லிப்­பி­டிய – இரத்­தி­ன­புரி பிர­தான வீதி­யில் டிப்­பர், வான் மற்­றும் லொறிக்­கி­டை­யில் அகப்­பட்டு உந்­து­ருளி விபத்­துக்­குள்­ளா­னது. அதைச் செலுத்­திச்­சென்ற நபர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்தார். உயி­ரி­ழந்­த­வர் பெல்­ம­டுல்ல பகு­தி­யைச் சேர்ந்த 54 வயது மதிக்­கத்­தக்க நபர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.\nசம்­ப­வம் தொடர்­பில் டிப்­பர் வாக­னத்­தின் சார­தி­யைக் கைது­செய்­துள்ள எம்­பி­லிப்­பிட்­டிய பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­க­ளை­யும் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­ற­னர்.\nநேற்­று­முன்­தி­னம் நண்­ப­கல் 12 மணி­ய­ள­வில் அம்­பாறை, சுது­வெல்ல, சாம­புர பகு­தி­யில் வேக­மா­கச்­சென்ற உந்­து­ருளி கட்­டுப்­பாட்டை இழந்து வீதி­யி­லி­ருந்து தூக்­கி­யெ­றிப் பட்­டது. அதைச் செலுத்­திச்­சென்ற 19 வய­து­டைய இளை­ஞர் படு­கா­ய­ம­டைந்­தார்.\nஅவர் உட­ன­டி­யாக மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்பட்டது. சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை அம்­பாறை பொலி­ஸார் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­ற­னர்.\nநேற்­று­முன்­தி­னம் மாலை 4 மணி­ய­ள­வில் மீரி­க­ம­வில் லொறி­யொன்­று­டன் உந்­து­ருளி மோதி விபத்­துக்­குள்­ளா­னது. உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திச்­சென்ற நபர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மீரி­கம பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.\nநேற்­று­முன்­தி­னம் மாலை பேரா­தனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கெலி­ஓ­யா­வில் அமைந்­துள்ள எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­துக்கு முன்­பா­கப் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த பஸ் ஒன்­றின் பின்­பு­றம் உந்­து­ருளி மோதி­ய­தில் அதைச் செலுத்­திச்­சென்ற 19 வய­து­டைய இளை­ஞர் படு­கா­ய­ம­டைந்­தார்.\nஅவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்தார். மேல­திக விசா­ர­ணை­கள் பேரா­தனை பொலி­ஸா­ரால் முன்­னெ­டுக் கப்­பட்டு வரு­கின்­றது எனப் பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது.\nநேற்­று­முன்­தி­னம் மாலை 5 மணி­ய­ள­வில் ராகம, கணே­முல்ல பகு­தி­யில் பய­ணித்­து­கொண்­டி­ருந்த வான் ஒன்­றும் உந்­து­ருளி ஒன்­றும் நேருக்கு நேர் மோதின. உந்­து­ரு­ளி­யின் பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்து சென்ற பெண் உயி­ரி­ழந்­தார்.\n22 வய­து­டைய இந்­தப் பெண் படு­கா­யங்­க­ளு­டன் ராகம மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை\nபய­னின்றி உயி­ரி­ழந்­தார். சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை கணே­முல்ல பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.\nகணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்\nவித்­தியா நினை­வாக புல­மைப் பரி­சில்­கள்\nஆர்யாவை வரவேற்க காத்திருந்த முதியவர்கள்\nஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்டு அழிப்பு\nசபை­க­ளின் அமர்வு திக­தி­கள் அறி­விப்பு\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மக்கள் கொண்டாடிய மடு மாதா திருவிழா\nடோனியால் ஆறுதல் என்கிறார் குல்தீப்\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=3d194eb845e9eb32345392e88c665b42", "date_download": "2018-04-24T01:06:54Z", "digest": "sha1:CBVXX5Q4Z5RQ3CXPLUG3PJCPRFMS4X54", "length": 35068, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=67122", "date_download": "2018-04-24T01:05:24Z", "digest": "sha1:YPQJ5LH2J5BAS46GPQEUE6X6JV5WAB5Y", "length": 19303, "nlines": 177, "source_domain": "temple.dinamalar.com", "title": " Chithirai rasi palan - 2017 | மிதுனம்: மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nரிஷபம்: உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ... கடகம்: கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் ...\nமுதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018)\nமிதுனம்: மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே\nஇல்லம் நோக்கி இனிய செய்தி\nஇந்த மாதம் 3ல் ராகுவும், 6ல் சனியும், 11ல் சூரியனும் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். புதன் ஏப்.27ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் சாதகமான பலன் உண்டாகும். பெண்களின் ஆதரவால் பொன், பொருள் சேரும். ஏப்.26க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சூரியனால் சமூக மதிப்பு உயரும். அரசு வகையில் நன்மை கிடைக்கும். குடும்பத் தேவை அனைத்தும் நிறைவேறும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க யோகமுண்டு. விருந்து, விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள். ராகுவால் எதிர்பார்த்த சுபசெய்தி வீடு தேடி வரும். ஏப்.26,27ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மே 7,8ல் அவர்களின் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஏப்.30, மே 1ல் சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. கடந்த காலத்தில் செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ண வியாதிகள் மறையும். உடல்நிலை சீராகும்.\nதொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்ததை விட ஆதாயம் பல மடங்கு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கு சாதகமான காலமாக அமையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். ஏப்.28,29, மே 2,3ல் சந்திரனால் சிறு தடைகள் உருவாகலாம். இந்த நாட்களில் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்க்கவும். ஏப்.14,15,16, மே 11,12,13ல் எதிர்பாராத வகையில் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.\nபணியாளர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். இடமாற்ற பீதி மறையும். ராகு சாதகமாக உள்ளதால் வேலைப்பளு ஏற்பட்டாலும் அதற்கான வருமானம் குறைவின்றி கிடைக்கும். ஏப்.24,25 சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் மறைமுகப்போட்டியைச் சந்திக்க நேரிடும். புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். சக பெண்கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட நேரிடும். மே 9,10ல் தொண்டர் வகையில் பணம் செலவழிக்க நேரிடும்.\nமாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை மறையும். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி முன்னேறுவர். போட்டியில் பங்கேற்று வெற்றி கிடைக்கப் பெறுவர். விவசாயிகள் போதிய மகசூலைப் பெறுவர். ஆனால், உழைப்பை அதிகம் சிந்த வேண்டியது இருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க மாத முற்பகுதியில் வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.\nபெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விரும்பிய ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் காண்பர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஏப்.17,18, மே 14 ஆகிய நாட்களில் சிறப்பான பலன் உண்டாகும். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்வர். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். மே 4,5,6ல் புத்தாடை, அணிகலன் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம்.\nகவன நாள் : ஏப்.19,20 சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து\nவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை. உறவினர் வகையில் நிதானத்தை பின்பற்றவும்.\nஅதிர்ஷ்ட எண் : 2,3,9 நிறம் : சிவப்பு, பச்சை\nபரிகாரம்: பவுர்ணமியன்று அம்மன் வழிபாடு. வியாழனன்று குரு பகவானுக்கு நெய் தீபம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் சித்திரை ராசிபலன் (14.4.2018 – 14.5.2018) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்)பிள்ளைகளால் பெருமை ஏப்ரல் 16,2018\nமற்றவருக்கு உதாரணமாக திகழும் மேஷ ராசி அன்பர்களே\nகுருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து ... மேலும்\nரிஷபம்: ( கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம் ஏப்ரல் 16,2018\nபிறரை குறை கூற விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே\nராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலனை வாரி வழங்குவார். ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும் ஏப்ரல் 16,2018\nமற்றவர் நலனில் அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே\nராசிக்கு 5-ல் இருக்கும் குரு பகவானும், 11-ல் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிக்கான மாதம் ஏப்ரல் 16,2018\nமனித நேயமுடன் நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே\nஇந்த மாதம் முழுவதும் வளர்ச்சிக்கான சூழ்நிலை ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அபார ஆற்றல் பிறக்கும் ஏப்ரல் 16,2018\nசிந்தனையால் தூயவாழ்வு நடத்தும் சிம்ம ராசி அன்பர்களே\nமாத முற்பகுதியில் அதிக நன்மை உண்டாகும். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t17478-topic", "date_download": "2018-04-24T01:09:51Z", "digest": "sha1:SOC7XTX4LW3M2DBYWMO45CC5TNQXSAKX", "length": 15901, "nlines": 121, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nதன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nதன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்\nதன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்\n64 வயது மனிதன், தனது உறவினரின் பதினொரு வயது அப்பாவி மகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு இலக்காக்கி இருக்கிறான். இந்த வயோதிபன் எதையும் செய்யும் உடல்வலு பெற்றவனாக இருப்பதை எடுத்துக்காட்டக் கூடிய ஒரு நிகழ்வு, இரத்தோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த மனிதனை கைது செய்த பொலிசார் ஜீப்பில் கடந்த வியாழன் அன்று எடுத்துச் சென்ற போது அவன் பொலிஸ் ஜீப்பிலிருந்து வெளியே பாய்ந்து தப்பியோட செய்த முயற்சி படுதோல்வியில் முடிவடைந்திருக்கிறது.\nவெளியே பாய்ந்த அந்த மனிதன் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அங்கு மரணமடைந்தான். இப்போது அவன் செய்த படுபாதகமான குற்றத்தைப் பற்றிய விசாரணைக்கு முழுக்கு போட்டிருக்கும் பொலிசார் அவன் ஜீப்பிலிருந்து பாய்ந்து மரணமடைந்தது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள்.\nதன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு அமைய எங்கள் வாழ்க்கையில் ஏதாவது குற்றம் செய்தால், மறுவாழ்க்கையில் அல்ல இதே வாழ்க்கையின் போதே தண்டிக்கப்படுவோம் என்ற இயற்கை நீதி இந்த மனிதனை பொறுத்தமட்டில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்\nRe: தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்\nkalainilaa wrote: சரியா சொன்னிர்கள் :”@:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/apr/16/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2901123.html", "date_download": "2018-04-24T01:05:54Z", "digest": "sha1:5X7FKHB4IZGDKBP4MCGPPDGNVNFIYDLY", "length": 6004, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கல்குவாரியில் தவறி விழுந்து முதியவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகல்குவாரியில் தவறி விழுந்து முதியவர் சாவு\nசாத்தூர் அருகே கல்குவாரியில் தவறி விழுந்து முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழசெல்லையாபுரத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(68). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி செல்லையாபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபுகாரின் பேரில் போலீஸார் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை செல்லையாபுரம் கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் இறந்த நிலையில் அவர் கிடந்ததுள்ளார். தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் நவநீதிகிருஷ்ணனின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=386:gone-live-atlast&catid=23:ramblings&Itemid=101", "date_download": "2018-04-24T00:49:41Z", "digest": "sha1:GRNOGTNKOIDCGJTL77UA2G6L3RJOT74G", "length": 9554, "nlines": 127, "source_domain": "www.onlinegalatta.com", "title": "Gone live atlast...", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\nNext Article தனிமையிலே இனிமை காண முடியுமா\nபெங்களூரு - சேலம் பாஸஞ்சர்... நமக்கு எங்கேயும் எப்போதும் ஞானம் /பதில்கள் கிடைக்கலாம் ஆகையால் நமது சூ...\nநினைவலைகள்... கடந்த வாரத்தில் ஒரு நாள். மதியம் ஆபீஸுக்கு போகும்போது 98.3 FM-ல் ஹிந...\nNext Article தனிமையிலே இனிமை காண முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/44510", "date_download": "2018-04-24T01:13:34Z", "digest": "sha1:BHLXPZ7O5KSUWEDWV7MSMKADMPMKSV43", "length": 6249, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "முகம் பார்த்து பேச கூகுளின் அசத்தலான video chatting app - Zajil News", "raw_content": "\nHome Technology முகம் பார்த்து பேச கூகுளின் அசத்தலான video chatting app\nமுகம் பார்த்து பேச கூகுளின் அசத்தலான video chatting app\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய Duo எனப்படும் புதிய video chatting app ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது அப்பிளின் FaceTime, மைக்ரோசாப்டின் Skype, பேஸ்புக்கின் Messenger app போன்றவை இது போன்று முகம் பார்த்து மற்றவர்களிடம் பேசிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது.\nஇந்நிலையில் இதே போன்ற வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படி Duo என்ற அப்பிளிகேஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது மற்ற video chatting app போன்று இருந்தாலும் இதில் “Knock, knock” என்ற ஒரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.\nமற்ற அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மற்றும் தகவலை பெறும் நபர் என இருவரின் போன் நம்பர்கள் பதிவு செய்தால் மட்டுமே video chatting செய்ய முடியும்.\nஆனால் Duo அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மட்டும் தனது மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டால் போதும்.\nதற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தக் கூடிய Duo அப்பிளிகேஷனின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious articleபெண்களில் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள்\nNext articleஒல்லிக்குள கிராமத்தில் இதுவரை காலமும் வரையருக்கப்படாத வீதிகள்\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?p=20550", "date_download": "2018-04-24T01:14:54Z", "digest": "sha1:YXLIR43ORNQYMRHGFT2T4SF5C4VNHH3S", "length": 5873, "nlines": 107, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News காதல் கவிதைகள் – காதல் துரோகம் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகாதல் கவிதைகள் – காதல் துரோகம்\nPrevious: காதல் கவிதை -நான் என்ன தவறு செய்தேன்\nNext: காதல் கவிதைகள் – இதயம் வலிக்கிறதே..\nகண்ணீரும் வியர்வையும் விளைந்தாகிவிட்டது நெல்மணிகளாக.. “வாகைக்காட்டான் கவிதைகள்“\nஉதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி)\nகவிதை – நான் அகதியாகி விட்டேனோ\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாதல் கவிதைகள் – பிரிவு தவறு …….\nகோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அடக்கம். புது நாடகம்\nகாதல் கவிதைகள் – இணையத்தில் இணையும் இதயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t33426-topic", "date_download": "2018-04-24T01:21:50Z", "digest": "sha1:FL76FHICEJFTO7KNHKEH25OSHR5GEAQ5", "length": 23015, "nlines": 188, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஅறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nஅறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nஅறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி- புது தில்லி... இந்தியாவிலிருந்து.... என்னைப்பற்றிய விவரங்களுக்கு எனது வலைப்பூவில்....\"www.gopalkrishnaniyer.blogspot.com\"\nஎன்னைப்பற்றி:- கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி, என்கிற பெயரில் கதை கட்டுரைகள் எழுதிவருகிறேன்,\nநான் சிறுவயதில் அம்மாவுடன் கடைத்தெருவில் பூ வாங்கும்போது பூக்கார பையன் \"அண்ணா . இறந்துவிட்டார் என்று கூற\" நான் அய்யோபாவம் அந்தப்பூக்காரரின் அண்ணா காலமாகிவிட்டார் என்று நினைக்க.... பிறகுதான் புரிந்தது முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் காலமானது... அன்றுசென்னை- தாம்பரம் இடையேயான மின்சார இருப்புப்பாதை இரயில் பேட்டியின் மீது அமர்ந்திருந்தவர்கள் கொத்து கொத்தாக தூக்கி எறியப்பட்டு இறந்த சம்பவம் மறக்கமுடியாத ஒன்று என நான் எழுதிய இந்தக் குறிப்பிலிருந்து, மதத் தலைவர் போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வந்தது, சென்னை பரங்கிமலையில் அவரிடம் ஆசி பெற்றது... நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருஸ்துவ தேவாலயத்திற்கும், இஸ்லாமியரின் தர்க்காவுக்கும் எனது நண்பர்களால் விரும்பி அழைத்து சென்று பெருமைப்பட்ட அந்த மாணவப் பருவ வாழ்க்கைகள் என... இதுபோன்ற பல்வேறு குறிப்புக்களையும்...\nஎனது பள்ளிப்பருவத்தில் நான் கிறுக்கி வைத்திருந்த பல விவரங்களை தொகுத்து சில வானொலி நிகழ்சிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 16 நிகழ்சிகள் சர்வதேச வானொலியில் (அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் மற்றும் பொங்கல், தீபாவளி போன்ற 12 தலைப்புகளில் 1மணிநேர வானொலி சிறப்பு நிகழ்சிகள் மற்றும் கதையும் பாடலும் தொடர் மற்றும் சங்கீத இராகங்களில் திரைப்பாடல்கள், பழைய திரைப்பாடல்களில் வாத்தியக்கருவிகள் என்கிற தலைப்புகளில் 30/35 வார விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சியும் வழங்கியிருக்கிறேன்).\n2000 ம் ஆண்டில்தான் இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை மிக வேகமான வளர்ச்சி நிலையை தொடங்கியிருந்த நேரம் நான் வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான திரு.குக்லியெல்மோ \"மார்க்கோனி\" அவர்களின் நிறுவனத்தில் ஆசிய கண்டத்தின் திட்டப் பனியின், இந்தியத் தொழில் நுட்பக் குழுவில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, எனது சிறப்பான பணிக்காக ஆசிய கண்டத்திலிருந்து ஒருவராக நான் 2004 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் மற்றும் ஊக்கத் தொகையையும் பெற்றேன். (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, உலகில் 7-ஏழு நபருக்கு மட்டுமே கிடைக்கும் விருது இது) அதிலிருந்து நான் கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி என்கிற பெயரில் அழைக்கப்பட்டேன் அதோடு அந்தப்பெயரில் அனைவரும், எளிதில் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள்.\nதமிழகத்தின் சிதம்பரம்-புவனகிரிக்கு அருகே அமைந்த \"சாத்தப்பாடி\"-என்கிற கிராமத்தில் பிறந்தவன்....சிறு வயதில் மிதிவண்டி மூலம் 20 மையில் தூரம் முதன் முதலில் சென்று வந்ததை மிக அதிக தூரம் பயணித்ததாக பெருமிதம் கொண்டு ஆரம்பித்ததுதான்... சிறிது சிறிதாக தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகள், ஆந்திர மாநிலம், கர்நாடகா, கேரளா பிறகு பாம்பே, தில்லி, கல்கத்தா, ஒரிசா, ராஜஸ்தான், ஹிமாசலம், உ பி, அஸ்ஸாம் என பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள பல வாய்ப்புக்களை தேடி அமைத்துக்கொண்டேன். அதுபோலவே வெளிநாடுகளின் வாய்ப்புக்களும் அமைய, நான் சிங்கப்பூர் (சிங்கை என தமிழில் அழைப்பார்கள்) மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின்-மெல்பர்ன் மற்றும் இத்தாலியின்- ஜெனோவா போன்ற வெளிநாடுகளுக்கு பனி நிமித்தம் சென்று வந்திருக்கிறேன்... மற்றபடி என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரியதாக வேறொன்றுமில்லை. இப்படிக்கு நன்றிகளுடன் \"கோகி\" என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.\nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nவாருங்கள் அண்ணா.தாங்கள் தகல்வல் தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி.\nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nஉங்களை போன்ற நண்பர்கள் இந்த தகவல் தளத்தில் இணைந்தமைக்கு நாங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்\nதகவல் தகவல் தளத்திலும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்\nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nநன்றிகளுடன் -கோகி -ரேடியோ மார்கோனி.\nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nதிரு கோகி -ரேடியோ மார்கோனிஅவர்களுக்கு\nதகவல் தளம் உங்களை வரவேற்பதில்\nஎன்றும் உங்களோடு நாங்களும் ...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nநட்புப் பாலம் அமைக்க தோள்கொடுத்த அனைவருக்கும் நன்றிகளுடன் .. கோகி-ரேடியோ மார்கோனி.\nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nவாங்க கோகி-ரேடியோ மார்கோனி அண்ணா\nதாங்கள் தகவல் தளத்தில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nஇந்த தளத்தில் நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு முழு கருத்து சுதந்திரம் உண்டு.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nRe: அறிமுகம் ... நான் கோகி-ரேடியோ மார்கோனி என்னும் கோபால கிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/10/rss_11.html", "date_download": "2018-04-24T01:17:56Z", "digest": "sha1:MMNCCAMDAXCZGPT3XS5MHPHYQ5CND7A2", "length": 19287, "nlines": 153, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "யார் இந்த RSS? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா யார் இந்த RSS\n1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது\n4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன்\nகுண்டு வைத்து விட்டு அந்த\nமீது போடுபவன் 9) குஜராத்தில் 3000\n11) மகாத்மா காந்தி அவர்களை கையில்\n12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின்\nபோது தலித் மற்றும் முஸ்லிம்\n13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக\nசெயலை செய்து விட்டு முஸ்லிம்\nமீது பழியை போட்டு பிறகு மாட்டி\nமாட்டு தலையை வெட்டி போட்டு\nஅரங்கில் இந்தியாவை தலை குனிய\n2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11\n2003 ஆக 25:- மும்பையில் 2 கார்\nகுண்டுகள் வெடித்து 60 பேர்\n2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60\n2006 மார்ச் 7:- காசியில் நடந்த\nதொடர் குண்டு வெடிப்பில் 15\n2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7\nகுண்டுகள் வெடித்தன. 180 பேர்\n2006 செப் 8:- மலேகானில் நடந்த\nகுண்டு வெடிப்பில் 35 பேர் பலி.\n2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற\nரெயிலில் குண்டு வெடித்து 66\nஉங்கள் அரசியல் வெறிக்காக கொத்து கொத்தாக மக்களை கொலை செய்கிறீர்கள்களே.. மன சாட்சி உறுத்தவில்லையா தயவுசெய்து உங்கள் வட நாட்டு பானிபூரி அரசியல் இங்கே வேண்டாம் டவுசர்களே\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/actor-sakthi-vasu-interview-about-sivalingam-movie/", "date_download": "2018-04-24T01:04:38Z", "digest": "sha1:ON6QLBIQA4FQ22OSIB3NZA4T7SZI5V5E", "length": 17285, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘களவாணி’ படத்தின் கதை புரியாமல் வாய்ப்பை நழுவவிட்ட நடிகர் சக்தி வாசு", "raw_content": "\n‘களவாணி’ படத்தின் கதை புரியாமல் வாய்ப்பை நழுவவிட்ட நடிகர் சக்தி வாசு\n‘ஆட்ட நாயகன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘தற்காப்பு’, ‘ஏதோ செய்தாய்’ படங்களில் நடித்தவர் நடிகர் சக்தி வாசு. இவர் இப்போது தனது தந்தையான இயக்குநர் பி.வாசு இயக்கியிருக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்தப் படம் பற்றியும், தனது கேரக்டர் பற்றியும் நடிகர் சக்தி வாசு பேசும்போது, “கன்னட ‘சிவலிங்கா’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம்.\nஅந்த ‘சிவலிங்கா’ படத்தை எப்படியும் அப்பா தமிழில் இயக்குவார்ன்னு முன்னாடியே நானும் ஊகித்திருந்தேன். ஆரம்பத்தில், இந்தப் படத்தின் டிஸ்கஷனின்போது நானும் அப்பாவுடன் இருந்தேன். நான் நடித்த கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு அப்பா யோசனை செஞ்சுட்டிருந்தாரு. அப்போ அந்தக் கேரக்டர் மேல எனக்கும் ஒரு கண்ணு விழுந்துச்சு. நாம நடிக்க வேண்டிய கேரக்டர்ன்னு என் உள் மனசு சொல்லுச்சு.\nஉடனேயே அப்பாகிட்ட அப்ளிகேஷன் போட்டேன். ‘நீங்க எப்படி ஆப்தமித்ரா படத்தை தமிழ்ல சந்திரமுகின்னு செஞ்சு சூப்பர் டூப்பர் ஹிட்டாக்குனீங்களோ.. அதே மாதிரிதான் இந்தப் படத்தையும் தமிழ்ல எடுத்து ஹிட்டாக்கப் போறீங்க. அப்போ அந்த ஹிட்டான படத்துல நான் இருந்தால் என்னுடைய கேரியருக்கும் யூஸ்புல்லா இருக்கும். அதுனால அந்த கேரக்டரை எனக்கு கொடுத்திருங்க’ன்னு கேட்டேன். அப்பா சட்டுன்னு தரலை. அவரும் ரொம்ப யோசித்துதான் ‘உன்னால செய்ய முடியுமா.. தன்னம்பிக்கை இருக்கா’ன்னு நூறு கேள்வி கேட்டுட்டுத்தான் கொடுத்தார்.\nஎன் கதாபாத்திரம் லாரன்ஸ் ஸாருக்கு சமமான வேடமாக அமைந்திருந்தாலும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்த லாரன்ஸ் சாரின் பெருந்தன்மை வேறு யாருக்கும் வருமா என்று தெரியவில்லை.\nஇந்த ‘சிவலிங்கா’ படத்தில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக ராகவா லாரன்ஸ் ஸார் நடித்திருக்கிறார். அவர் மிக, மிக ஸ்டைலிஷான நடிப்பை படத்துல காட்டியிருக்கார்.\nஇந்தப் படத்தில் நான் முஸ்லீம் வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் இதுக்கு முன்னாடியே சில முஸ்லீம் கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ‘தொட்டால் பூ மலரும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் முஸ்லீம் கேரக்டர்களில் நடித்த அனுபவம் எனக்குண்டு.\nஇந்தக் கதைல ஒரு புறாதான் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கு. கன்னடத்துல நடிச்சப்ப அந்த புறா என்கூட ரொம்பப் பழகிருச்சு. அதுனால படப்பிடிப்பு முடிந்ததும் அந்தப் புறாவை வீட்டுக்குக் கொண்டு வந்து நானே வளர்க்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படத்துக்கு வேற புறாவை கொண்டு வந்தாங்க. ஷூட்டிங் முடிந்ததும் அதை கொண்டு போயிட்டாங்க.\nகன்னடத்துல என்னுடன் நடித்த புறாவின் பெயர் சாரா. அதனால் தமிழ்ல நடிச்ச புறாவுக்கும் சாரான்னே பேரு வைச்சோம். இதுல என்ன ஆச்சரியம்ன்னா படத்துல எனக்கு ஜோடியா நடித்த நடிகையின் பெயரும் சாராதான்.\nநான் இதுவரையிலும் ஹீரோவாக நடித்த படங்களைவிடவும் இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். தவிர என் கேரக்டருக்கும் இதுல பெரிய ஸ்கோப் இருக்கு. கன்னடத்தைப் போலவே தமிழிலும் இந்தப் படம் பெரிய ஹிட்டடிக்கும்னு நான் உறுதியா நம்புகிறேன்.\nமுன்னாடி எனக்கு சரியா பக்குவம் இல்லை. அந்தச் சமயத்துல சற்குணம் ஸார் என்கிட்ட வந்து ‘களவாணி’ படத்தோட கதையைச் சொல்லி நடிக்க்க் கேட்டாரு. அப்போ நான் இருந்த மனநிலைல ‘அந்தக் கதையே எனக்கு புரியலை’ன்னு சொல்லிட்டேன். அப்புறம் அந்தப் படத்தோட ஹிட்டை நினைத்து வருத்தப்பட்டேன். பட்.. இனிமேல் அப்படியிருக்காது. இப்போது ஓரளவு மெச்சூரிட்டி வந்திருப்பதால் எந்த வேடத்தையும் கையாளும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது.\nஇந்தப் படத்துக்கு அப்புறம் நல்ல கதை, நல்ல கேரக்டர்ன்னு வெயிட்டான படங்களில் தனி ஹீரோவா நடிக்கிற வாய்ப்பு வரும்ன்னு எதிர்பார்க்கிறேன். தவிர, என்னைப் பொருத்தவரையிலும் நல்ல கேரக்டரா இருந்தால் வில்லனா நடிக்கக்கூட தயங்க மாட்டேன்…” என்றார்.\n ஓடுற படத்துல நாம இருக்கணும். அப்படியிருந்தால்தான் இங்கே பிழைக்க முடியும். ஒரு நல்ல பிரேக் கிடைக்கும்வரையிலும் கிடைக்கிற படங்களில், கிடைக்கும் வேடங்களிலெல்லாம் நடிக்க வேண்டியதுதான்.. ஒரு நல்ல பிரேக் கிடைக்கும்வரையிலும் கிடைக்கிற படங்களில், கிடைக்கும் வேடங்களிலெல்லாம் நடிக்க வேண்டியதுதான்..\nPrevious Post'வினோதன்' படத்திற்காக வினோதமான ஸ்டைலில் எழுதப்பட்ட பாடல்.. Next Postபுரூஸ்லீ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?m=20170604", "date_download": "2018-04-24T01:14:11Z", "digest": "sha1:UJP6HEI4VNUVWQHB32RSFRFQB6PODJDS", "length": 5156, "nlines": 93, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News 4 | June | 2017 | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nதிருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017\nஇன்று வந்த புது உறவு என்றும் உன்வாழ்வை உயர்த்தும்… ...\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவன்னி மாவட்டத்தில் இராணுவத்தினரின் துணையுடன் சிங்கள குடியேற்றம்\nவடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி\nஇலங்கை வழங்கியிருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை:கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:19:28Z", "digest": "sha1:NJA4CUA32Y6JHZ2IRPWR3UO5IT2CCJ3T", "length": 14317, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனேடா வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"தோக்கியோ_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்\" redirects here. For தோக்கியோவின் முதன்மையான பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு, see நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்.\nதோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: HND – ஐசிஏஓ: RJTT\nதோக்கியோ ஏவியேசன் பீரோ, நிலம், கட்டமைப்பு,போக்குவரத்து மற்றும் சுற்றலாத் துறை அமைச்சு, (வான் போக்குவரத்து); சப்பான் வானூர்தி முனைய நிறுவனம் (முனையங்கள்)\n16R/34L 3 9,843 அசுபால்ட் பைஞ்சுதை\n16L/34R 3 9 அசுபால்ட் பைஞ்சுதை\n04/22 2 8 அசுபால்ட் பைஞ்சுதை\n05/23 2 8 அசுபால்ட் பைஞ்சுதை\nமூலம்: சப்பானிய வான்போக்குவரத்து தகவல் வெளியீடு[1]\nவானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் புள்ளிவிவரம்\nஇந்தக் கட்டுரை ஜப்பானிய உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ கன்சி மற்றும் கனாக்கு பதிலாக தெரியலாம்.\n), பொதுவாக அனேடா வானூர்தி நிலையம் (羽田空港, Haneda Kūkō) அல்லது தோக்கியோ அனேடா வானூர்தி நிலையம் (東京羽田空港, Tōkyō Haneda Kūkō) அல்லது தோக்கியோ அனேடா வானூர்தி நிலையம் (東京羽田空港, Tōkyō Haneda Kūkō) (ஐஏடிஏ: HND, ஐசிஏஓ: RJTT), சப்பானின் தோக்கியோ பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு முதன்மை வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது தோக்கியோவின் ஓட்டா பகுதியில் தோக்கியோ தொடர்வண்டி நிலையத்திலிருந்து தெற்கே 14 km (8.7 mi) தொலைவில் அமைந்துள்ளது.\nதோக்கியோவின் அனைத்து உள்ளூர் பறப்புகளும் அனேடா நிலையத்தில் இருந்தும் பெரும்பான்மையான பன்னாட்டு பறப்புக்களை நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் அனேடாவில் நான்காவது ஓடுபாதை அமைக்கப்பட்ட போது, ஓர் தனிப்பட்ட பன்னாட்டு முனையமும் திறக்கப்பட்டது. இதன்பின்னர் அனேடாவிலிருந்து இயங்கும் பன்னாட்டுச் சேவைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக இங்கிருந்து சியோல், சாங்காய், ஹொங்கொங் மற்றும் தாய்பெய்யிற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையிலான வான்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சப்பானிய அரசு அனேடா வானூர்தி நிலையத்தின் பன்னாட்டு பங்கை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர்.[2]\n2012ஆம் ஆண்டில் 66,795,178 பயணியர் பயன்படுத்தி உள்ளனர். பயணிகள் போக்குவரத்தில் இது ஆசியாவில் இரண்டாவதாகவும் அட்லான்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையங்களை அடுத்து உலகில் நான்காவதாகவும் உள்ளது. அனேடாவும் நரிட்டாவும் இணைந்த தோக்கியோவின் நகரமைப்பு வானூர்தி நிலையப் போக்குவரத்து இலண்டன், நியூயார்க் நகரங்களை அடுத்து உலகின் மூன்றாவது நிலையில் உள்ளது.\nசப்பானின் இரண்டு பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களான சப்பான் ஏர்லைன்ஸ் (முனையம் 1) மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் (முனையம் 2), ஆகியவற்றின் அடித்தளமாக அனேடா நிலையம் உள்ளது.\nதிசம்பர் 2009இல் போர்பசுடிராவெல்லர்.கொம் அனேடா வானூர்தி நிலையத்தை உலகிலேயே மிகவும் நேர ஒழுங்குள்ள வானூர்தி நிலையமாக மதிப்பிட்டுள்ளது. புறப்படும் சேவைகள் 94.3% சரியான நேரத்திலும் வந்துசேரும் சேவைகள் 88.6% சரியான நேரத்திலும் இயங்கின.[3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அனேடா வானூர்தி நிலையம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/3671", "date_download": "2018-04-24T01:05:19Z", "digest": "sha1:ONXKQMBQTUL47HSGI5UMJM7LMG67O2AY", "length": 47741, "nlines": 236, "source_domain": "www.jeyamohan.in", "title": "கன்னிநிலம் 14", "raw_content": "\nஎன் அறைக்குள் செல்ல நான் அப்போது விரும்பவில்லை. நான்கு சுவர்களுக்குள் அடைபடுவதை மனம் எதிர்த்தது. வெட்டவெளியில் வானத்தின் கீழ் நிற்க ஏங்கினேன். ”கார்ப்பொரல் ப்ளீஸ்…என்னை அந்த அறைக்குக் கொண்டு செல்லாதீர்கள்…ஐ ஹேட் இட்”என்று கெஞ்சினேன்.\n”நோ ஆர்டர்ஸ் ·பர் தட் ஸார்”என்றான் அவன்\n”என்னை சிறையில்தானே போடவேண்டும்… இந்த வராந்தாவில் சங்கிலியால் கட்டிப்போடுங்கள்…. ப்ளீஸ். நான் வானத்தை பார்க்கவேண்டும்….”\n”ஆர்டர் இல்லை சார்” என் புஜத்தைப்பற்றினான்\n”மேஜரிடம் நான் கேட்கிறேன்….நான் கெஞ்சியதாகச் சொல்லுங்கள் ப்ளீஸ்”\nஆனால் அவன் அறைக் கதவை திறந்து ” ப்ளீஸ் கெட் இன் சர்” என்றான். அவன் குரல் கடுமையாகியது ” டு வாட் ஐ ஸே”\nநான் தயங்கியபடி உள்ளே சென்றேன். கதவு மூடுவதற்குள் அதை தடுக்கும்பொருட்டு கதவைப்பற்றிக் கொண்டேன். ”அப்படியானால் கதவை மூட வேண்டாம். கட்டிப்போடுங்கள் . மூடவேண்டாம்…”\nகதவை மூடி அவர்கள் சென்றதும் நான் சோர்ந்து சுவர் அருகே சென்று அமர்ந்தேன். கைகளால் முகத்தை மூடினேன். என் உடல் அதிர்ந்தபடியே இருந்தது.\nஜன்னலுக்கு அப்பால் ரேடியோ ஒலி கேட்டது. சிலோன் ரேடியோவா ” ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்…” ஏராளமான பேர் சேர்ந்து பெரும் கோரஸாக அதைப்பாடினார்கள். பாடவில்லை, முழங்கினார்கள். முழக்கம் என்னைச் சூழ்ந்து அறையை நிரப்பியது. நான் எழுந்து ஜன்னல் மீது தொற்றி ஏறி வெளியே பார்த்தேன். மதூக மணம் ஜன்னல் வழியாக குளிர் காற்றுடன் கலந்து வந்தது. நிலவு தேய்ந்து பெங்காலி சங்குவளையல் துண்டுபோல வானில் நின்றது. அந்த பாடல் இப்போது மிக மிக சோகமாக இழைந்தது. ” இந்தப்பூக்களின் வாசமெல்லாம் ஓர் மாலைக்குள் வாடிவிடும். நம் காதலின் வாசம் மட்டும் எந்த நாளிலும் நிலைத்திருக்கும்”\nநான் மனம் நெகிழ்ந்து அழுதேன். கம்பிகளில் கன்னம் அறுபட முகத்தைப் பதித்து வானத்தை முடிந்தவரை எட்டிப்பார்த்து கண்ணீர் கொட்ட தேம்பி அழுதேன்.\nதிடீரென்று நிலவின் ஒளி அதிகரித்தது. ” ” ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்… உன் காலடி ஓசையிலே …” இசை பெருத்து வலுத்து ஓங்கியது. நிலவு வளர்ந்தது. ஆமாம், பிரமை இல்லை. உண்மையாகவே வளர்ந்தது. முழுநிலவாக ஆயிற்று. செடார் மரங்களும் செடிகளும் இலைச்சுடர்கள் ஒளிர எழுந்தன. காம்ப் கூடார கூரைகளும் பாலொளியில் நனைந்து பளபளத்தன. முழு நிலவில் காம்ப் முற்றாகத்தூங்க அமைதி எங்கும் நிரம்ப அந்த இசை மட்டும் குரலற்ற பாடலாக மாறி பின் ஒலியற்ற பாடலாக சுழன்றபடியே இருந்தது.\nநான் காலையில் ஜன்னலுக்கு கீழே கிடந்தேன். கதவு திறந்து முழு சீருடையில் வந்த நாயர் என்மீது குனிந்து ”லெ·ப்டினெண்ட்”என்றான்\nஎழுந்து அவனை வெறித்துப் பார்த்தேன்.\n”கமான் லெட் அஸ் ரெடி. ஷி இஸ் லீவிங் டுடே”என்றான்.\n”நேத்து ராத்திரியே ஜ்வாலாவோட ஆட்கள் வந்தாச்சு. இண்ணைக்கு காலம்பற அவள கூட்டிட்டு போறாங்க…”\nநான் துடித்து எழுந்து ” எங்க எங்க ஜ்வாலா”என்றேன். கதவை நோக்கி ஓடமுயன்றேன்\nநாயர் என்னைத் தடுத்தான். ”நீங்க பல்தேய்ச்சு ரெடியாகுங்க….”\nநான் வேகமாகப் பல்தேய்த்து குளித்து வேறு சீருடை அணிந்தேன்.\n”இது லெ·ப்டினெண்ட் கர்னலோட ஆர்டர். நீங்க அவ போறதைப்பாக்கணும். அப்பதான் உங்க மனசில உள்ள பிரமைகள் இல்லாம ஆகும். அவ போறா லெ·ப்டினெண்ட். அனேகமா அவளை மியான்மாருக்கு அனுப்பிடுவாங்க. ஒரு சேப்டர் முடியுது. திரும்ப நீங்க அவள பாக்கவே முடியாது…அதை நீங்க இன்னைக்கு உணர்ந்தாகணும்” நாயர் கூரிய பார்வையுடன் சொன்னான்.\nநான் என் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். டீ கொடுத்தார்கள். என்னால் டம்ளரை கைகளால் பற்ற முடியவில்லை. தளும்பியது. மேஜைமீது வைத்துவிட்டேன்.\n”ஈஸி… லெ·ப்டினெண்ட் சார். இது உங்க வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள். கனவு கலையற வலியை நான் புரிஞ்சுக்கறேன். ஆனா கனவுன்னா அதிலேருந்து வெளியே வந்துதானே ஆகணும் \nமீண்டும் காரிடாரில் நடக்கும்போது நாயர் சொன்னான் ” இது லெ·ப்டினெண்ட் கர்னலோட ஏற்பாடு. அவர் சில விஷயங்கள தீர்மானமா சொல்லியிருக்கார். நீங்க அவகிட்டே பேசக்கூடாது. ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. அந்த கண்டிஷன்மேலத்தான் நீங்க அவளை\n”ஆமா இதில மாற்றமே இல்ல”\n”நோ. இனிமே மீண்டும் ஒரு டிராமா தொடங்கிறத லெ·ப்டினெண்ட் கர்னல் விரும்பல. கண்டிப்பா பேசறதுக்கு பெர்மிஷன் இல்லை…” நாயர் சொன்னான்.\n” என் குரல் உடைந்தது\n”நோ” என்றான் நாயர் ”நான் ஒரு ஒரு சோல்ஜர். எனக்கு என்ன ஆர்டரோ அதைத்தான் நான் செய்வேன்.அதில எந்த காம்ப்ரமைஸ¤ம் இல்லை. நீங்க ஒரு வார்த்தை அவ கிட்ட பேசக்கூடாது. அதுக்குத் தயார்னாத்தான் நாம இப்ப போறோம். ”\n”ஒரு வார்த்தை…ஒரு வார்த்தை… நாயர்”\n”ஒரு சைகைக்கு கூட பெர்மிஷன் இல்லை .ஸாரி…”\n” நீங்க எனக்கு சத்தியம் செய்து குடுக்கணும்…. ” நாயர் கைநீட்டினான்.\n“ப்ளிஸ் பிள்ளைவாள்….. சத்தியம் செஞ்சு குடுக்கணும்…அத நீங்க மீறமாட்டீங்கன்னு எனக்குத்தெரியும்”\nநான் அவன் கைக¨ளைப் பிடித்து ”சத்தியம்”என்றேன்\nஎன்னை அவன் கர்னலின் அறைக்கு அருகே மேஜரின் காபினுக்குள் கொண்டுசென்றான். அதன் கதவு கண்ணாடியாலானது. நான் உள்ளே சென்றதும் ஒரு ஜவான் வந்து அதை வெளியே பூட்டி ஒரு ஸ்டிக்கர் டேப்பை ஒட்டினான்.நாயர் அதை உள்ளே பூட்டி ஸ்டிக்கர் டேப்பை ஒட்டினான்.\nலெ·ப்டினெண்ட் கர்னல் ஆர்டர். டேக் நோ சான்ஸஸ்னார்… ” என்றான் நாயர் ”உக்காருங்க பிள்ளைவாள்”\nநான் இரும்பு நாற்காலியில் அமர்ந்தேன். வெளியே காரிடாரையே பார்த்தேன்.\nகாப்டனும் மேஜரும் வந்தனர். தங்களுக்குள் மெல்ல பேசியபடி என்னை ஓரக்கண்ணால் பார்த்தனர். லெ·ப்டினெண்ட் கர்னலின் அறைக்குள் சென்று அமர்ந்தனர். சற்று நேரம் கழித்து லெ·ப்டினெண்ட் கர்னல் தன் ஏ.டி.சி தொடர வேகமாக வந்தார். தலைகுனிந்து நடந்து தன் அறைக்குள் நுழைந்தார். அந்த அறையின் கண்ணாடிக்கதவு வழியாக உள்ளே அவர்கள் சல்யூட் அடிப்பதும் அமர்வதும் தெரிந்தது. லெ·ப்டினெண்ட் கர்னல் அவர்களிடம் கவலை தோய்ந்த முகத்துடன் ஏதோ சொன்னார். அவர்கள் ஏதோ சொல்ல அவர் மெல்லிய புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.\nநிமிடங்கள் மெல்ல கனத்து ஊர்ந்தன.\nகார்பைன் ஏந்திய எட்டு ஜவான்களால் அழைத்துவரப்பட்ட ஆறு மணிப்பூர் போராளிகள் வந்தனர். ஒருவர் வயதானவர். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.\nஅவர்கள் லெ·ப்டினெண்ட் கர்னல் காபினுக்குள் சென்றனர். அங்கே அமர்ந்தனர்.\n”ஏ எல் எ·ப் போட ஏரியா கமாண்டர் அந்த ஆள்”என்றான் நாயர் .” சீரு தாபான்னு பேர். அவரையே அனுப்பியிருக்காங்க….”\nபெரிய தாம்பாளத்தில் பிஸ்கட்டுகளும் கெட்டிலில் டீயுமாக இரு சப்ராஸிகள் உள்ளே சென்றனர்.\n”வருவாள். ” நாயர் சொன்னான்.\nசற்று நேரத்தில் இரு ஜவான்களால் ஜ்வாலா கூட்டிவரப்பட்டாள். அவள் முகம் வீங்கியது போலிருந்தது. புதிய ஷர்ட்டும் கவுனும் அனிந்திருந்தாள். தீ நிறமான அந்த உடையில் அவள் தழல் விட்டு எரிந்துகொண்டிருப்பது போல பட்டது. முகமும் கூந்தலும்கூட எரிந்தன. அவள் நடக்கும்போது தழல் ஓசையிலாது எரிந்து செல்வது போலிருந்தது. ஜ்வாலாமுகி – அதற்கு என்ன பொருள் நெருப்பை நோக்குபவள். நெருப்பே முகமானவள்…\nஅவள் உள்ளே சென்றாள். லெ·ப்டினெண்ட் கர்னல் அவளை வரவேற்று அமரச்செய்தார். சில சொற்கள் சம்பிரதாயமாகப் பேசப்பட்டன. மௌனை திரைப்படம் போல் நான் உணர்ச்சிகளை மட்டும் கண்டு கொண்டிருந்தேன். என் மனம் இரைந்து கொண்டிருந்தது.\nஅவர்கள் கும்பலாக எழுந்து வெளியே வந்தனர். கிழவன் ஜ்வாலாவின் தோள்களில் கையை வைத்து மெல்ல அணைத்துக் கொண்டு நடந்தான்.\nலெ·ப்டினெண்ட் கர்னல் கிழவனின் கையை குலுக்கினார். மேஜரும் காப்டனும் அவரிடம் கைகுலுக்கினர். ஜ்வாலா குனிந்த தலையுடன் அசையாமல் நின்றாள். அவள் கன்னத்தில் பூனைமயிர் மெல்லிய தங்கப்பிசிறாக நிற்பதைக் கண்டேன். அழுந்திய சிறு உதடுகளில் உள்ளே குமுறும் அழுகையை உணர்ந்தேன்.\n”அவள் என்னை பார்க்கல….நாயர்…அவ என்னை பார்க்காமலே போயிடுவா” நான் என் நாற்காலி கைப்பிடியை இறுகப்பற்றினேன்\n”அவளுக்கு தெரியும்” என்றான் நாயர் ”அவ உங்களை பாத்தாச்சு. ப்ளீஸ் நீங்க எந்திரிக்கக் கூடாது. யூ மேட் எ ப்ராமிஸ்”\n”இல்ல… நீங்க அவகிட்டே சொல்லல… என்ன ஏமாத்தறீங்க”\n”இல்லை லெ·ப்டினெண்ட். சொல்லியிருக்கோம். கூடவே அவளோட ஆட்கள் இருக்காங்க… அவ உங்களை பொருட்படுத்தாமத்தான் போவா…”\n”நோ நோ… ஜ்வாலா.” நான் எழப்போனேன்\n”நீங்க சத்தியம் பண்ணியிருக்கீங்க பிள்ளைவாள்…”\nநான் அமர்ந்தேன். என் உடம்பே அதிர்ந்தது. மேஜைமீதிருந்து ஒரு பேனாவை எடுத்தேன் அது நடுநடுங்கியது. மேஜைமீது போட்டேன்\nஅவர்கள் திரும்பினர். ஜ்வாலாவின் கண்கள் இயல்பாக வந்து என்னைத் தொட்டன. ஒரு கணம், அல்லது அதில் ஆயிரத்தில் ஒரு பகுதி. நான் எழப்போனேன். உடல் அசையவில்லை.\nஅவள் உறைந்த முகத்துடன் திரும்பிக் கொண்டாள். அவர்கள் படி இறங்கினார்கள். அவர்களுடைய டொயோட்டா ஜீப் வந்து அருகே நின்றது. அதில் எம்16 ரை·பிள்களுடன் இருவர் இருந்தனர். கிழவனைத்தவிர பிறர் அதில் ஏறி தங்கள் ரை·பிள்களை எடுத்துக் கொண்டார்கள்.\nகிழவர் லெ·ப்டினெண்ட் கர்னலை நோக்கி புன்னகையுடன் கையசைத்தார்.\nஜ்வாலா தலைகுனிந்து படியிறங்கியபோது அவள் உடைகள் படபடப்பதைக் கண்டேன் தீ போல . அவள் கால்கள் படிகளில் மிதித்தபோது என் நெஞ்சில் அந்த எடை அழுந்தியது. உடையின் தீ… தழல்….அவள் எரிந்து சாம்பலாகிவிடுவாள் என்று பட்டது….\nகடைசிப்படி இறங்கியதும் எதிர்பாராதபடி ஜ்வாலா உச்சக்கட்ட வெறியுடன் அலறியபடி என்னை நோக்கி திரும்பினாள். அவள் கழுத்துநரம்புகள் புடைப்பதையும் முகம் கண்ணீருடனும் ஆவேசத்துடனும் வலிப்பு கொண்டிருப்பதையும் கண்டேன். அவளை கிழவர் பாய்ந்து புஜத்தைப் பற்ற ஒரே வீச்சில் அவரை தூக்கி சரித்துவிட்டு துப்பாக்கி முனைகளை தட்டி வீசி கண்ணாடிச்சுவர் நோக்கி வந்தாள். நான் எழுந்து கண்ணாடி மீது மோதி கைவைத்து நின்றேன். அவள் ஓசையிலாது கதறியபடி கண்ணாடியை வந்து மோதினாள். வேகமாக கையால் கண்னாடியை அறைந்தாள். தலையால் …. நெற்றி உடைந்து ரத்தம் மூக்கில் சிதறுவதைக் கண்டேன். குங்குமம் போல. இரு மணிப்பூர் போராளிகள் வந்து அவளைப் பிடித்தனர். அவள் திமிறி அவர்களை உதறி மீண்டும் பாய்ந்து வந்து கன்ணாடியை தலையால் மோதினாள். கண்ணாடி விரிசல் விட்டது.\n”நெல்… மறக்காதீர்கள்… மறக்காதீர்கள் நெல்”என்று அவளது மெல்லிய அலறலைக் கேட்டேன்\nவிரிசலில் வாயை வைத்து நான் ” மறக்க மாட்டேன்…. மறக்க மாட்டேன்…ஜாவாலா ஜ்வாலா \n ”என்று என்னை பிடித்து இழுத்தான். ஆவேசமாக” ப்ளிஸ் லெ·ப்டினெண்ட் காப்டன்….”என்று கூவினான்’\nநான் ”ஐ யம் ஸாரி”என்று அமைதியானேன்\nஅவர்கள் அவளை ஒரு திமிறும் குழந்தையை தூக்குவதுபோலக் கொண்டுசென்றார்கள். டொயோட்டா வெண்புகை விட்டு சீறி அதிர்ந்து கிளம்பிச்சென்றது. சூழ்ந்த ரைபிள் பயனெட் காட்டுக்குள் ஜ்வாலாவை கடைசிமுறையாகக் கண்டேன். அவளது நீட்டிய கையின் அசைவை…\nஅப்படியே மேஜைமீது முகம் புதைத்துக் கொண்டேன். கண்ணீர் மேஜைமீது கொட்டியது\n”லெ·ப்டினெண்ட் சார்” நாயர் கூப்பிட்டான்\nஒரு ஜவான் வெளியே டேப்பை எடுத்து கண்ணாடிக் கதவை திறந்தான். நாயர் உள்ளே திறந்தான். வெளியே இருந்து ஒலிகள் உள்ளே பீரிட்டன.\nலெ·ப்டினெண்ட் கர்னல் ”அவரை இங்கே கொண்டு வாருங்கள்”என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றார்\n”எழுந்திருங்கள் லெ·ப்டினெண்ட் …”என்றான் நாயர். நான் எழுந்தேன். முகத்தை துடைத்துக் கொண்டேன். மேஜைக் கண்ணாடியில் என் கண்ணீர்துளிகள் கண்ணாடிமுத்துக்கள் போலஓளியுடன் சிதறிக்கிடந்தன\nலெ·ப்டினெண்ட் கர்னல் அறையில் காப்டனும் மேஜரும் ஆம்ர்ந்திருந்தனர். மேஜர் முகம் சிவந்து கையில் பேப்பர் வெயிட்டை வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.\nலெ·ப்டினெண்ட் கர்னல்”டேக் யுவர் ஸீட் லெ·ப்டினெண்ட்”என்றார்.நான் அமர்ந்தேன்\n”என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல் ”ஆனால் ஒரு சேப்டர் முடிகிறது.அதை நீங்கள் உணர்ந்தாகவேண்டும்”\n”நோ. அது அபப்டி முடியாது”என்றேன்.”நான் உயிரோடு இருப்பதுவரை அது முடியாது”\n” லெ·ப்டினெண்ட், நாங்கள் இதை இந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. உங்களை இதற்குள் நாங்கள் சுட்டுத்தள்ளியிருக்கவேண்டும். சட்டப்படி கோர்ட் மார்ஷியலுக்கு அனுப்பியிருக்கவேண்டும்…. எங்களால் முடியவில்லை. பிகாஸ்….பிகாஸ் ஸ்டில் வி ஹேவ் எ லவ் ஆன் யூ” லெ·ப்டினெண்ட் கர்னல் ஒரு கணம் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டார். தமிழில் நெகிழ்ந்த குரலில் ”அதை நீங்க புரிஞ்சுக்குவீங்களா இல்ல அந்த பொண்ணோட லவ் தவிர எதுவுமே உங்களுக்கு புரியாதா”\n”இவனைப்பாருங்கள்… நாயர். இவன் தான் உங்களைப் பிடிச்சவன். உங்களை துரோகீன்னு தண்டிச்சா அதைக் கண்டுபிடிச்சதுக்காக இவனுக்கு இன்னும் ஒரு பிரமோஷன் கிடைக்கும். காப்டன் ஆயிருவான். ஆனா சேம்பருக்குவந்து என் காலில வந்து விழுந்து அழுதான். உங்களுக்கு பரிஞ்சு பேசினா இவன் மேலேயும் சந்தேகம் வரும். ஆனா அதைத்தெரிஞ்சுக்கிட்டே உங்களுக்காக உயிர்ப்பிச்சைகேட்டு அழுதான்… உங்களை மாத்திக்காட்டுறேன்னு உங்க கிட்ட வந்தான். இவனோட அன்புகூட உங்களுக்கு முக்கியமில்லையா நாடு குடும்பம் நட்பு எல்லாத்தையும்விட பெரிசா நீங்க சொல்ற அந்த பிளாட்டானிக் லவ் நாடு குடும்பம் நட்பு எல்லாத்தையும்விட பெரிசா நீங்க சொல்ற அந்த பிளாட்டானிக் லவ்\nஎன் தொண்டை அடைத்தது. சட்டென்று திரும்பி நான் நாயரின் கைகளைப் பற்றினேன்.”தெரியும் சார். ஐ நோ ஹிம்…”அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. ”…ஆனா …ஆனா அவள மறக்க என்னால முடியாது. மறந்தா நான் இல்லை. நான் அப்டியே செத்து உலர்ந்து சருகு மாதிரி ஆயிடுவேன்….”\n”புல் ஷிட்”என்றார் மேஜர் வெறுப்புடன்.\n”கீப் கொயட்”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல்\n”ஐ வில் கீப் கொயட் சார்” மேஜர் கடும் சினத்துடன் சொன்னார் ”பிகாஸ் ஹி இஸ் எ டமில் ஆண்ட் யு ஆர் ஆல்ஸொ எ டமில்”\n”ஐ மீன் வாட் ஐ மீன்….இதுவே ஒரு பஞ்சாபியாக இருந்தால் இதற்குள் நாயை சுடுவதுபோல சுட்டுத்தள்ளியிருப்பீர்கள்.”\n”நோ மேஜர். நோ. நான் ஆர்மிக்கு வந்து இருபத்தேழுவருடமாகிறது. என்றுமே நான் அப்படி இருந்தது இல்லை. இவர்கள் நம் பிள்ளைகள். இவர் வயதில் எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.”\nமேஜர் தலையை அதிருப்தியாக ஆட்டினார்.\nநான் எழுந்தேன். அதை புரிந்துகொண்டு ஜவான் கார்பைனுடன் அருகே வந்தான்.\n இங்கேயே நீங்க போலாம்” என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல்\nநான் கதவை திறந்து பக்கவாட்டு அறைக்குள் சென்றேன். குரல் கேட்டது.\n”பிளாட்டானிக் லவ். அதைப்பற்றிக் கேட்டதோடு சரி. இப்போதுதான் பார்க்கிறேன் . இட் இஸ் ரியலி எ மேட்னெஸ்.. மேட்னெஸ் டு த கோர்”\n“எஸ்” என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல்\n“எங்க ஊரில இதுக்கு கைவிஷம்னு சொல்லுவாங்க…. அந்த ஆதிவாசிகள் ஏதாவது…”\n“யாராவது இதைப்பத்தி தெரிஞ்சு பாக்கிறவங்க கிட்ட காட்டினா…”\nகாப்டன் ”ஆக்சுவலி நானும் அதைத்தான் நினைத்தேன். அவர் கண்களைப் பாருங்கள். ஒரு வெறி இருக்கிறது. போதை மருந்து உண்பதுபோல… தேர் இஸ் சம்திங்”\nநான் வெளியே வந்து அவர்களருகே சென்று ”நோ சார். ஐயம் கம்ப்லீட்லி சேன்”என்றேன். ”எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. நான் முழுக்கமுழுக்க தெளிவா இருக்கேன்”\n”ஓக்கெ.. ஓக்கே. இப்ப நீங்க போய்ட்டு வாங்க”\nநான் திரும்பும்போது அறையே பதற்றமாக இருந்தது. மேஜர் வயர்லெஸ் மைக்கில் ”வாட் இஸ் இட் டாமிட்” என்று கூவிக் கொண்டிருந்தார்\nலெ·ப்டினெண்ட் கர்னல் என்னைப்பார்த்து ”அவரை அறைக்குக் கொண்டுசெல்லுங்கள்”என்றார்\nமேஜர் வெடித்தார் ” டாமிட்…இட் இஸ் எ சீட் மை காட்” கர்னலிடம் ” அது உண்மைதான் லெ·ப்டினெண்ட் கர்னல், நேபாகுமார் நேற்று காலையிலேயே கொல்லப்பட்டுவிட்டார். அவருடைய லெ·ப்டினெண்ட் … தலைமைக்கு வந்துவிட்டான்…. ”\n”ஓ நோ”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல். என்னை பார்த்து ”டேக் ஹிம் அவே”என்றார்”அப்படியானால் இன்று இவளைக்கூடிச்சென்ரவர்கள் யார் எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்றார் மேஜர்.\nஇரு ஜவான்கள் என்னை இழுத்தார்கள். நான் திமிறி ”ஜ்வாலா… ஜ்வாலாவுக்கு என்ன ஆயிற்று \n” அவர்களின் தலைமையை தீர்மானிப்பவர்கள் பர்மியர்கள்…அல்லது சீனா… நேபாகுமார் நம் மேஜரை விடுவித்ததுமே அவர்கள் அவர்மீது ஐயப்பட ஆரம்பித்திருப்பார்கள். உடனே தலைமையை மாற்றிவிட்டார்கள்.” மேஜர் சொன்னார். காப்டனிடம் ” ஆர்டர் த கம்பெனி டு சேஸ் தெம்…”என்றார்\nகாப்டன் “எஸ் சார்”என்று சல்யூட் வைத்து வெளியே பாய்ந்தார்.\n”அப்படியானால்…” லெ·ப்டினெண்ட் கர்னல் என்னைப்பார்த்து ”டேக் ஹிம் அவே” என்று சீறினார்\nஎன்னை தரதரவென இழுத்து வெளியே கொண்டுவந்தனர். நான் ”ஜ்வாலா ஜ்வாலா…அவளுக்கு என்ன ஆச்சு…” என்று கூவி திமிறினேன்\nநாயர்”கூல் கூல்…நான் எல்லாவற்றையும் வந்து சொல்கிறேன் …நீங்கள் சும்மா இருந்தால் எல்லா தகவலையும் சொல்கிறேன்”என்றான்\nமீண்டும் என் அறை. என்னை கட்டினார்கள். கதவை மூடவில்லை. நாயர் வெளியே ஓடினான். நான் சுவரில் ஓங்கி கைகலால் அறைந்து ”ஜ்வாலா ஜ்வாலா \n”அவர்கள் ஜ்வாலாவின் அப்பாவைக் கொன்று விட்டார்கள். நம்முடைய அதிகாரிகளை விடுவித்ததை மியான்மாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொல்ல உத்தரவிட்டுவிட்டார்கள். அடுத்த தலைவன் வந்துவிட்டான். ”\n“அந்த இரண்டாவது தலைவனின் ஆட்கள். அது ஒரு புத்திசாலித்தனமான நாடகம்”\nநான் பிரமை பிடித்து நின்றேன்\n”அவளைக் கொல்ல மாட்டார்கள். அவளிடம் நம் முகாம் பற்றிய தகவல்கள் இருக்கின்றன….”\nநான் மிருகம் போன்ற பயங்கரக் குரலில் ” ஜ்வாலா”என்று அலறினேன். சங்கிலியை பிடித்து இழுத்தேன். என் நெற்றியை ஓங்கி ஓங்கி விலங்கால் அறைந்தேன். சொட்டும் குருதி என் கண்களை மறைத்தது.\nநாயர் வெளியே போய் கம்பெனி டாக்டருடன் வந்தான். ஏழெட்டு ஜவான்கள் என்னை பிடித்து அமுக்கினர். டாக்டர் என் தொடையில் ஊசியை செருகினார். பெதடின் அல்லது மார்பின்.\nநான் நாயரின் கனத்த புஜங்களைப் பிடித்திருப்பதைத்தான் கடைசியாக உணர்ந்தேன்.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shanmugamiasacademy.blogspot.com/2014/01/blog-post_827.html", "date_download": "2018-04-24T01:14:53Z", "digest": "sha1:GZTUQILQZG5FOUJLDU2E73WTXI3BMSNH", "length": 7835, "nlines": 117, "source_domain": "shanmugamiasacademy.blogspot.com", "title": "SHANMUGAM IAS STUDY CIRCLE: ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கடந்து வந்த பாதை", "raw_content": "\nஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கடந்து வந்த பாதை\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து இதுவரை 7 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில், 4 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. 3 தடவை ஏவப்பட்ட ராக்கெட்டுகள் தோல்வியடைந்தன.\nஇஸ்ரோ முதன்முதலாக 2001-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை ஜிசாட்-1 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதையடுத்து 2003-ம் ஆண்டு மே 8-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட், ஜிசாட்-2 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nபின்னர், 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்01 ராக்கெட், எஜுசாட் (ஜிசாட்-3) செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n2007-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.- எப்04 ராக்கெட், இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்படி 4 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட், 3 முறை தோல்வியடைந்தது.\n2006-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்02 ராக்கெட்டை, இன்சாட்-4சி செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.\nஅதையடுத்து 2010-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட்டை, ஜிசாட்-4 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவ நடந்த முயற்சியும் தோல்வியடைந்தது.\nபின்னர், 2010-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்06 ராக்கெட்டை, ஜிசாட்-5P என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் அனுப்பும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.\n8-வது தடவையாக 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட், ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2012/04/2.html", "date_download": "2018-04-24T00:43:08Z", "digest": "sha1:ETQPKBYJXX2ITM7WPRGEAICYW2RTB553", "length": 53244, "nlines": 177, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: மெய் மொழியும் ஒழுக்கமும் ! 2 ,பாகம் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nதிங்கள், 9 ஏப்ரல், 2012\nபல்லாயிரம் ஆண்டுகளாக பல நாடுகளில் பலப்பல அருளாளர்கள்,இறைவனைப் பற்றியும் இறைவனை அடையும் வழி,முறைகளைப் பற்றியும் அவரவர்களுக்கு தெரிந்தவைகளை சொல்லியும் எழுதியும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் ,அவர்கள் சொல்லியது எல்லாம் உண்மையா என்று உணரும் போது,தத்துவ உண்மைகளாக இருந்ததே தவிர,நேரடியாக உண்மையை சொல்லத் தவறிவிட்டார்கள் .\nகாரணம் அவர்கள் இறைவனை அடைய சிறு சிறு முயற்சிகள் மேற்க் கொண்டார்களே தவிர முழுமையான ஒழுக்க நெறியை கடை பிடிக்கவில்லை என்பது வள்ளலார் எழுதிய அருட்பாவை படிக்கும் போது உணர முடிகிறது.\nஅறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை\nஅறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்\nஉறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்\nஉறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்\nமறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்\nமதத்தலைமை பதத்தலைமை வாய்ந்தனர் அங்கு அவர்பால்\nஇறங்கிலில் என் பேசுதலால் என்பயனோ நடஞ் செய்\nஇறைவரடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே \nஎன்று தெளிவுப் படுத்துகிறார் வள்ளலார் .\nஆகாரம் ,மைத்துனம்,தூக்கம்,பயம்,இவைகளால் மரணம் வரும் இடைவிடாது உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களுக்கு,\nஆகாரம்,மைத்துனம்,தூக்கம்,பயம் வராது. உள் ஒளியில {ஆன்மாவில் }இருந்து அமுதம் என்னும் திரவம் வெளியே சுரக்கும்.அப்பொழுது உண்மை தானே விளங்கும் ,அப்போதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக முடியும் .\nமனிதன் இறை நிலையை அடைய வேண்டுமானால் முதலில் வள்ளலார் சொல்லிய ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்தால் அன்றி வேறு வகையால் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறவும் முடியாது, அடையவும் முடியாது. அவை யாவை என்பதை முதலில் அறிந்து தெரிந்து,புரிந்து அதன்படி வாழ பழகிக் கொள்ள வேண்டும் ,\nஅந்த ஒழுக்க நெறிகள் ;-- இந்திரிய ஒழுக்கம் ,--கரண ஒழுக்கம்,--ஜீவ ஒழுக்கம் ,--ஆன்ம ஒழுக்கம் ,என்ற நான்கு ஒழுக்கங்களாகும்.\nவள்ளலார் காலத்தில் தன்னுடன் இருந்த அன்பர்களுக்கு ஒழுக்க நெறிகளை மிகவும் வளியுறித்தி சொல்லி வந்தார் .சொல்லியதோடு அல்லாமல் ,தருமச்சாலையில் எழுதி வைத்துள்ளார் ,நீங்கள் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வந்தால் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்தவுடன் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .\nஏன் அப்படிச சொன்னார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும் .\nவள்ளலார் ஞானசபை தோற்று வித்ததே அதாவது கட்டியதே இறைவன் ஆணைப்படிதான் -.இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டு தன்னை அழைத்து\nசெல்ல ஞான சபைக்கு வருவது குறித்து ஞான சபை விளக்கப் பத்திரிகையில் தெரியப்படுத்துகிறார்.அவர் மட்டும் செல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கம் அல்ல,ஆசை அல்ல , மற்றவர்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதே அவருடைய பேராசையாகும்.அதற்காக ஒழுக்க நெறியை பின் பற்றுங்கள் என்று வலியுறித்திக் கொண்டே இருந்தார் , ஆனால் ஒருவரும் அவர் சொல்லியதை கடைபிடிக்கவில்லை, செவி சாய்க்கவில்லை, என்பது தெளிவாகிறது\nஞானசபையை தோற்றுவித்து ஞானசபை விளக்கப் பத்திரிகை வெளியிடுகிறார் அவர் விளக்கம் தந்து அதன்படி நடந்தார்களா என்றால் இல்லை என்பது புலனாகிறது --.எப்படி என்பதை கவனிப்போம் .\nஇன்று தொடங்கி ஆருட்பெரும்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் என்றும், பித்தளை முதலியவற்றால் செயத குத்து விளக்கு வேண்டாம் மேலே ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி ,கரணசுத்தி உடையவர்களாய் திரு வாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ,உட்புற வாயிலில்களுக்குச சமீபங்களில் வைத்துவரச் செய்விக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார் வள்ளலார்\nஅடுத்து நாலு நாளைக்கு ஒருவிசை காலையில்,மேற்குறித்த சிரியரைக் கொண்டாயினும்,பெரியரைக் கொண்டாயினும்,உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்,தூசு துடைப்பிக்கப் புகும் போது நீராடிச் ,சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் {துணி }சுற்றிக் கொண்டு புகுந்து ,முட்டிக் காலிட்டுக் கொண்டு ,தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும்.விளக்கு வைக்கின்ற போதும் இங்கணமே செய்விக்க வேண்டும் ,\nவிளக்கு வைத்ததற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவரும் ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும்,பொருள்,இடம்,போகம்,முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய் ,தெய்வ நினைப்பு உள்ளவர்களாய் ,அன்பு உடையவர்களாய் இருத்தல் வேண்டும்,விளக்கு வைக்கும் போதும் தூசு துடைக்கும் போதும் ,நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும் .\nயாரும் யாதொரு காரியங் குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது.ஞான சபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருத்தல் கூடாது .அத் திறவுகோலை வேறு ஒரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவு கோலை ஆஸ்தான காவல் உத்தர வாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் .\nஎன்று ஞானசபை விளக்கப் பத்திரிகை எழுதி அங்கு உள்ள நமவர்களுக்கு தெரியப் படுத்தி கட்டளை இடுகிறார் .மேலும் இதன் தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன் என்று முடிக்கிறார் .வள்ளலார் எழுதி அறிவித்தபடி அங்கு உள்ளவர்கள் செயல் பட்டார்களா இல்லையா என்பதை கவனிக்கும் போது செயல்பட வில்லை என்பது அவர் எழுதிய அருட்பாவின் வாயிலாகவும் ,எச்சரிப்பு பத்திரிகை வாயிலாகவும் அரிய முடிகிறது .\nஅவர் ஞானசபை விளக்கப் பத்திரிகை வெளியிட்டது ,{1873,ஆம் ஆண்டு } ஆங்கிரச வருடம் ,ஆடிமாதம் ஐந்தாம் தேதியாகும்\nவள்ளலார் சொல்லியபடி அங்கு உள்ளவர்கள் செயல்பட வில்லை என்பது அவர் வெளியிட்ட எச்சரிப்புப் பத்திரிகையில் தெளிவுப் படுத்தி உள்ளார். அந்த வருடம் {1873,ஆம் ஆண்டு } ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் பணிரண்டாம் தேதியாகும் அதில் அவர் அறிவித்துள்ளதை நன்கு கவனிக்க வேண்டும் .\nஅன்பர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்பு பத்திரிகை ;--\nஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும் ,அவர் பொதுப்பட உலகத்தில் உள்ள யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று ,நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப் படுகின்றனர் என்றும் ,அது காலையிற் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்வோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ,ஒத்து இருத்தல் அவசியம்.\nஅன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷிகள் உண்டானாலும் அல்லது உண்டாகிறதா இருந்தாலும், உடனே ஜாகிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்து விடல் வேண்டும் .அப்படி இருந்தால் மேல் விளைவை உண்டு பண்ணாது இருக்கும் .அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைத்தாலும் அப்படி வைதவர் களையும் அந்த வைதலைக் கேட்டு சகிப்பவர்களோடு ,மறுத்தபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.\nஅப்படி மருவாதவர் களையும்,உடனே ஓதிக்கிவிட வேண்டுவது.அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டுத் தாங்கள் எதிர்த்து வார்த்தை யாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டு அல்லது ஒருவருக்குத் தெரிவித்தல் வேண்டும்.அப்படித் தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச சண்டை தொடுப்பவர்களும் இங்கு இருப்பது அனாவசியம் .அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சும் இல்லாமல் ,இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்ச்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்\nஎன்று எச்சரிப்பு பத்திரிகையில் வெளியிடுகிறார் .\nவள்ளலார் காலத்தில் நடந்த இக் கொடுமையை என்னவென்று சொல்வது .உலகத்தை திருத்த வந்த வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை உணர்வாரும் கேட்பாரும் இல்லாமல் போயிற்று இருந்தாலும் வள்ளலார் மனம் தளரவில்லை .இந்த மக்களை எப்படியாது திருத்தியே ஆகவேண்டும் ,கடவுளின் ஆணையை நிறைவேற்றியே யாகவேண்டும் என்ற கருணை உணர்வோடு உள்ளத்தோடு யாருடைய மனமும் நோகாமல் ஒரு வார்த்தையை சொல்லுகிறார் .\nஉங்களைத் தொட்டாலும் தோஷம் உறும் ,விட்டாலும் கதியில்லை .\nஅந்த அளவிற்கு சாதி,சமயம்,மதம் என்னும் பேய் பிடித்து இவர்களை ஆட்டுகின்றன .இவர்களுக்கு ஒழுக்கம் ,உண்மை என்றால் என்னவென்றே தெரியவில்லை அந்த அளவிற்கு மூடமாக உள்ளார்களே இவர்களை விட்டு விட்டு எப்படி செல்வது என்று பரிதாபப் படுகின்றார் இவர்களைப் போன்றுதான் உலகில் உள்ள அனைவரும் இருப்பார்கள் என்று உள்ளும் புறமும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் முறை இடுகிறார் .\nஅருட்பெரும்ஜோதி ஆணைப்படி வள்ளலார் ஞானசபைக்கு உள் சென்று இறைவனோடு இரண்டற கலந்திருக்க வேண்டும்..அதற்கு உண்டான காலம் நேரம் எல்லாம் ஆண்டவரால் அறிவிக்கப் பட்டு உள்ளது ..\nவடலூரில் தன்னுடன் இருந்த அன்பர்கள் வள்ளலார் அறிவித்தப்படி வழிபாட்டுக் கொள்கையை ,,முறையாக செய்யத் தவறி விட்டார்கள்.அப்படி செயல்படாத காரணத்தினால்\nஞானசபையை பூட்டிவிட்டு வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார் .\nஅங்கு தனிமையில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் முறையிடுகிறார் .அருட்பெரும்ஜோதி ஆண்டவரும் தானும் பலமுறை சந்தித்து கலந்துரை செய்கின்றார்கள் ஆண்டவர் பல முறை வள்ளலாரை நேர்கான வந்து உள்ளார் .அதற்கு வள்ளலார் எழுதிய அருட்பாவில் ஆதாரங்கள் நிறைய உள்ளன .\nஅருள்விளக்க மாலையில் உள்ள ஒரு பாடல் \nநீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் நினையே\nநேர் காண வந்தனம் என்று என்முடிமேல் மலர்க்கால்\nதான் நிலைக்க வைத்து அருளிப் படுத்திட நான் செருக்கித்\nதாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே\nஏன் நினைத்தாய் இவ்வளவு சதந்தரம் என் மகனே\nஎனக்கு இல்லையோ என்று அருளி எனை யாண்ட குருவே\nதேன் நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே\nதெய்வ நடத்தரசே என் சிறு மொழி யேற்று அருளே .\nஎன் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம\nஎண்ணி இரு கண்ணிற் நீர் காட்டிக் கலங்கி நின்று\nமின்செய் மெய்ஞ் ஞான உருவாகி நான் காணவே\nவெளி நின்று அனைத்து என் உள்ளே\nமேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்கனே\nநன்செய்வாய் இட்ட விளைவது விளைந்தது கண்டு\nநல்கு உரைவினோடு நான் அடைந்த\nநன் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகமாகவே\nநான் கண்டு கொண்டு மகிழவே\nவன் செய்வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை\nவலிய வந்து ஆண்ட பரமே\nமணிமன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்\nஎன்ற பலபாட்ல்கள் வாயிலாக ,வள்ளலாரைத் தேடி அருட்பெரும்ஜோதி ஆண்டவர் சென்று உள்ளார் என்பதை அறிய முடிகிறது .அது மட்டும் அல்ல வள்ளலாரின் துயரங்களையும் துன்பங்களையும் போக்கி தான் நினைத்தையை எல்லாம் நிறை வேற்றி வைத்துள்ளார் எனபதும் தெளிவாகிறது,\nவானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்\nமாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே\nதேன் இருக்கும் மலர் அணைமேல் பளிக்கறையின் யூடே\nதிருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்\nநான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே\nநல்ல திருவருள் அமுதம் நல்கியதும் அன்றியும் என்\nஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்\nஉள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந்தனையே \nஎனவும் பதிவு செய்துள்ளார் ,பலகாலமாக,உலகை நிர்வாகம் செய்யும், ஐந்து கர்த்தாக்களும் ஆண்டவர் என்றாவது ஒருநாள் வருகை புரிவார் என்ற நம்பிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள் .எப்படி அவர்கள் காத்து இருக்கிறார்களாம் ,அவர்கள் ஆட்சி புரியும் இடமான, மணிமாடத்தின் நடுவே ஆண்டவரின் கால் நோகாமல் இருக்க, அவர் வரும் போது,அவருடைய கால் பதியும் இடம் எல்லாம் ,தேன் இருக்கும் மலர் போல் விரிப்பு விரித்து திரு அருளுக்காக காத்துக் கொண்டு,ஆண்டவர் வருவார் வருவார் என்று நம்பிக்கையுடன் தோத்திரம் செய்தும் ,பக்தி செய்தும் வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள் ,\nஅப்படி எல்லாம் அவர்கள் இருக்க ,\nநான் இருக்கும் இடமோ ஓட்டைக் குடிசையாகும் ,அந்த குடிசையில் அழைப்பு இல்லாமல் வலிந்து நுழைந்தது அல்லாமல் எனக்கு நல்ல திரு அருள் அமுதம் கொடுத்ததும் அன்றி, என் புன்னால் ஆன உடம்பு என்னும் குடிசையிலும் மகிழ்ச்சியுடன் நுழைந்து எளியேன் உள்ளம் எனும் சிறு குடிசையிலும் நுழைந்தனையே உன் பெருமையை உன் ஆசையை .உன்னை நான் அடைந்த அந்த பெருமையை எப்படி எடுத்து உரைக்க முடியும் ,சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை சொல்லால் அளக்க முடியாது என்று மிகவும் பெருமைப் படுகிறார் வள்ளலார் .\nதனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்திய போது அதனைத்\nதன் வருத்தம் எனக் கொண்டு என்னுடயை வருத்தம் எல்லாம் நீக்கி என்னை என்றும் இடைவிடாது ஆண்டு கொண்டு இருக்கும் குருவே இச்சிறுவனுடைய சிறு உரையைக் கேட்டு நேரே காண வந்த உன் கருணையை, பெருமையை எதற்கு சமமாக, ஈடாக, எடுத்து உரைக்க முடியும் என்னை உன் உண்மையான மகனாகக் கருதி, நல்ல பிள்ளையாக ,செல்லப் பிள்ளையாக, சொல் கேட்கும் பிள்ளையாக,ஏற்றுக் கொண்டு ,என்றும் என்னை விட்டு பிரியாமல் இருக்கும் படியான அருளைத் தந்து வளர்க்கின்ற தெய்வ நடத்தரசே என்னை புரிந்து கொண்டு என்னுள் உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டு இருக்கின்றாய் . ஆகலின் தேவரீர் திருவருட் பெருங் கருணையை என்னவென்று கருதுவேன், என்னவென்று துதிப்பேன்,என்னவென்று போற்றி புகழ்வேன் ,\nபாதி இரவில் எழுந்து அருளி இப்பாவி யேனை எழுப்பி அருட்\nஜோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்\nநீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை\nஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே \nஇந்த உலக மக்களை திருத்துவதற்கு என்னை அனுப்பி வைத்தாய் ,நான் எப்படி வாழ வேண்டும் என்ற வழியையும் காட்டி வைத்தாய் ,கோடு தவறாமல் உன்னுடைய பெருமையும் புகழையும் .உண்மையும் இந்த மக்களுக்கு சொல்ல வைத்தாய் ,உங்கள் கட்டளையை மீறாமல் அனைத்தும் எழுதி வைத்து விட்டேன் ,எழுதியது போல்,வாழ்ந்தேன்,வாழ்கிறேன் ,வாழ்ந்து கொண்டே இருப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார் ..\nஇப்போது என்னை ஏறா நிலைமிசை ஏற்றி வைத்துள்ளீர் எனக்கு இது போதும் .நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது {சொல்லமுடியாது }ஆனால் இருந்தாலும் இது எனக்கு மகிழ்ச்சி இல்லை --நான் உழைத்த உழைப்பிற்கு ,வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் போதித்த போதனைக்கு ,எனக்கு மட்டும் கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு போதாது ,என்போல் இவ் உலகம் பெறுதல் வேண்டும் ,இதுவே என்னுடைய விருப்பமும் ,பேராசையும் ஆகும் .\nஎன்று தன்னுடைய விருப்பத்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் சொல்லி வேண்டுகிறார் .\nஎப்படியாவது இந்த மக்களை ஒழுக்க நிலைக்கு கொண்டு வந்து அழைத்து செல்லலாம் என்று மக்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறார் .சன்மார்க்கத் சங்கத்தவர்களுக்கு வேண்டுகோள் தரும் ஒரு பாடல் ,\nசன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது\nதாள் வணங்கிச் சாற்று கின்றேன் தயவினொடுங் கேட்பீர்\nஎன் மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்\nஎல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்\nபுன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே\nபுந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்\nதன் மார்க்கமாய் விளங்குச் சுத்த சிவம் ஒன்றே\nதன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் நீண்டே \nஉண்மையான கடவுள் யார் என்று தெரியாமல் இந்த மக்கள் என்னை கடவுள் என பாவித்து வணங்க்குகிறார்கள் ,இவர்களுக்கு எப்படி புரியவைப்பேன் ,என வருந்தி வேதனைப்படுகிறார் ,\n உங்கள் தாள் வணங்கிக் {காலைத்தொட்டு }கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் ,--நானும் உங்களில் ஒருவன்தான் என்னைக் கடவுள் என நினைத்து வணங்க வேண்டாம் ,எல்லாம் வல்ல தனித் தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் உண்மையானக் கடவுளாகும் அவரை விட்டு வேறு எதையும் வணங்காதீர்கள் ,\nஉலகில் உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல், உண்மைக்கு புறம்பான பொய்யான கற்பனை உருவங்களை வணங்கும் புன்மார்க்கத்தவர்கள் {அறிவு இல்லாதவர்கள் } போல் நீங்களும் செயல்ப்பட்டு புத்தி மயங்கி அழிந்து விடாதீர்கள் ,\nஎங்கும் பூரணமாய் விளங்கி, எல்லார்க்கும் நன்மையே செய்யும், கருணையே வடிவமான ,அருளை வாரி வழங்கும் ஒப்பற்ற உயர்ந்த தெய்வம் ஒன்றே ---ஒன்று அதுவே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தான் என்பதை அறிவால் அறிந்து உள்ளத்தால் உணர்ந்து, வணங்கவேண்டும் வழிபட வேண்டும் .இதுவே சத்தியம் ,என்மீது ஆணையாக-- உங்கள் மீது ஆணையாக-- சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் என்று நம்மை எல்லாம் அன்புடன் அழைக்கிறார் வள்ளலார் .\nஅன்றும் யாரும் கேட்கவில்லை இன்றும் யாரும் தெரிந்து கொள்வார் இல்லை \nநாமும் நமக்கு முன் இருந்தவர்களும் இன்றுவரை யாரும் கேட்டதாக தெரியவில்லை அறிந்ததாக தெரியவில்லை,வாழ்ந்ததாக தெரியவில்லை சுத்த சன்மார்க்கம் என்ற போர்வையில் உலகியலில் உள்ளவர்கள் போல்தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்..\nஅடுத்து வேதனையுடன் பதிவு செய்துள்ள பாடல் \nசொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம்\nதுரிசலவே சூதலவே தூய்மை யுடையனவே\nவெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தை என் வாய்\nவிளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்ற படியால்\nசெல்லுகின்ற படியே நீ காண்பாய் இத்தினத்தே\nதேமொழி அப்போது எனை நீ தெளிந்து கொள்வாய் -கண்டாய்\nஒல்லுகின்ற வகை எல்லாஞ் சொல்லு கின்றேனடி நான்\nஉண்மை இது உண்மை இது உண்மை இது தானே \nஇப்படி பல கோணங்களில் வள்ளலார் மக்களுக்கு போதித்து கொண்டே இருந்தார் .ஆனால் அவருடன் இருந்தவர்கள் யாரும் அவர் சொல்லிய ஒழுக்கத்தை கடைபிடித்ததாக தெரியவில்லை ,வள்ளலார் உடன் இருந்தால் உலகியல் வாழ்க்கைக்கு ஏதாவது பொன் பொருள் போன்ற லாபம் கிடைக்கும் என்று நினைத்தார்களே ஒழிய, அருள் வேண்டும்,அருளைப்பெற வேண்டும் என்று யாரும் தங்களை தயார்ப் படுத்திக் கொள்ளவில்லை ,அதற்குத் தகுந்த ஒழுக்கத்தை யாரும் கடைப் பிடிக்கவில்லை என்பது நன்கு தெரிகிறது.\nஅன்றும் இல்லை, இன்றும் இல்லை ,வள்ளலார் வழியை பின் பற்றுகிறோம் என பலவழிகளில் பொருள் சேர்ப்பதிலே கவனத்தை செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள், அதைப்பற்றி நான் சொல்ல விரும்ப வில்லை ,\nமரணத்தை வெல்ல தன்னாலே முடியவில்லை ,நரை திரை மூப்பு இல்லாமல் வாழ வழி தெரியவில்லை, மரணத்தை வெல்லுவது குறித்து மற்றவர்களுக்கு விளக்கம் சொல்லித் கொண்டு இருக்கிறார்கள் ,மரணத்தை வெல்லும் பயிற்சி என்ற பெயரில் பல தவறான வழியில் மக்களுக்கு போதித்துக் கொண்டு இருக்கிறார்கள் .அதுமட்டும் அல்ல மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் சாகாக்கலைஆராய்ச்சி என்றும் இன்னும் பல தலைப்புகளில் புத்தகம் எழுதி வெளியிட்டுக் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு உள்ளார்கள் .\nவள்ளலார் எழுதிய திருஅருட்பா ஒன்றே போதுமானது அதைப் முழுமையாக படித்து அதில் உள்ள உண்மையான ஒழுக்க நெறிகளை கடைபிடித்து, அருள் நிலையை அறிந்து ,உணர்ந்து வாழ்ந்தாலே போதுமானதாகும் .வள்ளலாரை விட மற்றவர்கள் எழுதிய நூல்கள் உண்மையை தெரிவித்து விடுமா என்ன \nஉலகில்--நீங்கள் கண்டது கேட்டது,படித்தது ,களித்தது அனைத்து பொய் என்கிறார் வள்ளலார் .\nகண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே\nகற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே\nஉண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே\nஉலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே\nவிண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க\nமெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே\nஎண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்\nஇறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே \nமரணத்தை வெல்வது என்பது சாதாரண காரியம் அல்ல , மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை \nஅவர்களுக்கே கிடைக்கவில்லை என்றால் அவை எப்படிப்பட்ட நிலை என்பதை அறிய வேண்டும்..சுத்த சன்மார்க்கம் என்பது .சரியை,கிரியை ,யோகம ,ஞானம் எண்ணும் நாலாவது நிலையில் உள்ள ஞானத்தில் யோகம் எண்ணும் பதினைந்தாம் நிலையில் உள்ளவர்களுக்கு சொல்லியது என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,அந்த நிலைக்கு வந்தவர்கள்தான் சுத்த சன்மார்க்கம் என்ன என்பதை அறிந்து,புரிந்து கொண்டு அருள் பெறுவதற்கு மேலும் முயற்சி செய்வார்கள் .அவர்களுககே சுத்த சன்மார்க்கம் நன்கு விளங்கும் ,அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பின் வரும் பாடலில் தெளிவுப் படுத்துகிறார்\nஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்\nபாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர்\nமோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் முன்னும்\nயோக மாந்தருக்குக் காலம் உண்டாகவே யுரைத்தேன் ..\nவள்ளலார் காலத்திற்கு முன்னாடி வந்த அருளாளர்கள் ,மரணத்தை வெல்லும் வழிமுறையை யாரும் முறையாக மக்களுக்கு சொல்லவில்லை ,அவர்களும் கடைபிடிக்க வில்லை, யோக நிலையில் உள்ளவர்கள் சரியான யோக வழி தெரியாமல் முயற்சி செய்து வீணாக மாண்டு போய் விட்டார்கள் .இனிமேல் யோக நிலையில் உள்ளவர்கள் சமரச சுத்த சத்திய உண்மை சன்மார்க்கம் என்ன என்பதை அறிந்து ,அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங் கருணையால் அருளைப் பெற்று ,பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும்,மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து ,கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .\nநாமும் முயற்ச்சி செய்தால் அந்த நிலைக்கு வரலாம் என்பதை வள்ளலார் அவர்கள் ,மெய் மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் நமக்குத் தெரியப் படுத்தி உள்ளார்கள் .\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 7:04 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n28 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:55 க்கு, Elavarasan Elavarasan கூறியது…\nசுவாமிகளின் வாழ்வியல் சிந்தனைகளை நயம் பட உரைக்கும் கட்டுரை மனம் லயிக்க அறம் ஓங்கநல்லறி புகட்டும் கருத்துரை\n28 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:55 க்கு, Elavarasan Elavarasan கூறியது…\nசுவாமிகளின் வாழ்வியல் சிந்தனைகளை நயம் பட உரைக்கும் கட்டுரை மனம் லயிக்க அறம் ஓங்கநல்லறி புகட்டும் கருத்துரை\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேதம் ஆகமம் புராணம் இதிகாசம் யாவும் பொய்யே \nஉலக மக்கள் இனிமேல் எப்படி வாழ வேண்டும் \nசன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கு >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/indian_temples.php", "date_download": "2018-04-24T00:58:49Z", "digest": "sha1:UKNYVQTWBFE2JJHTIJK6FDQFNKSAER3W", "length": 6865, "nlines": 144, "source_domain": "temple.dinamalar.com", "title": " Indian Temples | Temples india | Indian Temples By States | Temples In India Statewise | List Of Indian Temples by States | Indian Temples in India | List of temples in india|", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>வெளி மாநில கோயில்\nவெளி மாநில கோயில் (1955)\nஜம்மு & காஷ்மீர் கோயில்கள்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathavaraj.com/2008/11/", "date_download": "2018-04-24T00:41:32Z", "digest": "sha1:KHBCRZXHQTFMYHGRHKUL2GO7EY6SUVAB", "length": 273398, "nlines": 442, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: November 2008 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்)\n\"அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்\" லண்டன் ஹைகேட்டில்,1883, மார்ச் 17ம் தேதி காரல் மார்க்ஸின் சிதையருகே நின்று ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையின் கடைசி வாக்கியம் இது. அப்போது அங்கிருந்தவர்கள் பனிரெண்டு மனிதர்கள். அந்த உண்மை நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான குரல்களாக திரும்பிவந்து அதே லண்டனில் எதிரொலித்திருக்கிறது.\nகி.பி இரண்டாயிரத்தை உலகம் முழுவதும் ஆரவாரத்தோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் இது நிகழ்ந்தது. லண்டனில் பிரபல பி.பி.சி நிறுவனம் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளர் யார் என உலகம் முழுவதும் தனது வாசக ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. பி.பி.சி நிறுவனத்தாரின் பிரத்யேக தேர்வாளர்களான எட்வர்ட் டி போனாவும், ரோஜர் ஸ்குருட்டனும் தங்களது அறிஞர்களாக வில்லியம்ஸ் ஜேம்ஸையும், தாமஸ் அக்கியுனாஸையும் அறிவித்திருந்தார்கள் தேர்வாளர்களின் முதல் பத்து சிந்தனையாளர்கள் கொண்ட பட்டியலில்கூட மார்க்ஸுக்கு இடம் இல்லை ஆனால் உலகம் முழுவதும் இருந்த பி.பி.சியின் வாசகரசிக மக்கள் அவர்கள் எல்லோரையும் நிராகரித்து இருந்தார்கள். அதிக எண்ணிக்கையில் மார்க்ஸ் முதலில் இருந்தார்.\nஉலக முதலாளிகளுக்கும், கருத்துக் கணிப்பு நடத்திய பி.பி.சிக்குமே பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மார்க்ஸின் தத்துவத்தை- வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை- உலகின் கண்களுக்கு வரைந்து காட்ட முயன்ற சோவியத் சிதைக்கப்பட்டு, லெனினின் அசைவற்ற சிலை கிரேனில் பெயர்க்கப்பட்ட காட்சியை நாக்கை நீட்டி வேட்டை நாயாய் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். 'மார்க்ஸியம் செத்துப் போய்விட்டது' என்று பைத்தியக்காரர்களைப் போல மனிதர்கள் வசிக்காத அண்டார்டிகா பனிப்பாறைகளைக்கூட விடாமல் உலகின் மூலை முடுக்கெல்லாம் கிறுக்கி வைத்திருந்தவர்கள் அவர்கள். பெர்லின் சுவர் இடிக்கப் பட்டபோது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முகாம்கள் சரிந்தபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த வர்கள் அவர் கள். பிடுங்கி எறிந்துவிட்டோம் என்று வெறி கொண்டு நர்த்தனம் ஆடியவர்கள் அவர்கள். மனிதர்களின் உணர்வுகளிலிருந்தும் சிந்தனை களிலிருந்தும் மார்க்ஸை அகற்றுவதற்கு சகல சாகசங்களையும் சதாநேரமும் செய்து கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு அதிர்ச்சி யாகத்தான் இருந்திருக்கும்.\nமார்க்ஸிற்கு அடுத்தபடியாக இந்த கருத்துக் கணிப்பில் இரண்டாவதாக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின். அணுவிற்குள், அதன் மகாசக்தியை கண்டு பிடித்தவர். இருபதாம் நூற்றண்டின் தொழில் நுட்ப புரட்சிக்கு அவரது கண்டுபிடிப்புகள் ஆதாரமாகவும், ஆதர்சனமாகவும் இருந்திருக்கின்றன.\nஅவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் சர்.ஐசக் நியுட்டன். புவி ஈர்ப்பு விசையையும், 'எந்த வினைக்கும் அதற்கு நேர் ஈடான, எதிரான வினை ஏற்படும்' என்னும் பிரசத்தி பெற்ற உண்மையான 'நியுட்டன் விதிகளை' உருவாக்கியவர். சமூக விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் கூட இந்த விதிகள் அடிப்படையாய் அமைந்தன.\n\"நீ எதற்கும் லாயக்கில்லை. பூனைகளை சுடவும், எலிகளை பிடிக்கவுமே பொருத்தமானவன்\" என்று அவரது தந்தையால் சபிக்கப்பட்ட டார்வின் நான்காவது இடத்தில் இருந்தார். ஒருசெல் உயிர்களின் தோற்றம், அவைகளின் பரிணாமம் என மனித இன வளர்ச்சியை ஆராய்ந்து சொன்னவர். அதுவரை இருந்த அத்தனை மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான உண்மையாய் அவரது கண்டுபிடிப்பு இருந்தது.\nதாமஸ் அக்கியுனாஸ், மேக்ஸ்வெல், டெகரட்டஸ், ஸ்டிபன் ஹாக்கிங், இம்மானுவேல் கான்ட் என்று நீண்ட இந்த 10 பேர் வரிசையில் கடைசியாக நீட்சே இருந்தார். மனிதனுக்குள்ளே புதைந்து கிடக்கும் பேராற்றல் குறித்து நீட்சே அற்புதமான இலக்கியச் செறிவோடு எழுதினார். இவரை முதல் எக்ஸிஸ் டென்ஸியலிஸ்ட்டாக சொல்கிறார்கள். இந்த உலகம் தாண்டிய ஒரு உலகம் இருப்பதாக சொல்லப் பட்டதை அவர் மறுத்தார்.\nஒன்றாவது, இரண்டாவது என்று இவர்களை நாற்காலிகள் போட்டு உட்கார வைப்பது என்பது அவர்களை களங்கப்படுத்துவதும், மனித குலத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கினை கேலி செய்வதும் ஆகிவிடும். பி.பி.சியின் நோக்கம் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மனிதகுல வரலாற்றில் இவர்களுக்கென்று பிரத்யேகமான பங்கும் இடமும் உண்டு.\nஇவர்கள் எல்லோருமே அற்புதமான மேதைகள். ஆழமான அறிவும், பெரும் ஆற்றலும் கொண்ட வர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் மார்க்ஸ் வேறுபடுகிற இடம்தான், அவருக்கான தனி இடமாக இருக்கிறது. அத்தனை தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும், கலைகளும் மனித சமூகத்திற்கே பலனளிக்கக் கூடியவையாக இருந்த போதிலும் அதிகார அமைப்பும், ஆளும் வர்க்கமும் அவைகளை இன்றுவரை தங்களுக்கு சாதகமானவைகளாக அனுபவித்துக்கொள்ள கொள்ள முடிந்திருக்கிறது.\nமார்க்ஸின் தத்துவமும், ஆராய்ச்சியும் மட்டுமே அவர்களால் வெல்ல முடியாத சக்தியோடு விளங்குகிறது. அது அடக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் மட்டுமே கருவியாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.\nஅண்டாகா கசம், அபுகா குகும் உச்சரிக்க, மாயா ஜாலமாய் பாறைக்கதவு திறந்துவிடும்... பொன்னுலகத்தை அடைந்துவிடலாம்.....என கற்பனையிலும், குருட்டு நம்பிக்கையிலும் கிடந்தவர்கள் மத்தியில் பாறைக்கதவை திறந்து மூடுகிற அடிமை மக்களின் விலங்குகளை உடைத்தெறிய சிந்தித்தவர் மார்க்ஸ்.\nதன் நிழலையும், வேர்களையும் நிலப்பரப்பு முழுவதும் நீட்டி உலகையே விழுங்கிவிட இராட்சசனாய் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிசாசு மரத்தை சாய்த்து புது வெளிச்சம் எங்கும் பாய்ந்திட வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர். சபிக்கப் பட்ட காலம் வேதாளமாகி அலைகிறது. வேதாளம் கேள்விகளாய் புதிர்களை போட்டது. மார்க்ஸ் ஒவ்வொன்றுக்கும் சரியான பதில் சொல்லி அடுத்த அடி எடுத்து வைத்தார்.\nவாழ்வின் துயரங்களையும், புதிர்களையும் அனுபவம் செறிந்த தத்துவஞான தளத்தில் நின்றே அறிவு வென்று வருகிறது. சவால்களை சந்திக்கிற திடசித்தம் வேண்டியிருக்கிறது. மார்க்ஸின் பயணம் இதுதான். காலத்தை சுமந்து சென்ற பயணம். மனிதகுல விடுதலைக்கான மகத்தான காரியம்.\nகாந்தி புன்னகைக்கிறார்- கடைசி அத்தியாயம்\nபல்லாயிரம் ஆண்டுகளை உட்கொண்ட இந்த மண்ணின் வாசம் சகிப்புத்தன்மையே என்பது எல்லோருக்கும் தெரியும். அதைவிட மனித சமுதாயத்தின் மீது காட்டிய மரியாதை என்பதும் தெரியும்.ஆரியர்களை, ஹூணர்களை, மங்கோலியர்களை, முகம்மதியர்களை, ஆங்கிலேயர்களை என வெளியில் இருந்து வந்தவர்களை எல்லாம் இந்த மண்ணில் வாழ வைத்திருக்கிறோம். பல மொழி, பல கலாச்சாரம், பல மதங்களின் சங்கமமாக இந்தியா தன்னை உருவமைத்துக் கொண்டதுதான் இதன் வரலாறு என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஇங்கு போர்கள் நடந்திருக்கின்றன. புதிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. வாளின் முனையில் மதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பேரரசுகள் தோன்றியிருக்கின்றன. சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பெரும் தியாகங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியா உருக்குலைந்து போகவில்லை. உரம் பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உலகுக்கு வழிகாட்டும் அளவுக்கு சோதனைகளை சந்தித்த, அனுபவங்களை பெற்ற நாடாக நாம் இருக்கிறோம்.\nகடந்தகாலத்தை அழிப்பதல்ல எதிர்காலம். கடந்த காலத்திற்காக பழி வாங்குவதல்ல எதிர்காலம். கடந்த காலத்தை சுவீகரிப்பதுதான் எதிர்காலம். கடந்த காலத்தின் தோளில் நின்று பயணம் செய்வதுதான் எதிர்காலம். இதை புரிந்து கொண்டவர்தான் மகாத்மா காந்தி.\nஆனால் கோட்சேக்களுக்கு, அவனது ஆவியாய் அலைபவர்களுக்கு ஒரே வெறிதான். எல்லாவற்றையும் நிர்மூலமாக்குவது. பெரும் அழிவுகளின் மீது நின்று தனது ஆதிக்கத்தை நிறுவுவது. அதற்கு எந்த விலையையும் கொடுக்கவும், எந்த அறநெறியையும் மீறவும் அவர்கள் தயாராய் இருப்பார்கள். குழப்பங்களையும், கலவரங்களையும் விதைக்காமல் தங்கள் கனவு நிறைவேறாது என்று அவர்களுக்குத் தெரியும்.\nஅதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும், கோட்சேவை பெரும் தியாகிகளாக காட்டிய அந்த மண்ணில்தான் கடந்த பத்து பனிரெண்டு வருடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. எத்தனை படுகொலைகள், எத்தனை கற்பழிப்புகள், எத்தனை கருகிப் போன வீதிகள்...அந்த அழிவுகளின் மீதுதான் அவர்களால் தங்கள் அரசை நிறுவ முடிகிறது. \"இது காந்தியின் தேசம் அல்ல...கோட்சேவின் பூமி\" என்று குஜராத்தில் உரக்கச் சொல்ல முடிகிறது. மகாத்மாவுக்கு இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகத்தான் இருக்கும்.\nஆனால் அவருக்கு நம்பிக்கை அளிக்கிற காட்சிகளும் இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது.\nபிரிவினையின் போதும், விடுதலையை ஒட்டிய நாட்களின் போதும் இந்திய தேசத்தின் இரண்டு பக்கங்களில் மிகப் பெரிய மனிதக் கலவரங்கள் நடந்தன .ஒருபுறம் பஞ்சாபிலும், அதையொட்டிய மேற்குப் பகுதிகளிலும். இன்னொரு புறம் கல்கத்தாவின் நவகாளியில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது. அங்குதான் முன்னொரு நாள் மகாத்மா அமைதிக்கான யாத்திரை செய்திருந்தார்.\nஆனால் இப்போதும் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அடிக்கடி வகுப்புக் கலவரங்களும் அமைதியின்மையும் நிலவிக் கொண்டே இருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மனித வரலாற்றின் இரத்த வெறி கொண்ட பக்கங்கள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.\nகல்கத்தாவோ அமைதியாக இருக்கிறது. ஹூக்ளி நதி நடுங்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. மதத்தையும், மத நம்பிக்கையயும் மனிதர்களையும், வரலாற்றையும் மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒரு அரசு அங்கு அமைந்திருக்கிறது. இதுதான் காலம் இந்தியாவுக்கும் மகாத்மாவுக்கும் சொல்லும் செய்தி.\nநாங்கள்வேகம் குறைந்து போக மாட்டோம்.\nஅப்படியே நின்றும் விட மாட்டோம்.\nகாந்தி அந்த பொக்கை வாய் திறந்து நம்பிக்கையோடு புன்னகைக்கிறார்.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்\nவழக்கின் உண்மைகள் ஒருபுறம் புதைக்கப்பட்டிருக்கிற வேளையில் இப்போது அடுத்த கட்டமாக வரலாற்றையே வதை செய்திட இந்துத்துவா அமைப்புகள் முனைப்புடன் இருக்கின்றன.\nஎந்த நாதுராம் கோட்சே இந்திய மக்களால் வெறுக்கப்பட்டானோ- எவன் இந்தியாவின் ஆன்மாவை சுட்டுக் கொன்றானோ- எவன் அந்த அமைதிப் புறாவை இரத்தம் சிந்த சிந்த மண்ணில் வீழ்த்தினானோ அவனை, இந்தியாவின் தவப்புதல்வனாகவும், ஒப்பற்ற தியாகியாகவும் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன. மக்கள் வரலாற்றை மறந்துவிடும்போது அவர்கள் அனாதையாகி விடுகிறார்கள்.\nநாதுராம் கோட்சேவின் தம்பி எழுதிய \"காந்தியின் மரணமும் நானும்\" மற்றும் \"55 கோடியின் தியாகம்(அப்பாவி)\" போன்ற புத்தகங்கள் மகாராஷ்டிரவிலும், குஜராத்திலும் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் \"காந்தியும் கோட்சேவும்\" நாடகம் அங்கு பி.ஜே.பி அரசு அமைந்ததும் அரங்கேற்றப்பட்டது. இவைகளில் காந்தி இந்துக்களின் துரோகியாகவும், கோட்சே தியாகியாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. காந்தி பிறந்த மண்ணிலேயே அவர் காணாமல் போகிறார்.\n1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனைக்கு பொறுப்புக்கு வந்ததும்,. பிரதீப் தால்வியின்' நான் நாதுராம் பேசுகிறேன்\" என்னும் நூல் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதன் முதல் காட்சியிலேயே கோட்சே தோன்றி \"எனது இதயத்தில் ஆழமான காயம் இருக்கிறது...அந்தக் காயத்தின் மீது மீண்டும் மீண்டும் அடிகள் விழுந்தன. பிரிவினையால் தேசமே துண்டாகிப் போனது. அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எனது தாய்மார்களும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டனர், காஷ்மீரில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் புரிந்து சமர் செய்யும் போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் கொடுக்கப்பட்டது. இந்தக் காயங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான்.\" என்று உனர்ச்சிகரமாக பேசி கூட்டத்தினரை உணர்வு ரீதியாக வெறியேற்றி தன் வசமாக்குவான். காலம் காலமாக இவர்களால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு காயங்களும், ரணங்களுமே உருவங்களாகிப் போன தாழ்த்தப்பட்டவர்கள் இவன் மாதிரி பேச மூடியாமல் இருப்பதால்தான் இவனுக்கு வெட்கமேயில்லாமல் இப்படி பேசமுடிகிறது.\nகொலை நடந்த அன்றைக்கு டெல்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரவு கோட்சேவை காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி சென்று சந்திப்பதாகவும், அவனை கைகுலுக்குவது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளரின் மனோநிலையில் தடுமாற்றம் வர அமைக்கப்பட்டுள்ள ஒரு குரூரமான கற்பனை தந்திரம்.\nஜெயிலில் ஷேக் என்னும் காவல் அதிகாரி கோட்சேவோடு பழக்கமாகிறான். அவன் நாதுராமிடம் \"கோர்ட்டில் நீ உட்கார்ந்திருந்த இடத்தில் என் மகள் சுபேதா மலர்களை தூவினாள்' என்கிறான். மேலும் தனது மகள் மசூதிக்கு ஒவ்வொரு நாளும் சென்று உனக்கு கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறான். அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் உன்னை பார்க்க வர முடியாமல் இருப்பதாக சொல்கிறான். கோட்சே அவனிடம் \"நீங்கள் இந்த சகோதரனை உண்மையில் நேசிப்பதாக இருந்தால், அவளது வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எனது சிந்தனைகளை, செய்திகளைச் சொல்லுங்கள். இந்த மண்ணில் இன்னொரு காந்தி வந்தால் இன்னொரு கோட்சே வேண்டும்.\" என்று சொல்கிறான். யாரை அவன் வெறுத்தானோ, யாருக்காக மகாத்மா வருத்தப்பட்டார் என்று அவரைக் கொன்றோனோ அவர்களிலிருந்து இன்னொரு கோட்சே பிறப்பான் என்பது எப்பேர்ப்பட்ட குதர்க்கமான கற்பனை.\nகாந்தியின் கொலையை குறிப்பிடும் போதெல்லாம் 'வதை' என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இந்துக்களின் மனோநிலையில் அவர்கள் அறியாமலேயே காந்தியின் மீது வெறுப்பு தூண்டப்படுகிறது. இதைவிடக் கொடுமை, காந்தி உண்ணாவிரதம் முடித்து பழச்சாறு சாப்பிடும்போது ஒரு இந்து தந்தை \"அது என் மகனின் இரத்தம்\" என்று சொல்கிற அளவுக்கு விஷம் கக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் கேரளத்திலும் மற்ற மாநிலங்களிலும் அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 1997 ஆகஸ்ட் 15 ம் தேதி தாதரில் \"காந்தியின் கொலையாளி\" என்னும் புத்தகம் கே.வி.சீதாராமைய்யா என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதை வெளியிட்டது நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. சிறப்பு அழைப்பாளர் காந்தி மீது முதல் கொலை முயற்சி நடத்திய மதன்லால் பாவா இந்தப் புத்தகத்தையும் கேரளாவில் கோபால் கோட்சேவை வைத்து வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அரசு தடை செய்துவிடும் என்பதறிந்து வெளியீட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார்கள். ஆனால் சங்பரிவாரத்தினர் தங்களுக்கு இருக்கும் அமைப்புகள் மூலம் வேகவேகமாய் விற்றனர். முடிந்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று செயல்பட்டனர். ஆனால் வெளியே எங்களுக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று சத்தியம் செய்வார்கள்.\nஅதே நேரம் ஆனந்த் பட்வர்த்தனின் \"போரும் சமாதானமும் என்கிற திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு 6 இடங்களில் சென்சார் போர்டு கைவைத்துள்ளது. அதை மறுபரீசீலனை செய்ய அனுப்பியபோது 21 காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் ஒன்று மகாத்மாவை நாதுராம் கோட்சே கொன்றதாக காட்டப்படும் காட்சி அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம் அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம் எது இங்கு பேசப்பட வேண்டுமோ அது பேசப்பட அனுமதியில்லை. ஆனால் எதை இங்கு பேசக்கூடாதோ அதை இங்கு பேசலாம்.\nகுஜராத்தில் மாநிலக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் 'காந்தியின் கொலை' என்று உபதலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது. \"சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. காந்தி அதை அடக்குவதற்கு முயற்சி செய்தார். நிறைய இந்துக்கள் இதனை விரும்பவில்லை. 1948 ஜனவரி 30ம் தேதி கோட்சேவின் கைகளால் கொல்லப்பட்டார்.\" இன்னொரு வரலாற்றுப் பாடத்தில் \"வெறுப்புகளினால் கிழிக்கப்பட்டிருந்த வங்காளத்தில் வகுப்புவாத கொடுமைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சாந்தப்படுத்துவதற்காக காந்தி யாத்திரை செய்தார். புதிய தேசத்தில் சந்தோஷமும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போது காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\" நாதுராம் கோட்சே என்பவன் யார்...ஏன் கொன்றான் என்பதை குறிப்பிடாமல் காந்தியின் மரணம் நியாயமாக நிகழவேண்டிய, ஒரு உனர்ச்சி வசப்பட்ட மக்களால் நடந்த மாதிரி, போகிற போகில் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் அறிவுக்குள் தங்கள் வரலாற்று மோசடியை புகுத்தி அவர்களையும் இருளில் மூழ்கடிக்கிற சூழ்ச்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.\nசில காலங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வாஜ்பாய் அவரது அதிகாரபூர்வ இருப்பிடத்தில் பி.ஜே.பி தலைவர் ஒருவர் எழுதிய 'லஷ்மண ராவ்' பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல் ஜவஹர்லால் நேருவுக்கு சமமாக பேசினார். இந்த லஷ்மண ராவ் வேறு யாருமல்ல..மகாத்மா காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர். வாஜ்பாய் ஒருவேளை அன்று தனது மூகமூடியை மறந்துவிட்டு வந்திருக்கக்கூடும். இப்படி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் இவர்களது கள்ளத் தொடர்புகள் அவ்வப்போது வெளிப்படும்.\nஅதுதான் கோபால் கோட்சேவை போன தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைத்ததும் சந்தோசமடைய வைக்கிறது. \"1400 வருடங்களாக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தது நிகழப் போகிறது... இறுதியாக எங்கள் இந்து ராஷ்டிரா அமையப் போகிறது\" என்று உற்சாகமடைய வைக்கிறது.\nடைம்ஸ் ஆப் இந்தியா, ஜனவரி 25, 1998 இதழில் கோபால் கோட்சே அளித்த பேட்டியில் \"சித்தாந்தரீதியாக நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினன் தான். அதற்காக பணிபுரிவதை பிறகு நிறுத்திக் கொண்டான். கோர்ட்டில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினன் இல்லை என்றது ஆர்.எஸ்.எஸ்ஸைக் காப்பாற்றும் முயற்சியே. ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதனால் பாதுகாக்கப்படுவார்கள் என்கிற புரிதலில் கோட்சே அதனை சந்தோஷமாகச் செய்தான்\" என்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கோட்சேவின் தம்பி சொல்கிறார்..\"எங்கள் தலைமுறை முடிந்துவிட்டது. இந்த தலைமுறை நாதுராம் கோட்சேவை முற்றிலும் அறியாமல் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறை நிச்சயம் கோட்சேவை தேசபக்தி கொண்ட தியாகியாக பார்க்கும்\"\nஅவரது பார்வை சாம்பலும் எலும்பும் அடங்கிய கோட்சேயின் அஸ்தியை பார்க்கிறது. 55 வருடங்களாக அதற்கு பூஜை நடந்து கொண்டு இருக்கிறது. நிறைவேறாத ஆசைகளோடு இளவயதில் துர்மரணமடைந்த கெட்ட ஆவியாக அந்த அஸ்தி, அவருக்கு தெரியாதுதான். மத நம்பிக்கையைத் தாண்டி ஒரு வெறி அவர் மூளைக்குள் பாய்ந்திருக்கிறது.\nஅது ஏற்கனவே பாபர் மசூதியை இடித்து பம்பாயிலும், ஹைதராபத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி விட்டது. தாகம் அடங்க அடங்க இரத்தம் குடித்தும் போதாமல் குஜராத்தில் கோரத்தாண்டவமாடியது. மேடையில் தன்னைபோல ஒரு நாதுராம் எங்கிருந்து வரவேண்டும் என பொய்யாய் ஆசைப்பட்டதோ அப்படி ஒரு மூஸ்லீம் சகோதரியின் வயிற்றை கிழித்து அங்கிருந்த சின்னஞ்சிறு சிசுவின் இரத்தம் குடித்தது. இன்னும் அடங்காமல் இருக்கிறது. இந்தியாவின் இரத்தம் முழுவதும் குடித்தாலும் அதற்கு அடங்காது. இந்து ராஜ்ஜியம் அமைந்தால் போதும்.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nதேசத்திடம் இன்று ஒரு குழந்தையின் கேள்வி.\nஎன்னைப் போல இருந்த ஒருவன்\nஎன் மீதே வந்து விழுந்தான்.\nதீப்பிழம்பும், இரத்தச் சிதறல்களும், உயிரற்ற உடல்களும்\nஎன் வரவேற்பறை தாண்டியும் குவிந்து கிடக்கின்றன.\nமரணத்தை எட்டிப் பார்த்து விட்ட சிலரின் கண்கள்\nகண்கள் குளமாக நா வறண்டு\nபிணையக் கைதிகளை விடுவித்து விடுவோம்\nநாளைக் காலைக்குள் அவர்களைப் பிடித்து விடுவோம்.'\nமெடல்கள் குத்தப்பட்ட காவல்துறை அதிகாரி பேட்டியளிக்கிறார்.\nஇந்தியாவின் வர்த்தக நகரை சிதைப்பதேஅவர்களின் திட்டம்'\nஅவசரமாகக் கூடிய அமைச்சரவைக்குப் பின்னர்\nTags: சொற்சித்திரம் , பயங்கரவாதம்\nகாந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்\nமுதலாவதாக கோட்சே தன்னைச் சார்ந்த முக்கியமான நபர்களை காப்பாறறும் முயற்சியில் இறங்குகிறான்.\n\"முதன் முதலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கிடையே எந்த சதியும் இருக்கவில்லை.\"\n\"நான் 602864 எண்ணுள்ள பிஸ்டலை வைத்திருந்தேன். அது பற்றி நாராயண ஆப்தேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும் ஒன்றும் தெரியாது\"\n\"காந்தியை கொல்லும் பணியை வீர சவார்க்கர் எனக்கும் , நாராயன ஆப்தேக்கும் ஒப்படைத்துள்ளதாக பாட்கே கூறிய தகவல் அவனது மூளையில் உதயமானது.\"\n\"ஜனவரி 17ம் தேதி வீர சவார்க்கர் எங்களை வெற்றிகரமாக முடித்து வாருங்கள் என்று வாழ்த்தியதாக பாட்கே சொன்னது பொய்\"\n\" நான் மட்டுமே முடிவு செய்தேன். என் கைகளில் துணிவினை ஏந்தினேன். சுட்டேன்\"\nதன்னை தவிர வேறு யாரும் இந்த வழக்கில் சிக்கிக் கொள்ள வேண்டாம் , மற்றவர்கள் வெளியே சென்று மகாத்மாவுக்குப் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதுதான் மகாத்மாவின் கொலைக்கான உண்மையான அர்த்தமாகும் என்பது அவனுக்குத் தெரியும் .கோர்ட்டில் அவனது வாக்கு மூலத்தை படித்தால் புரியும்.\nஇரண்டாவது, காந்தியை கொல்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்ததாகச் சொல்கிறான். பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்றும் அதன்மூலம் ஏற்பட்ட கலவரங்களில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறான். இது முற்றிலுமான பொய். காந்தி பிரிவினைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பது இந்திய அரசியலில் அன்றைக்கு சாதாரண பாமரனுக்கும் தெரிந்த பத்திரிக்கைச் செய்தி.\nஅடுத்ததாக, காந்தி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்றும் முஸ்லீம்களை தாஜா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. காந்தி அவரது மனதில் பட்டதை மிகக் கடுமையாகவே பேசியிருக்கிறார். அவர் உண்ணாவிரதம் இருந்த ஜனவரி 13ம் தேதி பற்றி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது , பாகிஸ் தானின் நடவடிக்கைகள், மோசமான நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதாகக் கருதி \"நான் பாகிஸ்தானை காகிதத்தில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள பேச்சாளர்களின் வார்த்தைகளில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறேன். இந்த விரதம் அதற்கான ஒரு சிறு முயற்சி \" என்று மிக அழுத்தமாக சொல்கிறார். சாகேப் குரேய்ஷி என்னும் காந்தியின் நண்பர் காந்தியின் இந்த வார்த்தைகளை எதிர்த்து கடிதங்கள் எழுதவும், காந்தி இன்னும் தெளிவாக பதில் எழுதுகிறார். \"நான் உண்மையைச் சொல்வதற்கு தயங்க மாட்டேன். பாகிஸ்தானிலோ, இங்குள்ள முஸ்லீம்களோ எனது அறிவுரைகளை விரும்புகிறார்களோ இல்லையோ நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்.\" காந்தி மிகத் தெளிவாக தனது நிலையில் இருக்கிறார். எங்கு தவறுகள் இருந்தாலும் அவர் அதைச் சுட்டிக் காட்டவும், சரி செய்யவும் தயங்கவில்லை. எனவே கோட்சே காந்தி மீது கற்பித்த களங்கமானது தொடர்ந்து இந்துத்துவா சக்திகள் இன்றுவரை சொல்லிக் கொண்டு இருப்பதுதான்.\nஅப்புறம் மிக முக்கியமாக சொல்வது பாகிஸ்தானுக்காக ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பதை. உண்மையில் காந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கும் போது 55 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் அதை ஒரு பிரச்சினையாக பார்த்தார். ஆனால் அந்த 55 கோடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் தார்மீகக் கடமை என்றே கருதினார். அப்படிக் கொடுப்பது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றங்களை தவிர்க்க உதவும் எனவும் கருதினார். எந்த நடுநிலையாளனும் அப்படித்தான் யோசிக்க முடியும்.\nகோட்சே, காந்தி மீது கோபம் கொண்டதற்கு சொன்ன பல காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. ஆனால் ஒரு இடத்தில் அவன் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறான். அதுதான் இந்த வழக்கில், இந்திய வரலாற்றில் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. \"காந்தி இல்லாத தேசம் செயல்முறைக்கு உகந்ததாகவும், ஆயுதங்களோடு வலிமை பொருந்தியதாகவும் இருக்கும்\" என்கிறான். இவர்களின் கோபம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெளிவாகிறது. இன்றைக்கு அவர்கள் முழங்கும் \"வல்லரசு' பிரகடனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.\nமூன்றாவது அவனது வாக்கு மூலத்தின் மூலம் கோர்ட்டிலும், மக்களிடமும் மரணம் என்னும் உணர்வு குவிந்த தளத்தில் நின்று ஒரு பிரச்சாரம் நிகழ்த்திவிட வேண்டும் எனவும், அது மகாத்மாவின் புகழை- மரியாதையை மங்கச் செய்வதாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே நாதுராம் கோட்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இயல்பாகவே கிளர்ச்சியுறப் பேசும் அந்த சித்பவ பிராமணன் தன் அறிவு, ஆற்றல் முழுவதையும் அதற்கு பயன்படுத்தி இருக்கிறான்.\nதீர்ப்பு எழுதிய நீதிபதி மாண்புமிகு கோஸ்லா 5 மணி நேரம் நீடித்த அவனது வாக்குமூலத்தின் போது கோர்ட்டில் இருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கால் தவித்தது பற்றியும், ஒரு நெஞ்சைப் பிழியும் நாடகத்தை பார்த்தது போல இருந்ததாகவும் பின்னாளில் எழுதுகிறார்.\nஅவனது உயிலும் கூட அப்படித்தான். \"எந்த நதியின் கரைகளில் வேதங்கள் ஒலித்ததோ, அந்த சிந்து எப்போது நமது மண்ணில் சுதந்திரமாக பாய்கிறதோ, அதுதான் நமது புனித நாள். அப்போது எனது அஸ்தி அந்நதியில் கரைக்க வேண்டும்\"\nத்னது அஸ்தியை- அவன் வெறி பிடித்த கூட்டத்தின் கனவாக கொடுத்துப் போயிருக்கிறான். சந்தோசமும், அழகும் என்றைக்கும் இந்த மண்ணில் வந்துவிடக் கூடாது என்று கோபம் கொண்ட வெறியனின் சாபம் அது. தேசமே அஸ்தியாகட்டும் என்று வெறுப்பு உமிழ்ந்த ஒருவனின் உருக்குலைந்த கடைசி மிச்சங்கள் அவை.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார் - 5ம் அத்தியாயம்\nஅந்த துப்பாக்கி குண்டு வெடித்த போது காற்றுவெளியில் படர்ந்த புகை இன்னமும் அடங்கிடவில்லை. காட்சிகள் தெளிவாகாமலேயே இருக்கின்றன.\nசென்ற நூற்றாண்டின் அரிய மனிதரை- மனிதர்களின் இதயங்களோடு மிக நெருக்கமாக பேச முடிந்த மகாத்மாவை- குறி பார்த்த சதியின் திரைகள் இன்னமும் விலக்கப்படாமலேயே இருக்கின்றன.\nவழக்கில் 12 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் காணாமல் போயிருந்தார்கள். திகம்பர பாட்கே அப்ரூவராக மாறினான். நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிஸ்டய்யா, இவர்களோடு இந்து மகா சபையின் தலைவாராயிருந்தவரும் இந்துத்துவா அமைப்புகளின் இன்றுவரை ஆதர்ச புருஷராகவும் இருக்கக்கூடிய வீரசவார்க்கரும் கைது செய்யப்பட்டனர்.\nஜனவரி 20ம் தேதி மதன்லால் டெல்லி போலீஸிடம் கக்கிய தகவல்கள், திகம்பர பாட்கே அப்ரூவராகி கொட்டிய உண்மைகள், போலீஸ் சேகரித்த சாட்சியங்கள் சில முக்கிய விஷயங்களை தெரிவிக்கின்றன. ஒரு ஜேப்படிக்காரனைப் பிடிக்கும் தீவிரத்தைக் கூட காவல்துறை காட்டவில்லை. பல முக்கிய கட்டங்களில் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மர்மமாக இருந்திருக்கின்றன. எதுவோ ஒன்று அவர்களை அங்கங்கு தடுத்திருப்பதாகவே தெரிகிறது.மதன்லால் மிகத் தெளிவாக யார் யாரெல்லாம் இந்த சதியின் உடந்தை என்று சொல்லி இருக்கிறான். இந்து ராஷ்டிரா பத்திரிக்கை குறித்தும், அதன் ஆசிரியர் கோட்சே குறித்தும் தெளிவாக ஜனவரி 24ம் தேதியே எழுத்து பூர்வமாக கொடுத்துவிட்டான். ஆனால் போலீஸாரால் கோட்சேவைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. சரி. கோட்சேதான் தலை மறைவாகி விட்டதாகச் சொல்லப்படலாம். அந்த இந்து ராஷ்டிரா பத்திரிக்கை\nஜனவரி 20ம் தேதி காந்தியின் மீது கொலைமுயற்சி நடந்தபோது \"காந்தியின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற இந்து இளஞர்களின பதில் நடவடிக்கை\" என்பதாக செய்தி வெளியிட்டது. காந்தி இறந்த செய்தியைக்கூட ஜனவரி 31ம் தேதி காலையில் வெளியிட்டிருக்கிறது. அதன் ஆசிரியரே கொலைகாரன்\nஇந்து ராஷ்டிரா பத்திரிக்கை சீர்குலைவு செய்திகளை வெளியிடுவதாகச் சொல்லி 1947 ஜூலையில் அந்தப் பத்திரிக்கையைத் தடை செய்து உத்தரவிட்ட பூனாவின் ஐ.ஜி. திரு ரணில் பிறகு 1947 நவம்பரில் அந்த தடையுத்தரவை ஏன் ரத்து செய்தார் \nபோலீஸ் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான ஆவணங்களில் ஒன்று விஷ்ணு கார்காரே ஜனவரி 25ம் தேதி பூனாவில் உள்ள கோட்சேவுக்கும், நாராயண ஆப்தேவுக்கும் உடனே புறப்பட்டு வரச் சொல்லி அனுப்பிய தந்தி. கோட்சேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும், ஆப்தேவுக்கும் மகாத்மாவின் கொலையில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇதில் இன்னொரு முக்கியமான விஷயமும் ஒளிந்திருக்கிறது. ஜனவரி 20ம் தேதி காந்தியை டெல்லியில் கொலை செய்ய முயற்சித்து அது தோல்வியடைந்த பிறகு கோட்சே மீண்டும் பூனாவுக்கே திரும்பி அங்கு பத்திரமாக இருந்திருக்கிறான்.\nஆனால் அதற்கு முன்பே கோட்சே பற்றியும், இந்து ராஷ்டிரம் பத்திரிக்கை குறித்தும் மதன்லால் பாவா போலீஸிடம் தகவல் தெரிவித்துவிட்டான். போலீஸிடம் எப்படி ஒரு அக்கறை கொண்ட மந்தம் இருந்தது.\nமதன்லால் கொடுத்த தகவல்களின் பேரில் நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்காரேயின் படங்கள் முன்கூட்டியே போலிஸூக்கு கிடைத்தும் பிர்லா ஹவுஸில் சாதாரண உடையில் காவல் இருந்த காவலாளிகள் கையில் ஏன் அவை கொடுக்கப்படவில்லை கொடுக்கப்பட்டிருந்தால் ஜனவரி 30ம் தேதி கொலை செய்ய கோட்சேவோடு மீண்டும் வந்த விஷ்ணு கார்காரே மற்றும் நாராயண ஆப்தேவை அடையாளம் கண்டு கைது செய்து இருக்க முடியும்.\nநாட்டில் கலவரங்கள் ஏற்படுத்துவதாகவும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அடையாளம் காணப்பட்டு இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் தலவர் கோல்வார்கர் கைது செய்யப்பட்டார். காந்தி இறந்ததை அங்கங்கு ஆர்.எஸ்.எஸ் இனிப்புகள் வழங்கி கொண்டாடி இருக்கிறது. இதை அப்போது துணைப் பிரதமாராயிருந்த வல்லபாய்படேல் சொல்கிறார்.\nகுற்றம சாட்டப்பட்டு, வழக்கு நடந்து, 1949 நவம்பர் 15ம் தேதி காலையில் நாதுராம் கோட்சேவும், நாராயணஆப்தேவும் தூக்கிலடப்பட்டுவிட்டனர்.\nவிஷ்ணு கார்காரேவும், கோபால் கோட்சேவும், சங்கர் கிஸ்டய்யாவும், மதன்லால் பாவாவும், தத்தரய்யா பர்ச்சூரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.\nஇந்து மகா சபையின் தலைவரும் இந்துத்துவாவின் பீடங்களில் ஒருவருமான வீர சவார்க்கர் விடுதலை செய்யப்பட்டார். அப்பீலில் கோட்சேவுக்கு குவாலியரில் துப்பாக்கி கொடுத்த டாக்டர் பர்ச்சூர் விடுதலை செய்யப்படுகிறான்\nஜனவரி 20ம் தேதி குண்டு வெடிப்புக்குப் பிறகு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களால் வீர சவார்க்கருக்கும் கொலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும் பம்பாயின் உயர் போலீஸ் அதிகாரி நகர்வாலா வீர சவார்க்கரை கைது செய்ய வேண்டும் என அப்போது பம்பாயின் உள்துறை அமைச்சராயிருந்த மொரார்ஜி தேசாயிடம் அனுமதி கேட்டபோது மொர்ஜி தேசாய் மறுத்து விடுகிறார். வழக்கு முடிந்து ரொம்ப காலம் கழித்து இந்த படுகொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட கபூர் கமிஷன் 1964ல் அறிக்கையை வெளியிடும்போது காவல்துறையின் செயல்பாடுகளில் பல தவறுகளும், முரண்பாடுகளும் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.\nகோபால் கோட்சே அக்டோபர் 1964ல் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வரும் போது அதனைக் கொண்டாட 1964 நவம்பர் 12ல் பூனாவில் உள்ள உதயம் ஹாலில் 'சத்திய விநாயக பூஜை' ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் கலந்து கொண்ட 'தருண் பாரத்' ஆசிரியர் கேட்கர் காந்தி கொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே நாதுராம் கோட்சே காந்தியைக் கொலை செய்யப் போவதாக கூறியதாகவும் அதன் விளைவுகள் குறித்து இருவரும் விவாதித்ததையும் கூறியிருக்கிறார். உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த கோபால் கோட்சே இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முணுமுணுக்க கேட்கர் \"இப்போது இதையெல்லாம் நான் சொன்னாலும் அவர்கள் என்னை கைது செய்யப் போவதில்லை\" என்று கூறியிருக்கிறார். காந்தியின் உணணாவிரதத்திற்குப் பிறகே அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாக நடந்த வழக்கிற்கு இது முற்றிலும் வேறான தகவல்.\nஇப்படி பல மர்மங்கள் முடிச்சுகளாய் விழுந்து கிடக்க, அது கோட்சேவின் நோக்கத்தை எளிதாக நிறைவேற்றிவிடுவதாகவே இருந்திருக்கின்றன.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார் - நான்காம் அத்தியாயம்\nபிரார்த்தனை முடிந்ததும் காந்தி உள்அறைக்குச் சென்று தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். நேற்றிரவு தனது உதவியாளர் பியாரிலாலிடம் சொல்லி எழுத வைத்திருந்த காங்கிரஸை மறுசீரமைக்கும் அவரது திட்டத்தின் நகலில் உள்ள தவறுகளை சரிபார்த்தார். ஆட்சி பொறுப்பில் இருந்து கீழிறங்கி காங்கிரஸ் கட்சி லோக் சேவா சங்கமாக உருவெடுத்து 7 லட்சம் கிராமங்களின், பொருளாதார, சமூக விடுதலைக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கனவினை வடிவமைத்திருந்தார். அது அவரது உயிலாக கருதப்படுகிறது.\nஅந்த அதிகாலை 4.45 மணிக்கு எலுமிச்சை சாறும், தேனும் வெந்நீரும் அருந்தினார். ஒரு மணிநேரம் கழித்து ஆரஞ்சு பழச்சாறு அருந்தியபின் களைப்பினால் கொஞ்ச நேரம் தூங்கினார். ஒரு அரைமணி நேரத்தில் திரும்பவும் எழுந்து கடிதங்கள் எழுதினார்.கடுமையான இருமல் இருந்தது. கொஞ்சம் பனங்கற்கண்டு மாவை சாப்பிட்டார். பிறகு பியாரிலாலிடம் திருத்திய நகலை கொடுத்து முழுமையாக்கச் சொன்னார். குளித்தார். சமீபத்தில் வங்காளத்தில் தங்கியிருந்தபோது வங்காள மொழி பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில வாக்கியங்களை எழுதிப் பார்த்தார்.\n9.30 மணிக்கு உணவு அருந்தினார். வேகவைத்த காய்கறி, 12 அவுன்சுகள் ஆட்டுப்பால், நான்கு தக்காளிகள், நான்கு ஆரஞ்சுகள், காரட் சாறு இவைகள்தான். பியாரிலால் அவர் அருகில் உட்கார்ந்து அதற்கு முந்தையநாள் இந்து மகா சபாவின் தலைவரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியிடம் பேசியதை விளக்கினார். காங்கிரஸ் தலைவர்களை தரம் தாழ்ந்து டாக்டர்.முகர்ஜி பேசியிருந்தார். காந்தி பியாரிலாலை அனுப்பி டாக்டர் முகர்ஜியிடம் இப்படிப்பட்ட பேச்சுகளை நிறுத்த முயன்றிருந்தார். ஆனால் முகர்ஜி பியாரிலாலிடம் இணக்கமாக பேசியிருக்கவில்லை. கேட்டுக் கொண்டு வந்த காந்திக்கு வருத்தமாக இருந்தது. பிறகு பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியிருப்பது குறித்து பேசினார்.\nகாந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். காந்தியைப் பார்க்க ருஸ்தம் சரபோஜி குடும்பத்தோடு வந்திருந்தார். அவரிடம் பேசியிருந்த பின் மீண்டும் தூங்கிப் போனார்.\nஅங்கே கொலையாளிகள் அவர்கள் திட்டத்திற்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பழைய காலத்து காமிராவோடு பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்று காந்தியை படம் பிடிக்கிற மாதிரி நடித்துக் கொண்டே அவரைச் சுடுவது என திட்டமிட்டனர். அதுவே சந்தேகத்துக்குரியதாக மாறிவிடக் கூடாது என்று அந்த யோசனையை கைவிட்டனர். கறுப்பு அங்கி அணிந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக பிரார்த்தனை மைதானத்திற்கு செல்லலாம் என நினத்தனர். காந்திக்கு வெகு அருகே செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் பர்கா ஒன்றை வாங்கினர். கோட்சேவுக்கு அதை அணிந்து கொள்வது ரொம்ப சிரமமாயிருந்தது. இந்த நிலையில் சுடும்போது குறி தவறிவிடுமோ என்று சந்தேகம் வந்தது. அந்த யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்த தடவை குறி தவறிவிடக் கூடாது என்பதில் அப்படியொரு கவனம் இருந்தது கோட்சேவுக்கு. கடைசியாக ஆப்தேதான் அந்த யோசனையை சொன்னான். தொளதொளப்பான நீண்ட அங்கி அணிவது. துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும் என முடிவு செய்தார்கள்.\nநான்கு மணிக்கு பிர்லா மந்திருக்குச் சென்றார்கள். கோட்சே, கதர் அங்கிக்கு மேலே கைகளில்லா காக்கி ஸ்வெட்டர் அணிந்து இருந்தான். ஆப்தேவும், கார்கரேவும் கோவிலுக்குள் சென்று வழிபடப் போனார்கள். கோட்சே உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டான். காத்திருந்தான்.\nகாந்தி இந்தியாவின் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டு இருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் நிலவிய கருத்து வேறுபடுகளை சரி செய்ய மகாத்மா முயற்சி செய்தார். மனுவும், அபாவும் பிரார்த்தனைக்குச் செல்ல தயாராகி காந்தியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nவெளியே முதலில் கோட்சேவும், பிறகு கொஞ்ச நேர இடைவௌதயில் ஆப்தேவும், கார்காரேவும் வந்து முன் வாசல் வழியே நுழைந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு ஆரம்பிக்கிற பிரார்த்தனை கால தாமதமடைவதில் கோட்சே கலக்கமுற்று இருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒளி சாய்ந்து இருள் கவ்வ ஆரம்பிக்கிற மணித்துளிகள்.\nமணி 5.10 ஆனது. அபா காந்தியின் கைக்கடிகாரத்தை காண்பித்து நேரத்தை நினைவூட்டினாள். மகாத்மாவும், பட்டேலும் எழுந்தார்கள். காந்தி அவரது செருப்புகளை அணிந்து கொண்டு புறப்பட, பட்டேல் விடைபெற்று நடந்தார். காலதாமதமானதால் காந்தி பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சுற்றி செல்லாமல் குறுக்காக நடந்து சென்றார். மனுவும், அபாவும் இருபுறமும் தாங்கி வர, அவரது கடைசி யாத்திரை ஆரம்பமாகியது. மனுவிடமும், அபாவிடமும் வழக்கமான நகைச்சுவையோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். புல்வெளிகளைத் தாண்டி பிரார்த்தனை மைதானத்தின் அருகில் வந்தனர். மிக மிக முக்கியமான தருணம் வந்துவிட்டது.\nகாத்திருந்த கோட்சேவுக்கு மிக அருகில் அப்போது காந்தி இருந்தார். கோட்சே சட்டென்று கூட்டம் தாண்டி அவர் எதிரே வந்து நின்றான். கூப்பிய கைகளுக்குள் துப்பாக்கியை ஒளித்தபடி குனிந்து நமஸ்கரித்தான். அவன் குனிந்து காந்தியின் கால்களை முத்தமிடப் போகிறான் என்று மனு எண்ணிக்கொண்டு \"சகோதரனே பாபுஜிக்கு ஏற்கனவே நேரமாகி விட்டது \" என்று சொல்லிக்கொண்டே லேசாய் அவனை தள்ளிவிட எத்தனித்தாள். மகாத்மா கைகளை கூப்பி பதிலுக்கு நமஸ்கரிக்கும் நேரத்தில் கோட்சே சட்டென்று மனுவை வேகமாகத் தள்ளிவிட்டு துப்பாக்கியோடு காந்தியின் எதிரே நின்றான்.\nஒரு கணம்..ஒரு கணம்..அந்த கண்களைப் பார்த்தான். அதே நேரம் விரல்கள் சுண்டிவிட சுண்டிவிட.. சுண்டிவிட..மூன்று தோட்டாக்கள் காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் பாய்ந்தன.\n\"ஹே ராம்\" கூப்பிய கரங்களோடு காந்தி மண்ணில் சாய்ந்தார். மகாத்மாவின் 78 ஆண்டு கால பிரயாணம் அந்த இடத்தில் முடிவுற்றது. கோட்சே எங்கும் தப்பி ஒடாமல் அங்கேயே நின்றிருக்க காவலாளிகள் அவனைப் பிடித்தனர். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்கரேவும் கூட்டத்தில் கலந்து தப்பி வெளியேறினர்.\n'இந்தியாவின் ஒளி நம்மிடமிருந்து போய்விட்டது...' என்று பண்டித ஜவஹர்லால் நேரு குரல் தழுதழுக்க கூறினார். எப்பேர்ப்பட்ட மனிதர். ஒருமுறை காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வந்து அசையாமல் இருந்த காந்தியையேப் பார்த்துக் கொண்டிருந்தாராம். பிறகு மெல்ல குனிந்து காந்தியின் நெஞ்சருகே காதை வைத்து கேட்டாராம். கேட்டுக் கொண்டிருக்கும் போது தாகூரின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்ததாம். அந்த இதயத்தின் துடிப்பு நின்று வெகு நேரமாகி இருந்தது.\nகாந்தியின் முகத்தில் ஒரு அசாதாரண ஒளியும், புன்னகையும் இருந்தது.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார்- மூன்றாம் அத்தியாயம்\nநாதுராம் கோட்சே கண்களில் வெறியும், இதயத்தில் அடங்காத தாபமும் உறைந்திருந்தன. தங்கள் உலகத்தை உருவாக்க விடாமல் ஒவ்வொரு தருணத்திலும் தடுத்து நிறுத்திய சக்தியை அழிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுக்குள் செலுத்தப்பட்டிருந்தது. அவனை மையமாக வைத்து இப்போது காத்திருக்கிறார்கள்.\nசென்ற ஜனவரி 20ம்தேதி இதே நிலையில் திகம்பர பாட்கே இருந்தான். அப்போது அவனது கைகளில் துப்பாக்கி இருந்தது. அன்றைக்கு அவர்கள் மொத்தம் எழு பேர் டெல்லியில் இருந்தனர்.\nதிகம்பர பாட்கே அதிகம் படித்திருக்கவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பூனா சென்று அங்கு கிடைத்த வேலைகளில் ஈடுபட்டு நாட்களை கழித்தான். ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வீடு வீடாக சென்று நிதி சேகரித்தான். அந்த நிதியில் நாலில் ஒரு பங்கு அவனுக்கு கூலியாக கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில் கத்திகள், இன்னும் சில ஆயுதங்கள் வாங்கி விற்க ஆரம்பித்தான். அது நல்ல வருமானமாக மாறியது. அந்த நாட்களில், கலவரம் மிகுந்த சமயமாய் இருந்ததால் அவனது தொழிலுக்கு கிராக்கி இருந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஆயுதங்கள் வேகமாய் விற்பனையாயின. இப்படியாக அவனுக்கு இந்து மகாசபையுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்து மகாசபையின் மாநாடுகளில் புத்தகங்கள் கடை விரித்து, கூடவே ஆயுதங்களையும் விற்று வந்தான். சவார்க்கரின் வீட்டில் பாட்கே கோட்சேவையும், ஆப்தேவையும் சந்தித்தான்.\nவிஷ்ணு கார்காரேவின் இளவயது மிக துன்பமானது. அவன் பெற்றோர் அவனை வளர்க்க முடியாமல் ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விட்டனர். அங்கிருந்து தப்பி சின்ன சின்ன ஓட்டல்களிலும், விடுதிகளிலும் வேலை பார்த்து வந்தான். பிறகு அவனே சொந்தமாக அகமது நகரில் ஒரு சின்ன உணவு விடுதியும் நடத்த ஆரம்பித்தான். இந்து மகாசபையில் உறுப்பினரானான். ஆப்தேவுடன் அங்கு பழக்கம் ஏற்பட்டது. நவகாளியில் கலவரம் ஏற்பட்டபோது அங்கு பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவ சென்றிருந்தான். அங்கு நடந்தவைகளை பார்த்து கொதித்துப் போனான்.\nமதன்லால் ஒரு பஞ்சாப் இந்து குடும்பத்தில் இருந்து வந்தவன். பூனாவில் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து சொந்த ஊரான பாக்பத்தானுக்கு திரும்புகிறபோது அது பாகிஸ்தானுக்கு சொந்தமாகி இருந்தது. அவனது குடும்பத்தினர் முஸ்லீம்களின் கொடுமைக்கு ஆளாகி இருந்தனர். விரக்தியில் பூனா திரும்பியபோது கோட்சேவுடனும், நாராயண ஆப்தேவுடனும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. வெடிகள் செய்வதில் நிபுணன் என்பதால் அவனை உபயோகப்படுத்தினர்.\nநாராயண ஆப்தே மகராஷ்டிராவில் அகமதுநகரில் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தை சேர்ந்தவன். பி.எஸ்.ஸி படித்து முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தான். அகமது நகரில் இந்து ராஷ்டிரா தளம் என்ற அமைப்பில் சேர்ந்தான். அப்போதுதான் கோட்சேவுடனான பழக்கம் ஏற்பட்டது. பிறகு இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தான்.அமைதியான முறையில் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்பது கோட்சேவிடமிருந்து ஆப்தே கற்றுக்கொண்ட பாடம்.\nகோபால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் இளைய தம்பி. மெட்ரிக்குலேசன் படித்து முடித்த பிறகு அவனும் அண்ணன் வேலை பார்த்த அதே தையல் நிறுவனத்தில் சேர்ந்தான். இந்து மகாசபையில் உறுப்பினராகியிருந்தான். அப்போது இராணுவத்தில் ஸ்டோ ர் கீப்பர் வேலை கிடைத்தது. சவார்க்கரின் பேச்சில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன்.\nசங்கர் கிஸ்டய்யா ஒரு கிராமத்தில் மர வேலை பார்க்கும் தச்சனின் மகனாக பிறந்தான். கல்வி அறிவு ஒன்றும் கிடையாது. பூனா சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தான். அங்கு பாட்கேவுடன் பழக்கம் ஏற்பட்டது. பாட்கே அவனை வீட்டு வேலைக்கு அமர்த்திக் கொண்டான். கூடவே பாட்கேவின் நிழல் தொழிலுக்கு நம்பத் தகுந்த உதவியாளனாகவும் இருந்தான்.\nஜனவரி 20 ம் தேதி பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது பின்பக்கம் உள்ள செங்கற்சுவரில் குண்டு வெடிக்க ஏற்பாடு செய்வது என்றும், பிரார்த்தனை கூட்டம் அங்குமிங்குமாய் சிதறும்போது திகம்பர பாட்கே காந்திக்கு மிக அருகே சென்று சுடுவது என்றும் திட்டம் தீட்டியிருந்தனர் .\nமதன்லால் பாவா குண்டை வெடிக்கவும் செய்து விட்டான். ஆனால் நினைத்த மாதிரி கூட்டம் சிதறவில்லை. என்னவோ எதோ என்று பதற்றம் தொற்ற, மகாத்மா கூட்டத்தை அமைதிப் படுத்தினார். \"இராணுவத்தினர் எதாவது பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள், நாம் பிரார்த்தனை தொடருவோம் என்றார். திகம்பர பாட்கே சுடாமல் கூட்டத்திலிருந்து அகன்றான்.\nமதன்லால் பிடிபட்டுக் கொண்டான். அவனிடம் விசாரணை நடந்தது. சில தகவல்கள் கிடைத்தன. மொத்தம் ஏழுபேர் இந்த சதியில் ஈடுபட்டிருந்ததாகவும் அதில் இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் ஆசிரியர் கோட்சேவும் உண்டு என்பது வரையிலும் அவனிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. அவன் உண்மைகளை சொல்லிவிடுவான் என்பது அவர்களுக்குத் தெரியும். பூனாவுக்குத் திரும்பியிருந்தார்கள்.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nமூன்று வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பெரும் அதிசயமாய் அந்தச் செய்தி கொஞ்சகாலம் தொடர்ந்து பேசப்பட்டது நினைவிலிருக்கலாம். அவனுக்கு எட்டு வயதோ என்னவோதான். சிறுவன். மழலை குரலில் பேசினான். தமிழ் சினிமாக்களில் இளம் முருகக் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு வாகான தோற்றம். பத்திரிக்கைகள் அவனைத்தான் 'வந்தார்', 'பேசினார்', 'காஞ்சி சங்கராச்சாரியை சந்தித்தார்', 'பெயரை மாற்றிக் கொண்டார்' என்று 'ர்' விகுதி போட்டு மரியாதையோடு அழைத்து வந்தன. அந்த சின்னப் பையனின் காலடியில் வார்த்தைகள் ஆசீர்வாதம் வாங்க விழுந்தன. சிறியவர்களையும் மரியாதையோடு அழைக்கும் கலாச்சாரப் பெருமை கொண்ட மண் இது என்று நினைக்கத் தோன்றவில்லை. 'குட்டிச்சாமி வந்தான்', 'குட்டிச்சாமி தனது பேரை மாற்றிக் கொண்டான்' என்று தெளிவாக எழுதலாம். வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது.\nஅப்புறம் செத்துப் போனார் சந்தனக் கடத்தல் வீரப்பன். காடுகளில் வாழ்ந்தவர். வசதியானவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளிடம் கொடுத்தவர் என்றுகூட போகிற போக்கில் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசித்தது. கொள்ளை, கொலை என பல குற்றங்களுக்காக காவல்துறையால் தேடப்பட்டு வந்த இருபது வருடப் புதிர். எப்போதும் இந்தப் பத்திரிக்கைகள் அந்த வயதான மனிதரை 'அவன்', 'இவன்' என ஏக வசனத்தில்தான் எழுதிக்கொண்டு வந்தன. இப்படி வீரப்பனை 'அவர்' என்று சொல்வதே எதோ ஒரு பாவ காரியம் போல தோன்றும். அந்த அளவுக்கு இங்கே இரண்டு எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றன.\nவிளக்கங்கள் இதற்கு சொல்லப்படலாம். வயது என்பது முக்கியமல்ல, ஒருவர் ஆற்றும் காரியங்களே சமூகத்தில் இந்த மரியாதையை உருவாக்குகின்றன என்றும் ஒரு கொள்ளைக்காரனுக்கு இந்த சமூகத்தில் இடம் கிடையாது என்றும் வாதம் செய்யலாம். ஒப்புக்கொள்வோம் ஒரு கேள்வியோடு. குட்டிச்சாமி என்ன மகத்தான காரியம் ஆற்றிவிட்டார் அவனைவிட வயதில் குறைந்த இரண்டு பெண் குழந்தைகள் கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் அப்படியே சொல்லுகிறார்களாம். அந்த ஞானக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படாத மரியாதை, 'வேதங்களை' உச்சரிப்பதால் அவனுக்கு மட்டும் தரப்படுகின்றன. குட்டிச்சாமியை விட சின்ன வயதில் ஒருவர் வாகன நெரிசல் மிகுந்த நகர வீதிகளில் கார் அனாயாசமாக ஓட்டுகிறாராம். அதிசயக்கத்தக்க திறமை இருந்தும் வயது குறைவு என்று அவருக்கு லைசென்சு கொடுக்கப்படவில்லையாம். இந்த சின்னப் பையனுக்கோ மிக எளிதாக 'சாமியார்' லைசென்சு கொடுக்கப்பட்டது.\nசதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருக்கும் வரை 'அவராக' இருந்தார். அமெரிக்காவால் வீழ்த்தப்பட்டதும் ஒரே நாளில் நமது பத்திரிக்கைகளுக்கு அவனாகிப் போனார். அவர் செய்த காரியம் அமெரிக்காவை எதிர்த்ததுதான். 'பிடிபட்டான்' என்று ஆரவாரத்தோடு தலைப்புச் செய்திகளின் பெரிய எழுத்துக்களில் சின்ன மனிதனாகிப் போனார். சதாம் உசேன் வீழ்ந்ததும், அவரது ஆடம்பர பங்களாக்களை, குளியலறையை, உல்லாசத்தை எல்லாம் பக்கம் பக்கமாக படங்களோடு செய்திகள் போட்டுக் காட்டியது அந்த 'ன்'னுக்குக்கான கருத்தை உருவாக்கத்தான். அவர் செய்த கொலைகள் பற்றி மர்மத் தொடர்கள் போல எழுதியது அதற்கான அர்த்தத்தை உருவாக்கத்தான். முதாலாளித்துவ அமைப்பில், அதன் சர்வாதிகார பலத்தில் இருக்கும் யார்தான் இங்கே மக்களை கொடுமைப்படுத்தாமல் இருக்கிறார்கள். அளவு கூடலாம், குறையலாம். இங்கேயும் ஒரு அரசியல்வாதி தேர்தலில் தோற்றவுடன் அதுபோலவெல்லாம் காண்பிக்கப்பட்டது. ஆனால் அவரால் அவராகவே தொடர்ந்து இருக்க முடிந்தது. எவ்வளவோ உயிர்ச் சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் காரணமாகி ஈராக் என்னும் ஒரு நாட்டையே இப்போது சிதைத்து போட்டிருக்கும் புஷ், அவன் என்று அழைக்கப்படவில்லை. வீரப்பனைவிட ஆயிரமாயிரம் மடங்கு கொடிய மனிதன் அவன்.\nஇன்னொரு உண்மை மிகக் கொடுமையானது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மனிதர்கள் எவ்வளவு வயதானவர்களாயிருந்தாலும் இன்னும் கிராமங்களில் 'வா', 'போ' என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அவர்களின் மகனைவிட, மகளைவிட வயது குறைந்தவர்களால் 'அவன்' , 'அவள்' என மிக இயல்பாக குறிப்பிடப்படுகிறார்கள். இந்த 'ன்' விகுதி அவர்களது பிறப்போடு ஒட்டிப் பிறந்ததாக இருக்கிறது. காலம் காலமாக கூனிப்போக வைக்கும் பாரமாக அவர்கள் மீது உட்கார்ந்து கொண்டே இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் சிலர் கூட தங்கள் கதைகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை குறிப்பிடும் போது 'அவன்' என்று ஒருமையில் எழுதியிருப்பதாய் ஒருதடவை பேராசிரியர் மாடசாமி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அறிவினைத் தாண்டிய ஆழமான செல்வாக்கு இந்த எழுத்துகளுக்குள் இருப்பதாகப் படுகிறது. 'வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக் கிடக்கிறது. அதை அறிவின் தளத்திற்கு மாற்ற வேண்டும்' என்று எழுத்தாளர் சுந்தரராமசாமி பொதுவாகச் சொன்னது இந்த விஷயத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் எந்த மோசமான காரியத்தை செய்ததற்காக இப்படி மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழ மாட்டேன்கிறது. எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு காரணம் சொல்லும் சமூகம் இதற்கான பதிலை ஆழ்ந்த மௌனத்தோடு மட்டுமே எதிர்கொள்ளும். ஆனால் 'ர்' போட்டு மட்டும் அழைக்காது. அப்படி ஒரு இறுகிய மனம் இருக்கிறது. 'இவர்களுக்கு இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன' என்று அங்கலாய்ப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் இப்போது. குட்டிச்சாமி இங்கே ஒரே நாளில் 'அவராக' மாறிவிடுகிறான். இந்த மனிதர்கள் ஒருநாளும் அவ'ர்'களாக ஏன் மாற முடியவில்லை\nவிநோதமாக இருக்கிறது. அரவமில்லாமல் தமிழின் இந்த விகுதி எழுத்துக்கள் ஒருவரைப் பற்றிய கருத்துக்கள் புனையப்படுவதற்கும், கற்பிக்கப்படுவதற்கும் காரணமாகி விடுகின்றன. அவைகளால் பிம்பங்களை உருவாக்கவும், உடைக்கவும் முடிகிறது. தலையாட்டும் மனிதக் கூட்டம் இந்த எழுத்துக்கள் தரும் அர்த்தங்களுக்குள் செல்லாமல் ஒருவித பிரக்ஞையற்றத் தன்மையோடு மிக எளிதாக ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த எழுத்துக்களை உச்சரிப்பவர்களாக மட்டுமே மக்கள் இருக்கிறார்கள். உருவாக்குபவர்கள் வேறு யாரோவாக இருக்கிறார்கள். அதை புரிந்து கொள்ள முடியாதபடி, எப்போது உருவானது என்று அறியமுடியாதபடி, சமூகத்தில் 'தானாகவே' உருவாகிறது போன்று ஒரு தோற்றம் அவைகளுக்கு இருக்கிறது. அதன் மூலத்தை புரிந்து கொண்டால் சமூகத்தின் லட்சணங்கள் தெரிய வரும். ஒவ்வொரு சமூகத்தையும் ஒரு கருத்து ஆண்டு வருகிறது. அந்த கருத்து யாரை அங்கீகரிக்கிறதோ அவர்களுக்கு இந்த 'ர்' விகுதியைச் சேர்த்துக் கொள்ளும். வயது, காரியங்கள் என்பதெல்லாம் சும்மா.\nஇந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிற மகாத்மாவை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அரையாடை பக்கிரி என்றுதான் அழைத்தன. அது எதற்கு சுதந்திரத்திற்கு முன்பு பகத்சிங்கை ஆனந்த விகடன் பத்திரிக்கை முழுமூடச் சிகாமணி என்று ஏளனம்தான் செய்திருந்தது. இன்று மகாத்மா உலகமெங்கும் 'அவராகி' விட்டார். பகத்சிங் இந்தியாவிற்குள் 'அவராகி' விட்டார். ஆனால் ஒருபோதும் 'கருப்பசாமி'யும், 'அம்மாசி'யும் 'அவர்களாக'வில்லை. சமூகம் எங்கே மாறிக்கொண்டு இருக்கிறது, எங்கே மாறாமல் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இந்த 'ன்'னும், 'ர்'ரும்.\nஇந்த எழுத்துக்கள் எங்கு வந்தாலும் அவைகளை எச்சரிக்கையாகக் கடந்து செல்ல வேண்டும். அங்கே குழிகள் தோண்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளில் குட்டிச்சாத்தானின் வேதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nகாந்தி புன்னகைக்கிறார்- இரண்டாம் அத்தியாயம்\nஅவனது பரிமாணம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தான் இருக்கும் போலும்.\nபூனா அருகில் ஒரு கிராமத்தில் 1908ம் வருடம் ஒரு இந்து சனாதன பிராமண குடும்பத்தில் போஸ்ட் மாஸ்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான். கூடப்பிறந்தவர்கள் ஆறு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். அவன் பிறந்த காலமும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் அரசு மத ரீதியாக மக்களை பிரிப்பதற்கு ஏற்பாடு செய்த காலமும் ஒன்றாகவே இருந்தது.\nகாங்கிரஸ் தலைமையில் பெருகி வரும் மக்களின் ஒற்றுமை மிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தது. அதன்படி குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், நிலப்பிரபுக்களும் , பிரிட்டிஷ் வியாபாரிகளும் கொண்ட மாகாண சட்டசபைகளை அறிமுகப்படுத்தினார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிற உரிமை கிடைப்பதனால் மக்களின் ஆத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்று ஆங்கிலேயர்கள் கணக்குப் போட்டனர். இதில் மோசமான அம்சம் மதரீதியில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும்\nவழிசெய்யப்பட்டிருந்ததுதான். மூஸ்லீம் லீக் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணமாயிற்று. இந்துமகாசபையும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸூம் ஆரம்பிக்கப்பட்டது இதற்குப் பிறகுதான்.\nஅவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது.\nஇந்தப் பெயர் இந்திய வாழ்க்கையின் ஒரு சாத்வீகமான, அதுவாகவே நிறைந்திருக்கிற உணர்வாக இருக்கிறது. படபடக்காமல் நின்றிருக்கும் அகல்விளக்கின் சுடர் அமைதியை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய மனிதன் எல்லா வீடுகளுக்குள்ளும் இயல்பாக பிரவேசித்து விடுவதைப் போல அவரது பயணம் இருந்தது.\nதென்னாப்பிரிக்கா பயணம் முடித்து இந்திய அரசியலுக்குள் அவரது பிரவேசம் அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது திலகர் தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மா இந்தியா முழுவதும் பயணம் செய்து தேசத்தின் ஆன்மாவை தேடிக்கொண்டு இருந்தார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்தியாவின் மனித சமூகத்தின் துயரங்கள் புகைவண்டியின் ஒசையோடு அவருள் ஓடிக் கொண்டிருந்தது. மலைகளும், ஆறுகளும், பசும்புல்வெளிகளும், வயல்களும், காடுகளும், வறண்ட நிலங்களும், அங்கு வசித்த மக்களும் அவரது உள்மனத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.\nஇந்திய விடுதலையின் கடைசி தருணங்களில் மதவெறியின் விதைகள் விதைக்கப்பட்டன. 400 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் கடைசி 30 வருடங்களே இந்த சதிவலைகள் விரிக்கப்பட்டன. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போரில் எந்த பேதமுமில்லாமல் ஒன்றுபட்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் மெல்ல மெல்ல ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உணர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1906ல் வங்காளத்தை இரண்டு மாநிலமாக பிரிப்பதற்கே ஒத்துக் கொள்ளாமல் ஒன்றாக போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் தேசத்தையே இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பின்றி போனது இயல்பானது அல்ல.\nஇந்து ராஷ்டிரம் என்றும், 1400 ஆண்டுகளாக நமது மேன்மைகளை அந்நியப் படையெடுப்புகளால் இழந்துவிட்டோம் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டன. உண்மையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில் என்பவர் இந்திய வரலாற்றை, இந்துக்களின் காலம், மூஸ்லீம்களின் காலம், பிரிட்டிஷ் காலம் என்று பிரித்ததிலிருந்து எடுத்துக் கொண்ட சங்கதியே 'இந்து' என்பது. சிந்து நதிக்கரையில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வந்த வர்ணாசிரமச் சித்தாந்தமான- பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோள்களிலிருந்து பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்ற வர்ணப் பிரிவுகளை-பாதுகாக்கிற நோக்கில்தான் நாம் நமது புனிதத் தன்மையை இழந்து விட்டோம் என்று அங்கலாய்த்துக கொண்டு இந்த அமைப்புகள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வேலைகளைச் செய்தன. மகாத்மா தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான சமூக போராட்டங்களை நடத்தியது மட்டுமில்லாமல் காங்கிரசும் அறைகூவல் விடுத்திருந்தது இந்த சமயத்தில்தான் என்பதை கால அறிவோடு பார்த்தால் உண்மை புரியும்.\nஇந்த சூழல் தந்த எதிர்ச்சிந்தனைகளால் வளர்ந்தவன் தான் நாதுராம் வினாயக் கோட்சே. மெட்ரிக்குலேசன் கூட படிக்காமல் ஒரு துணிக்கடை ஆரம்பித்து நடத்தினான். அது லாபம் ஒன்றும் தராததால் தையல் நிறுவனத்தில் சேர்ந்தான்.துடிப்புமிக்க தனது இருபத்திரண்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து அதன் கொள்கைகளை உணர்ச்சி மேலீட பிரச்சாரம் செய்தான்.\nதிலகரின் மறைவுக்குப் பிறகு மகாத்மா தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் வீரத்தியாகம், வட்ட மேஜை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், இரண்டாம் உலகப் போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று சரித்திரத்தின் பக்கங்கள் எழுச்சியோடு நகர்ந்த காலங்கள் இவை. தீவிரவாத இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் தோன்றி தேசப் போராட்டத்தில் பங்கு கொண்டது இந்த சமயத்தில்தான்.\nஇந்தியா என்றும், அகண்ட பாரதம் என்றும், 'பாரத மாதாகீ ஜெய்' என்றும் அடி வயிற்றிலிருந்து கத்தும் இவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கேற்பும் இல்லாமல் வேடிக்கை பார்த்தார்கள் என்பது அருவருப்பான உண்மை. ஒத்துழையாமை இயக்கத்தில் மூஸ்லீம்கள் அதிகமாக பங்கு பெற்றதால் \"யவனப் பாம்புகள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பாலருந்தி, விஷம் கக்கும் சத்தங்கள் எழுப்பி தேசத்தில் கலகங்களை உருவாக்குகின்றன\" என்று ஹெக்டேவார் சொன்னார். 1929 ஜனவரி 26ல் சுதந்திர தின உறுதி எடுத்துக் கொண்டு மகாத்மாவோடு 90000பேர் நாடு முழுவதும் கைது ஆகினர். ஆர்.எஸ்.எஸ் அப்போதும் மௌனம் சாதித்தது. 1940ல் ஹெக்டவாருக்குப் பிறகு பொதுச்செயலாளரான கோல்வார்கர் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பெருமையோடு சொன்னார். 1940ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 20000 பேர் கைதாகினர். அதில் குறிப்பிடும்படியான ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூட இல்லாதது தற்செயல் அல்ல. 1942ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 1060 பேர் நாடு முழுவதும் பிரிட்டிஷ் போலீஸின் கொடுமைக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி இறந்து தியாகிகளானார்கள். அவர்களில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லாதது அவர்களது புரையோடிய தேசபக்திக்கு காலத்தின் வாக்குமூலம். கோட்சே என்னும் இந்துத்வா அமைப்புகளின் வீர புருஷன், ஒப்பற்ற தியாகி எங்கே போயிருந்தார் அப்போது என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் குருவாகிய சவார்க்கர் வெளிப்படையாக அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்துக்கள் பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.\nஇதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கியமான- மனோரீதியான ஒரு காரணம் இருந்தது. ஒரு போராட்டத்தில் எல்லோரும் இறங்குகிற போது ஜாதி, மதம், மொழி போன்ற அத்தனை பாகுபாடுகளையும் மறந்து ஒன்றாகி விடுவர். கடந்த காலத்தில் அதுதான் நிகழ்ந்திருந்தது. திரும்பவும் அது நிகழ ஆர்.எஸ்.எஸ்ஸும், இந்து மகா சபையும் விரும்பவில்லை.\nமுஸ்லீம் லீகாவது இந்த தேசீய போராட்டங்களில் ஓரளவுக்கு பங்குபெற்றுக் கொண்டு பிரிவினை கோஷத்தை முன் வைத்தது. ஆனால் இந்து மகா சபையும். ஆர்.எஸ்.எஸ்ஸூம் தேசவிடுதலை குறித்து அக்கறையேதுமின்றி- பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டு பிரிவினை கோஷத்தை உரக்க எழுப்பிக் கொண்டிருந்தது.1929ல் இந்து மகாசபையை சார்ந்த பாய்பரமானந்தா \"இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்\" என்று சொன்னார்.(Hindu national movement, lahore, 1929) 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் \"இரண்டு தேசங்கள் வேண்டும்\" என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.\nஅடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர் \"கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை' என்று சொன்னார். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரனுக்கு ஆர்.எஸ்.எஸ் செய்த அரிய சேவைகளில் ஒன்று இது. மகாத்மா பிரிவினைக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. \"இந்தப் பிரச்சினை பத்து நிமிடத்தில் தீர்ந்துவிடும். காந்தி மட்டும் சம்மதிக்க வேண்டும்\" என்றார் மவுண்ட்பேட்டன்.\nகாந்தியோ \" என்னை வேண்டுமானால் இரண்டாக வெட்டிப் போடுங்கள். இந்த தேசத்தை இரண்டாக கூறு போடாதீர்கள்\" என்று கோபமாக சொல்லி விட்டார். மன்னன் சாலமன் சபையில் தனது குழந்தையை வெட்டுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் கதறி அழுத உண்மையான தாய் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகி இந்து மகாசபா என்னும் ஆர்.எஸ்.எஸ்ஸோடு தொடர்புடைய இன்னொரு இந்துத்துவா அமைப்பில் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்துமகாசபையின் தலைவராயிருந்த வீரசவார்க்கரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிறான். மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் 'இந்து ராஷ்டிரா' என்று ஒரு பத்திரிக்கை பூனாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கோட்சே அதன் ஆசிரியராக பணிபுரிகிறான். இந்த பத்திரிக்கைக்கு ரூ.15000/- முன் தொகையாக நிதி அளித்தது வீரசவார்க்கர்.\nமாறி மாறி பிரச்சாரம் செய்யப்பட்டது. \"முஸ்லீம்களை எப்படி இந்தியர்கள் என ஏற்றுக் கொள்ள முடியும்\" \"முஸ்லீம்கள் இந்த நாட்டில் இந்துக்களுக்கு அடங்கிப் போக வேண்டும். அவர்களுக்கென்று எந்த சலுகையும் அளிக்கக் கூடாது. பிரஜா உரிமை கூட அளிக்கக் கூடாது\" என ஒருபுறமும் \"சுதந்திர இந்தியாவில் மூஸ்லீம்களாகிய நமக்கு வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் இடம் இருக்காது\" \"அவர்கள் நம்மையும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள்\" என இன்னொரு புறமும் ஆதிக்க வெறியும், அச்ச உணர்வும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன.\nநவகாளியில் மதக் கலவரங்கள் வெடித்து, பீகார்,பம்பாய், பஞ்சாப் என்று பரவ ஆரம்பித்தன. பிரிவினை இல்லாமல் நாட்டின் சுதந்திரம் சாத்தியமில்லை என்ற நிலைமைக்கு காங்கிரஸ் வந்தது. காந்தி வேறு வழியில்லாமல், தார்மீகத் தோல்வியோடு அந்த பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார். இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்க வெட்டுண்ட மனித உடல்களும், எரிந்த வீடுகளின் புகையுமாக மதவெறி நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.\nநடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் இந்த பகைமையின் வேகம் தணிந்துவிடும் என்ற நம்பிக்கையும் உடைந்து போனது. காந்தி காற்றில் படபடக்கும் சுடரை அணையாமல் பாதுகாக்கும் முயற்சியாக நவகாளியில் யாத்திரை செய்தார். அவர் சென்ற இடங்களில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.\nஆகஸ்ட் 15 என்னும் அந்த விடுதலை நாள் அதிர்ச்சியோடும், இரத்தக்கறையோடும் வந்தது. பாகிஸ்தான் ஒரு நாடாகவும், இந்தியா ஒரு நாடாகவும் பிரிந்தன. காந்தி கல்கத்தாவின் ஒரு ஏழை முஸ்லீம் வீட்டில் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். அவரது நம்பிக்கைகள் காயப்படுத்தப் பட்டிருந்தன. அவர் கனவு கண்ட தேசம், அவர் நேசித்த மக்கள் இன்று வேறேதுவோ ஆகியிருந்தார்கள். சகிப்புத்தன்மையையும், அன்பையும் உலகிற்கு தந்து உலகத்தின் ஒளியாக திகழ்வார்கள் என்பது இப்போதைக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட தவிப்புதான் அது. ஆனால் நம்பிக்கையோடு அவரது ராட்டை சுழன்று கொண்டிருந்தது.\n'புதிய அரசு அமைக்க பிரிட்டிஷ் காங்கிரஸை மட்டும் அழைக்காது. தங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு தேசீய அரசு அமைக்கப்படும' என்று இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் உறுதியாக நம்பினர். ஆனால் காங்கிரஸே புதிய அரசை அமைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்கிறார். இது குறித்து சவார்க்கர் முதற்கொண்டு அனைவருக்கும் ஏமாற்றமும், கோபமும் இருந்தது. இந்துக்கள் அவர்களது வீடுகளில் ஆகஸ்ட் 15ம் தேதி மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் எனவும், பகவா கொடியை ஏற்றி வைக்க வேண்டுமென இந்து மகாசபை அறைகூவல் விடுத்தது. கோட்சே துப்பாக்கியோடு காத்திருக்கும் இந்த நாளுக்கான இருட்டு இந்தப் புள்ளியிலிருந்துதான் உருவெடுக்கிறது.\nஇங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லீம்கள் போகும் வழியில் கடுமையாக தாக்கப்பட்டனர். அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் அதுபோலவே ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டனர். மதவெறி இரண்டு பக்கமும் சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுக்கு செல்ல முடியாத முஸ்லீம்களும் இங்கு சித்திரவதை செய்யப்பட்டனர். டெல்லி ஏறத்தாழ அழிவின் விளிம்பிலிருந்தது. அகதிகள் முகாம்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எதிர்காலம் குறித்து யோசிப்பதற்கு அவர்களுக்கு எதுவுமில்லை.\nடெல்லி திரும்பியிருந்த காந்தி ஜனவரி 13ம் தேதி உன்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம். நாடு முழுவதும் கொப்பளித்த பகைமையின் வேகத்தை தணிக்க அவரிடம் அப்போது அவர் உயிர்தான் ஆயுதமாக இருந்தது. நாடு மகாத்மாவின் பலவீனமான நாடித்துடிப்பை கவலையோடு பார்க்க ஆரம்பித்தது. கலவரங்கள் நடந்த இடங்களில் மெல்ல அமைதி திரும்பியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கொண்டிருந்த வன்மம் மகாத்மாவின் மீது திரும்பியது. அவருக்கு அதுகுறித்து கொஞ்சம்தான் கவலை. அவர் வேண்டியதெல்லாம் இந்த மண்ணில் அமைதியும், மக்களிடம் அன்பும்தான்.\nகாஷ்மீர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தும், பாகிஸ்தான் காஷ்மீரை இழக்க சம்மதியாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. நாட்டை பிரிக்கும்போது அப்போது ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த 375 கோடியில் இந்தியாவுக்கு 300 கோடி எனவும், பாகிஸ்தானுக்கு 75 கோடி எனவும் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. முன் தொகையாக விடுதலைக்கு முன்பே 20 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. மீதித்தொகை 55 கோடி கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையை கேட்டு பாகிஸ்தான் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. காந்தி அந்த தொகையை கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமை எனக் கருதினார். உண்ணாவிரதம் துவக்கும் போது அதை ஒரு காரணமாக வலியுறுத்தவில்லை என்றாலும், உண்ணாவிரதத்தின் போது\nவலியுறுத்தினார். மந்திரி சபையும் ஒத்துக் கொள்ள வேண்டும், அனைத்து தலைவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என மகாத்மா வலியுறுத்தினார்.\nஇந்து மகாசபை,ஆர்.எஸ்.எஸ் எல்லாமே அந்த 55 கோடி கொடுக்க வேண்டாம் என அங்கங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. முதலில் கையெழுத்திட மறுத்த ஆர்.எஸ்.எஸ் பிறகு ஒப்புக்கொண்டது இறுதியில் அரசு 55 கோடி ருபாயை கொடுக்க வேண்டியதாயிற்று. காந்தியைக் கொல்ல இப்போது அவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. இந்தியாவில் அமைதி திரும்புவதை அவர்கள் எப்போதும் விரும்பியிருக்கவில்லை. இந்தியாவின் இரத்தம் அனைத்தையும் உறிஞ்சி இந்து ராஷ்டிரா அமைக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் புத்தர் அவர்களது சதிகளை உடைத்து மக்களை அன்பினால் வென்றார். புத்தபிட்சுகளையும், சமணர்களயும் ஆயிரக் கணக்கில் கொன்று திரும்ப தங்கள் ஆதிக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nகாந்தி புன்னகைக்கிறார்- முதல் அத்தியாயம்\nடெல்லியில், பிர்லா வீட்டில் அமைக்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தில் மரக்கட்டிலிலிருந்து அதிகாலையிலேயே எழும்புகிறார். மற்றவர்களை எழுப்புகிறார். 3.45 மணிக்கு குளிர் உறைந்த அந்த வராண்டாவில் பிரார்த்தனை ஆரம்பிக்கிறது. அவரது பேத்தி மனு முதலில் சொல்ல பகவத் கீதையிலிருந்து முதல் இரண்டு சுலோகங்கள் வாசிக்கப்படுகின்றன. முந்தைய இரவு படுக்கப் போகும்போது \"யாரோ ஒருவன் என்னை துப்பாக்கியால் சுட்டாலும், உதடுகள் ராம நாமத்தை உச்சரிக்க, அந்த குண்டுகளை திறந்த மார்பில் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் மகாத்மா\" என்று அவர் சொன்ன வார்த்தைகள் மனுவின் மனதில் அந்த கணத்தில் நிழலாடி இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.\nமகாத்மா மனுவைப் பார்த்து அவருக்குப் பிடித்தமான குஜராத்தி பாடலை பாடச் சொல்கிறார்.\nகளைப்பாய் இல்லையோ - மனிதனே\nமனு பாடிக் கொண்டு இருக்கிறாள்.\nமகாத்மாவுக்கு எல்லா நாட்களையும் போலவே அன்றும் ஆரம்பித்தது. ஆனால் நாதுராம் கோட்சேவுக்கு அப்படி விடியவில்லை.\nபழைய தில்லியில் புகைவண்டி நிலையத்தின் ஓய்வு அறை எண்:6 ல் அவன் விழித்தான். அங்கே முதலில் விழித்தது அவன் தான். குளித்து, உடையணிந்து கொண்டான். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்காரேவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இவர்கள் ஜனவரி 20ம் தேதி மகாத்மாவை கொலை செய்ய முயன்று முடியாமல் போயிருந்தார்கள். பெரிய அளவில் திட்டமிடுவதைவிட தனியாக சென்று கொல்வது என்று முடிவு செய்து நேற்றே குவாலியருக்குச் சென்று 35 அடி தூரத்திற்குள் சுடக்கூடிய பிஸ்டலை டாக்டர் பர்ச்சூரிடமிருந்து வாங்கி வந்திருந்தார்கள்.\nமனதில் ஆயிரம் போராட்டங்களோடு ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த துப்பாக்கியை பார்த்துக் கொண்டிருந்தான் கோட்சே. பகவத் கீதையை முழுவதுமாக அவனும் அறிந்திருந்தான். இந்த கொலையை நியாயப்படுத்தும் பகவத் கீதை வரிகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வான்.\nஅன்பும் அமைதியும் தவழும் மகாத்மாவின் கண்களும், கொலைவெறி கொண்ட கோட்சேவின் கண்களும் இன்று மாலை நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. வெறும் கண்களின் சந்திப்பு அல்ல அது. அகிம்சைக்கும் வன்முறைக்கும் நடந்த சந்திப்பு அது. தர்மமும் சூதும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அது. ஒளியும் இருளும் சந்தித்துக் கொண்ட வேளை அது. வரலாற்றின் மிக முக்கியமான ஒரு தருணமாக அது நிலை கொண்டு விடுகிறது. பிறகு ஒளிமங்கி இருள் படர்ந்ததாக இந்திய வரலாற்றின் பக்கங்களில் நீள்கிறது.\nமகாத்மாவும் கோட்சேயும் அதற்கு முன் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதேயில்லை. அவர்கள் இருவரும் தனிநபர்கள் அல்ல. வெவ்வேறான இரண்டு கருத்துக்களின் உருவங்கள். இப்படி சந்திப்பு ஏற்படுவதற்கு இந்திய காலச் சூழலும், வரலாறும்தான் காரணம். அதை தெரிந்து கொள்ளாமல் இந்த நாளின் அர்த்தம் யாருக்கும் புரியாது. இவர்கள் இருவரும் எங்கிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்கிறார்கள் என்பதை பின்னோக்கிச் சென்று பார்க்காமல் நாம் எதிர்காலத்திற்குள் நுழைந்துவிட முடியாது.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.\nஇதிலிருந்துதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வு பூர்வமாக உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க வேண்டும்.\nகாமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண் பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது. உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்கு புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை, சிறகுகள் மட்டும் போதும் என்பது போலத்தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது. இளமைப்பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும் போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப்பிழையாகி காணாமல் போய் விடுகிறது. \"பதனீரை குடித்துவிட்டு பட்டையை தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்\" என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.\nஇதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகிகளும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும் ஆண், பெண் உருவங்களை முன்நிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடு கிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.\nபெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிடமிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது எல்லோரும் அழகானவர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள் அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்பமாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்து விட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.\nஆக்கிரமிக்கும் மனதில் அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன. தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைபிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக்காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அன்பு விபரீதமானது. இதை 'பொஸஸிவ்' என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதாநேரமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.\nஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்களே வராது, வரக்கூடாது என்பதெல்லாம் அதீத கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கியமானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும். காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதை விட்டு காதலை தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின் அர்த்தம் இருக்கிறது. கலீல் கிப்ரானின் இந்த கவிதை அதைச் சொல்கிறது. 'ஈருடல் ஓருயிர்', 'காற்று கூட நம்மிடையே நுழையாது' என்று காதல் பற்றி சொல்லப் பட்டு வந்த எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டு உண்மையாய் ஒலிக்கிறது.\nஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.\nஉங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.\nஅடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.\nசேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.\nஉங்கள் இதயத்தை கொடுங்கள். ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.\nசேர்ந்தே நில்லுங்கள். ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.\nகடைசி வரிகள் மிக முக்கியமானதாய் இருக்கின்றன. காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும். ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும் போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டு தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும் படியாக காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.\nகாதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.\nTags: ஆதலினால் காதல் செய்வீர் , காதல்\nஇதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கத்தின் பலிபீடங்களை வழிமொழிந்து கருத்துக்கள் வந்திருந்தன. சிலர் எனது இ-மெயில் முகவரிக்கு அது எப்படி சரியாகும் என கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு தொழிற்சங்கத் தலைவருக்கு இருக்கக்கூடிய புரிதலை சமூகம் முழுமைக்குமாக விரிவுபடுத்தி பார்த்திட முடியாது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். தனிநபர்கள் திருந்தாமல் சமூகம் எப்படி திருந்தும் எனவும் ஒருவர் கேட்டுவிட்டு, ஒழுக்க மீறலை உங்களைப் போன்றவர்களே ஆதரிக்கலாமா எனவும் ஆதங்கப்பட்டிருக்கிறார். இந்த இருவரிடமும் சமூகம் குறித்த அக்கறை நிறைய இருப்பதை உணரமுடிகிறது.\nமுதலில் ஒரு ஒழுக்க மீறலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன்வைத்ததாக நான் கருதவில்லை. இந்த அமைப்பு ஒழுக்கத்தை எப்படி பார்க்கிறது, அதற்கு என்ன மரியாதை கொடுக்கிறது என்னும் கேள்விகளை மட்டுமே முன்வைத்திருந்தேன். இங்கே ஒழுக்க மீறலையே வாழ்க்கையாகயும், ஒழுக்கமாகவும் வைத்திருப்பவர்களை குறிப்பிடவில்லை. எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறியவர்களை ஆதரவோடு பார்க்க வேண்டியிருக்கிறது என்றுதான் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த அமைப்பின் அவலட்சண முகத்தின் மீது வெளிச்சம் காட்டுவது மட்டுமே அதில் முக்கியமானதாக இருந்தது. ஒழுக்கம் குறித்தும், ஒழுக்கமீறல் குறித்தும் பேசவில்லை. இப்போது அவைகளை பற்றியும் பேசுவது நமது பார்வையையும், சிந்தனைகளையும் மேலும் தெளிவாக்கும் என நினைக்கிறேன்.\nஒவ்வொரு காலத்திலும் ஒரு சமூக அமைப்பை ஆளுகின்ற கருத்துக்கள் அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்று அனைத்தின் மீதும் படரும் அதன் மூளையின் உன்மத்தம் பிடித்த செல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனது வர்க்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்களுடைய ஆயுதங்களாக்கும் பணியை செய்துகொண்டே இருக்கிறது. மக்களை வெல்வதற்கும், அவர்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமான தேவை அந்த ஆளும் அமைப்புக்கு இருக்கிறது. அதில் மிக நுட்பமாகவும், அரூபமாகவும், வலிமை மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது கலாச்சாரம். இந்த கலாச்சாரம்தான் இந்த அமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான சம்மதத்தையும், ஒப்புதலையும் மக்களிடமிருந்தே பெற்றுவிடுகிற சாமர்த்தியம் கொண்டதாய் இருக்கிறது.\nகலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும். மாதச்சம்பளக்காரர்களிடம் கெடுபிடி காட்டும். சங்கராச்சாரியாருக்கு சிறைக்குள் சகல பணிவிடைகளும் செய்யும். பங்குச் சந்தையை ஆட்டுவிக்கும் பணமுதலைகளிடம் நிதியமைச்சர் மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தி சலுகைகள் அறிவிப்பார். வருங்கால வைப்புநிதிக்கு வட்டியை உயர்த்த பத்து தடவை தொழிற்சங்கங்கள் நிதியமைச்சகத்தின் வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மரியாதை தாராளமாய் கிடைக்கிறது. பத்தாயிரம் ருபாய் பயிர்க்கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் ஜப்தி நடக்கிறது. அடுக்கிக்கொண்டே போகலாம். நாளொரு நியாயமும், பொழுதொரு தர்மமுமாக நீதிதேவதையின் வாள் சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த பிரஜையும் ஒழுக்க மீறல்களிலிருந்து தப்பித்துவிடாதபடிக்கு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டிருக்கின்றன.\nஇதெல்லாம் வர்க்கச்சார்புடைய ஒழுக்க நெறிகளும், ஒழுக்க மீறல்களும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் எல்லாக் காலத்துக்கும் எல்லா வர்க்கத்துக்கும் பொதுவான சில ஒழுக்கங்கள் இருப்பதாகவும் அவைகளே சமூகத்தை இயங்க வைப்பதாகவும் புரிந்துகொள்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக திருடாமல் இருப்பது குறித்து அப்படிப்பட்ட கருத்து இருக்க முடியுமா சமூகத்தின் காரணிகளை தனிநபர்கள் மீது நாம் சுமத்திப் பார்த்திட முடியாது. சமூகத்தின் ஒழுக்கத்தை தனிநபர் ஒழுக்கத்தோடு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.\nஇந்த அமைப்பு மனிதர்களை மேலும் மேலும் சுரண்டுகிறது. அதேவேளை தேவைகளையும் நிர்ப்பந்தங்களையும் தந்து கொண்டே இருக்கிறது. மயானக்கரை வரைக்கும் அரிச்சந்திரர்களை விரட்டி விரட்டிப் பார்க்கிறது. நேர்வழியில் எதிர்த்து போராடுகிற மனோபலமற்றவர்கள் எப்படியாவது இந்த ஓட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குறுக்கு வழி தேடுகிறார்கள். சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாகிறார்கள். இதுவும் அமைப்பின் ஏற்பாடே. அந்த மனிதர்களின் போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. சிறு தேங்காய்த்துண்டுக்காக எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட அவர்கள் மீது பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா. அந்த மனிதர்களை திருத்துவதா அல்லது தண்டிப்பதா. பலீவனமான அந்த மனிதர்களை ஆதரவற்றவர்களாக, அனாதைகளாக நாமும் புறக்கணித்துவிட முடியாது.\nசமூக அக்கறை மனிதாபிமானத்தோடு வெளிப்படும்போதுதான் புதிய பரிணாமம் பெறுகிறது. அந்த மனிதர்களுக்காக நாம் பேசுவதும், இந்த பலிகள் ஏன் நடக்கின்றன என்பதை விவாதிப்பதும் பாவிகளை இரட்சிப்பது ஆகாது. இதயமற்ற ஒழுக்கத்தின் பலிபீடங்களை உலகுக்கு காட்டும்போது மக்கள் தங்கள் நிபந்தனையற்ற ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிப்பார்கள். எதொவொரு நேரத்தில், எதொவொரு நெருக்கடியில் ஒழுக்கம் மீறியவர்களை எப்போதும் ஒழுக்கம் மீறிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக நாம் பிரயோகிக்கிறோம். ஒழுக்கத்தை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விதிக்க முடியாது. கூடாது என்பதுதான் நமது பார்வை. அதனால் மேலும் மேலும் ஒழுக்க மீறல்கள் பரவத்தான் செய்யும்.\nஒழுக்கம் என்பது வலியுறுத்துவது மட்டும் ஆகாது. ஒருவழிச் சாலையும் ஆகாது. ஒரு பகுதியினர் விதிகளை கடைப்பிடிக்க ஒரு சிலர் கடைப்பிடிக்காமல் போனாலும் விபத்துக்கள் நேர்ந்துகொண்டுதான் இருக்கும். இங்கு எல்லா தினப்பத்திரிக்கைகளின் எழுத்துக்களிலும் ஒழுக்க மீறல் குறித்த செய்திகளே கொலைகளாகவும், கொள்ளைகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றன. இத்தனை சட்டங்களும், தண்டனைகளும் இருந்தும் ஏன் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இந்த அமைப்பு எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கான அளவுகோல்களே அவை.\nஅடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும். வேர்களின் வியாதி பார்க்காமல் இலைகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து எந்த மரத்தையும் காப்பாற்ற முடியாது. ஒழுக்கம் என்பது அமைப்பின் தன்மைகளை பொறுத்து மனிதர்களுக்கு தன்னியல்பாக வரக் கூடியது. எதை மாற்ற வேண்டும் என்பதை முதலில் தீர்மானிப்போம். தனியுடமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, திருடுவதற்கான சகல காரணங்களும் அற்ற ஒரு சமூகத்தில் பைத்தியக்காரர்களே எப்போதாவது திருடுவார்கள் என்று மாமேதை மார்க்ஸ் சொன்னதுதான் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nதினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை\nதற்செயலாக நேற்று கிஷோர் சாந்தாபாய் காலே ஞாபகம் வந்தது. அவரைப் பற்றிய ஏதேனும் செய்திகள் இருக்குமா, வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா என்று இணயதளத்தில் தேடிப் பார்த்தபோது அதிர்ச்சியாயிருந்தது. 2007 பிப்ரவரியில் கிஷோர் சாந்தாபாய் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற ஒரு செய்தி இருந்தது. அதுவும் 37 வயதில். பெரும் ஏமாற்றமாகவும், வெறுமையாகவும் இருந்தது. அந்த மனிதர் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் என்னும் நினைவு இப்போது தாக்கப்பட்டுவிட்டது. அவஸ்தையாய் இருக்கிறது.\nஅவரது குலாத்தி படித்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். முகப்பு அட்டையில் லேசாய் வளர்ந்திருந்த முடியுடன் வெறித்துப் பார்க்கும் அந்தச் சிறுவனும், குலாத்தி என்ற பேருக்குக் கீழே தந்தையற்றவன் என்கிற வார்த்தையும் யாரையும் பற்றிக் கொள்ளும். எழுதிய கிஷோர் சாந்தாபாய் காலே என்பவரின் சுயசரிதையே இந்த புத்தகம் என்பது பின்பக்க அட்டையில் தெரிந்தது. அந்த புத்தகம் வாங்கியிருந்த ஏராளமான விருதுகள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கச் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nபடிக்க ஆரம்பித்த இரவு நேரம் அந்த புத்தகத்திற்குள் அப்படியே இழுத்துவிடக் கூடியதாயிருந்தது. மங்கலான வெளிச்சத்தில், ஆண்கள் நிழலுருவங்களாய்த் தெரிய ஆரம்பிக்கிறார்கள். மேடையில் குலாத்தி இனத்தைச் சேர்ந்த இளம்பெண் தமாஷா நடனமாடிக்கொண்டு இருக்கிறாள். காசுகள் அவளை நோக்கி பறக்கின்றன. பொறுக்கி எடுத்துக் கொண்டே ஆடுகிறாள். மேடைக்குப் பின்னே அவளது குழந்தை பால் குடிக்கக் கதறிக் கொண்டு இருக்கிறது. ரணங்களை விழுங்கிய சதங்கைகள் அதிர அங்கே அந்தப் பெண் ஆடிக்கொண்டே இருக்கிறாள். 'சபாஷ், 'ஆஹா'வென ஆண்கள் அவளது உடலின் அசைவுகளுக்கு ஜதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்கோ முகமெல்லாம் வெடிக்க, அடிவயிற்றிலிருந்து அதுவே கடைசிக் குரல் என முறுக்கித் தெறிக்கிறது. அது போல குழந்தை ஒன்றே இந்தப் புத்தகத்தின் எழுதியவனாயிருக்க, அந்த உயிரின் அழுகை எழுத்துக்களாய், வாழ்வின் வரிகளாய், வாசிக்கிறவனுக்குள் படருகின்றன. இரவின் உலகத்தில் எழுதியவனின் பயணங்கள் ஒற்றைப் பறவையின் குரலோடு நீள்கின்றன.\nஒரு காலத்தில் கழைக்கூத்தாடிகளாய் இருந்து, பிறகு இப்படி மேடைகளுக்கு ஆடவந்து விடுகின்ற குலாத்திச் சமூகத்தில் பிறந்த ஒருவன் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்கிறான் என்பதுதான் கதை. நிச்சயமற்ற உலகத்தில் அந்த குலாத்திப் பெண்கள் வாழ்கிற துயரங்கள் தொண்டைக் குழிக்குள் அடைகின்றன. ஆட்டத்தைப் பார்க்க வந்த வசதியான, செல்வாக்கு மிக்க ஆடவன் தனக்குப் பிடித்தவளை காசு கொடுத்து அழைத்துச் சென்று விடுகிறான். கொஞ்ச மாதங்கள் அல்லது, சில வருடங்கள் கூட வைத்திருக்கிறான். அந்த குலாத்திப் பெண் ஆடுவதை நிறுத்தி விட்டு அவனோடு ஐக்யமாகி விடுகிறாள். அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஊர் ஊராய் அலைய வேண்டியிராத அந்த வாழ்வில் அவளுக்கு ஒரு நிம்மதி இருக்கிறது. அந்த ஆண் அவளை கைவிடுகிறான். அனேகமாக கைக்குழந்தையோடுதான். சாராயம் குடித்து, மாமிச ருசி பழகிப்போன குலாத்தி குடும்பத்தலைவன் அவளை மீண்டும் தமாஷா நடனமாட இரவின் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறான். தாய் ஏமாறுகிறாள். அக்கா ஏமாறுகிறாள். இருந்தாலும் தானும் அப்படியே ஏமாந்து போக சம்மதிக்கிறாள் ஒரு குலாத்திப் பெண்.\nவேறு வழி எதுவும் முன் இல்லை. அவளுக்கென்று கனவுகள் இல்லை. உலகம் இல்லை. குழந்தைகள் இருந்தாலும் குழந்தைகள் இல்லை. அதில் வித்தியாசமனவளாய் சாந்தாபாய். டீச்சராக வேண்டும் என கனவு காண்கிறாள். வாழ்க்கை அவளையும் இந்தச் சுழிக்குள் தள்ளி, பதினான்கு வயதில் குழந்தையைத் தந்து, திரும்பவும் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சாகும் வரை உன்னை வைத்து காப்பாற்றுவேன் என நானா என்னும் இன்னொரு ஆண் உறுதிசொல்ல குழந்தையை விட்டு, குடும்பத்தை விட்டு மீண்டும் ஓடிவிடுகிறாள். அந்தக் குழந்தை சகல அவமானத்தோடும் அந்த குலாத்திக் குடும்பத்தின் வேலைக்காரனாய் வளர்கிறது. அவனது தாயோடு பிறந்த சித்திகளும், ஜீஜீ என்னும் வயதான பாட்டியும் அவன் மீது அவ்வப்போது பாராட்டும் அன்பில், அந்த நிழலில் படிக்க வேண்டும் என்னும் வெறி அவனுக்குள் தீயாய் வளர்கிறது.\nதந்தையின் பேரை பின்னால் வைத்துக் கொள்ளும் சமூகத்தில் கிஷோர் சாந்தாபாய் காலே என்று தாயின் பேரோடு பள்ளியில் சேருகிறான். சதா நேரமும் வேலை..வேலை. படிப்பதற்காக தாகம் எடுத்து, அதற்கு நேரம் கிடைக்காமல் தவிக்கிற தவிப்பு . பள்ளியில் அவன் பேரை உச்சரிக்கும் போது எழும்புகிற கேலி. லீவு நாட்களில் தமாஷா குழுவோடு அனுப்பப்பட்டு அங்கு வரும் ஆண்களுக்கு இரவு முழுக்க பணிவிடைகள் செய்ய வேண்டிய கொடுமை. எல்லாவற்றோடும் அவன் ஒவ்வொரு வகுப்பாய் தேறி உயர்நிலைப்பள்ளி, கல்லூரி வாழ்க்கை என நகரும் நாட்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் வாசலிலிருந்துதான் அவனுக்கு பிறக்கிறது. ஒருதடவை கல்லூரிக்கு பணம் கட்ட இரண்டாயிரம் ருபாய் தேவைப்பட, சுசிலா சித்தியும் ஒரு ஆணும் ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க, பக்கத்து அறையில் தங்கியிருக்க வேண்டிய இரக்கமற்ற தருணங்களில் அவன் வெந்து போக வேண்டியிருக்கிறது.\nஅவனுக்குள் ஒரு தேவதையாய் இறங்கியிருக்கிற அம்மாவின் நினைப்பு மனித வாழ்வின் எல்லைகளைத் தாண்டி நிற்கிறது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தன்னை பார்க்க ஒருமுறை வந்த அம்மாவின் பார்வைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும் என அந்தப் பத்து வயதுச் சிறுவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் வாசிக்கிறவனை அப்படியே கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தன்னை விட்டு விட்டுப் போன அம்மாவைப் பற்றிய மதிப்பீடுகள் அவனது ஒவ்வொரு பருவத்திலும் வளருகிற இயல்பு ஒரு சித்திரமாக விரிகிறது. அம்மாவோடு சேர்ந்து வாழ்கிற காலமும் அவனுக்கு கிடைக்கிறது. நானா என்கிற அந்த ஆண் அவளை வைத்திருக்கிற அவலத்தில் துடித்துப் போகிறான். ஆனாலும் அம்மா அவனை விட்டு வராமல், அவனிடம் அடி, உதை பட்டுக் கொண்டு அங்கேயே வாழ்வது தாங்கமுடியாமல் இருக்கிறது.\nசுசிலாச் சித்தி, ரம்பா சித்தி, பேபி சித்தி, ஷோபா சித்தி என மற்ற குலாத்திப் பெண்கள் படுகிற துயரங்களுக்கு அம்மா எடுத்த முடிவு எவ்வளவோ மேல் என்று நினைக்கிறான். குலாத்தி நாவலை அடுத்தநாள் இரவில்தான் படித்து முடிக்க முடிந்தது. தூரத்தில் எங்கோ நாய் சத்தம் கேட்டது. கிஷோர் சாந்தாபாய் வயற்காட்டில் இருக்கும் பாட்டி ஜீஜீக்கு இரவில் ரொட்டி எடுத்துப் போகும்போது நாய்கள் குரைப்பதாகப் படுகிறது. ஜீஜீயும் ஒருகாலத்தில் ஆண்களை வசீகரித்த குலாத்திக்காரிதான். இன்று அவளுக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் கவனிப்பாரற்று ஒரு அனாதையைப் போல கிடக்கிறாள்.\nஅவள் மீது பிரியம் வைத்திருக்கும் கிஷோர் இப்போது டாக்டராகி விட்டான். மனது அசைபோட, தூக்கத்தை விழுங்கிவிட்டு இருளின் அடர்த்தியாய் என்னைச் சுற்றி குலாத்தி. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை கடைசியில்தான் படித்தேன். இப்போது கிஷோர் சாந்தாபாய் காலே டாக்டராகி, ஆதிவாசிகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலவச மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் என்றிருந்தது.\nஇந்தப்புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய், எண்ணற்ற விருதுகளின் பணம் எல்லாவற்றையும் கொண்டு தன் பாட்டி ஜீஜீயின் நினைவாக அறக்கட்டளை நிறுவி இருக்கிறார். அதன்மூலம் அனாதைக் குழந்தைகளுக்கும், குலாத்தி சமூகக் குழந்தைகளுக்கும் கல்விக்கான உதவி செய்து வருகிறார். இருள் நிறைந்த தன் வாழ்விலிருந்து வெளிச்சத்தை திரட்டி அதை சாதாரண மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மை ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் எளிமையாகவே இருக்கிறது. குலாத்தி ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின், அதுவும் நாம் வாழ்கிற காலத்தின் ஒரு பகுதி.\nஇணையதளத்தில் அவர் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் மொத்தமே இருபது பக்கங்கள்தான் தேடிக் கொடுக்கப்படுகின்றன. அதில் அவர் இறந்த செய்தியை இரண்டே இரண்டு வலைப்பக்கங்களே வெறும் செய்தியாய் சொல்கின்றன. துயர் மிகுந்த தன் வாழ்வினைப் பற்றி எழுதுகிற போது ஒரு இடத்தில் கிஷோர் சாந்தாபாய் \" தினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை\" என்கிறார். பெரும் துயரமாய் நம்மை அழுத்துகிறது அந்த வார்த்தைகள்.\nTags: இலக்கியம் , புத்தகம்\nபெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற கொடுமைகள் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். உணர்ந்திருக்கிறோம். மனித சமூகத்தின் வரலாறு நெடுக அவர்களின் வலியும், வேதனையும் படர்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம். வாரிஸ் டேரியின் கதை எல்லாவற்றையும் விட கொடுமையானதாய் இருக்கிறது. நாகரீக சமூகத்தில், விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெட்கங்கெட்டு இன்னும் சொல்லித் திரிய வேண்டுமா என்றே தோன்றுகிறது.\nஆப்பிரிக்க நாடுகளில், 13 கோடி வாரிஸ் டேரிகள் மரக்கட்டைகளாய் இருக்கிறார்கள் என்பதையறியும் போது நம் அத்தனை இயல்பு மனநிலைகளும் பாதிக்கப்படுகின்றன. பத்து வயதில் அவர்களுக்கு கந்து அகற்றல் (Cut off part of the Clitoris or female circumsicion) நடத்தப்பட்டு, வெறும் பிள்ளை பெறுகிற ஜடமாக வாழ்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. பெண்ணின் உடல் மீது, காலம் காலமாய் தொடுக்கப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட காயங்கள், பூமியின் வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து மனிதர்களை பிடித்து உலுக்கிக் கொண்டே இருக்கும்.\nஇந்த மாத உயிர்மை பத்திரிக்கையில், இரா.சோமசுந்தரம் என்பவர் Desert flower என்னும் வாரிஸ் டேரியின் சரிதைப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். எழுத்துக்கள் வாரிஸ் டேரியை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. வாரிஸ் டேரி தனக்கு நேர்ந்ததை, நேர்வதை மெல்ல மெல்லச் சொல்லத் தொடங்குகிறாள். கேட்க முடியாமல் ஐயோ என முகத்திலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. அழுவீர்கள்.\nஇனி சிறுநீர் கழிக்கும் போது கூட உங்கள் இதயம் வலிக்கும்.\nவரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர்-3\n1929 என்றதும் நினைவுக்கு வருவது உலகம் முழுவதும் ஏற்பட்ட அந்த பொருளாதார நெருக்கடி. சாமானிய மக்களை விரக்தியின் விளிம்பில் கொண்டு நிறுத்திய காலமாக வரலாற்றின் பக்கங்களில் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலாளிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் லாபம் கண்ணை முழுமையாக மறைக்க ஆரம்பித்திருந்தது. விவசாயம் சிதைந்து போக விளைநிலங்கள் நாசமாக ஆரம்பித்தன. எளியவர்கள் மூச்சுத் திணறிப் போனார்கள். சொந்த மண்ணை விட்டு தங்களை பிடுங்கி எடுத்துக் கொண்டு சுவாசிப்பதற்காக புலம்பெயர்ந்தார்கள். கனவுகளைக் கொன்றபடி ஒவ்வொரு நாளும் தங்களை முடித்துக் கொண்டனர்.\nஅந்தக் கோர பிம்பங்கள் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் விஸ்வரூபமெடுத்தன. சாதாரண மக்கள் வாழ்வின் ஆதாரங்களற்று சூனியத்தில் நின்றிருந்தார்கள். ஸ்டெய்ன்பெர்க் என்னும் எழுத்தாளர் அந்த அழிவின் காட்சிகளிலிருந்து மனித வாழ்வை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் பத்து வருடங்கள் கழித்து 1939ல் Grapes of wrath என்னும் நாவலாக வெளி வந்தது.\nபொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் மீளாமல் அடுத்த உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகள் வெளிப்பட ஆரம்பித்த காலக்கட்டத்தில், முந்தைய நாட்களை இரத்தமும் சதையுமாய் தோண்டியெடுத்து இந்த நாவல் உலகின் சிந்தனையில் உறைக்க வைத்தது. சோஷலிச முகாமை எதிர்த்து 'பெரிய மனிதனாக' தன்னை அறிவித்துக்கொள்ள அமெரிக்கா பதுங்கியிருந்த காலக்கட்டத்தில் கடுங்கோபத்தோடு இந்த நாவல் முதலாளித்துவத்தின் அழுகிப் போன முகத்தை எல்லோருக்கும் அறிவித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉடனடியாக கெர்ன் கவுண்டி நிர்வாகம் 'பொய்களின் மூட்டை' என நாவலை தடை செய்வதாக அறிவித்தது. தீயிட்டும் கொளுத்தினார்கள். அமெரிக்க காங்கிரஸில் நாவலை தடை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. நூலகங்களில் தடை செய்யப்பட்டன. கொச்சைத்தனமான வார்த்தைகள் கொண்ட இந்தப் புத்தகம் பள்ளிக்கூடங்களில் இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. முதலாளிகளும், வலதுசாரிகளும் நாவலை கம்யூனிஸத்தின் வக்கிரப் பிரச்சாரம் என்றும் ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டனர்.\nஇவையெல்லாவற்றையும் மீறி இந்தப் புத்தகம் பெரும் வெற்றி பெற்றது. அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சுகிற எழுத்துக்கள் இவை என அறிஞர் பெருமக்கள் புகழ்ந்தனர். தன் மீது கடுமையான கண்டனங்கள் எழும்பும் என்று மட்டும் எதிர்பார்த்திருந்த ஸ்டெய்ன்பெர்க்கிற்கு பெரும் ஆச்சரியமாக இருந்ததாம். ஒவ்வொரு நாளும் சராசரியாக 2500 பிரதிகள் விற்றன. ஒரு வருடத்திற்குள் ஐந்து லட்சம் பிரதிகள் மக்களிடம் சென்றுவிட, உலகின் பல மொழிகளில் வெளியாகியது. நாவலுக்கான வரவேற்பை கண்டுகொண்டு அப்போதைய ஜனாதிபதி ரூஸ்வேர்ல்டின் துணைவியாரும் நாவலை புகழ ஆரம்பித்திருக்கிறார். இதுதான் 'அமெரிக்க ஜனநயகத்தின்' சிறப்பான அம்சமே. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு. ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான கருத்தாயிருந்தாலும் ஒரு அசட்டுச் சிரிப்போடு அதையும் அவர்களே பிரசிங்கிப்பர்கள். இந்தத் தந்திரங்கள், தடைகளை உடைத்துக் கொண்டு சமூகத்தை ஆரத்தழுவிக் கொள்கிற பரந்த கரங்கள் அந்த நாவலுக்குள் இருந்தன.\nதனிப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தாமல் ஓக்லஹோமா பிரதேசத்திலிருந்து கதையை ஆரம்பிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க். சூரிய ஓளியை மறைத்து அடர்த்தியாக எங்கும் தூசி நிறைந்திருக்கிறது. மூக்கைத் துணியால் மூடிக்கொண்டும், கண்ணாடி அணிந்துகொண்டும்தான் மனிதர்கள் செல்கிறார்கள். காற்று வீசுவது நின்றதும் சகல இடங்களிலும் தூசி படிந்து விடுகிறது. சோள வயல்கள் அழிந்து விடுகின்றன. மனிதர்கள் செய்வதறியாமல் வெளிறிப் போயிருக்கிறார்கள்.\nகாற்று இப்படி அழுக்காகி அழிச்சாட்டியம் செய்வதற்கு முன்பாக வங்கியின் அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்திருக்கிறார்கள். டிராக்டர்கள் நிலத்தை இராட்சசத்தனமாகக் குதறிப் போட்டபோதே அழிவின் ரேகைகள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஒரு டிராக்டர் பனிரெண்டு குடும்பங்களின் வாழ்வைப் பறித்து விட்டது. கம்பெனிகள் குறுகியகால பலன்களுக்காக பருத்தியை விதைக்க வைத்து நிலத்தின் வளத்தை சுரண்டி விட்டிருந்தது. வங்கியின் கணக்குகளே எல்லாவற்றையும், எல்லோரையும் தீர்மானித்துக் கொண்டிருந்தன. வங்கியதிகாரிகள் டிராக்டர்களை பிடுங்கிக்கொண்டு குத்தகை விவசாயிகளை காலி செய்து விடுகிறார்கள். அவர்கள் மீது விவசாயிகளுக்கு கடுங்கோபம் வருகிறது. பெரும் சக்தியின் அலைக்கழிப்புகளில் அகப்பட்ட துரும்புகளாகிப் போகிறார்கள் மனிதர்கள்.\nபொருந்தாத ஆனால் புதிய சட்டையணிந்த, முப்பது வயது மதிக்கத்தக்க டாம் ஜோட் அந்த ஊருக்கு வருகிறான். அவனை ஏற்றிச்செல்லும் டிரக்கர் டிரைவரிடம் தான் ஒரு கொலைக் குற்றத்திற்காக நான்கு வருடங்கள் சிறையில் கழித்து விட்டு, திரும்புவதாகச் சொல்கிறான். வீட்டை நோக்கி நடந்து செல்லும்போது, ஒரு மரத்தின் நிழலில் பழைய போதகன் ஜிம் கேஸி உட்கார்ந்து 'இயேசுவே எனது இரட்சகர்' என்று பாடிக்கொண்டு இருக்கிறான். அவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. பெண்களோடு ஏற்பட்ட சகவாசங்களால் வருத்தமடைந்தாலும், புனிதமும் தெய்வீகமும் எல்லா மனிதர்களிடமும் இருப்பதாக கருதுகிறான் கேஸி. சிறை வாழ்க்கையைப் பற்றி, ஒரு வீட்டைப் பெறுவதற்கு தங்கள் குடும்பம் பட்ட பாட்டைப் பற்றி விவரிக்கிறான் டாம்.\nஇருவரும் டாமின் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வீடே சிதைந்து வெறிச்சென்று இருக்கிறது. ஒரு பூனை மட்டுமே இருக்கிறது. வெட்டப்பட்ட கடவுளின் கைகள் போல இருப்பதாகச் சொல்கிறான் கேஸி. முல்லே என்னும் வயதான மனிதரை காண்கிறார்கள். நடந்த எல்லாவற்றையும் அவர் விவரிக்கிறார். அவருடைய குடும்பமும் கலிபோர்னியாவுக்கு பிழைப்புத் தேடி புலம் பெயர்ந்து விட்டதாகவும், தான் எங்கும் செல்ல விரும்பாமல் நிலங்களின் மீது ஆவி போல அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். டாமின் குடும்பத்தார் அங்க்கிள் ஜானின் வீட்டில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.\nதனது மனைவியை நோயால் பறிகொடுத்திருந்த ஜான் கிட்டத்தட்ட புத்தி பேதலித்தவரைப் போல இருக்கிறார். வலிமையான, உறுதியான டாமின் அம்மாவே குடும்பத்தின் மையம். தாத்தா, பாட்டி, பிறக்கும்போதே மனவளர்ச்சி குன்றிய சகோதரன் நோவா, திருமணமாகி கர்ப்பமுற்றிருந்த சகோதரி ரோஸஷரன், பதினாறு வயதின் திளைப்பிலிருக்கிற இளைய சகோதரன் ஆல், பத்து பனிரெண்டே வயதேயான ருத்தி, வின்பீல்டு என்னும் இரண்டு சகோதரிகள் என எல்லோரோடும் மீண்டும் இணைகிறான் டாம்.\nகலிபோர்னியாவுக்குச் செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு வேலைகள் இருப்பதாக விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். தங்கள் பொருட்களை விற்கிறார்கள். எல்லாம் அடிமாட்டு விலைக்குத்தான் போகிறது. விற்க முடியாததை எரிக்கத்தான் வேண்டும். தூக்கிச் சுமந்து செல்ல இடமிருக்காது. கையில் இருநூறு டாலர்களே வைத்திருக்கிறார்கள். கேஸியும் அவர்களோடு செல்ல விரும்புகிறான். போதிப்பதற்கு பதிலாக, நிலங்களில் மனிதர்களோடு வேலை பார்த்து, அவர்கள் பேசுவதை கேட்க வேண்டியது நிறைய இருப்பதாகச் சொல்கிறான். பன்றிகளைக் கொன்று வழியில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். அப்பாவும் அங்கிள் ஜானும் ஒரு டிரக்கரை அழைத்து வருகிறார்கள். டிராக்டர் தவிர எதுவுமற்றதாய் வீடு நிற்கிறது. டிராக்டர்கள் ஒய்வெடுக்கும்போது வாழ்க்கை அவைகளை விட்டுவிட்டு கடந்து போகிறது.\nநெடுஞ்சாலை நம்பர் 66 தான் மிசிசிபியிலிருந்து, பேக்கர்ஸ்பீல்டு வழியாக கலிபோர்னியாவுக்குச் செல்லும் முக்கிய பாதை. 'குப்பைகளிலிருந்தும், நாற்றங்களிலிருந்தும்' வரும் அகதிகள் வரிசையாக சென்று கொண்டு இருக்கிறார்கள். வழியில் அங்கங்கு பழுதடைந்துபோன கார்களின் அருகில் சிறு கூட்டமாய் குடும்பங்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.\nகலிபோர்னியா மிகப் பெரிய மாநிலமாக இருந்தாலும், வருகிற தொழிலாளிகள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலையில் இல்லை. எல்லை கண்காணிப்பு அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி விடவும் கூடும். செல்லமாய் வளர்த்த நாய் இறந்து விடுகிறது. டாமின் தாத்தாவும் இறந்து போகிறார்.\nகன்சாஸ் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் வில்சன் குடும்பம் தாத்தாவை புதைப்பதற்கு உதவுகிறது. சொந்த மண்ணிலிருந்து பிரிந்து வந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என ஜிம்கேஸி சொல்கிறான். பயணத்தில் அவர்களோடு வில்சன் குடும்பமும் இணைந்து கொள்கிறது. வழியில் உள்ள கடைகளில் இப்படி வருபவர்களுக்கு பொருட்கள் கொடுக்க தயக்கங்கள் இருக்கின்றன. பணத்தைக் கொடுக்காமல் திருடிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.\nரோஸஷரனுக்கு கலிபோர்னியாவில் சென்று என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. அவள் கணவனுக்கு எதாவது தொழிற்சாலையில் வேலைபார்த்துக் கொண்டு வானொலி மூலம் எதாவது படிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. வில்சனின் கார் பழுதடைகிறது. ஜோட் குடும்பத்தாரை பயணத்தைத் தொடருமாறு வில்சன் சொல்கிறார். டாமின் அம்மா மறுக்கிறார். சேர்ந்தே செல்வோம் என்கிறார். காரை பாதுகாப்பாக நிறுத்தி பயணத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள்.\nகலிபோர்னியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் ஒருவர், அங்கு வேலை இருப்பதாக விளம்பரங்கள் செய்திருப்பதெல்லாம் மோசடி வேலை என்கிறார். \"800 பேர் தேவைப்படும் வேலைக்கு பல ஆயிரம் பேர் வேலை கேட்டு வருகிறார்கள். அவர்களில் குறைந்த கூலி கேட்பவர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்\" என்று அனுபவத்தை சொல்கிறார்.\nவருவது வரட்டும் என கலிபோர்னியாவை நெருங்குகிறார்கள்.\nபோலீஸ் அங்கங்கு விசாரிக்கிறது. இதற்கு கைதாகி சிறையில் இருப்பதே மேல் என வில்சனுக்கு தோன்றுகிறது. புலம்பெயர்ந்து வந்திருந்த பலர் எங்கே செல்வது எனத் தெரியாமல் திரும்பிக் கொண்டிருந்தனர். டாமின் சகோதரன் நோவா அதற்கு மேல் தன்னால் வர முடியாது என ஆற்றின் கரையில் இறங்கி விடுகிறான். தான் மீன்பிடித்து வாழப்போவதாகச் சொல்கிறான். பாட்டியும் இறந்து போகிறார். கடைவீதியில் ஒரு சிறுவன் இவர்களைப் பார்த்து \"காட்டுமிராண்டிகளைப் போல இருக்கிறார்கள்\" என்று சொன்னது காதில் விழுகிறது. அங்கிள் ஜானும், வில்சனும் தங்கள் அனைவருக்காகவும் ஜிம் கேஸியை பிரார்த்திக்கச் சொல்கிறார்கள். அவனுக்கோ கடவுள் மீது இருந்த நம்பிக்கை கலைந்துகொண்டு இருக்கிறது.\nஒருகாலத்தில் மெக்ஸிகோவின் பகுதியாக இருந்த கலிபோர்னியாவின் நிலங்களை அமெரிக்க விழுங்கிய பிறகு, ஆசியப் பகுதியிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்து உழைப்பைச் சுரண்டினார்கள். நிலப்பிரபுக்கள் மெல்ல மெல்ல தொழிலதிபதிகளாகி விட்டிருந்தார்கள். புலம் பெயர்ந்து வருபவர்களை அவர்கள் வெறுத்தார்கள். உணவுக்கு ஏங்குகிற அவர்களிடம் நாகரீகம் இருப்பதில்லையாம். சொத்துக்கள் ஒரு சிலரிடம் அதிகமாக குவியும்போது, நாதியற்றவர்கள் கலகம் செய்வார்கள் எனவும் பயந்தார்கள்.\nபுலம் பெயர்ந்து தங்கியிருக்கும் ஒரு முகாமைச் சென்றடைந்து வேலை எதாவது கிடைக்க வாய்ப்பு உண்டா என இவர்கள் விசாரிக்கிறார்கள். டாமின் அம்மா சமையல் செய்ய நெருப்பு பற்ற வைக்கிற போது சுற்றிலும் அங்குள்ள குழந்தைகள் காத்திருப்பதைப் பார்க்கிறாள். போலீஸ் அலைக்கழிக்கிறது. அங்கிருப்பவர்களை ஒன்று திரட்ட எதாவது வழியுண்டா என டாம் யோசிக்கிறான். ரோஸஷரனின் கணவன் தவறான முடிவெடுத்து டாம் குடும்பத்தாரோடு வந்து விட்டோமோ என நினைக்கிறான். ஒரு தகராறில் டாம் போலீஸ் ஒருவனை அடித்து விட ஜிம் கேஸி அந்தப் பழியை தான் ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறான்.\nஅங்கிள் ஜான் வேதனையில் நிறையக் குடித்து நதிக்கரையில் கிடக்கிறார். டாம் அவரை அழைத்து வருகிறான். ரோஸஷரனின் கணவன் இவர்கள் அனைவரையும் விட்டுச் சென்று விடுகிறான். அரசின் முகாம் ஒன்று வசதியாய் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.\nகடந்த காலத்தை, பிறந்த மண்ணை, வாழ்க்கையை தொலைத்து வந்திருக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கு கலிபோர்னியா கொடுத்த வரவேற்பு ஆத்திரமடைய வைக்கிறது. பெரிய தொழிலதிபர்கள் இதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சந்தையில் அதிகமான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்கிறார்கள். இதனால் சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அரசு முகாமில் தண்ணீர், கழிப்பிட வசதிகள் எல்லாம் இருக்கின்றன. தாமஸ் என்னும் காண்டிராக்டர் குறைந்த கூலியில் வேலை தருகிறான். டாமின் அம்மா தங்கள் குடும்பம் இழந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து வருத்தம் கொள்கிறாள்.\nகலிபோர்னியாவில் வசந்த காலம் மரங்களில் பூக்களாகவும், கனிகளாகவும் வண்ணம் கொள்கிறது. திராட்சைகளை படைத்தவர்களால் தங்களுக்கான அமைப்பை படைக்கமுடியாமல் இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த கனிகளுக்கு அதிகப்படியான விலையை நிர்ணயிக்கிறார்கள். விற்காமல் அழுகிப் போனாலும் அதிலிருந்து ஒயினை தயார் செய்து சாமானியர்களுக்கு அவர்களால் கொடுத்து விட முடியும். ஆரோக்கியமற்ற நிலையில் குழந்தைகளே இறந்து போகிறார்கள்.\nகுடும்பத்தில் டாமுக்கு மட்டுமே வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை கிடைக்கிறது. வறுமை பயமுறுத்துகிறது. ரோஸஷரனுக்கு பேறுகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேரிஸ்வில்லேவில் பருத்தி நிலங்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதாக டாம் கேள்விப்படுகிறான். வடக்கு நோக்கி புறப்படுகிறார்கள். டாமின் இளைய சகோதரிகள் ருத்திக்கும், வின்பீல்டுக்கும் அங்கிருந்து கலிபோர்னியாவிலிருக்கும் பள்ளிக்கு செல்வது சங்கடமாக இருக்கிறது. பள்ளியில் மற்றவர்கள் கேவலமாக வேறு பேசுகிறார்கள். விலைவாசி அங்கு கடுமையாக இருக்கிறது.\nஒருநாள் இரவில் ஜிம் கேஸியை சந்திக்கிறான் டாம். சிறையில் இருந்து வந்து அங்குள்ள தொழிலாளிகளோடு சேர்ந்து ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கிறான் ஜிம் கேஸி. இனி தன் ஆன்மாவை தன்னிடமே தேடுவதை விட்டுவிட்டு சமூகத்தில் வஞ்சிக்கப்பட்டு நிற்கும் மனிதத்திரளிடம் தேடப் போவதாக சொல்கிறான். டாமும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். போலீஸுக்கும் அவர்களுக்கும் நடந்த தகராறில் டாம் ஒருவனைக் கொன்று விடுகிறான். டாமை மறைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் மீண்டும் பயணம் செய்கிறது.\nபருத்தித் தொழிலில் வியாபாரிகள், செய்யும் சூழ்ச்சிகளால் மேலும் மேலும் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இயந்திரங்கள் புகுத்தப்படுவது தொழிலாளர்களை எதிர்காலமற்று நிற்க வைக்கிறது. டாமின் குடும்பம் அருவிக்கரையில் குடிபெயர்கிறது. டாம் காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான். அம்மா சென்று சந்திக்கிறாள். தன் மகனைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். எல்லாம் சரியான பிறகு குடும்பத்தாரோடு வந்து இணைந்து கொள்வதாகக் கூறிச் சென்று விடுகிறான்.\nஓக்லஹாமாவிலிருந்து வந்ததே தவறு என அப்பா கத்துகிறார். \"ஆண்கள் அவர்கள் தலையால் வாழ்கிறார்கள். பெண்கள் தங்கள் கைகளால் வாழ்கிறார்கள்\" என அம்மா சொல்கிறாள். அக்கி என்னும் அருகிலிருக்கும் பெண்ணிடம் ஆல் உறவு கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். ஆல், அக்கி, ரோஸஷரன் ஆகியோர் பருத்தி எடுக்கும் தொழிலுக்கு செல்கின்றனர்.\nஉக்கிரமான மழை பெய்ய ஆரம்பிக்கிறது. வேறு பகுதிக்குச் செல்ல திட்டமிடுகின்றனர். ரோஸஷரனுக்கு பிரசவ வலி வருகிறது. அருவிப்பகுதியில் வெள்ளம் கடுமையாக இருக்கிறது. இறந்து பிறந்த குழந்தையை அங்கிள் ஜான் ஒரு ஆப்பிளபெட்டியில் வைத்து வெள்ளத்தோடு அனுப்புகிறார்.\nதானியக் களஞ்சியம் ஒன்றில் பாதுகாப்புக்கு தங்கிக் கொள்கின்றனர். அதன் ஒரு மூலையில் ஒரு மனிதனும் ஒரு சிறுவனும் பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றனர். அம்மா எல்லோரையும் அங்கிருந்து வெளியே போயிருக்கச் சொல்கிறாள். ரோஸஷரன் அந்த மனிதனுக்கு தாய்ப்பாலைக் கொடுத்து காப்பாற்றுகிறாள்.\nமனிதத்தின் அழகை மிக உச்சியில் ஏற்றி வைத்து கதையை முடிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க்.\nநாகரீகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கருதப்படுபவர்களிடம் இருக்கும் தாய்மையின் ஒளியை அந்த எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் கொடுப்பதற்கு உயிரின் துளிகளைப் போல அபூர்வமானதை வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. உலகைக் காப்பாற்றும் சக்தி அந்த எளிய மனிதர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் ஒரு அமைப்பையும், செத்துக் கொண்டிருப்பவனுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தாயையும் தராசில் நிறுத்தி சமூகத்திடம் கேள்வி கேட்கிறது நாவல்.\nநாவலின் பல இடங்களில் மனிதர்கள் இந்த அமைப்பை சபிப்பதும், கடுங்கோபம் கொள்வதும் உரையாடல்களாக முன்வைக்கப்படிருக்கின்றன. மண்ணின் மீதும், மக்களின் மீதும் ஸ்டெய்ன்பெர்க்கிற்கு இருந்த காதலே அதன் அடிநாதமாக இருப்பதாக விமர்சகர்கள் எழுதுகிறார்கள்.\nபுழுதியும், புலம் பெயர்தலும், லாபம், லாபம் என முதலாளித்துவம் பசிகொண்டு அலைவதும் இப்போதும் கண்முன்னே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 1929ஐப் போல பெரும் பொருளாதார நெருக்கடியில் உலகம் திரும்பவும் சிக்கிக் கொள்ளும் என்பதற்கு இந்த நாவலின் காட்சிகளே அபாய அறிவிப்பாய் இருக்கிறது. எழுத்தாளன் கடந்த காலத்தைச் சொல்கிறவன் இல்லை. எதிர்காலம் பற்றிய கனவுகள் காண்கிறவன். ஸ்டெய்ன்பெர்க்கின் கனவில் ரோஸஷரன் கொடுத்த தாய்ப்பாலின் ஈரம் படிந்திருக்கிறது. அது யாரையும் சாக விடாது.\nஇதோ தென்கிழக்குக் கடற்கரையில், தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நம் மண்ணில் கால் வைக்கும் மனிதர்களின் வலியை எத்தனை பேர் இங்கு உணர்ந்திருக்கிறோம் புலம் பெயர்வது என்பது வேரோடு பிடுங்கி எறியப்படுவதைப் போல என எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் புலம் பெயர்வது என்பது வேரோடு பிடுங்கி எறியப்படுவதைப் போல என எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் வரலாற்றில் தடை செய்யப்பட்ட நாவலகள் தொடர்\nTags: இலக்கியம் , தடை செய்யப்பட்ட நாவல்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஒரு எம்.எல்.ஏவின் சில கவிதைகள்\nமுதலில் கவிதைகளைப் படியுங்கள். பிறகு பேசுவோம். இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சி...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/10/Going-back-to-Sri-Lanka.html", "date_download": "2018-04-24T01:15:59Z", "digest": "sha1:AHWNGKDVXUF3SWLX54QDSHXIKRTV5IV6", "length": 11691, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்! - News2.in", "raw_content": "\nHome / அகதிகள் / அரசியல் / இலங்கை / தமிழகம் / தமிழர்கள் / போர் / இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்\nThursday, October 27, 2016 அகதிகள் , அரசியல் , இலங்கை , தமிழகம் , தமிழர்கள் , போர்\nபண்டைய காலங்களில் தமிழ்நாட்டின் ஒருபகுதியாகவும், பிற்காலங்களில் பூகோளரீதியாக தனியாக பிரிந்தும் இருக்கும் நாடு இலங்கை. அரசியல், கலாசார, பொருளாதார ரீதியாகவும் இலங்கையை கட்டமைத்ததில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், 1983–ம் ஆண்டு இலங்கை யில் இனக்கலவரம் தொடங்கியநிலையில், அங்கு வாழமுடியாத நிலையில் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு அலைஅலையாக ஓடிவந்தனர். 2009–ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்துமுடிந்தபிறகு அகதிகள் வருகை குறையத் தொடங்கி, இப்போது யாருமே அகதிகளாக வருவதில்லை.\nஇலங்கையிலும், வடக்கு மாகாணத்திலும் சரி, தற்போது மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில், தமிழ் நாட்டிலிருந்து நிறைய அகதிகள் தங்கள் தாய்பூமிக்கு செல்லவிரும்புகிறார்கள். 1983–ம் ஆண்டு இனக்கல வரத்துக்கு பிறகு உள்ள நிலைமாறி, தற்போது 19 ஆயிரத்து 388 குடும்பங்களைச்சேர்ந்த 68 ஆயிரத்து 649 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டிலுள்ள 28 மாவட்டங்களில் இருக்கும் 108 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 14 ஆயிரத்து 542 குடும்பங்களைச்சேர்ந்த 36 ஆயிரத்து 651 இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கு வெளியே உள்ளூர் காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வசித்துவருகிறார்கள். இவர்களுக்கான விசாகட்டணம் மற்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் கூடுதலாக தங்கிய காலத்துக்கு அபராதத்தொகை மத்திய அரசாங்கத்தால் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணத்தை பரிசீலித்து, யார்–யார் இலங்கைக்கு திரும்ப நினைக்கிறார்களோ, அவர்களுக்கு இவ்வளவு அதிககாலத்துக்கு தங்கியதற்கான அபராதத்தொகை மற்றும் விசாகட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க பரிசீலிப்பதற்காக மத்திய அரசாங்கம் உயர்மட்டக்குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு விரைவில் தனது முடிவை அறிவித்தால், இலங்கை தமிழர்கள் நிறையபேர் தங்கள் சொந்தபூமிக்கு திரும்பவசதியாக இருக்கும். அகதிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்வதற்காக ஐக்கிய நாட்டுசபை அகதிகள் தூதரகம் இலவச விமான டிக்கெட், ஒவ்வொரு நபருக்கும் மீள் குடியேற்றத்துக்காக 75 அமெரிக்க டாலர்கள், போக்குவரத்து அலவன்சாக\n19 டாலர்கள் வழங்குவது மட்டுமல்லாமல், ஒரு குடும் பத்துக்கு 75 அமெரிக்க டாலர்கள் வழங்குகிறது.\nமேலும், இப்போது ஒவ்வொரு நபரும் தமிழ்நாட்டிலிருந்து 40 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதி, 60 கிலோவாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த சலுகைகளையெல்லாம் பயன்படுத்தி, இலங்கை திரும்பவேண்டும் என்று அகதிகள் விரும்பி னாலும், அவர்கள் அதற்கான அனுமதியைப்பெற பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியதுள்ளது. முதலில் போலீஸ் அனுமதியை பெறவேண்டும். அதற்கு போலீசார் அடையாள அட்டை, முகவரி அத்தாட்சி, அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அவருடைய வீட்டு உரிமையாளர் அத்தாட்சி மற்றும் அருகில் குடியிருக்கும் 2 பேரின் சான்றிதழ் கடிதம் ஆகியவற்றை கேட்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், குடியேற்ற அதிகாரி யிடம் தாக்கல் செய்யப்படும் விசாவுக்கான விண்ணப்பம் ஆன்–லைன் மூலம் அனுப்ப வேண்டியதுள்ளது. அதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செய்யப்படும் விண்ணப்பம் கியூபிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் ஆகியோரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பல தடைகளைத் தாண்டி நாங்கள் செல்லவேண்டிய நிலையில், எங்களை மகிழ்வோடு வரவேற்று உபசரித்த தமிழ்நாடு, ‘நாங்கள் எங்கள் நாட்டுக்கு போய் வருகிறோம்’ என்று சொல்லும் போது, ‘போய்வாருங்கள் சொந்தங்களே’ என்று அன்போடு வழியனுப்பும் வகையில், இந்த நடைமுறை சிக்கல்கள் இல்லாமல், எங்களுக்கு அனுமதி வழங்கினால் மிகவும் நன்றாக இருக்குமே’ என்று அன்போடு வழியனுப்பும் வகையில், இந்த நடைமுறை சிக்கல்கள் இல்லாமல், எங்களுக்கு அனுமதி வழங்கினால் மிகவும் நன்றாக இருக்குமே என்பது இலங்கை அகதிகளின் விருப்பமாகும். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான அலுவல் முறைகளை எளிதாக்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-24T01:13:42Z", "digest": "sha1:2J5K7FYCZ27KACNQODXYKWUWMKMX4PHP", "length": 4310, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒத்திப்போடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒத்திப்போடு யின் அர்த்தம்\n(ஒரு செயலை, பணியைச் செய்ய வேண்டிய நாளில் அல்லது நேரத்தில் செய்யாமல்) தள்ளிப்போடுதல்.\n‘ஊருக்குப் போவதை ஒத்திப்போட முடியாதா\n‘மகள் திருமணத்தைத் தை மாதம்வரை ஒத்திப்போட்டிருக்கிறேன்’\n(ஒரு செயல்) பின்னொரு நாளில் நிகழும்படியாகச் செயல்படுதல்.\n‘அடுத்த குழந்தையை இரண்டாண்டுகளுக்கு ஒத்திப்போடுவது நல்லது என்று மருத்துவர் கூறினார்’\n‘நவீன மருத்துவம் இறப்பை ஒத்திப்போடுவதில் வெற்றிகண்டிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-37422137", "date_download": "2018-04-24T01:23:11Z", "digest": "sha1:J7QZFWLNKYKLZQMDDCG3Y557L6KH6WVR", "length": 7595, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "சிரியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ரஷ்யா தீவிரம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசிரியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ரஷ்யா தீவிரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் ஆகிய இருவரும் சிரியாவில் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து நியூ யார்க்கில் சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.\nImage caption ஜான் கெர்ரி மற்றும் செர்கி லாவ்ரோவ் (கோப்புப் படம்)\nதாங்கள் மத்தியஸ்தம் செய்து உருவாக்கிய போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது ஆபத்தில் இருப்பதால், அதனை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.\nசிரியாவின் அலெப்போ நகரில் இரவு முழுவதும் வான் வழி தாக்குதல்கள் நடந்து வரும் வேளையில், அங்கு 30-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே, அதிகளவில் ஷெல் குண்டுத்தாக்குதல்கள் நடத்தி சிரியா போராளிகள் பதிலடி தந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jan-23/lifestyle", "date_download": "2018-04-24T01:02:39Z", "digest": "sha1:XM4KI2P7OVKCB5FGLPL3ZEZLJDO3J3DW", "length": 19182, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date 23 January 2018 - லைஃப்ஸ்டைல்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்\nரசியா சுல்தான் - இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசி\nமேரி கோல்வின் - சிரியாவிலிருந்து\n``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’\nடார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்\nசு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து\nதீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு\nஅருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nஅந்தக் குரலில் அப்படி ஒரு மயக்கம்\nஹேக்கிங் - டிஜிட்டல் பூதத்தை அடக்குவது எப்படி\nஆரோக்கியம் காக்க... அறுசுவையும் அதிகரிக்க\nஇது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்\nஅழகைப் பிரதானமா நினைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பலர், வாழ்ந்துபார்க்கும்போது அன்பில் ஏமாந்திருப்பாங்க. ஆனா, ‘இவரைவிட ஒரு நல்ல கணவர் கிடைச்சிருக்க மாட்டார்\nதீபா ராதாகிருஷ்ணன் - ஆஹா... அந்த சுதந்திர உணர்வு\nஹைதராபாத்தில் வசிக்கிற தீபாவுக்கு இவற்றையெல்லாம் மிஞ்சிய இன்னோர் ஆர்வம் உண்டு. அது, விதம் விதமான பைக்குகள் ஓட்டுவது. 12 ரைடிங் கிளப்புகளை...\nசு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து\nத.மு.எ.க.சங்கத்தின் பொதுச் செயலாளர். சரித்திரக் கதைகளை இப்போதைய தலைமுறையினர் விரும்பி வாசிக்கும் விதத்தில் எழுதும் இவரது குடும்ப சரித்திரம் இது.\nடார்லிங்... டார்லிங்... - கே.பாக்யராஜ்\nஒரே ஒரு பெண்ணைப் பத்திதான் பேசணுமா ரொம்ப கஷ்டமாச்சே...’’ என்றவர், நீண்ட யோசனைக்குப் பிறகு இருவரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஒருவர் நிழல் நாயகி, இன்னொருவர் நிஜ நாயகி.\nஇப்போதைய ட்ரெண்டில் இருக்கும் நியூட் மற்றும் எவர்கிரீன் நிறங்களான சிவப்பு, பிங்க் போன்ற லிப்ஸ்டிக்குகளில் மூன்றுவித சரும நிறத்தவர்களுக்கும் பொருத்தமான ஷேட்கள் இங்கே...\n‘‘ சென்ற ஆண்டு கலம்காரி கொடிகட்டிப் பறந்தது. இந்த வருஷம் சுங்கிடி சீஸன். இனிவரும் ஆண்டுகளிலும் சுங்கிடியோட மவுசு நிச்சயம் கூடும்...’’\nஅருணா சாய்ராம் - என் அண்ணி இந்திரா நூயி\n'தீர்த்த விட்டல... க்ஷேத்ர விட்டல' கீர்த்தனையை இவர் பாடியவுடன் காந்தம் - இரும்பு போலவே, கேட்போர் அந்தக் குரலுடன் ஒன்றிவிடுவர். அப்படியோர் ஈர்ப்பு இவரின் குரலுக்கு.\n’ - நம் குடும்பங்களில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை. ஆண்கள் மட்டுமல்ல; ஆண் குழந்தைகள் அழுவதுகூட இங்கு அவமானம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nஅவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்\nஏரியாவுக்கு ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் இருப்பதைப்போல இன்று செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை பெருகிவருகின்றன.\nடான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்\nசினிமா... வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆடம்பரமும் பகட்டும் நிறைந்த மாய உலகம். உள்ளே இருப்பவர்களுக்கோ அது மெய்நிகர் உலகம்.\nமுகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் உள்ள ஆசிரியர் குழுக்களைப் பார்வையிடல்.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?p=3733", "date_download": "2018-04-24T01:04:01Z", "digest": "sha1:ZAFY4GJMSKJSODC5LLENVYK24RQFK36W", "length": 2984, "nlines": 57, "source_domain": "sathiyamweekly.com", "title": "- Sathiyam Weekly", "raw_content": "\nதங்களது கேள்வியை இங்கே பதிவு செய்யவும்\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2014/05/blog-post_17.html", "date_download": "2018-04-24T00:57:01Z", "digest": "sha1:XCIWJ63EG6Q3IMNDPHTMECDBIEWVI37H", "length": 13593, "nlines": 298, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: நில அளவை கணக்கீடுகள்....", "raw_content": "\n1 ஏக்கர் – 100 சென்ட்\n1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்\n1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்\n1 ஏக்கர் – 43560 ச.அடி\n1 ஏக்கர் – 4046 ச மீ\n1 செண்ட் – 001 ஏக்கர்\n1 செண்ட் – 0040 ஹெக்டேர்\n1 செண்ட் – 0.405 ஏர்ஸ்\n1 செண்ட் – 435.54 ச.அடி\n1 செண்ட் – 40.46 ச மீ\n1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்\n1 ஹெக்டேர் – 247 செண்ட்\n1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்\n1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி\n1 ஹெக்டேர் – 10,000 ச மீ\n1 ஏர் – 2.47 செண்ட்\n100 குழி = ஒரு மா\n20 மா = ஒரு வேலி\n3.5 மா = ஒரு ஏக்கர்\n6.17 ஏக்கர் = ஒரு வேலி\n1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்\n1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்\n• 10 கோண் = 1 நுண்ணணு\n• 10 நுண்ணணு = 1 அணு\n• 8 அணு = 1 கதிர்த்துகள்\n• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு\n• 8 துசும்பு = 1 மயிர்நுனி\n• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்\n• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு\n• 8 சிறு கடுகு = 1 எள்\n• 8 எள் = 1 நெல்\n• 8 நெல் = 1 விரல்\n• 12 விரல் = 1 சாண்\n• 2 சாண் = 1 முழம்\n• 4 முழம் = 1 பாகம்\n• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)\n• 4 காதம் = 1 யோசனை\n• 8 தோரை(நெல்) = 1 விரல்\n• 12 விரல் = 1 சாண்\n• 2 சாண் = 1 முழம்\n• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்\n• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்\n• 4 குரோசம் = 1 யோசனை\n• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)\n16 சாண் = 1 கோல்\n18 கோல் = 1 குழி\n100 குழி = 1 மா\n240 குழி = 1 பாடகம்\n1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்\n1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்\n1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்\n1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்\nஏர் = 100 சதுர மீட்டர்\n1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்\nதற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.\nநிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.\n1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்\n1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t22200-topic", "date_download": "2018-04-24T01:03:45Z", "digest": "sha1:FD64SPTBFVG3AYFYCRQMR4Q2ZCKAHN74", "length": 13297, "nlines": 99, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சென்னையில் இருந்து புறப்படும் கிங்பிஷர் விமானங்கள் ரத்து", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசென்னையில் இருந்து புறப்படும் கிங்பிஷர் விமானங்கள் ரத்து\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nசென்னையில் இருந்து புறப்படும் கிங்பிஷர் விமானங்கள் ரத்து\nகிங்பிஷர் விமான நிறுவனம் எரிபொருளுக்கு ரூ. 2,500 கோடி பாக்கி வைத்துள்ளதால், எரிபொருள் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் சென்னையில் இருந்து புறப்படும் 13 கிங்பிஷர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஇருப்பினும் கிங்பிஷர் விமான நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் எரிபொருளை வாங்கி சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானங்களும் வழக்கம் போல் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/35603", "date_download": "2018-04-24T01:17:22Z", "digest": "sha1:V6RKWYQNLNA7UVKQK5VSS7QN56I6V276", "length": 5794, "nlines": 121, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Poem) ரமழான் வருகிறது - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் (Poem) ரமழான் வருகிறது\nஇருபத்து எட்டு நாளுக்கு மேல்\nPrevious articleபேஸ்புக் மற்றும் மைக்ரோசொப்ட் இணைந்து உருவாக்கும் பாரிய இணைய வலையமைப்பு\nNext articleஎமக்கு வாக்களித்த மக்களின் பிள்ளைகள் சாக்கடைக்குள் இருந்துகொண்டே கல்வி கற்க வேண்டும்: பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/50750", "date_download": "2018-04-24T01:17:19Z", "digest": "sha1:NWTUOX2JOFRR3ZGFXAQBCFKVWAZ7N2JL", "length": 8825, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "தேடப்பட்டு வந்த வீடெரித்த சந்தேக நபர் 52 நாட்களின் பின்னர் வீட்டுக் கூரைக்குள் மறைந்திருந்த நிலையில் கைது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தேடப்பட்டு வந்த வீடெரித்த சந்தேக நபர் 52 நாட்களின் பின்னர் வீட்டுக் கூரைக்குள் மறைந்திருந்த நிலையில்...\nதேடப்பட்டு வந்த வீடெரித்த சந்தேக நபர் 52 நாட்களின் பின்னர் வீட்டுக் கூரைக்குள் மறைந்திருந்த நிலையில் கைது\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வீடொன்றை தீயிட்டுக் கொளுத்திய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த நபர் அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைந்திருந்த சமயம் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nபுதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மேற்படி சந்தேக நபர் மறைந்திருப்பதாகக் கருதப்பட்ட அட்டப்பள்ளம், சமாதானக் கிராமம் நிந்தவூரிலுள்ள வீட்டைச் சுற்றி வளைத்து பொலிஸார் தேடுதல் நடத்தினர்.\nஅப்பொழுது சந்தேக நபர் கூரைக்குள் பதுங்கியிருந்தவாறு காணப்பட்டார். அவர் பாய்ந்தோட முற்பட்டபொழுது பொலிஸாரால் சாதுரியமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார்.\nகடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பாலையடித்தோணா கிராமத்தில் நாகப்பன் கிட்ணப்பிள்ளை என்பவரின் வீடு முற்றாக எரிக்கப்பட்டது. இதன்போது வீட்டிலிருந்த உடமைகளும் தீயினால் அழிக்கப்பட்டிருந்து.\nஇது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த தேவராஜா வினோஜன் (வயது 24) என்பவரே சுமார் 52 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏறாவூருக்கு கொண்டு வரப்பட்டுள்ள சந்தேக நபரை புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்த போது ஒக்ரோபெர் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்.எஸ். ஆரியசிங்ஹ வின் நெறிப்படுத்தலில் ஏறாவூர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ற் ஈஸாலெப்பை பதூர்தீன் தலைமையில் சென்ற எம்.ஏ.எம். அஸீஸ் மிஸ்பாஹ், எம்.ஐ. அப்துல் றஸ்ஸாக் ஆகியோரடங்கிய குழுவினரே சந்தேக நபரை சாதுரியமாகக் கைது செய்திருந்தனர்.\nPrevious articleநுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் கோளாறு: பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை\nNext articleஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஜும்மா பள்ளிவாயல்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?p=10356", "date_download": "2018-04-24T01:09:37Z", "digest": "sha1:23OAGRBRORUED5V4JRAK2QWYAEQW3634", "length": 5883, "nlines": 108, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News காதல் கவிதைகள் – காதல் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகாதல் கவிதைகள் – காதல்\nPrevious: காதல் கவிதைகள் – நிலவாக——–\nNext: காதல் கவிதைகள் -கள்ளச் சிரிப்பில்\nகண்ணீரும் வியர்வையும் விளைந்தாகிவிட்டது நெல்மணிகளாக.. “வாகைக்காட்டான் கவிதைகள்“\nஉதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி)\nகவிதை – நான் அகதியாகி விட்டேனோ\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதமிழீழ விடுதலைக்காக வித்திட்ட சுபா.முத்துக்குமாரன் 5ம் ஆண்டு நினைவேந்தல்.\niPhone 4 இற்கான iOS 7.1 Jailbroke செய்யப்பட்டுவிட்டதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகாதல் கவிதைகள் – தவமிருக்கும் பனித்துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/about/", "date_download": "2018-04-24T01:04:26Z", "digest": "sha1:Q53MEVYHABQBPFCRT4RKWNKHVR4CRQ3Q", "length": 3536, "nlines": 88, "source_domain": "site4any.wordpress.com", "title": "About | site4any", "raw_content": "\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://ahlussunna.webs.com/apps/videos/channels/show/3922144-2990-3020-2994-2997-3007-2970-2986-3006-2990-3009-3001-2990-3021-2990-2980-3021-2984-2972-3001-3007-", "date_download": "2018-04-24T01:19:47Z", "digest": "sha1:5MSRVMZWZTSWSYMCCJAPYFIYJUZIIHAJ", "length": 8855, "nlines": 125, "source_domain": "ahlussunna.webs.com", "title": "Bayan videos - Ahlussunna online Dawah Service.", "raw_content": "\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி)\nAll Videos (233) செய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5) மௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5) Shaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80) Muhammad Thaha Al-Junayd (1) செய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4) மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23) மௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2) முஹியத்தின் மாலை (0) Dr.தீன் முஹம்மத் (Al Azhari) Phd (1) செய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1) மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4) மௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6) Muhiyaddeen Mali (1) Sultan Al Arifeen As Seyad Ahamad Kabeer Rifai (Rahmatullahi Alaihi) (1) பழனி பாவா (1) மௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25) மௌலவி பாலில் (காசிமி) (1) மௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6) மௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2) மௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17) S.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5) மெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11) Shaykh-ul-Islam Dr Muhammad Tahir-ul-Qadri, (28) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\nசெய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5)\nமௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5)\nShaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80)\nசெய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4)\nமௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23)\nமௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2)\nசெய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1)\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4)\nமௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6)\nமௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25)\nமௌலவி பாலில் (காசிமி) (1)\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6)\nமௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2)\nமௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17)\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5)\nமெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=598022", "date_download": "2018-04-24T00:42:22Z", "digest": "sha1:BVTVESE3AVPN247OAA4FHAAQX7D6CCM4", "length": 10879, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குபவர்களுக்கு இத்தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்: ரிஷாட்", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nசமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குபவர்களுக்கு இத்தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்: ரிஷாட்\nசமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இத் தேர்தலின் மூலம் முடிவு கட்ட அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) அம்பாறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு, கிழக்கு இணைப்பா அல்லது பிரிவா பாராளுமன்றத் தேர்தல் முறையில் முஸ்லிம் சமூகத்துக்கும், மலையகத்தவர்களுக்கும் இழைக்கப்படவிருக்கும் அநீதிகளைத் தொடர இடமளிப்பதா இல்லையா ஆகிய கேள்விகளுக்கெல்லாம் இந்தத் தேர்தல் பாடம் புகட்டப் போகின்றது.\nதேர்தல் காலங்களில் தலைகளை எண்ணி, இத்தனை வாக்குப் பலம் எங்கள் கட்சிக்கு இருக்கிறது என்ற மாயையை ஏற்படுத்தி, எவ்வளவு தொகை எங்களுக்கு தரமுடியும் என்ற கேவலமான அரசியலை நடாத்திக்கொண்டிருப்பவர்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது எழுந்துள்ளது.\nஎமக்கு முன்னே வந்திருக்கும் ஆபத்துக்களை எதிர்நோக்குவதற்கு இந்தத் தேர்தல் நமக்கு பலம் சேர்க்க வேண்டும். நமது சமுதாயம் இந்த சந்தர்ப்பத்தில் சரியான முடிவை எடுக்கவில்லையென்றால், எமது சந்ததியினரின் எதிர்காலமும் சூனியமயமாகி விடும். அரசியலமைப்பு மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கவுள்ள பாரிய ஆபத்துக்களை தடுப்பதற்கு, இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குப் பலமே அடித்தளமாய் அமையப் போகின்றது.\n பாராளுமன்றத் தேர்தல் முறையில் முஸ்லிம் சமூகத்துக்கும், மலையகத்தவர்களுக்கும் இழைக்கப்படவிருக்கும் அநீதிகளைத் தொடர இடமளிப்பதா இல்லையா என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்தத் தேர்தல் பாடம் புகட்டப் போகின்றது.\nபேரம் பேசும் சக்தியாகவும், ஆட்சியை மாற்றும் சக்தியாகவும், அதனைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கிய நமது சமூகம், அதனை தற்போது இழந்து தவிக்கின்றது. இந்நிலையில், முழு முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டம், கிழக்கு மாகாண மக்களின் முழுமையான ஒற்றுமையிலும், ஐக்கியத்திலுமே பெரிதும் தங்கியுள்ளது” என்றார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவாழைச்சேனையில் சிறுமிகள் மீது துஷ்பிரயோகம்\nவலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்\nஉரிமைகளுக்காக குரல் கொடுப்பது தேசத்துரோகம் அல்ல: சி.வி விக்னேஸ்வரன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=600497", "date_download": "2018-04-24T00:41:46Z", "digest": "sha1:TIISERJOUOQIYY5NV62VCDVY2T77XPX6", "length": 7709, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சகோதரியை காப்பாற்ற உதவிகோரும் கனேடிய யுவதி!", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nசகோதரியை காப்பாற்ற உதவிகோரும் கனேடிய யுவதி\nகனடாவில் வாகன விபத்து ஒன்றில் சிக்கி மோசமாக பாதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் மருத்துவ செலவுக்காக அவருடைய சகோதரி மேற்கொண்ட நடவடிக்கை வெகுவாக பேசப்பட்டு வருகின்றது.\nகடந்த 25ஆம் திகதி கார் ஒன்று பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த சப்ரினா மன்கோன் (வயது 18) மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.\nதொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் படுகாயமடைந்த யுவதியின் கைகள் மற்றும் கால்கள் மருத்துவச் சிகிச்சைக்காக அகற்றப்பட்டுள்ளன.\nஅதனைத் தொடர்ந்து சப்ரினாவின் மருத்துவச் செலவுகளுக்காக 200000 அமெரிக்க டொலர்கள் அவசியம் என அவருடைய சகோதரி சமந்தா நிதிச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nசகோதரிக்காக அவர் நிதிச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதை அறிந்த ஏராளமானோர் அவருக்கு உதவி செய்து வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி தற்போது 90000 டொலர்கள் வரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசமூகவலைத்தளங்களில் இந்த விடயம் தொடர்பாக அதிகமான அனுதாப கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிறு வியாபாரங்களுக்கான வரி 9 சதவீதமாக குறைப்பு: பிரதமர் அறிவிப்பு\nஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட 42 கிலோ போதை பொருட்கள்: சாதனை அளவாக பதிவு\nகனேடிய படைகள் பாதுகாப்பாக உள்ளனர்: இராணுவ தரப்பு உறுதி\n7 வயது சிறுவன் பாடசாலை பேரூந்தில் மோதப்பட்ட சம்பவம்: விசாரணைகள் தீவிரம்\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t26986-topic", "date_download": "2018-04-24T01:09:30Z", "digest": "sha1:WYA64Q7A6BDMZUFFRFNP7CEJFOWF3L43", "length": 20851, "nlines": 151, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nசிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்\nசிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்\nசம்பந்தன், ஆறுமுகன், டக்ளஸ் இணைந்து கேட்டால் அரசால் தட்டிக்கழிக்க முடியாது \nமனோ நம்பிக்கை; கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலை\nசிறைகளில் சந்தேக நபர்களாக வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகள் மட்டுமல்ல மலையக,\nதமிழ் தடுப்புக்காவல் கைதிகள் விவகாரம் இன்று இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத\nகட்டத்தை அடைந்துவிட்டது. இது தொடர்பாக அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்\nகூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டும். இதன் மூலம் நீண்டகால மாக\nஇழுபறிப்படும் இப்பிரச் சினைக்கு இறுதித் தீர்வு காண வேண்டி யதற்கான அவசர தேவையை\nஅரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த முடியும்.\nஇது தொடர்பில் ஆளுந்தரப்பில் கபினற் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன்\nதொண்டமான் ஆகியோரும் எதிர்த்தரப்பில் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் எம்.பி.\nஅவர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்\nஅனுராதபுரத்தில் தமிழ் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தப்பட்டும்\nஅவமதிக்கப்பட்டுமுள்ளார்கள். அதற்கும் மேலாக சிறைச்சாலையிலிருந்த இந்து ஆலயம்\nசேதமாக்கப்பட்டுள்ளது. அனு ராதபுரத்தில் இதற்கு முன்னரும் இத்தகைய சம்பவம்\nசரணடைந்த புலிகள் இயக்க உறுப் பினர்கள் ஏதோ ஒரு அடிப்படையில் புனர்வாழ்வு பயிற்சி\nவழங்கப்பட்டு கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.\nஇந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற சந்தேகங்களின்\nஅடிப்படையில் பெரும் பாலானோர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிப்பது நியாயமாகாது.\nதமிழ் தடுப்புக் காவல் கைதிகள், காணாமல் போனோர் ஆகியோரது பிரச்சினைகள் தொடர்பில்\nஅனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றே இணைந்து செயற்பட வேண்டிய நிலைமை\nதற்போது உருவாகியுள்ளது. ஏனென்றால் இவை இன்று எரிந்து கொண்டிருக்கும் அவசர\nமனிதாபிமானப் பிரச்சினைகளாகும். தடுப்புக்காவல் கைதிகளாக வடக்கு, கிழக்கு, மலையகம்,\nகொழும்பு ஆகிய அனைத்துப் பிர தேசங்களைச் சேர்ந்த தமிழர்களும் இருக் கின்றார்கள்.\nஆண்களும், பெண்களும், வயோதிபர்களும், மதகுருமார்களும் இருக்கின்றார்கள்.\nகொழும்பு மகஸின் சிறைச்சாலையில் சில தமிழ்ப் பெண் கைதிகள் தங்களது குழந்தைகளுடன்\nசிறைவாசம் அனுபவிக் கிறார்கள். கடுமையான சுகயீனமான கைதிகளும் இருக்கின்றார்கள். எனவே\nஆளுந்தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் இருக் கின்ற அனைத்து தமிழ் எம்.பிக்களும்\nதங்களது அரசியல், பிரதேச பேதங்களை கடந்து ஒரே குரலில் ஜனாதிபதியை வலியுறுத்த\nஇது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதால் இத்தகையதொரு கூட்டுக் கோரிக்கையை\nஅரசாங்கத்தால் சுலபமாக நிராகரிக்க முடியாது. இன்று நிலவுகின்ற சர்வதேச சூழலைப்\nபயன்படுத்தி தமிழ் எம்.பிக்கள் இதை ஆளுமையுடன் சாத்தியமாக்க வேண்டும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்\nகோரிக்கை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் செய்ய வேண்டுமே\nRe: சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்\nஇவங்க நாலு பேருக்கும் இப்ப வேண்டியது கூதல் காய நெருப்பு அது இப்படி கிடைக்குமா என்னும் நப்பாசை பாராலுமன்ற ஆசனத்துக்காக ஏங்கி நிற்க்கும் சீமான்கள் இவர்கள் மூன்று பேர் இப்ப இருக்கிறார்கள் ஒருவர் இன்னும் சில மாதத்தில் வந்து விடுவார் வந்ததும் என்ன செய்கிறார் தமிழ் மக்களுக்கு என்று பார்ப்போம் நாலும் தமிழர்கள் ஆனால் நான்கு கட்சிகள் அதுதான் பிரச்சனை எங்கும் எதிலும் ஒற்றுமை வேண்டும் ஆனால் இது எங்குமே இல்லையே என்ன செய்யலாம்.\nRe: சிறைகளில் வாடும் அப்பாவிச் சொந்தங்களை மீட்பது யார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t27258-2", "date_download": "2018-04-24T01:08:19Z", "digest": "sha1:2W3HXP2TAK23F3FC25XQMZD7TJM66KNH", "length": 13722, "nlines": 99, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "2 ஜி வழக்கு: சுவாமியின் மனு ஏற்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n2 ஜி வழக்கு: சுவாமியின் மனு ஏற்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\n2 ஜி வழக்கு: சுவாமியின் மனு ஏற்பு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை விளக்குவதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு சி. பி. ஐ. நீதிமன்றம் நேற்று காலை அனுமதி அளித்தது.\nசிதம்பரத்துக்கு எதிரான புகார் குறித்து டிசம்பர் 17 ஆம் திகதி சுவாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. சுவாமியின் விளக்கத்துக்குப் பிறகு 2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் துணைக் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யும். இது குறித்து சுவாமி கூறுகையில், என்னுடைய மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. முதலில் என்னிடம் விசாரணை நடத்த உள்ளது. 2 அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று நான் விருப்பம் தெரிவித்துள்ளேன். டிசம்பர் 17ம் திகதி நான் சாட்சியம் அளிப்பேன் அதன்பின்னர் 2 அதிகாரிகளை சாட்சியம் அளிக்க அழைப்பதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்றார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/17/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2901603.html", "date_download": "2018-04-24T01:09:33Z", "digest": "sha1:XPQSGYBQQPSHXWB6OFOVRYZEZ7AN6FYV", "length": 8220, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு அட்டவணையை வெளியிடக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு அட்டவணையை வெளியிடக் கோரிக்கை\nகோடை விடுமுறை தொடங்கவுள்ளதால், ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என, தமிழக ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.\nமன்னார்குடியில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் வட்டாரத் தலைவர் கு. அருண் நிக்கோலஸ் தலைமை வகித்தார்.\nதீர்மானங்கள்: கோடை விடுமுறை தொடங்க இருப்பதால், ஆசிரியர் கலந்தாய்வு பொது மாறுதல் நெறிமுறைகள் மற்றும் அட்டவணையை வெளியிட்டு, ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும், இக்கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், ஏப். 24-ஆம் தேதி முதல் நடைபெறும் வினாத் தாள் மதிப்பீட்டுப் பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் அ. முரளியும், வட்டாரச் செயலர் பா. நேருதாசன், பொருளாளர் ரா. முருகையன், மாவட்ட துணைச் செயலர் கு. சுப்பிரமணியன், வட்டார துணைச் செயலர் வ. ஜெயராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/11/dhruva-telugu-movie-trailer-released.html", "date_download": "2018-04-24T01:14:44Z", "digest": "sha1:VALMTIISVF3E2T6YAIRGF6ZYXYJRQD6T", "length": 4831, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ராம்சரண் நடிப்பில் ”தனி ஒருவன்” தெலுங்கு ரீமேக் டிரைலர் - News2.in", "raw_content": "\nHome / Teaser / Trailer / சினிமா / டீஸர் / ட்ரெய்லர் / ரீமேக் / ராம்சரண் நடிப்பில் ”தனி ஒருவன்” தெலுங்கு ரீமேக் டிரைலர்\nராம்சரண் நடிப்பில் ”தனி ஒருவன்” தெலுங்கு ரீமேக் டிரைலர்\nராம்சரண், ராகுல் பிரீத் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துருவா படத்தின் டிரைலர் வெளியானது.\nமோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த்சாமி நடிப்பில் ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவான திரைப்படம் “தனி ஒருவன்”. இதன் வெற்றிக்கு பிறகு, தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு “துருவா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் டிரைலர் இன்று வெளியானது.\nஇப்படத்தில் ராம்சரண், ராகுல் பிரீத், அர்விந்தசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். சுரேந்தர் ரெட்டி இயக்கி, அல்லு அர்விந்த் தயாரித்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://interestingtamilpoems.blogspot.com/2017/01/blog-post_24.html", "date_download": "2018-04-24T00:58:03Z", "digest": "sha1:KBQ3QS3BTTYO656NAQALTRHCO5UN4LPV", "length": 27164, "nlines": 183, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்", "raw_content": "\nஇராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்\nஇராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்\nஅரக்கர் என்பவர் ஏதோ பெரிய உருவத்துடன், பெரிய பற்களுடன் , கருப்பாய், இருப்பவர்கள் அல்ல. சில குணங்கள் நம்மை அரக்கர்களாக்கும். சில குணங்கள் நம்மை தெய்வமாக்கும்.\nஎந்த குணங்கள் அரக்க குணங்கள் \nவளைந்து கொடுக்கும் தன்மை இல்லாமை, பணியாமல் இருப்பது, விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாமை ஒரு அரக்க குணம் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.\nஇனிமையாக பேசாமல் இருப்பது இன்னொரு அரக்க குணம். பேச்சில் இனிமை வேண்டும்.\nஇராவணன் நல்லது சொன்னால் கூட அருகில் இருப்பவர்கள் பயப்படுவார்களாம்.\nஅமைச்சரை நோக்கி = அமைச்சர்களை பார்த்து\nநல் மொழி =நல்ல வார்த்தை\nநடுங்கும் சிந்தையர் = நடுக்கம் கொள்ளும் மனம் கொண்டவர்\n' = சொன்ன வேலை என்ன\nஎன இறைஞ்சுகின்றனர் = என்று கெஞ்சி, கேட்பார்கள் .\nபெரும் பயம் கிடந்த நெஞ்சினர் = பெரிய பயத்தை உடைய மனம் கொண்டவர்கள்\nபேசும் போது இனிமையாக பேச வேண்டும். நல்லது சொல்லும் போது கூட மற்றவர்கள் பயப்படும்படி பேசுவானாம் இராவணன்.\nசரி, இராவணன் அப்படி பேசுகிறான். அது கெட்ட குணம்தான்.\nநமக்கு வாழ்வில் என்ன சிக்கல் , துன்பம், பிரச்சனை வந்தாலும், அதை கேள்வியாக மாற்றி, வள்ளுவரிடம் கேட்டால் அதற்கு அவர் பதில் தருவார்.\n என்று வள்ளுவரிடம் கேட்டால், அவரிடம் வரும் பதில்\nமுகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா\nஒருவனின் முகத்தை பார்த்து, இனிது நோக்கி, நல்ல மனத்தோடு இனிய சொற்களை சொல்லுவதே அறம் என்கிறார்.\nஇனிய சொல் என்று ஒரு சொல் கிடையாது.\n\"உடம்பு எப்படி இருக்கிறது \" என்ற மூன்று சொல்லை எப்படியும் சொல்லலாம்.\nவந்தவனின் முகம் பார்த்து அறிய வேண்டும். அவனுக்கு என்ன சிக்கல் என்று. பசித்து வந்து இருக்கிறானா, பொருள் வேண்டி வந்திருக்கிறானா, வேறு ஏதாவது குடும்பச் சிக்கலா உடல் ஆரோக்கியம் சரி இல்லையா என்று முகம் பார்த்து அறிய வேண்டும்.\nகனிவோடு அவனை பார்க்க வேண்டும். நம் முகத்தில் ஒரு கோபத்தையும், வெறுப்பையும், வைத்துக் கொண்டு என்ன சொன்னாலும் அது இனிய சொல் ஆகாது.\nஅவனது மனம் மகிழும்படி சொல்ல வேண்டும்.\nஒரு ஆறுதல், ஒரு தைரியம், ஒரு தன்னம்பிக்கை, ஒரு உற்சாகம் வரும்படி பேச வேண்டும்.\nசொல் மட்டும் அல்ல. என்ன சொல்கிறோம் என்பது மட்டும் அல்ல, எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம்.\nஇராவணன் நல்லது தான் சொன்னான். அவன் சொன்ன விதம் மற்றவர்களை பயம் கொள்ளச் செய்கிறது.\nமுகம் பார்த்து பேசுங்கள். மற்றவர்கள் மகிழும்படி பேசுங்கள்.\nஅப்படி பேசாமல் இருப்பது அரக்க குணம்.\nஇராவணன் அப்படி பேசினான். அவன் ஒரு அரக்கன்.\n வள்ளுவர் கூறிய மாதிரி இராமன் பேசினானா \nஇராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ...\nஇராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்...\nஇராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் ம...\nஇராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்க...\nநாலடியார் - எது அழகு \nஇராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழ...\nகுறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து\nநளவெண்பா - ஈர மதியே, இள நிலவே\nகந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும்\nஇராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான்\nஇராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுட...\nஇராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ ப...\nஇராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை\nஇராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்\nகைந்நிலை - வடுவிடை மெல்கின கண்\nஇராமாயணம் - பரதன் குகன் - துரிசு இலாத் திரு மனத்தா...\nஇராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்\nதிருக்குறள் - எப்படி பேச வேண்டும் \nதேவாரம் - அஞ்சி ஆகிலும்\nஇராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு...\nஇராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆள...\nதிருக்குறள் - உயர்ந்த செல்வம் எது \nநாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது \nஇராமாயணம் - பரதன் , குகன் - கிட்டியதமர்\nசிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayvani.blogspot.com/2007/07/iyarkai.html", "date_download": "2018-04-24T00:56:17Z", "digest": "sha1:NRMERI4BDNXAIUMDPQSVGPQBNPRY5WFA", "length": 3537, "nlines": 82, "source_domain": "jayvani.blogspot.com", "title": "மன விடு தூது: இயற்கை", "raw_content": "\nதொலைந்து விடுமோ என்று நினைத்து தொலையாமல் போகவே இந்த தூது\nதிங்கள், 30 ஜூலை, 2007\nவானத்து நட்சத்திரங்கள் விளக்குகளாய் மின்ன\nவண்ணத் தோரணமாய் வான்வெளியில் வானவில்லும்\nசூரிய கதிர்கள் புல் நுனி பனியில் ஊடுருவ\nசுட்டாலும் சுகமே அவன் கதிர்கள்\nஇரவல் ஒளியில் இரவில் வரும் நிலவோ\nஇனிமை பொழுதில் இதமாய் ஒளிவீசும்\nசொற்கள் தரும் சுகமே சொல்லும் நாவதனில்\nசோகம் போக்கிவிடும் சுவையான வார்த்தைகள்\nஇளம் காலை போதினிலே இசைக்கும் புள்ளினங்கள்\nஇனிய நாளின் இனிதான ஆரம்பம்\nஇயற்கையே நீ தான் எத்தனை இன்பம்\nஇனி எங்கும் பரவசம் எங்கள் மனதில் \nஇடுகையிட்டது Vijayan நேரம் பிற்பகல் 4:02\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவந்து விடு ..வந்து விடு\nஎன் நினைவே நீ தான்...\nகவிதை நீ கவிஞன் நான்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2008/09/9.html", "date_download": "2018-04-24T00:51:46Z", "digest": "sha1:ER3NWQPWME2LF34TUY3M4D2XCJCLSORY", "length": 11111, "nlines": 222, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: 9.ஏழையின் சிரிப்பில்", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nபுதன், செப்டம்பர் 24, 2008\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 10:56:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nடாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...\n4.மனிதா நாம் என்பது யார்...\n18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://petroleummin.gov.lk/index.php/Tamil/about-us/deputy-minister-s-staff", "date_download": "2018-04-24T00:40:31Z", "digest": "sha1:EFLGHSTV4FWNTZMMW3G4W3YF6KAJQEGH", "length": 5436, "nlines": 72, "source_domain": "petroleummin.gov.lk", "title": "Petroleum Industries - Deputy Minister's Staff", "raw_content": "\nஆவணக் காப்பக செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)\nஇலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது.\nஇலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையம் மட்டுமே (CPSTL)\nCPSTL பெட்ரோலிய பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகம் பொறுப்பு.\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nஒரு , பாரபட்சமில்லாத பாதுகாப்பான மற்றும் சூழல் முறையில் தொழில் மேலாண்மை மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டின் பெட்ரோலிய வளங்களை நன்மை என்று உறுதி\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-04-24T00:43:44Z", "digest": "sha1:CHJN7SO2BF55DHPGC6I2L2KYHX2AHTWP", "length": 4946, "nlines": 76, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: குட்டி மகிழ்ச்சி", "raw_content": "\nகையில் காசில்லாத போது -தேடி சென்று\nஉச்சு கொட்டி ஓரமாக நடந்தாலும் -\nரத்தத்தில் குளித்த விபத்தான வண்டியை\nஎட்டி பார்க்கையில் ஒரு குட்டி திருப்தி\nகண்களில் கண்ணியத்தை காட்டியபோதிலும் -\nமறைத்ததை தேடுவது ஒரு குட்டி குதூகலம்\nதான் கண்ட உலக நாடுகள் பற்றி\nஅடுத்த ரிசஷன் எப்போது என்ற நினைப்பு\nகனத்த இதயத்துடன் பார்க்கும் போது\nஇம்முறையாவது \"அது \" நடக்குமா என்பது\nமனம் குமுறி அழுதபோது -\nநாளை இன்னொருவனும் என் போல்\nஇதுதான் குட்டி கவிதையோ ...\nகுட்டி குடுவை கவிதை வானிலே\nகுட்டிக் கவிதைக்கு குட்டியா ஒரு கமெண்ட் போடலாம்னு பாத்தா குட்டிகுட்டியா மனசுக்குள்ள என்னன்னமோ ஒடுது...நல்லாருக்குன்னு குட்டியா ஒரே கமெண்ட் மட்டும்\nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்துவாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை நான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\nவிட்டில் பூச்சி - 2\nபதிவரே - சற்று கவனியும்\nசோறும் சோறு சார்ந்த இடமும் - கோவில்பட்டி வட்டாரம்\nசோறும் - சோறு சார்ந்த இடமும் - திருநெல்வேலி\nசோறும் - சோறு சார்ந்த இடமும் - சாத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_791.html", "date_download": "2018-04-24T00:43:49Z", "digest": "sha1:NE3OFU652PZQT2OTYK6V6D62YEAZLKJ7", "length": 46301, "nlines": 172, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதியின் சீர்திருத்தம் யாரை? எப்படி? எதுவரை? திருப்திப்படுத்தும்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇது எதுவரை செல்ல முடியும் ...\nதிருப்தியே காண முடியாத மனிதனுக்கு மனிதன் இது வேறுபட்டாலும் சீர்திருத்தம் என்பதற்கு முடிவே கிடைக்காது .\nமேற்கின் சீர்திருத்தம் என்பதும் கிழக்கின் சீர்திருத்தம் என்பதும் வெவ்வேறு எண்ணக்கருக்கள் .\nசரி விடயத்துக்கு வருவோம் ..\nகிருஸ்தவத்துக்குள் சீர்திருத்தம் வரவேண்டும் என்று கிருஸ்தவ மதத்துக்குள்ளேயே\nபுரட்டஸ்தாந்த்தை உருவாக்கிய மேற்கில் ,\nசீர்திருத்தம் என்பது தமது சுய திருப்தியை மையமாக கொண்டது என்பதை வரலாறு படங்காட்டி நிற்கிறது .\nஜனநாயகம் ,மனித உரிமை ,பெண்ணுரிமை , ஓரின பால் உரிமை ,வாக்குரிமை , சம உரிமை ,என்கிற அடையாளங்கள் மேற்கின் பெறுமதிகளாக உலகத்துக்கு அடையாளம் காட்டப்படுவதுடன் அவை மதங்களோடு அல்லது கலாச்சாரங்களோடு முரண்படுகிற போது அவற்றை திணிப்பதற்க்காக மேற்குலகம் யுத்தம் வரை சென்றுள்ளன .\nஇஸ்லாத்துக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்கிற குளறல் இன்று நேற்று ஆரம்பமானது அல்ல.\nகுறைஷியர்களே நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களுக்கு பல சீர்திருத்த யோசனைகளை முன்வைத்தமை வரலாற்றில் காணக்கிடைக்கிறது\nஇஸ்லாத்துக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்கிற மேற்கின் அவா சிலுவை யுத்தம் தொடக்கம் கனவாக இருந்து வந்தது .காலனித்துவ காலத்திலும் இவை முயற்சிக்கப்பட்டன எனினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.\nஎனினும் இஸ்லாத்தில் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ள தேசிய வாதத்தை உருவாக்கி அவர்களை மார்க்கத்தில் இருந்து முஸ்லீம்களை பிரிப்பதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டார்கள் .\nஇன்றும் மார்க்கத்தை மிக இலகுவாக்கி ,அடிப்படை கோட்பாடுகளை மாற்ற முயற்சிக்கிற மார்க்க அறிஞர்கள் மற்றும் இமாம்கள் தட்டிக்கொடுக்கப்படுகிற\nஅதேவேளை உண்மையை உண்மையாக சொல்கிற மார்க்க அறிஞர்கள் விஸாக்கள் மறுக்கப்படுகிறார்கள் ;சிறைப்படுத்தப்படுகிறார்கள் ;பயங்கர வாதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள் ; கொல்லப்படுகிறார்கள்\nஅமெரிக்க அரசாங்கத்துக்கு கொள்கை பரிந்துரை ஆலோசனை வழங்குகிற ராண்ட் (Rand) என்கிற அமைப்பை சேர்ந்த யூத பெண்மணி ஷெரில் பேர்னார்ட் , இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்கிற அதே தொணியில் ஜனநாயகத்தின் ஐந்து தூண்கள் என்கிற பெயரில் 2004 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த ஆலோசனை கட்டுரையில் கூறிய பரிந்துரைகளில் சில இதோ.\n*1.இஸ்லாத்துக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டும்*\n*2.அந்த சீர்திருத்தத்தை மார்க்க போதனைகளில் போதிக்கின்ற இமாம்கள் நிதி நீதியாக தட்டிக்கொடுக்கப்பட வேண்டும்* .\n*3.அவர்களின் நூல் வெளியீடுகள் பிரசுரங்களுக்கான செலவுகள் ஏற்கப்பட வேண்டும்*\n*4.சீர்திருத்த வாதிகளுக்கு பிரமாண்டமான இளவயது விசிறி வட்டங்கள் உருவாக்கப்பட உதவி செய்தல்.*\n*5.இஸ்லாமிய சீர்திருத்த வாதிகளின் கொள்கைகள் இஸ்லாமிய பாடத்திட்டங்களில் உள்ளடங்கப்படல் வேண்டும்*\n*6.அடிப்படை வாதிகளினதும் மரபு வாதிகளினதும் போக்குகளுக்கு எதிராக சீர்திருத்த வாதிகளின் இஸ்லாமிய மார்க்க* *கருத்துக்கள் ,தீர்ப்புக்கள் போன்றன , பாடசாலைகள் வீடுகள் ,கல்வி நிறுவகங்கள்* *ஆகியவற்றில் பெருவாரியாக பரப்பப்படல் வேண்டும் .*\n*7.இளைஞர்களுக்கு மேலை நாகரிகம் ,மதவாதம் இல்லாத தன்மை ஆகியன போதிக்கப்பட வேண்டும் .*\n*8.இஸ்லாத்துக்கு முற்பட்ட காலம் பற்றியும் இஸ்லாம் அல்லாத நாடுகளின் வரலாறுகள் கலாசாரங்கள் ஆகியன பற்றியும் ஊடகங்கள் மூலமாகவும் பாடசாலை கல்வி திட்டங்கள் மூலமும் முஸ்லிம் நாடுகளிலும் , முஸ்லீம்களுக்கும் கற்பிக்கப்படல் வேண்டும்.*\nஆம், இஸ்லாத்தை சீர்திருத்த முதலைக்கண்ணீர் வடிக்கிற அந்த கூட்டம் இப்போது முஸ்லீம் நாடுகளின் ஆட்சியாளர்களை தம் பக்கம் இழுத்து தமது இலக்குகளை அடைய முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்\nஅந்த அடிப்படையிலேயே சவூதி அரேபியாவிலும் இப்போது சீர்திருத்தப்பணிகள் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . பெண்கள் வாகனம் ஒட்ட அனுமதித்தமை ;சினிமாக்களை ஆரம்பிக்க அனுமதித்தமை ; லாஸ் வேகஸ் போன்ற களியாட்ட நகரங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளமை ;மேற்கு சார்பான பொருளாதார சீர்திருத்தங்களை திட்டமிட்டுள்ளமை ;மார்க்க அறிஞர்கள் பலர் கைது செய்யப்பட்டமை ; மார்க்கத்தை சீர்திருத்தி இலகு படுத்துகின்றமை\nஎன்று தொடர்கிறது அவரது 'சீர்திருத்த' பட்டியல் .\nஅவரின் சீர்திருத்த முயற்சிகளை பலமாக வரவேற்றுள்ள மேற்குலகம் \"மேலும் ..மேலும்.. சீர்திருத்தம்..\" என்று விசிலடித்து அவரை உசுப்பேத்திக்கொண்டு இருக்கிறது .\nஇஸ்லாமிய சீர்திருத்த வாதிகளின் இந்த சீர்திருத்த பணிகளுக்கு முஸ்லீம் அல்லாதோர் எப்போது திருப்தி காணுவார்கள் ..\nபடைத்தவன் அளவற்ற அருளாளன் அல்லாஹ் தனது அல்குர் ஆன் திருமறையில் இதற்குரிய பதிலை அழகாக தருகிறான்\n) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் : 2:120)*\nஇந்த மார்க்க சீர்திருத்த வாதிகளின் பசுந்தோல் போர்த்திய வேசங்களில் நாமும் நமது சந்ததியினரும் இளைய சமூகமும் சிக்கி விடாமல் அல்லாஹ் நம்மை பாது காப்பானாக \nPosted in: கட்டுரை, சர்வதேசம்\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_581.html", "date_download": "2018-04-24T01:17:13Z", "digest": "sha1:WOMXFW6RMJKOWF45P6MZYTGTDFLYTRTC", "length": 17970, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் -- சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பாஜக தலைவர்கள் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் -- சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பாஜக தலைவர்கள்\nதமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் -- சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பாஜக தலைவர்கள்\nதமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் உச்சத்தை அடைந்துள்ளன. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா என கோஷ்டிகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.\nஇந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்துள்ளனர். எந்த தலைவரைப் பற்றி அதிக பதிவுகள் வருகிறது அதிக லைக்குள், கமெண்டுகள் யாருக்கு அதிகம் என்பதில் பாஜகவில் பெரும் போட்டியே நடக்கிறதாம்.\nஇது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்பி விடுகிறார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமனம் செய்துள்ளனராம். எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்களையும் இவர்கள் கண்காணிக்கப்பதாகக் கூறப்படுகிறது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/technology", "date_download": "2018-04-24T01:15:10Z", "digest": "sha1:ND2ISFABEYRCHMYU4TWRL5RZO377USOD", "length": 9392, "nlines": 156, "source_domain": "www.newjaffna.com", "title": "தொழில்நுட்பம் | newJaffna.com", "raw_content": "\nஅமெரிக்காவிலுள்ள வீடுகளை ஒத்த வீடுகள் யாழ்ப்பாணத்தில்\nவடமாகாணத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள...\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா\nகூகுளின் ஜிமெயில் சேவைக்கு மக்கள மத்தியில் தனி வரவேற்பு காணப்படுகின்றது. பெரும்பாலான மக்க...\nபிராட்பேண்ட் இண்டர்நெட் வைபை சேவையின் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ் இதோ...\n 1 நிமிஷம் இதைப் படிங்க\nசின்னதொரு ஸ்வைப்பில் லாக்கை எடுத்து விடலாம். போனும் பாதுகாப்பாக இருக்கும்.\nSAMSUNG செல்போன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா\nSAMSUNG TUCH PHONE வைத்திருக்கும் நண்பர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் உங்கள் போன் slow...\nதொட்டால் போதும் சார்ஜ் ஏறிவிடும் உங்க போனிலும் செய்து பாருங்கள்\nஇனி கவலை இல்லை ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறி விடும். அட உண்மைதாங்க..\nபென் டிரைவ்களில் இருந்து வைரஸ்களை அழிப்பது எப்படி\nகணினி மற்றும் லேப்டாப்களில் இருக்கும் வைரஸ்களை அழிப்பதற்கு பல்வேறு ஆன்டிவைரஸ் மென்பொருள்கள...\nஉலகம் முழுக்கப் பிரபலமாக இருப்பதால் ஐபோன்கள் போலியாக வடிவமைக்கப்படுகின்றன. முன்னதாகச் சீனா...\nஇறந்து விட்டாரா பேஸ்புக் நிறுவனர்\nஇறந்தவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட...\nவாட்ஸ்ஆப்பில் சீக்ரெட் மெசேஜ் அனுப்புவது இப்படி தான்\nகிபோ பற்றிய தகவல்கள் துப்பறியும் கண்களிடம் இருந்து உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை பாதுகாக்கப்ப...\nமொபைல் டேட்டாவை மீதப்படுத்த யூ -டியூப் அறிமுகப்படுத்தும் புது வழி\nமொபைலில் நாம் வழக்கமாக பார்க்கும் வலைதள பக்கங்களுக்கு செலவிடும் டேட்டாக்களை விட நாம் பார...\nஆப்பிளின் அதிரடியால் சாம்சங் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலமையா\nசாம்சங் நிறுவனத்திற்கு எதிரான காப்புரிமை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்துள்...\nகூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் இன்று அறிமுகமானது.\nமொபைல் போன்களை சார்ஜ் போடும்போது கடைப்பிடிக்க வேண்டிய 4 விடயங்கள்\nநமது ஸ்மார்ட் போன்கள் பொதுவாகவே மோசமான பேட்டரி திறன் உடையவையாகவே நம்மால் கணிக்கப்பட்டுவரும...\n’இணைய வேகம் குறைவு’ - ஃபேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோரின் கவனத்திற்கு\nகுறைந்த இணைய வேகம் காரணமாக ஃபேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோருக்காகவே ஃபேஸ்புக் ந...\nஅமெரிக்காவிலுள்ள வீடுகளை ஒத்த வீடுகள் யாழ்ப்பாணத்தில்\n 1 நிமிஷம் இதைப் படிங்க\nSAMSUNG செல்போன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா\nதொட்டால் போதும் சார்ஜ் ஏறிவிடும் உங்க போனிலும் செய்து பாருங்கள்\nசந்தைக்கு வருகிறது Xiaomi Mi5 ஸ்மார்ட்கைப்பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/tag/miyaav-movie/", "date_download": "2018-04-24T01:08:58Z", "digest": "sha1:R5ZWFAN2FIUZSLM4EWEJAYL2CPS7XORY", "length": 7290, "nlines": 92, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – miyaav movie", "raw_content": "\nமியாவ் – சினிமா விமர்சனம்\nபிரபல திரைப்பட விநியோகஸ்தரான வின்சென்ட்...\nவிபத்தினால் பெயரை மாற்றிக் கொண்ட நடிகை…\nபொதுவாகவே செல்ல பிராணிகளான நாய்களுக்கும்,...\nபூனை ஹீரோவாக நடிக்கும் ‘மியாவ்’\n‘பாரத் ரத்னா’ சத்யஜித்ரேவின் கதையை தயாரித்த...\nஒரு பூனையைச் சுற்றி உருவாகியிருக்கும் ‘மியாவ்’ திரைப்படம்..\nசமூக, கலை மற்றும் வியாபார உலகில் பிரபலமான நபரான...\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?p=20555", "date_download": "2018-04-24T01:14:49Z", "digest": "sha1:35HMAXJQH3QPFDPP5SED3RESOUGUVQAP", "length": 7601, "nlines": 127, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News காதல் கவிதைகள் – இதயம் வலிக்கிறதே..!!! | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகாதல் கவிதைகள் – இதயம் வலிக்கிறதே..\nநிஜமென்று வாழ்ந்த நம் உறவு\nஉன் நினைவுகளை என் மனதில்\nஉன் நினைவுகளை என் மனதினில்\nவிதைத்து விட்டு மறந்து விடு என்றாய்\nஎன் திசை எங்கும் தெரிவதெல்லாம்\nஉன் மனக் கதவை பூட்டிக் கொண்டாய்\nநாம் மகிழ்ந்து பேசிய நம் நிமிடங்களை\nவளர்த்து விட்டு எனை ஏன் மறந்தாய்\nஉன் உயிரை என்னிடம் தந்துவிட்டு\nஏன் என் பிரிவை கேட்டாய்\nநான் என்ன சொல்வேன்… என்ன செய்வேன்\nPrevious: காதல் கவிதைகள் – காதல் துரோகம்\nNext: செவ்வாய் கிரகத்தில் ஆங்காங்கே நீல நிறத்தில் திட்டுக்கள்.\nகண்ணீரும் வியர்வையும் விளைந்தாகிவிட்டது நெல்மணிகளாக.. “வாகைக்காட்டான் கவிதைகள்“\nஉதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி)\nகவிதை – நான் அகதியாகி விட்டேனோ\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியது\nவிமானப்படை முகாமொன்றில் சற்று முன்னர் மர்ம வெடி விபத்து\nலாஸ் ஏஞ்சல்ஸ் விமானத்தில் ‘அல்-கொய்தா தீவிரவாத நெட்வொர்க்கால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dailyastrology.hosuronline.com/YearlyPrediction/transit_disp.php?s=2&lang=tamil", "date_download": "2018-04-24T01:03:17Z", "digest": "sha1:WRULF2VU4GRJ56Z3ARA3CPVF7TMIERA2", "length": 11388, "nlines": 97, "source_domain": "dailyastrology.hosuronline.com", "title": " Yearly Astrology with horoscope prediction for Vrisha Rasi based on moon sign", "raw_content": "\nதற்போது சந்திரன் தங்கள் ஜன்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் உயர்போகம், சந்ததி விருத்தி, தந்திர மந்திர சித்தி, வாகன யோகம், பெரியோர் நேசம், பதவி உயர்வு, ராஜ் யோகம், மனதிருப்தி, பண வரவு, உடல் ஒளி பெறல் போன்றவை ஏற்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். பல சாஸ்திரங்களில் ஆராய்ச்சியும் தேர்ச்சியும் ஏற்படும். புத்தி சாதுரியம், வாக்கு வன்மைகள் ஏற்படும். பாக்கிய விருத்தி உண்டாகிறது. வேளா வேளைக்கு தரமான உணவும் கிடைக்கும். சுகந்த பரிமள வாசனாதி திரவியங்களும் சேரும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை, அணிகலன்கள் அணிவீர்.\nசந்திரன் தற்பொழுது நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் க்கு சொந்தமானதாகும் ஜன்ம ராசிக்கு 11 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு உச்சம் பெறுகிறார்.அரசாங்கத்தின் மூலம் லாபம், சகோதரர்களுடன் சந்திப்பு. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு. அனுகூலமான திசை கிழக்கு.\nசந்திரன் மீனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nசந்திரன் தன காரகனாகிய குருவுடன் இணைவதால் பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் சுக்கிரன் மீனம் ராசியில் உச்சம் பெறுகிறார். சூரியன்,சந்திரன்,புதன்,செவ்வாய்,குரு,சனி,ராகு உடன் இணைகிறார். கேது, பார்வை பெறுகிறார்.2 ராசியானது சனி, பார்வை பெறுகிறது.\n11 ஆம் வீட்டில் செவ்வாய் எல்லா வகையிலும் நன்மைகளையே தருவார். பணவரவு அதிகரிக்கும், ஆடை ஆபரண சேர்க்கை, காரியங்கள் வெற்றி, திருமணம், குழந்தை பேறு, பூமி, வீடு, பயிர் இவற்றால் லாபம், வெளிநாட்டு பயணம் அல்லது வாணிபத்தில் லாபம் போன்ற நற்பயன்களை தருவார்.\nசெவ்வாய் மீனம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 11 ல் புதன் வருவதால் ஆரோக்கியம் கூடும்,வாகனம் வாங்குவீர்கள், கணக்காளர் தொழிலில் லாபம், பணியாளர் அமைவர்,வெளிநாட்டு பயணங்கள், மனைவி மூலம் சுகம், பேச்சு திறனால் சம்பாத்தியம்,புதிய நண்பர்கள் ஏற்படுவர், தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும்.\nராசிக்கு 11-ல் சுக்கிரன் வருவதால் வீரம், புகழ் ஓங்கும். எல்லா காரியங்களும் வெற்றியடையும், உயர்தரமான சுவையான உணவை உண்டு மகிழ்வீர்கள், செல்வம், இசையில் புலமை, கல்வியில் பண்டிதன், பூமி, வீடு கிடைக்கபெறுவீர்கள். 11 ஆம் ராசி சார ராசியானால் வெளிநாட்டு பயணங்களும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அணைத்து வழிகளிலும் லாபம் பண வரவு, தாம்பத்திய சுகம் போன்ற நற்பலன்கள் ராசிக்கு 11 ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும்போது ஏற்படும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nபத்தாமிடத்தில் சோதனைகளை கொடுத்த குரு பகவான் நற்பலன்களை வழங்க பதினொன்றில் சஞ்சரிக்கிறார். செல்வ சேர்க்கை, கிராமதிகாரம்,அரசியல் அதிகாரம், அரசாங்க கெளரவம்,வாகன யோகம், பல வகைகளில் பண வரவு,நோய் குணமாதல், இல்லற வாழ்வில் திருப்தி, வெளிநாட்டு பயண வாய்ப்பு அதனால் ஆதாயம் போன்ற நற்பலன்களை வாரி வழங்குவார். இவர் ராசிக்கு மூன்றாமிடமான தைரிய ஸ்தானத்தை பார்ப்பதால் எதையும் துணிவுடன் செய்வீர்கள், ஐந்தமிடத்தை பார்ப்பதால் புத்திரர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்/மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவு மேம்படும்.\nராசிக்கு பதினொன்றில் சனி வருவதால் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். நோய்கள் நீங்கி உடல் பலமும் பொலிவும் பெறலாம். அதிகாரி, அமைச்சர் பதவி கூட கிடைக்கலாம், கெளரவமும் அந்தஸ்தும் ஏற்படும், கட்டளை இடும் பெரும் பதவிகள் கிடைக்கும், ஊருக்குள் பெரிய மனிதராக வலம் வருவீர்கள், காம இச்சை அதிகரிக்கும்,அது நிறைவேறும். மற்றவர் பணம் வந்து சேரும், பல நண்பர்கள் கிடைப்பார்கள், உங்களுக்கு உதவுவார்கள், வீட்டுக்கு தேவையான அனைத்து வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த 2.5 வருடத்தில் ராஜ யோகத்தை அனுபவிப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/2007/07/20/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-24T01:11:15Z", "digest": "sha1:BRRAQ4YF6PM5FXTZARP7LAAXQVAIXO26", "length": 36920, "nlines": 270, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "என்னோட எட்டு | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\n← அழ மாட்டேன் அம்மா\nஇன்னமும் இருக்கிறதா பத்திரிக்கை தர்மம்\nPosted on ஜூலை 20, 2007\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஎட்டுப் போடணுமாம். கண்மணியக்கா கூப்பிட்டாஹ… அய்யனாரய்யா கூப்பிட்டாஹ….அப்புறம் வெட்டி பாலாஜி அய்யாவும் கூப்பிட்டாஹ… அப்புறமா அய்யானார் ஒரு ரிமைன்டரும் விட்டாரு.. இதுக்கப்புறமும் என்னமோ நம்ம தலைலதான் கம்பெனியவே தாங்குறா மாதிரி சீன் போட்டா யாருனா வந்து மொத்தினாலும் மொத்திடுவாங்கன்றதாலயும், எட்டு பெருமையான விஷயங்கள்ன்றதுலேர்ந்து என்னை மாதிரியான சாமானியப்பட்டவங்களையும் மனசுல வச்சு உங்களைப் பத்தி எதுனா எட்டு விஷயம் அப்படின்னு ஆட்டத்தோட விதிமுறைகளை தளர்த்திட்டதாலயும் தைரியமா ஆட்டத்தை ஆரம்பிக்கறேன்…\n1. வெளிப்படையா பேசுறது – முதுகுக்கு பின்னாடி இதையே ஒட்டை வாய்னும் சொல்லுவாங்க. 🙂\n2. புத்தகப் பித்து – புத்தகம்னு இல்லை. எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட “இவ பாலை அடுப்புல வச்சா மட்டும் கொஞ்சம் பாத்துகுங்க மாப்பிள்ளை , ஏன்னா அப்பத்தான் இவ சுவாரசியமா எதுனா கடுகு மடிச்சு வந்த பேப்பரை படிச்சுகிட்டிருப்பா, பால் பொங்கிடும். அதை மட்டும் நீங்க பாத்துகிட்டா போதும் ,மத்தபடி என் பொண்ணு வீட்டை நல்லாவே பாத்துப்பா” அப்படின்னு மறக்காம சொல்லியே ஆகணும்னு சொல்லிகிட்டிருப்பாங்க. அந்த அளவு எந்த குப்பையானாலும் படிச்சுட்டுதான் கீழ வைப்பேன்.\n3. இசை – கேக்க மட்டுந்தாங்க. பாடி சுத்தி இருக்கறவங்களை படுத்துமளவு கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது. ஆனா பிரச்சனை என்னான்னா, அது திரைப்பாடலாயிருந்தாலும் சரி சாஸ்திரிய இசைப் பாடலாயிருந்தாலும் எனக்கு வெறும் நல்ல இசை மட்டும் பத்தாது. வரிகளும் இயன்ற வரை நல்ல தமிழில் சந்த நயத்தோடு கவித்துவத்தோடு இருக்கணும். கொஞ்சம் கஷ்டந்தாங்கறீங்களா\n4. அப்பா மேல இருக்கற பாசம் – அவர் எனக்கு அப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை. வழி நடத்துற குரு, என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கற நல்ல நண்பர், இப்ப அம்மா போனதுக்கப்புறம் அவர் தாயுமானவரும் கூடத்தான். அதுனால அவரை கேக்காம ஒரு துரும்பையும் அசைக்க மனசு வராது எனக்கு.\n5. ஞாபக சக்தி – இந்த ஒரு விஷயத்தை வச்சுத்தான் முதுநிலை வரைக்குமான என் படிப்பை ஒப்பேத்த முடிஞ்சுது. இது மட்டுமில்லைன்னா நான் படிப்புல காட்டின அக்கறைக்கு, கதை கந்தலாயிருந்திருக்கும். ஒரு முறை கேட்டதை மறந்ததா சரித்திரமே கிடையாது (ஆனா நான் உண்மையிலேயே கவனிச்சு கேட்டிருக்கணும். பெரும்பாலான சமயத்துல வெறும் பாவ்லாதான் பண்ணுவேன் கவனிக்கறா மாதிரி. ஆனா ரொம்ப நம்பும்படியா இருக்கும் என் ஆக்டிங்க்….)\n6. குத்தி காமித்தல் – இது #5 அதிகமா இருக்கறதால வர்ர வினை. ஒரு முறை நடந்தது ரொம்பவே ஞாபகம் இருந்து தொலைக்கறதால, அடுத்த முறை அவங்ககிட்ட பேசும் போது இந்த குத்தி காமிக்கறதை தவிர்க்கவே முடியறதில்லை. அதும் எப்படின்றீங்க, வாழைப்பழ ஊசின்னுவாங்களே அது மாதிரி ரொம்பவே உள்குத்தா இருக்கும். எதிராளிக்கு வலிக்கும் ஆனா காமிச்சுக்கவே முடியாது. என்கூட பழகின யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. எவ்வளவு நெருங்கினவங்களா இருந்தாலும் என்னிக்கோ எப்பவோ பண்ணினதுக்கு கூட இன்னமும் அனுபவிச்சுகிட்டிருப்பாங்க. எங்க அப்பாவே இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னா பாத்துக்குங்க. பிரச்சனை என்னான்னா, நானும் இது கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனாலும் இந்த பழக்கத்தை மாத்திக்க முடியலை.\n7. மன உறுதி – தற்பெருமை போலத் தெரிஞ்சாலும் நிஜமாவே எனக்கு இது கொஞ்சம் அதிகம்தான். சொல்லப்போனா பிரச்சனைகள் அதிகமாக அதிகமாகத்தான் ஜெயிச்சே ஆகணும்ன்ற என்னோட உறுதியும் அதிகமாகுதோன்னு கூட தோணும். எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டாலும் தினசரி நடவடிக்கைகளைக்கூட மாத்திக்க மாட்டேன். அழுதுகிட்டே சாப்பிடாமலோ தூங்காமலோ இருந்ததா சரித்திரமே கிடையாது. ரொம்ப சகஜமா சுத்தியிருக்கறவங்ககிட்ட சிரிச்சு பேசிகிட்டே சமாளிச்சுகிட்டிருப்பேன்.\n8. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை – அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி. ரொம்பவே மன நிறைவைத் தரும் விஷயம் இது. எங்கேயும் நான் காம்ப்ரமைஸ் செய்துகிட்டதேயில்லைன்றது ஒரு பெருமைக்குரிய விஷயம். இதுக்கு நான் எங்க அப்பா அம்மாக்குதான் நன்றி சொல்லணும். ஏன்னு கேட்டால் அவங்க தலையிட்டால் நான் எதையும் விட்டுக் கொடுத்திருப்பேன்ற நிலையிலும், அதுதான் ஒரு பெண்ணுக்குரிய இயல்புன்னு இருந்த சில விஷயங்களில் கூட நான் வளைஞ்சு கொடுக்கணும்னு அவங்க வற்புறுத்தினதேயில்லை. அவங்க கேட்டிருந்தா, இன்னிக்கு எனக்கு இருக்கற சுதந்திரம் இருந்திருக்காது. ஆனாலும் சில ரொம்ப பெரிய பிரச்சனைகளில் அவங்க அதை செய்யாம என்னை, என் சுயத்தை மதிச்சிருக்காங்க. அதுனாலயே அவங்க மீதான என் மதிப்பு எங்கேயோ போயிடுச்சு.\nசரி, இப்போ நான் பெற்ற இன்பத்தை இன்னும் எட்டு பேருக்கு கொடுக்கணுமாம். இன்னும் யாரு மிச்சமிருக்காங்கன்னே தெரியலை. இருந்தாலும் ஒரு குத்து மதிப்பா போட்டு வைக்கிறேன்.\n6. செல்வ நாயகி (மேடம் இன்னும் அழகு விளையாட்டையே ஆரம்பிக்கலை.. )\n7. சேதுக்கரசி(இதை சாக்கிட்டாச்சும் ஒரு பதிவு போடுங்க தாயி… எவ்ளோ நாள்தான் பின்னூட்டத்துலயே வாழ்க்கைய ஓட்டுவீங்களாம்\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nView all posts by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் →\n← அழ மாட்டேன் அம்மா\nஇன்னமும் இருக்கிறதா பத்திரிக்கை தர்மம்\n/எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட “இவ பாலை அடுப்புல வச்சா மட்டும் கொஞ்சம் பாத்துகுங்க மாப்பிள்ளை , ஏன்னா அப்பத்தான் இவ சுவாரசியமா எதுனா கடுகு மடிச்சு வந்த பேப்பரை படிச்சுகிட்டிருப்பா, பால் பொங்கிடும். அதை மட்டும் நீங்க பாத்துகிட்டா போதும்/உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் :-).\nவாங்க , DJ நீங்க சொல்றதுபோல இருந்தால் அவ்ளோதான், வீடு விளங்கினாப்புலதான்.. ஆனா அதுக்குன்னு கற்பூர வாசனை தெரியாத ஆளா வந்து வாய்ச்சாலும் டேஞ்சர்தான், அடுப்பை பாக்காம படிப்பென்னன்னு கத்தினாலும் பிரச்சனைதானில்லையா\n நமக்கு மூத்த தலைமுறை, இளைய தலைமுறையை புரிந்து கொண்டு நடந்து கொண்டார்கள் என்பதை சொல்ல கேட்கும் பொழுது, பிரமிப்பாய் இருக்கிறது.அதுவும், பிரச்சனைக்குரிய காலக்கட்டங்களில் அதே மாதிரி என்றால், லட்சுமி கொடுத்து வைத்தவர் தான்.எட்டு விளையாட்டில், என்னையும் இழுத்துவிட்டது தான், ரெம்ப அநியாயங்க நொந்த எட்டு விசயங்கள் சொல்லலாம் அல்லவா நொந்த எட்டு விசயங்கள் சொல்லலாம் அல்லவாகாலம் லிமிட் எல்லாம் கிடையாது அல்லவாகாலம் லிமிட் எல்லாம் கிடையாது அல்லவாகொஞ்சம் பத்தி பிரிச்சு எழுதினா தான் என்னவாம்\nபூங்கா பத்திரிக்கையில், “தமிழ் கலாச்சாரத்தோடு பெண்” என்ற உங்க கட்டுரை வெளிவந்திருக்கிறது. பார்த்தீர்களாஎனக்கு இந்த விவாதமெல்லாம் அலர்ஜிங்கஎனக்கு இந்த விவாதமெல்லாம் அலர்ஜிங்க நல்லத்தான் விவாதம் பண்றீங்க. வாழ்த்துக்கள்.\n///உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ////ஒன்னும் ஆகாது டிசே, பொங்குன பாலை ரெண்டுபேருமாச் சேந்து துடைச்சு சுத்தம் செஞ்சுட்டு, டீக்குடிக்க இருந்ததையும் மறந்துட்டுப் படிச்ச விசயத்தைப் பகிர்ந்து பேசிக்கிட்டிருக்கலாம்:)) லட்சுமி,இனிமேல் உங்களை ஆட்டத்துக்குக் கூப்பிடறவங்களையும் சேத்துத் திட்டணும்போல இருக்கு:)) நீங்க வந்தாத்தான் மறக்காம என்னையும் சேத்து இழுத்துவிட்டர்றீங்களே:)) ஆமா நான் தொடங்குனா அழகு ஆட்டத்துல இருந்துதான் தொடங்கணும்:)) தொடங்காட்டியும் பெரிய மனசு பண்ணி மறந்துருங்க:))\nபாராட்டுக்களுக்கு நன்றி நொந்தகுமாரான். இந்த எட்டு ஆட்டத்துக்கு எதுவும் கால வரையரை இல்லைதான். ஆனா இப்பவே எல்லாரும் போட்டு முடிச்சுட்டா மாதிரியிருக்கு. இன்னும் கொஞ்ச நாள் போனால் மக்கள் அதுக்குள்ள அடுத்த விளையாட்டை ஆரம்பிச்சுடுவாங்க, அப்புறம் நீங்க நிறைய விளக்கம் தரவேண்டியிருக்கும். கூடிய மட்டும் சீக்கிரம் போடப் பாருங்களேன்.\nஉங்கள் எட்டும் அருமை ;))\\சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை – அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி\\\\சூப்பர்…வாழ்த்துக்கள் 😉\nவாங்க செல்வா, ரொம்ப ரசிச்சு சொல்ற விதத்தை பாத்தா மேற்படி சம்பவம் உங்க வீட்டுல அடிக்கடி நடந்திருக்கும் போலிருக்கே 😉 என்ன பண்றது, இந்த மாதிரி ஆட்டத்தையெல்லாம் கண்டுபிடிக்கிறவங்களை உதைக்கணும். இப்போ புதுசா ஒரு ஆட்டமாம், ஒரே ஒரு கேள்விதானாம் ஆனா 24 மணி நேரத்துக்குள்ள பதிவு போட்டாகணுமாம். எப்போ நமக்கு ஆப்பு வரப்போவுதோன்னு பயந்துகிட்டிருக்கேன் நான். ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாங்களோ இத்தையெல்லாம் 😉 என்ன பண்றது, இந்த மாதிரி ஆட்டத்தையெல்லாம் கண்டுபிடிக்கிறவங்களை உதைக்கணும். இப்போ புதுசா ஒரு ஆட்டமாம், ஒரே ஒரு கேள்விதானாம் ஆனா 24 மணி நேரத்துக்குள்ள பதிவு போட்டாகணுமாம். எப்போ நமக்கு ஆப்பு வரப்போவுதோன்னு பயந்துகிட்டிருக்கேன் நான். ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாங்களோ இத்தையெல்லாம்கோபிநாத், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nநான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதியிருக்கீங்க அதுக்கே உன்ன பிடி என்ன பிடி ன்னு ஆகிப்போச்சி ..:)வழக்கம்போல நல்லா எழுதியிருக்கீங்க லக்ஷ்மி..சாலையோர டீக்கடையில டீ குடிக்க பிடிக்கும்னு சொன்னது இதுக்குத்தானா 🙂\n//நான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதியிருக்கீங்க அதுக்கே உன்ன பிடி என்ன பிடி ன்னு ஆகிப்போச்சி ..:)//லக்ஷ்மி என்கிட்ட சொல்லவேயில்லை 😉\n அப்ப பின்னூட்டமும் ஜாக்கிரதையாகத்தான் போடனும். :-))நல்லா இருக்கு உங்கள் 8.\nவடுவூர் குமார், அய்யனார் – நன்றிகள்.மோகனா, ரொம்ப நக்கலடிக்காதேப்பா. ஒவர் நக்கல் உடம்புக்காகாது… 😉அய்யனார், கண்டுபிடிச்சுட்டீங்களே\nலக்ஷ்மி ஒரு வழியா 8 போட்டுடீங்களாநடுவில என்னை வேற கோர்த்து விட்டுட்டீங்களே… தழைகீழா நின்னாலும் ஒண்ணும் தோண மாட்டேங்குது.//கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட …..மத்தபடி என் பொண்ணு வீட்டை நல்லாவே பாத்துப்பா”////உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ஒன்னும் ஆகாது டிசே, பொங்குன பாலை ரெண்டுபேருமாச் சேந்து துடைச்சு சுத்தம் செஞ்சுட்டு, டீக்குடிக்க இருந்ததையும் மறந்துட்டுப் படிச்ச விசயத்தைப் பகிர்ந்து பேசிக்கிட்டிருக்கலாம்:)) //ரிப்பீட்டேய்…..//அப்பா மேல இருக்கற பாசம் – அவர் எனக்கு அப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை. வழி நடத்துற குரு, என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கற நல்ல நண்பர், இப்ப அம்மா போனதுக்கப்புறம் அவர் தாயுமானவரும் கூடத்தான். அதுனால அவரை கேக்காம ஒரு துரும்பையும் அசைக்க மனசு வராது எனக்கு.//கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு.//இசை – கேக்க மட்டுந்தாங்க. பாடி சுத்தி இருக்கறவங்களை படுத்துமளவு கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது. //நல்ல வேளை உலக்ம் தப்பித்தது. 😉ஞாபக சக்தி & குத்திகாமித்தல்… அப்போ உங்க கிட்ட பார்த்துப் பேசணும் போல இருக்கே. பின்னூட்டம் போடறப்ப்யும் கவனமா இருக்கணும்.(சும்மா…..)//சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை – அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி.//உங்கள் சுயமரியாதைக்கும் மன உறுதிக்கும் என் சல்யூட். உங்களது 8 மிகவும் அருமை.http://blog.nandhaonline.com\nநன்றி நந்தா. ஆனா என் இசைய பத்தி ரொம்ப கேவலப்படுத்திட்டீங்க. 😦 பரவாயில்லை, எப்படியும் நீங்க எட்டு போடயில எதுனா மாட்டாமலா போயிடும் உங்களை கலாய்க்க… அப்போ பாத்துக்கறேன்…\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்றைக்குப் பார்த்தேன். சொந்த ஊருக்கு வந்து, இன்றைக்கு, சொந்தங்களுடன் குற்றாலம் கிளம்பிக் கொண்டிருக்கிறோம். அதனால், உடனடியாக எழுத முடியாத நிலை. இங்கு, பல சென்டர்களில், பிளாக் எல்லாம், கட்டம் கட்டமாகத்தான் தெரிகிறது. நேரமும், இப்பொழுது பிரச்சனை. வருகிற வாரம் எழுதுகிறேன். உங்களுடைய எட்டு, உங்களை புரிந்துகொள்ள முடிந்தது. எழுதுவதில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள். செல்வநாயகி அவர்களுடைய எழுத்து வன்மையானது.பிடித்து உலுக்கக்கூடியது. நிதானமாகவும், அழுத்தமாகவும் எழுதுகிறார்கள். என்னையும் இழுத்துவிட்டதினால், அதுவே மண்டையில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. மகா அவர்களிடமும், தெரிவித்தேன். விரைவில் எழுத வேண்டும் என்ற விசயத்தையும் சொல்லிவிட்டேன்.\n//எழுதுவதில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள்// நன்றி சாக்ரடீஸ். நானுமே கொஞ்ச நாட்களாக நினைத்து வரும் விஷயம்தான் இது. செல்வா அளவுக்கு முடியுமா என்று தெரியவில்லையெனினும் கொஞ்சம் இந்த ஜல்லி பாஷையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு ஒழுங்காக எழுத விரைவில் முயற்சிக்கிறேன். முடியும்போது எழுதுங்கள். தங்களது விடுமுறை இனிதே கழிய என் வாழ்த்துக்கள். மகாவிடமும் என் வாழ்த்துக்களை சொல்லவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\n« ஜூன் ஆக »\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+119&version=ERV-TA", "date_download": "2018-04-24T02:19:09Z", "digest": "sha1:FBGTI6BVSHZCOA2IVSS7HWZKFPCJJLNV", "length": 73358, "nlines": 588, "source_domain": "www.biblegateway.com", "title": "சங்கீதம் 119 ERV-TA - ஆலெப - பரிசுத்த - Bible Gateway", "raw_content": "\n119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.\nஅந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.\n2 கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.\nஅவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.\n3 அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.\n4 கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.\nஅந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.\n5 கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்\n6 நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது\nநான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.\n7 உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது\n8 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.\nஎனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்\n9 ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்\nஉமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.\n10 நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன்.\nதேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.\n11 நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்.\nஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.\n12 ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.\nஉமது சட்டங்களை எனக்குப் போதியும்.\n13 உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.\n14 வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக்\n15 நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன்.\nஉமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.\n16 நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன்.\nஉமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.\n17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.\nஅதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.\n18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.\nநான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,\nநீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.\n19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.\nகர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.\n20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்\n21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.\nஅவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.\n22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.\nநான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.\n23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.\nஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.\n24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.\nஅது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.\n25 நான் விரைவில் மரிப்பேன்.\nகர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும்.\n26 நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன்.\nஇப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும்.\n27 கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.\nநீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.\n28 நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன்.\nநீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.\n29 கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும்.\nஉமது போதனைகளால் என்னை வழிநடத்தும்.\n30 கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன்.\nஉமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன்.\n31 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன்.\n32 நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.\nகர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும்.\n33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,\n34 நான் புரிந்துகொள்ள உதவும்.\nநான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.\nநான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.\n35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.\nநான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.\n36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது\nஉடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.\n37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,\nஉமது வழியில் வாழ எனக்கு உதவும்.\n38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது\n39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.\nஉமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.\n40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.\nஎனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.\n41 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும்.\nநீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.\n42 அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும்.\nகர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன்.\n43 உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும்.\nகர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன்.\n44 கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.\n45 நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது\nசட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.\n46 நான் உமது உடன்படிக்கையை அரசர்களோடு கலந்து ஆலோசிப்பேன்.\nஅவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள்.\n47 கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.\n48 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன்.\nஅவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.\n49 கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும்.\nஅவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.\n50 நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர்.\nஉமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.\n51 என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர்.\nஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.\n52 உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன்.\nகர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.\n53 தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர்.\nஅதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன்.\n54 உமது சட்டங்கள் எனது வீட்டின் [a] பாடல்களாகின்றன.\n55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன்.\nநான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.\n56 நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.\n57 கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.\n58 கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன்.\nநீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும்.\n59 என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன்.\nஉமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.\nஉமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.\n61 தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின.\nஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை.\n62 உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.\n63 உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன்.\nஉமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.\n64 கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது.\nஉமது சட்டங்களை எனக்குப் போதியும்.\n65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.\nநீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.\n66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.\nஉமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.\n67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.\nஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.\n68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.\nஉமது சட்டங்களை எனக்குப் போதியும்.\n69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.\nஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.\n70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ\nஉமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.\n71 துன்புறுவது எனக்கு நல்லது.\nநான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.\n72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.\nஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.\n73 கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர்.\nஉமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர்.\nஉமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.\n74 கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள்,\nநீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.\n75 கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன்.\nநீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும்.\n76 இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும்.\nநீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும்.\n77 கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும்.\nநான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன்.\n78 என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள்.\nஅந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன்.\nகர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.\n79 உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர்\nஎன்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன்.\n80 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச்\nசெய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன்.\n81 நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன்.\nஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.\n82 நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஎன் கண்களோ தளர்ந்து போகின்றன.\nகர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்\n83 குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும்,\nநான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.\n84 எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்\nகர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்\n85 சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள்.\nஅது உமது போதனைகளுக்கு எதிரானது.\n86 கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும்.\nஅவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்\n87 அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள்.\nஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.\n88 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும்.\nநீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.\n89 கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும்.\nஉமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.\n90 நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர்.\nகர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.\n91 உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி\nகீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.\n92 உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால்\nஎனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.\n93 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன்.\nஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.\n94 கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும்.\nஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.\n95 தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள்.\nஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.\n96 உமது சட்டங்களைத் தவிர,\nஎல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.\n97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.\nஎல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.\n98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.\nஉமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.\n99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்\nஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.\n100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,\nமுதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.\n101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.\nஎனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.\n102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.\nஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.\n103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.\n104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.\nஎனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.\n105 கர்த்தாவே, உமது வார்த்தைகள்\nஎன் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.\n106 உமது சட்டங்கள் நல்லவை.\nநான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.\nநான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.\n107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.\nதயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.\n108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.\nஉமது சட்டங்களை எனக்குப் போதியும்.\n109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.\nஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.\n110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.\nஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.\n111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.\nஅது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.\n112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.\n113 கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.\nஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.\n114 என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.\nகர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.\n115 கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.\nநான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.\n116 கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.\nநான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.\n117 கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.\nநான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.\n118 கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.\nஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.\n119 கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.\nஎனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.\n120 கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.\nநான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.\n121 நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.\nகர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.\n122 என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.\nநான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.\n123 கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,\nஎன் கண்கள் தளர்ந்து போய்விட்டன.\n124 நான் உமது ஊழியன்.\nஉமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.\nஉமது சட்டங்களை எனக்குப் போதியும்.\n125 நான் உமது ஊழியன்.\nஉமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.\n126 கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.\nஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.\n127 கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்\nநான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.\n128 நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.\nதவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.\n129 கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.\nஅதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.\n130 ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.\nஉமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.\n131 கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.\nநான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.\n132 தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.\nஉமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.\n133 கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.\nதீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.\n134 கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.\nநான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.\n135 கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.\nஉமது சட்டங்களை எனக்குப் போதியும்.\n136 ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்\nஎன் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.\n137 கர்த்தாவே, நீர் நல்லவர்,\n138 நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.\nநாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.\n139 என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.\nஎன் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.\n140 கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.\n141 நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.\nஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.\n142 கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.\nஉமது போதனைகள் நம்பக் கூடியவை.\n143 எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.\nஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.\n144 உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.\nநான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.\n145 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.\n நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.\n146 கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்\nநான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.\n147 நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.\nநீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.\n148 உமது வார்த்தைகளைக் கற்பதற்கு\nஇரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.\n149 உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.\nகர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.\n150 ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.\nஅந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.\n151 கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.\n152 பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,\nஉமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.\n153 கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.\nநான் உமது போதனைகளை மறக்கவில்லை.\n154 கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.\nநீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.\n155 தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்\n156 கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.\nநீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.\n157 என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.\nஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.\n158 நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.\nகர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.\n159 பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.\nகர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.\n160 கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.\nஉமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.\n161 எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.\nஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.\n162 கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்\nசந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.\n163 நான் பொய்களை வெறுக்கிறேன்\nஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.\n164 உமது நல்ல சட்டங்களுக்காக\nஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.\n165 உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.\nஅந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.\n166 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.\nநான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.\n167 நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.\nகர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.\n168 நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.\nகர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.\n169 கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.\nநீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.\n170 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.\nநீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.\n171 நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.\nஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.\n172 உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.\nகர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.\n173 என்னருகில் வந்து எனக்கு உதவும்.\nஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.\n174 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.\nஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.\n175 கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.\nஉமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.\n176 காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.\nநான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.\nசங்கீதம் 119:54 வீட்டில் அல்லது “நான் வாழுகின்ற ஆலயத்தில்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=598420", "date_download": "2018-04-24T00:36:00Z", "digest": "sha1:ZTSUDG7LZKUQPLWGNWVDWMS2YVZ46NL2", "length": 10117, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தமிழர் யாருக்கு சோரம் போகாதவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்: அரியநேத்திரன்", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nதமிழர் யாருக்கு சோரம் போகாதவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்: அரியநேத்திரன்\nதமிழ் மக்கள் யாருக்கும் சோரம் போகாதவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான அரியநேத்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – இலுப்படிச்சேனை சந்தியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் அலுவலகத்தை நேற்று (செவ்வாய்கிழமை) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்மைப்புக்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கும் ஆணை, ஊர் அபிவிருத்திக்கு அப்பால் மக்கள் ஒரே கொள்கையில் பயணிக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு கொண்டுச் சேர்க்க வேண்டும்.\nகடந்த 2009, மே மாதம் 19ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மௌனத்திற்கு பின்னரான அனைத்து தேர்தல்களின் போதும் வழங்கப்பட்ட மக்கள் ஆணையின் மூலம், வடக்கு, கிழக்கு மக்களின் தலைமை தமிழ்தேசிய கூட்டமைப்புத் தான் என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅதனால்தான் இன்று சர்வதேச அரங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு- கிழக்கு மக்களின் தலைமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் தற்போது கடந்த 2015 ஆண்டுக்குப் பின் வடகிழக்கு மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்கும் முயற்சிகள் நாடாளுமன்றம் ஊடாக எடுக்கப்பட்டு தற்போது இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டநிலையில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு நாம் முகம்கொடுக்கின்றோம்.\nஇந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், உண்மையை உணர்ந்தவர்களாக இத்தேர்தலில் வடக்கு- கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து எமக்கு அரசியல் தீர்வு மிகவும் அவசியம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வேண்டும்” என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவாழைச்சேனையில் சிறுமிகள் மீது துஷ்பிரயோகம்\nவலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்\nஉரிமைகளுக்காக குரல் கொடுப்பது தேசத்துரோகம் அல்ல: சி.வி விக்னேஸ்வரன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vijayashankar.blogspot.com/2009/07/swine-flu-details.html", "date_download": "2018-04-24T01:13:31Z", "digest": "sha1:S7LB6PPHUDHN2JQDIJSU3ZKOTSQY5FVL", "length": 33095, "nlines": 466, "source_domain": "vijayashankar.blogspot.com", "title": "Vijayashankar: Swine Flu details", "raw_content": "\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 30\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nடேம் 999 : சில வார்த்தைகள் : 1\nநியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?p=10359", "date_download": "2018-04-24T01:09:30Z", "digest": "sha1:ODLNUU4PDBVSMY5MYB3GRDBIBEJVK4X2", "length": 5864, "nlines": 108, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News காதல் கவிதைகள் -கள்ளச் சிரிப்பில் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகாதல் கவிதைகள் -கள்ளச் சிரிப்பில்\nPrevious: காதல் கவிதைகள் – காதல்\nNext: காதல் கவிதைகள் – வலையில்..\nகண்ணீரும் வியர்வையும் விளைந்தாகிவிட்டது நெல்மணிகளாக.. “வாகைக்காட்டான் கவிதைகள்“\nஉதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி)\nகவிதை – நான் அகதியாகி விட்டேனோ\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு சென்ற இரு இளைஞர்கள் விபத்தில் பலி \nபாரிஸில் நடைபெற்ற முஸ்லிம் சமூகம் நடத்திய ஆர்ப்பாட்டம்\nகாதல்கவிதை – நம் பாட்டன் என்றோ விதைத்த விதைகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dravidiankural.com/2012/10/07/ash-murder-for-ariya-sanadhana/", "date_download": "2018-04-24T00:50:18Z", "digest": "sha1:VSO7LIA7XFWFDKSCFWURVV5NOEG6GMIQ", "length": 25563, "nlines": 167, "source_domain": "dravidiankural.com", "title": "ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே! | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே\nஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா\nஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்\n“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.”\nதிரு. ரகுநாதன் தமது ‘பாரதி காலமும் கருத்தும்’ (1982) என்ற நூலில் இக்கடிதத்தின் தமிழ் மூல வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்ட தடயங்களின் (Exhibits) தமிழ் அச்சுப் பிரதியிலிருந்து இதனை அப்படியே எடுத்து எழுதியதாக ரகுநாதனுடன் நிகழ்த்திய உரையாடலின் போது குறிப்பிட்டதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் தெளிவாக பதியவைத்திருக்கிறார்.\nதனது கட்டுரையில், வாஞ்சிநாதன் ஆஷை கொல்வதற்கு முக்கிய காரணம் “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்வதுதான்” என்ற பார்ப்பன தர்மத்தை வெளிப்டுத்தும் இந்த கடிதத்தை வெளியிட்ட திரு.இராமகிருஷ்ணன், “அடக்குமுறை ஆங்கிலஆட்சி மீதான கோபத்தைவிட, தன்னுடைய மதநம்பிகை,சனாதனதர்மம் ஆகியவை ஆங்கில மிலேச்சர்களால் பாதிக்கப்படுகிறது என்ற கோபம்தான் வாஞ்சிநாதனுக்கு இருந்தது என்று சொல்லி அவரது கொலை நோக்கத்திற்கான காரணத்தை சிலர் பதிவு செய்துள்ளனர்.என்கிறார்.அது சிலரது பதிவா வரலாறா\nவாஞ்சிநாதனின் உடல் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது அடையாளங்கண்டவர் உணவு விடுதி நடத்தும் ராமலிங்க அய்யர்.கடந்த மூன்று நாட்களாக வாஞ்சிநாதன் தனது விடுதிக்கு வந்து சென்றதாக அவர் கூறினார்.என்கிறது கட்டுரை.அவ்வளவு பெரிய திருநெல்வேலி நகரத்தில் அவர் தேர்ந்தெடுத்தது அய்யர் உணவு விடுதியைத்தான்.இதை ஏதோ சுவைக்காக தேர்ந்தெடுத்ததாக எளிதாக எண்ணிவிடமுடியாது.அவரது வர்னாஸ்ரமதர்மத்தை பாதுகாக்கவே அவர் அந்த விடுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதே உண்மை.\nஇந்தவழக்கில் கைது செய்யப்பட்ட பதினான்கு பேரில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களே என்பதும் மீதமுள்ளவர்களும் உயர்வகுப்பாராக தங்களை அடையாளம்காட்டிகொண்ட பிள்ளைமார்களே என்பதும் மிகவும் கவணிக்கப்படவேண்டிய செய்தியாகும்.\nஅன்றைய காலகட்டத்தில் ஆஷை “நவீன இரணியன்” என்று பத்திரிக்கைகள் எழுதியதாக கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். “இரணியன்” யார் இரணியன் அசுரர்களின் தலைவனாக கருதப்பட்டவன். பார்ப்பன குலதர்மத்தை எதிர்த்து சவால் விட்டவன். புராணகால இரணியனின் கதை புரட்சிக்கவிஞரால் சிறிது மாற்றம் செய்யப்பட்டு “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” எனும் பேரில் நாடகவடிவம் பெற்றது. பேரறிஞர் அண்ணா இரணியனாக நடித்திருக்கிறார்.\nவர்ணாஸ்ரமத்தை எதிர்த்து சூத்திரர்களின் பாதுகாவலனாய் “நவீன இரணியன்” என்று பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சிநாதன் கொலை செய்தது எப்படி காலனி ஆதிக்க எதிர்ப்பாகும்\nஆஷ்ம் அவரது மனைவியும் பயணிக்கையில் பிரசவவேதனையால் துடித்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை தனது வண்டியில் ஏற்றி அவசரம் கருதி அக்ரஹாரம் வழியாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் ஆஷ். “தாழ்த்தப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியாக அழைத்துச்சென்று பார்ப்பன சனாதனதர்மத்தைக் கெடுத்துவிட்டார் ஆஷ்.” இதுவே ஆஷ் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிற வரலாறு இருக்க, புதுச்சேரியில் இயங்கிவந்த வ.வே.சு.அய்யர் முடிவெடுத்து நீலகண்டபிரம்மச்சாரி திட்டம்தீட்டி வாஞ்சி அய்யர் நடத்திய படுகொலை பார்ப்பன குலதர்மத்தை காப்பதற்கே என்பது நன்றாகப் புரிகிறதுபோது,இராமகிருஷ்ணன் பார்ப்பன வாஞ்சிக்கு பல்லக்கு தூக்குவது ஏன்\nநீதிபதி சங்கரன் நாயர் தீர்ப்பை சிறப்பான தீர்பபாக வர்ணித்த ராமகிருஷ்ணன் நீதிபதிகள் அர்னால்ட் ஒயிட் மற்றும் ஐலிங் ஆகிய இருவரும் இணைந்து வழங்கிய தீர்ப்பை ஏனோ வெளியிடவில்லை\nஜாதிக் கொடுமை, தீண்டாமை, பார்ப்பனர், புரட்சி, புரட்டு, வரலாறு, விளக்கம்\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2018 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmrajiv.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-04-24T00:51:49Z", "digest": "sha1:2PAQVXGY6XENQ3EQW2IH6BZO4WDSET4F", "length": 4848, "nlines": 68, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: நிலவை காணவில்லை என்று..!", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nநி தட்டி கொடுக்க நான்\nஎப்படி சொல்லி புரிய வைப்பது\nநீ இப்போது என் அருகில் தான்\nPosted by ராஜிவ் காந்தி.M\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=67327", "date_download": "2018-04-24T01:07:03Z", "digest": "sha1:OV2HBIYR3UCYJSWK5FGWBJFGLEAYVO4F", "length": 12969, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvannamalai Varuna Lingam | கிரிவலப்பாதையில் மழை வேண்டி வருணலிங்கத்திற்கு ஜல அபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nதென்திருப்பேரை ... சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகிரிவலப்பாதையில் மழை வேண்டி வருணலிங்கத்திற்கு ஜல அபிஷேகம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்கத்திற்கு மழை வேண்டி, 108 குடம் ஜல அபிஷேகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள், வன விலங்குகள், குடிநீரின்றி அவதிப்படுகின்றன. இதனால், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் ஒன்றான வருணலிங்கத்திற்கு, ஜல அபிஷேகம் செய்து வழிபட்டால், மழை வரும் என, அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், அடி அண்ணாமலை கிராமத்தை சேர்ந்த பெண்கள், அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, 108 நீர் குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வருணலிங்கத்தை சென்றடைந்தனர். பின்னர், இவர்கள் எடுத்து வந்த குடத்தின் நீரை, வருணபகவானை குளிர்வித்து மகிழ்விக்க, ஜல அபிஷேகம் செய்து பூஜை வழிபாடு நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பூஜை, ஏற்கனவே, 30ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதாகவும், அப்போது மழை பெய்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/actress-shruthi-reddy-stills-2/", "date_download": "2018-04-24T01:05:37Z", "digest": "sha1:C2H6HWRVZ4QSOK7YUX2M7PRTDNM5FAZS", "length": 6779, "nlines": 95, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஸ்ருதி ரெட்டி ஸ்டில்ஸ்", "raw_content": "\nநடிகை ஸ்ருதி ரெட்டி ஸ்டில்ஸ்\nactress shruthi reddy actress shruthi reddy stills நடிகை ஸ்ருதி ரெட்டி நடிகை ஸ்ருதி ரெட்டி ஸ்டில்ஸ்\nPrevious Postஉதயநிதி-மஞ்சிமா மோகன் படத்திற்கு டப்பிங் வேலைகள் துவங்கியது.. Next Postநடிகை சாந்தினி ஸ்டில்ஸ்\n‘யாக்கை’ திரைப்படத்தின் ‘நீ’ பாடல் காட்சி..\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t47544-topic", "date_download": "2018-04-24T01:15:12Z", "digest": "sha1:JNYY4HOEDO5QYLWAOKEHUIPFFSWJKKIZ", "length": 18343, "nlines": 152, "source_domain": "www.tamilthottam.in", "title": "மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீஹாரை விட்டு செல்லலாம்: நிதீஷ்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீஹாரை விட்டு செல்லலாம்: நிதீஷ்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீஹாரை விட்டு செல்லலாம்: நிதீஷ்\nபீஹாரில் மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள்\nமாநிலத்தை விட்டு வெளியே செல்லலாம் என அம்மாநில\nமுதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.\nபீஹாரில் முழு அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது\nதொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ் குமார்,\nமதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர்,\nபல தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி வந்தது.\nஆனால், அதற்கு நான் எதையும் ஏற்கவில்லை. மதுவிலக்கு\nகோரிக்கையுடன் யார் வந்தாலும் அதனை ஏற்க மாட்டேன்.\nஅவர்கள் ஏமாற்றத்துடன் தான் திரும்பி செல்ல வேண்டும்.\nபீஹாரில் வசிக்கும் யாராவது, மதுகுடிக்காமல் இருக்க\nமுடியவில்லை என்றால், அவர்கள் மாநிலத்தை விட்டு செல்லலாம்.\nமதுவிலக்கு மாநிலத்தில் பல சமூக புரட்சிகளுக்கு வித்திட்டுள்ளது.\nஇதனால், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது.\nமதுவை யாராவது கடத்துகிறார்களா என்பதை போலீசார்\nமத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை நான்\nவரவேற்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள கறுப்பு பணத்தை\nமத்திய அரசு ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பினாமி சொத்துக்களை\nஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-04-24T01:24:15Z", "digest": "sha1:BD3WFWDLGLGX3OSISOU5A3VH3JYRSLUS", "length": 3346, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அட்சதை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அட்சதை யின் அர்த்தம்\nமங்கல காரியங்களில் வாழ்த்தும்போது அல்லது ஆசீர்வாதம் வழங்கும்போது தூவப்படும் மஞ்சள் நீர் கலந்த அரிசி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:24:16Z", "digest": "sha1:BUFIRVIAIW7FBWZ7OXLJ5YIOXTVZWHGU", "length": 3785, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நல்லபடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நல்லபடி யின் அர்த்தம்\nபிரச்சினைகள், குறைகள் எதுவும் இல்லாமல்.\n‘நீ நல்லபடி நடந்துகொண்டால் வேலை நிரந்தரம் ஆகும்’\n‘ஊருக்கு நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தோம்’\n‘இப்போது அந்தக் குடும்பம் நல்லபடியாக இருக்கிறது’\n‘இனிமேல் நடப்பது நல்லபடியாக நடக்கட்டும் என்று பிரார்த்தனை செய்தோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2014/04/140408_sampathansouthafrica", "date_download": "2018-04-24T02:05:51Z", "digest": "sha1:MMZ2GNCFTNNZ2F3HKYTMX5Y4Z3BEF4YK", "length": 9725, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "\"ததேகூவின் தென்னாப்பிரிக்க பயணம், ஐநா விசாரணைகளை பாதிக்காது\" - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n\"ததேகூவின் தென்னாப்பிரிக்க பயணம், ஐநா விசாரணைகளை பாதிக்காது\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ஆர் சம்பந்தன்\nஇலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா செல்வது, ஜெனிவா பிரேரணையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச விசாரணைக்கும் இந்த விஜயத்திற்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் சூமா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வந்திருந்தார்.\nஇதன் விளைவாக அரச தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்கா சென்று திரும்யியயிருந்தது.\nமார்ச் மாதம் நடந்த ஜெனிவா மாநாட்டின் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னாப்பிரிக்கா சென்று பேச்சு நடத்துவதாக முன்கூட்டியே முடிவாகியிருந்தது.\nஅப்பேச்சுக்களுக்கான அழைப்பை தென்னாபிரிக்கா விடுத்திருந்த பின்னணியிலேயே, புதன்கிழமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னாப்ரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பிபிசியிடம் கூறினார்.\nஇலங்கையின் தேசிய பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பில் சகல விதமான விடயங்கள் பற்றி இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.\nஐநா மன்றத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geethappriyan.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-04-24T01:17:36Z", "digest": "sha1:YPGOC7RDI6DNJPWVBQHLSFJPUIA7YHA7", "length": 27725, "nlines": 316, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: சூரிய சக்தியில் இயங்கும் தள்ளு வண்டி ஜூஸ் கடை!!!", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nசூரிய சக்தியில் இயங்கும் தள்ளு வண்டி ஜூஸ் கடை\n ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இதைப் பகிர்ந்திருந்தார்,நாட்டுக்கு மிக அத்தியாவசியமான செய்தியாக தெரிந்ததால் இங்கே பகிர்கிறேன்.எல்லாவற்றிற்கும் அரசையே குற்றம் சொல்லாமல், மாற்று யோசனை செய்து அதற்கு செயல் வடிவம் கொடுத்த இந்த தள்ளுவண்டி ஜூஸ் கடைக்காரரை எத்தனை பாராட்டினாலும் தகும். நீங்களும் இதை படித்து விட்டு பகிருங்கள்.இதற்கு செயல்வடிவம் கொடுத்த ஜெர்மானிய சோலார் பேனல் கம்பெனியின் பெயர் போகோஸ் phocos அவர்களது செல்போன் நம்பர்கள் +91 8940482159 / +91 7708006882, நீங்களும் ராமதாஸ் போல மின்சாரத்தை சிக்கனம் செய்து வளம் பெற விரும்பினால் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்களுக்குத் தேவையான வகையில் சோலார் பேனல்களை வடிவமைத்துக்கொள்ள முடியும்.\nமின் தட்டுப்பாட்டால் அல்லாடும் தமிழகத்தில்... தில்லான தள்ளுவண்டிக்காரர்\nவிழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நிற்கிறது தள்ளுவண்டி ஜூஸ் கடை. இந்த கடையின் மேல்கூரை சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்கும் solar panel-களால் ஆனது. இந்தக் கடையின் உரிமையாளர் ராமதாஸ், தனக்கு வித்தியாசமாக தோன்றிய ஐடியாவை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சொல்லி செயல்வடிவம் கொடுத்துள்ளார்.\n5 அடி அகலம், 10 அடி நீளம் என 50 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் solar panel மூலம் 1000 watts-க்கு உட்பட்ட மிக்ஸி, சிறிய அளவிலான பிரீசர் (Freezer) , மின் விளக்கு போன்ற கடைக்கு தேவையான சாதனங்கள் இயங்குகின்றன.\nஇதனால் வழக்கமாக வீட்டு மின்சாரத்தை உறிஞ்சி பிறகு கடையில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தேவையில்லை. டீசலை உறிஞ்சும் ஜெனரேட்டர்களும் தேவையில்லை. சோலார் பேனல்களுக்கு 25 வருடங்கள் கியாரண்டி இருப்பதால், முதல்முறை செலவுசெய்தால் பிறகு 25 வருடங்கள் வரை செலவு செய்யத் தேவையில்லை.\n‘மற்ற தள்ளுவண்டி கடைகளில் தினசரி 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மின் சக்திக்கென ஆகும். ஆனால் எனக்கு அந்தப்பிரச்சினை இல்லை. இந்த சோலார் பேனலுடன் கூடிய கடையை வடிவமைக்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகியது. காலப்போக்கில் நான் போட்ட பணம் வந்துவிடும். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மன நிம்மதியும் எனக்கு கிடைக்கும்’ என்கிறார் ராமதாஸ்.\nஒரு நகரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்தும் இதுபோன்று வடிவமைக்கப்பட்டால், சேமிக்கப்படும் மின்சாரம் மற்றும் டீசலின் அளவு எவ்வளவு இருக்கும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. குஜராத்தில் நர்மதா நதியின் மேல் போடப்பட்டுள்ள சோலார் திட்டத்தைப் பார்த்து அதிசயத்திருக்கிறோம். அதைவிட கூடுதலாக பல வாய்ப்புகள் தமிழக்த்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த தள்ளுவண்டி கடை ஒரு உதாரணம்.\nLabels: சமூகம், சிக்கனம், சூரிய சக்தி, சோலார் பேனல், தள்ளுவண்டி, மின்சாரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஏழே நாளில் எழும்பும் வீடு…கரன்டே இல்லாமல் கலக்கும் ஏ.சி.. முக்கியமான அவள் விகடன் கட்டுரை\nகுட் ஃபெல்லாஸ் 1990 (Goodfellas) ரொம்ப (வாழ்ந்து ) கெட்டவர்கள்\nஎலிமெண்ட்ஸ் ட்ரைலாஜி 3 - வாட்டர் [இந்தியா] Water [2005]\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nசூரிய சக்தியில் இயங்கும் தள்ளு வண்டி ஜூஸ் கடை\nசிட்டிலைட்ஸ்[ CityLights ] [2014 ] [இந்தியா ]\nராட் ட்ராப் பாண்ட் என்னும் மாற்று தொழில்நுட்பம்: க...\nவாட்டர்மார்க் ராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் பற்றிய ...\nஇப்பூமி மனிதன் மட்டுமே வாழப் படைக்கப்பட்டதல்ல\nதிருட்டு விசிடியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nகொசு ஒழிக்கும் நொச்சி செடி வேண்டுமா\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த வீட்டைத் தேடி\nசமஸ் எழுதும் நீர் நிலம் வனம் தொடர்கள்\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பரபரப்பான கடைசிப்பந்தில் வென்றது சென்னை\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nPoomaram - விடை தேடும் கலை\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nசொந்த வீடு… வரிசைகட்டும் வரிச் சலுகைகள்\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\n#303 நீலக் குயில்கள் ரெண்டு - விடுதலை\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nஅறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - வியன்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-04-24T01:13:08Z", "digest": "sha1:MA52OB63NTVHOVNBTU63O4NDK5WQKH6I", "length": 13228, "nlines": 202, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழர் விடுதலைக் கூட்டணி – GTN", "raw_content": "\nTag - தமிழர் விடுதலைக் கூட்டணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nகொள்கை கொள்ளையடிக்கப்பட்டதால் தமிழர் விடுதலைக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNP, SLFP, EPDP. ஆதரவுடன் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்\nவவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக் கூட்டணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம் :\nமன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு வாக்கினால், சுதந்திரக்கட்சியினரும் இராமநாதனும், கரவெட்டியை இழந்தனர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆனந்தசங்கரியும் உள்ளுராட்சி சபைகளும்..\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த்தேசியக் விடுதலைக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் கிளிநொச்சியில்…\nதமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகமும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு பன்னிரு ஆண்டுகள்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயசூரியன் சின்னத்தில் புதிய அணி உதயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயசூரியன் சின்னத்தில் புதியஅரசியல் அணி- ஆனந்தசங்கரி இணக்கம்: புதிய அணி உருவாகுமா\nமுரண்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழர் விடுதலைக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் த.வி.கூ. சகல வட்டாரங்களிலும் போட்டியிடும்:-\nஅரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுமாறு த.வி.கூ அழைப்பு விடுக்கிறது\nகாணாமற் போனோர் சார்பில் சாகும் வரையிலான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து தமிழ் தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஆனந்தசங்கரி\nகனடா ரொரண்ரோவில் (Toronto) பாதசாரிகள் மீது வெள்ளைவான் மோதியது – பலர் பலி – பலர் காயம்.. April 23, 2018\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு… April 23, 2018\nயாழ்.ஆனைப்பந்தி சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம் April 23, 2018\nசஜித் – நவீனுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வேண்டும் – நான் இனி அப்பா வேடத்தில் நடிக்கப் போகிறேன்.. April 23, 2018\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inspired-treasures.blogspot.com/2010/05/blog-post_08.html", "date_download": "2018-04-24T00:33:58Z", "digest": "sha1:FCQYXKH6EHTN7V3WDY5AAZEX2NL42TJY", "length": 45186, "nlines": 426, "source_domain": "inspired-treasures.blogspot.com", "title": "INSPIRED TREASURES: கேரளத்தின் பெருமை பேசும் பத்மநாபபுர அரண்மனை", "raw_content": "\nகேரளத்தின் பெருமை பேசும் பத்மநாபபுர அரண்மனை\nமுக்கடல்களாகிய அரபிக் கடல், இந்து சமுத்திரம், வங்களா விரிகுடா ஆகிய மூன்றும் ஒன்றாகச் சங்கமிக்கும் கன்னியா குமரிக் கடற்கரை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடி மாவட்டமே கன்னியாகுமரியாகும்.\nஅது கேரள தமிழக மாநிலங்களின் எல்லை மாவட்டங்களிலும் ஒன்று. தமிழகத்திற்கே உரித்தானது. மிகவும் தொன்மையான வரலாற்றையுடையது. தமிழகத்தின் அடையாளமான வெம்மையின் ஆதிக்கம் கூட, சென்னை போன்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு குறைவாகவே இருக்கும்.\nஎங்கு பார்த்தாலும் குளிர்ச்சிதரும் தென்னை, இறப்பர் தோட்டங்களைக் கொண்டிருக்கும். பசுமையான நாகர்கோவில் பிரதேசமும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது.\nயாழ்ப்பாணத் தமிழின் பாணியையும், மட்டக்களப்புத் தமிழின் பேச்சுத் தொனியையும் நாகர்கோவில் மக்கள் பேசும் தமிழில் தெளிவாக உணரலாம். தமிழகத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் பேசுவது மலையாளப் பாணியாகவே தெரியும். நாகர் கோவில், கேரள மாநிலத்தின் எல்லையில் இருப்பதால் மொழிவழக்கில் மலையாளத்தின் பாதிப்பு இருப்பது தவிர்க்க முடியாததே.\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அடிக்கடி பிரயோகிக்கப்படும் ‘பின்ன’ போன்ற பல சொற்பதங்கள் அவற்றிற்கேயுரித்தான தொனி களுடன் பயன்பாட்டில் இருப்பது வியக்கவைக்கிறது. ஒன்றாய் இருந்த நிலம், கடலன்னை கொண்ட சீற்றத்தால் பிரிந்து தனித்தனியான தோ என்று பலர் ஊகங்களைத் தெரிவிக்கின்ற போதிலும், அவற்றை எல்லாம் வலுப்படுத்து கின்ற ஆதாரமாகவே நாகர்கோவில் மக்களின் கலாசாரம் தெரிந்தது.\nநகர்கோவிலிலிருந்து கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் செல்லும் வழியிலே, தக்கலை எனும் இடத்தில் பத்மநாபபுரம் என்ற ஊர் இருக்கிறது.\nகேரளத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசித் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியமைக்கு கம்பீரமாய் நின்று அழகு மிளிர வசீகரிக்கும் பத்மநாபபுரம் கோட்டையும் அரண்மனையும் சான்றுகளாய் அமைகின்றன.\nஎந்தவித ஆடம்பரங்களுமின்றிய இந்த அரண்மனை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் மரவேலைப் பாடுகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஇந்த அரண்மனை 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டது. பின்னர், காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டது.\nநவீன திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலகர்த்தாவாக மன்னர் மாத்தாண்ட வர்மா கருதப்படுகிறார். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1729 - 1758 வரையான காலப் பகுதியாகும். இக் காலப்பகுதியில் தான் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பல மறுமலர்ச்சிகள் ஏற்பட்டன.\nமாளிகைத் தொகுதியின் பல பகுதிகள் இம்மன்னனின் காலத்திலேயே கட்டப்பட்டன. திருவாங்கூர் சமஸ்தானம் பலம்பொருந்திய சமஸ்தானமாக மாறியதும் கூட மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் காலத்திலேயே\nஅரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான ஓவியங்களும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுடனேயே தொடர்புபட்டவை. இந்த சமஸ்தானத்தின் கடைசி மன்னராக சிறி சித்திரதிருநல் பாவவர்மா (1931 - 1949) கருதப்படுகிறார்.\nபிரித்தானியருடைய ஆட்சிக் காலத்திலும் இந்த சமஸ்தானம் சுதந்திரமாகவே இயங்கி வந்தது. சில கூரைகள் ஒரே மரத்திலே கடைந்தெடுக்கப்பட்ட வேலைப்பாடுகளையுடையவை.\nஅரண்மனையாகக் கருதுகையில் கேரளக்கட்டடக் கலை யின் பாணி ஆதிக்கம் செலுத்தினாலும் சில பகுதிகள் விஜயநகரப் பாணியையும், சில பகுதிகள் மேற்கத்தையப் பாணியையும் ஒட்டி அமைக்கப்பட்டிருக்கின் றன. ஏறத்தாழ 127 அறைகளையுடைய இவ்வரண்மனையில் பல அறைகள் இன்னும் பூட்டப்பட்டே காணப்படுகின்றன.\nபத்மநாபபுர அரண்மனையின் படிகளும் வாயில்களும் ஒடுக்கமானவை. எதிரி களின் அச்சுறுத்தல் களிலிருந்து அரச குடும்பம் இலகுவாகத் தப்புவதற்கு ஏற்றவகையில் தான் அவை அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளனவோ என்று எழும் சந்தேகத்தை அரண்மனையில் காணப்படும் சுரங்கப் பாதை உறுதி செய்கிறது.\nஆறரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அரண்மனை வளாகத்திலுள்ளே அருங்காட்சியகமொன்றும் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலுள்ள அருங்காட்சியகங்களில், கல்வெட்டுக்களுக்கான மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்த பத்மநாபபுரம் அருங்காட்சியகமேயாகும்.\nபத்மநாபபுரம் அரண்மனைக்குள் செல்லும் வாசலின் இடப்புறத்திலே, அரண்மனை கட்டப்பட்ட அதே பாணியிலேயே இந்த அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் 1962 இலே ஆரம்பிக்கப்பட்டு, அரண்மனையை ஒத்த பாணியுடனும் கட்டமைப்புடனும் 1993 இலே முடிவடைந்தது.\nஇங்கே வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விலை மதிக்க முடியாதவை. முன்னோர்களின் செல்வச் செழிப்பை உணர்த்தும் அவை, பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் தன்மையன. அப்பொருட்களுக்குள் மரச்சிற்பங்கள், கருங்கற் சிலைகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பழங்கால நாணயங்கள், முன்னைய காலங்களில் பாவிக்கப்பட்ட ஆயுதங்கள், வாள்கள், கேடயங்கள், அரண்மனையின் உப்பரிகை மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியப் பிரதிகள், திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிகழ்வுகளை விளக்கும் முப்பரிமாண விளக்கப் படங்கள் போன்றவற்றால் அருங்காட்சியகம் நிறைந்து காணப்படுகிறது.\nபொருட்கள் யாவுமே மிகவும் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் பேணப்படுகின்றன. நூதனசாலையில் செயற்கை வெளிச்சத்தின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பகலிலும் கூட இருள் சூழ்ந்த தன்மையொன்றைக் காணக் கூடியதாகவிருக்கிறது. இந்த அருங்காட்சியகமும் நாற்சார் வீடமைப்பை உடையது. இங்குள்ள பொருட்கள், முன்னைய காலங்களிலே பயன்படுத்தப்பட்ட போர் உத்திகளையும் தென் கேரளத்தின் சமூகக் கட்டமைப்புக்களையும் நன்கு விளங்குகின்றன.\nஇந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சிலைகள் மற்றும் கல்வெட்டுக்கள் யாவும் 9ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்குட்பட்டவை. 10 ஆம் நூற்றாண்டின் குபேரன் சிலையும், சப்த கன்னியர்களின் சிலையும், சிற்பக்கலையின் தாற்பரியத்தை எடுத்தியம்புகின்றன.\nஇங்கு காணப்படும் மரச்சிலைகளில் பெரும்பாலானவை பத்மநாபபுரத்திலுள்ள பழம்பெரும் கோயிலாகிய நீலகண்ட சுவாமி கோயிலின் பழைய தேரிலே காணப்பட்டவையாகும். இந்த மரச்சிலைகள் உலோகச் சிலைகளோ என எண்ணுமளவிற்கு பளபளத்துக் கொண்டிருந்தன.\nஏறத்தாழ 300 வருடங்கள் பழைமையான சிலைகள் கூட, நேற்றுத்தான் செதுக்கி முடித்த புதிய சிலைகள் போல காணப்படுகின்றன.\nமரச்சிலைகள், 17ம் நூற்றாண்டையும் அதற்குப்பிற்பட்ட காலத்தையும் சேர்ந்தவை. 17 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்துச் சிலைகள் யாவுமே கருங்கற்களால் ஆனவை. ஆனால் கலைநயகத்தைப் பொறுத்த வரையிலே மரச்சிலைகளும் கருங்கற் சிலைகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.\nசிலைகளின் வடிவமைப்பிலுள்ள பரிமாணத் தொடர்புகளும் முகங்களில் காணப்படும் சிலைகளுக்கு உயிரோட் டத்தை வழங்குகின்றன. ஒவ்வொரு சிலையையும் செதுக்கி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ எத்தனை பேர் உழைத்திருப்பார்களோ என்ற ஆச்சரியம் கலந்த வினாக்கள் அவற்றை பார்வையிடுவோர் மனதில் நிச்சயம் எழும். சிலைகள் வைக்கப்பட்ட மண்டபத்தைத் தாண்டிச் செல்ல, அடுத்து மண்டபத்தில் முன்னைய காலங்களிலே பாவிக்கப்பட்ட ஆயுதங்களுடன் வாள்கள், கத்திகள், கேடயங்கள், கைவிலங்குகள், கால்விலங்குகள் போன்றனவும் தூக்கிவிடுவதற்குப் பயன்பட்ட இரும்புக் கூண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றம் செய்வோருக்கும் துரோகிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனையின் கொடூரத்தை தூக்கிலிடும் இரும்புக்கூடு தெளிவாக விளங்குகிறது.\nஆரம்ப காலங்களில், குற்றங்களுடன் தொடர்புடைய வர்களை இந்தக் கூட்டில் அடைத்து, திறந்த வெளிகளிலுள்ள மரங்களில் தொடங்கவிடுவார்களாம். தூக்கிலிடப்பட்டுள் மனிதனின் மாமிசத்தைக் கழுகுகள் உணவாகக் கொள்ளத் தொடங்க, அவன் மிகவும் கொடூரமான மரணத்தை மெல்ல மெல்ல எதிர்கொள்வானெனக் கூறப்படுகிறது.\nஅடிப்படை மனித உரிமைகளுக்கப்பாற்பட்ட இத்தகைய கொடூரமான தண்டனைகள் திருவாங்கூர் சமஸ்தானத்திலே நிலவிவந்தமை மறுக்கப்பட முடியாத உண்மையாகத்தான் இருக்கிறது.\nஇங்கே, திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர்களும் தளபதிகளும் பாவித்த உடைவாள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னன் மார்த்தாண்டவர்மா, தளபதி டிலானாய் போன்றோரின் வாள்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.\nதிருவாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலமாக, மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் காலம் (கி. பி. 1729 - 1758) கருதப்படுகிறது. தளபதி டிலானாய் ஒரு ஒல்லாந்தராவார். அவரது திறமை கண்டு, மன்னர் அவரைத் தமது படைத் தளபதியாக்கினார். டிலானாயின் முயற்சியில் மன்னனின் சேனைகள் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று மேலும் விஸ்தரிக்கப்பட்டன. மண்கோட்டைகள் எல்லாம் கருங்கல் கோட்டைகளாக விஸ்வரூபமெடுத்தன.\nதிருவாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வு கள் முப்பரிமாண விளக்கப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.\nஅவை மன்னன் மார்த்தாண்ட வர்மா வின் ஆட்சியையும், அவரைக் கொல்ல எட்டு வீட்டுப் பிள்ளைமார் செய்த சதிச் செயல்களையும் பிரமிக் கத்தக்க வகையிலே வெளிப்படுத்துகின்றன.\nஒருமுறை மன்னன், இறைவனைத் தரிசிக்கும் பொருட்டு கோயிலுக்குத தனியே சென்றிருந்தானாம். இதை அறிந்து கொண்ட எதிரிகள் மன்னனைக் கொல்லும் பொருட்டு, கோவிலின் வாசலிலே வாள்களுடன் காத்திருந்தனராம். கோவிலிலுள்ள மன்னனும் பூசாரியும் மட்டுமே இருந்தனராம். மன்னன் வெளியே வந்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த பூசாரி, மன்னனைப் பணிந்து மன்னனது ஆடையை அணிந்து வெளியே வந்து எதிரிகளின் வாள் வீச்சுக்கு இரையாகினானாம். மன்னனோ பூசாரியின் உடையுடன் வெளியே வந்து தப்பிச் சென்றானாம்.\nஇது போன்ற பல சம்பவங்கள் முப்பரிமாண விளக்கப்படங்களாக உயிரோட்டத்துடன் உலாவருகின்றன.\nஅவற்றுடன் திருவாங்கூர் சமஸ்தானத்திலேயே பாவிக்கப்பட்ட நாணயங்களும் தனியாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த சமஸ்தானம், வல்லமை படைத்த செழிப்பானதோர் அரசாக விளங்கிய காலங்களிலிருந்து பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலும்கூட, திருவாங்கூர் சமஸ்தானத்தின் நாணயங்களும், தபால் தலைகளும் புழக்கத்திலிருந்திருக்கின்றன.\nபொதுவாக திருவாங்கூர் சமஸ்தான நாணயங்களில், மகா விஷ்ணுவின் உருவங்களே அதிகளவில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சமஸ்தானத்தின் மன்னர்கள் யாவரும் தம்மை மகா விஷ்ணுவாகிய ஸ்ரீபத்மநாபனின் தாசர்களாகக் கருதி, அவன் பிரதிநிதிகளாக நல்லாட்சி புரிந்து வந்தனர். அதனாலேயே நமது சமஸ்தானத்தின் தலைநகருக்கு, பத்மநாபபுரம் எனப்பெயர் சூட்டி நாணயங்களிலும் மகா விஷ்ணுவின் உருவத்தைப் பொறித்தனர்.\nநாணயங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தையடுத்து வருவது படிங்காலக் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ள கூடமாகும். இந்தக் கூடமே தென்னிந்தியாவிலுள்ள, கல்வெட்டுக்களுக்கான மிகப் பெரிய காட்சிக் கூடமாகக் கருதப்படுகிறது. இங்கே, எண்ணற்ற கல்வெட்டுக்கள் கிரமமாக அடுக்கப்பட்டு, விபரங்கள் மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குறிக்கப்பட்டுள்ளன.\nகிரந்தத் தமிழ், வட்டெழுத்துக் களில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருதத் தமிழ், தமிழ், மற்றும் மலையாளம் கல்வெட்டுக்கள் பலவும் இங்கே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை 9ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. வேணாடு, சோடி, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.\nமன்னர்கள் கோயில்களுக்கு வழங்கிய நிலத்தானங்கள் மற்றும் பொருட் தானங்கள் தொடர்பான விடயங்கள் கருங்கற்களிலே கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇவை தவிர, கோவில்களின் பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தியமை, கோயில்களின் சொத்துரிமை போன்ற பல தகவல்கள், காலத்துக்கும் அழியாத விதத்திலே ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. தென்குமரியில் உள்ள கோயிலொன்றுக்கு -விஜாதி இராஜசோழன் வழங்கிய நிலம் தொடர்பான செய்தி யைக் கூறும் கல்வெட்டு, சோழப் பேரரசு தென் குமரி வரை பரந்திருந்ததைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது.\nபோரில் வீழ்ந்த வீரர்களுக்காக அமைக்கப்படும் நடுகற்கள் இரண்டும் இங்கே காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அரசர்கள், தமது நன்மையையும் கருதி கோவில்களுக்கு உப்பளங்களையும் நிலங்களையும் கோயில்களுக்குத் தானமாக வழங்கியதை 1 ஆம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்று உணர்த்துகிறது.\nபஞ்சம் நிலவுகின்ற காலங்களில் மன்னர்களால் வழங்கப்பட்ட வரிவிலக்கு பற்றிய குறிப்புக்களும் வீதிகளின் பெயர் மாற்றங்கள் மற்றும் குடியேற்றங்கள் தொடர்பான குறிப்புக்களும் கூடக் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டிருக்கும் செப்பேடுகளும் கூட அத்தகைய பல குறிப்புக்களைக் கொண்டுள்ளன.\nதொல்லியல் துறையில் ஆர்வமுடைய புதியவர்களைப் பிரமிக்க வைத்து, மேலும் ஆர்வத்தைத் தூண்டும் அதிசயங்களாகவே இந்தக் கல்வெட்டுக்கள் தென்படுகின்றன. தேவையான இடங்களிலெல்லாம் சலிக்காமல் விளக்கமளிக்க பயிற்றப்பட்ட உதவியாளர்களும் இருக்கிறார்கள்.\nமொத்தத்தில் வரலாறுகளின் மடியில் புரண்டோடி வருகின்ற காலத்தை, வரலாற்றின் துணையுடன் அசை போடும் சுகமான அனுபவத்தை பத்மநாபபுரம் அரண்மனையும் அருங்காட்சியகமும் தருகின்றனவென்றால் மிகையாகாது.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 11:39 PM\nஎன்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...\nகட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. படங்களும் தான்.\nபத்ம நாபபுர அரண்மனை கேரள மக்களின் நிர்வாகத்திலா தானே இருக்கிறது.\nபழைய கலாச்சாரங்களை போற்றி பாதுகாப்பதில் கேரள மக்களை மிஞ்ச முடியாது.\nதமிழ் நாட்டில் பல அரண்மனைகள் கவனிப்பாரற்று இருக்கிறது.\nராஜ ராஜன் சமாதி கேரளாவில் இருந்திருந்தால் அதற்கு கிடைத்திருக்கும் மரியாதையே வேறு.\nஎன்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...\nநன்றி அக்கா... கேரள தொல்லியல் துறை தான் அரண்மனையைப்பராமரிக்கிறது..இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வரலாற்றுச்சின்னங்கள் நிறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை போலும்... அங்குள்ளவற்றுடன் பார்க்கையில் இங்குள்ளவை........\nகணிதத்துடன் ஊடகவியலும் பயின்றதால், அரச ஊடகத்துறையில் கால் பதிக்க விஞ்ஞான மானி திறவுகோலாயிற்று.. ஊடகவியல் தொழிலாயிற்று.. சூழலியல் தொலை தூரத்தில் தெரியும் என் இறுதி இலக்கும் ஆயிற்று.. எல்லாம் வல்ல விதியிடம் தலை வணங்கி , கட்டுரைகளை என் வலைப்பூவிலே பதிவுகளாக்குகிறேன் உங்களுக்காய்..... இவை யாவுமே தினகரனிலோ அல்லது Daily News இலோ வெளிவந்தவை....\nஎன் ஒளிப்படக்கருவியின் கண்களினூடு பத்மநாபபுரம் அரண...\nஎன் ஒளிப்படக்கருவியின் கண்களினூடு பத்மநாபபுரம் அரண...\nகேரளத்தின் பெருமை பேசும் பத்மநாபபுர அரண்மனை\nகன்னியாகுமரியில் வரலாற்று இமயங்களின் நினைவுச் சின்...\nஎம் இன்னுயிர் பறிக்க மின்னலுக்கு கண நேரம் கூடத் தே...\nஈஸ்டர் தீவு குடிகள் வேருடன் அழிந்த கதை\nஉயிர்கள் வாழா சூனியமாகுமா மெக்சிகோ வளைகுடா பிரதேசம...\nகறுப்புப் பெட்டிக்குள் என்ன இருக்கும்\nசூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மெக்ஸி...\nஆசிய அபிவிருத்தி வங்கி (1)\nஇந்திய அமைதி படை (1)\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (2)\nஉலக நீர் தினம் (1)\nஎச். ஐ. வி (1)\nகலாநிதி போல் ரோஸ் (1)\nகாலநிலை மாற்றப் பரிசோதனை (1)\nகுருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி (1)\nகோபன் ஹாகன் மாநாடு (1)\nசாரதா பாலிகா மந்திர் (1)\nநாட்டிய கலா மந்திர் (1)\nநீரை மாசடையாமல் தடுத்தல் (1)\nபச்சை இல்ல வாயுக்கள் (1)\nபேராசிரியர் சரத் கொட்டகம (2)\nமிகை மீன் பிடி (1)\nஸ்ரீபத்ம நாபன் கோயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saivasiddhanta.in/tiru_sambantar1.php?page=", "date_download": "2018-04-24T01:07:04Z", "digest": "sha1:ZY5DPYHQAMVYV4J2QEWZJWWP7KURN322", "length": 10532, "nlines": 265, "source_domain": "saivasiddhanta.in", "title": "Tirumurai 1", "raw_content": "\nபாடல் வாரியாக பதவேற்றம் : சந்திரசேகர், சென்னை.\n1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும் வினாவுரை\n1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்\n1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்\n1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை\n1.19 திருக்கழுமலம் - திருவிராகம்\n1.20 திருவீழிமிழலை - திருவிராகம்\n1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்\n1.22 திருமறைக்காடு - திருவிராகம்\n1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.\n1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து\n1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்\n1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்\n1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்\n1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்\n1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்\n1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்\n1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்\n1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று\n1.120 திருவையாறு - திருவிராகம்\n1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்\n1.122 திருவிடைமருதூர் - திருவிராகம்\n1.123 திருவலிவலம் - திருவிராகம்\n1.124 திருவீழிமிழலை - திருவிராகம்\n1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்\n1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி\n1.127 சீகாழி - திருஏகபாதம்\n1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14372", "date_download": "2018-04-24T00:58:55Z", "digest": "sha1:DDCQZBFM46DAAHUNGXMT7DRI5HGMCLTQ", "length": 9943, "nlines": 122, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் நடந்த பயங்கரம்! அச்சத்தால் உயிரிழந்த நபர்", "raw_content": "\nஉறவினர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறான அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையில் வாழ்ந்து வந்த 46 வயதான முத்துராசா முனீஸ்வரன் உயிரிழந்துள்ளார்.\nமுல்லைத்தீவைச் சேர்ந்த முத்துராசா முனீஸ்வரன் தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\nகுடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nகடந்த மூன்றாம் திகதி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டவரை, இன்னொரு உறவினர் கடுமையாக தாக்கியுள்ளார்.\nதனது வீட்டில் உறக்கத்திலிருந்த குடும்பத் தலைவரை அவரது வீட்டுக்குள் அத்துமீறிச் சென்று தடி, வயர் என்பவற்றாலும் கால்களாலும் தாக்கியுள்ளார். எனினும் இதிலிருந்து தப்பித்துக் கொண்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 7 ஆம் திகதி குடும்பத் தலைவர் வீதியில் சென்றுகொண்டிருந்போது எதிர்ப்பட்ட மனைவியின் உறவினர் ஒருவர், அடித்தது போதாது என்று கூறி மீண்டும் தாக்குவேன் என்று அச்சுறுத்தியுள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.\nஅதனால் தன்னை மீண்டும் தாக்குவார் என்று அஞ்சிய குறித்த குடும்பத் தலைவர் அன்றிரவு தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார் என்று கூறுப்படுகின்றது. எரிந்த நிலையில் அவரை மீட்ட அயலவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.\nஉயிரிழப்புக்குக் காரணமானவர் மனைவியின் உறவினரான 26 வயதுடையவரே என்று இறந்தவரின் மனைவியும், சகோதரனும் விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nதிடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/10/pitha-pai-kal-karaiya-tips.html", "date_download": "2018-04-24T01:01:11Z", "digest": "sha1:QWTOXHYU4ASLIKWBQCEUAN5JIGMSLTNI", "length": 17994, "nlines": 168, "source_domain": "www.tamil247.info", "title": "பித்த பையில் கல்லா, அதை ஓரிரு நாளில் கரைக்க முடியும், தெரியுமா? ~ Tamil247.info", "raw_content": "\nபித்த பையில் கல்லா, அதை ஓரிரு நாளில் கரைக்க முடியும், தெரியுமா\nபித்த பையில் கல் எதனால் வருகிறது, பித்த பையின் வேலை என்ன, பித்த பை கல்லை இயற்க்கை முறையில் அகற்ற என்ன செய்ய வேண்டும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் தெரியலையா இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் தெரியலையா இவர்கள் என்ன சொல்கிறார்கள் என கேளுங்க.\nபித்த பை கல் வெளிவர: பித்தப்பை கல் கரைய - Gallbladder stone (பித்தப்பை கல்)\nஎனதருமை நேயர்களே இந்த 'பித்த பையில் கல்லா, அதை ஓரிரு நாளில் கரைக்க முடியும், தெரியுமா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபித்த பையில் கல்லா, அதை ஓரிரு நாளில் கரைக்க முடியும், தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n - சுயமாக சிந்தித்து செயல்ப...\nதங்க சேமிப்பு திட்டத்தில் கடை திவால் ஆகிவிட்டது என...\nமெர்சல் படத்தில் வந்தது போல் உண்மை சம்பவம்.\nபாய் வீட்டு பிரியாணி பக்குவம், நீங்களும் செய்து பா...\nநடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு ...\nவிமான பயணிகளின் பெட்டிகளில் திருடும் விமான நிலைய ஊ...\nமாற்று திறனாளியிடம் வாரிசு சான்றிதழ் வழங்க 25 ஆயிர...\nகோபம் வந்தால் கட்டுப்படுத்துவது எப்படி\nஅமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞ...\nATM கார்டு செயலிழந்ததால் காஞ்சிபுரம் கோவில் வாசலில...\nபித்த பையில் கல்லா, அதை ஓரிரு நாளில் கரைக்க முடியு...\nஅதிகமாக பெண்களுக்கு மட்டும் பேய் பிடிக்க என்ன காரண...\nடெங்கு காய்ச்சல் - சில விழிப்புணர்வு தகவல்கள்\nசமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை\nவெறும் 10 ரூபாய் மோதிரம் என்பதால் வாங்கி அணிவீர்கள...\nசமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/microflex-digital-service-provider/", "date_download": "2018-04-24T00:41:25Z", "digest": "sha1:TX6FVPGLVKTVEMSGHDOWDEB4YMQKQ5DG", "length": 11744, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கியூப்புக்கு மாற்று நிறுவனத்தை தேடிப் பிடித்தது தயாரிப்பாளர் சங்கம்..!", "raw_content": "\nகியூப்புக்கு மாற்று நிறுவனத்தை தேடிப் பிடித்தது தயாரிப்பாளர் சங்கம்..\nதமிழகத்தில் 40-வது நாளாக நடைபெற்று வரும் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஒரு புதிய திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nகியூப் நிறுவனம் திரைப்படங்களை தியேட்டரில் திரையிடுவதற்கான VPF கட்டணத்தை வசூலிப்பதை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.\nஇன்றுவரையிலும் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் எந்தவித சமரசத் தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கியூபுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் சர்வீஸ் கம்பெனிகளை கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் முனைப்பாக இருந்து வந்தது.\nஇதன் முதல் படியாக இரு தினங்களுக்கு முன்பு ‘AEROX’ என்னும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இந்த நிறுவனத்தின் சர்வீஸை திரைப்படங்களின் திரையிடலுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து இன்றைக்கு இதேபோல் மற்றுமொரு டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடரான ‘மைக்ரோப்ளக்ஸ்’ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒரு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளது.\nஇதன் மூலமாக தயாரிப்பாளர் சங்கமே தாங்கள் வெளியிடும் அனைத்து படங்களுக்கும் சொந்தமாகவே மாஸ்டரிங் வசதி செய்து, அந்தப் பிரதியை இந்த நிறுவனத்தின் DCI 2k, 4k ப்ரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் மூலமாக தியேட்டர்களுக்கு நேரடியாக வழங்கும்.\nஇந்தத் திட்டம் க்யூபுக்கு மாற்று முயற்சியாக இருப்பதால், இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nactor vishal microflex digital company qube digital company tamil film producer council க்யூப் டிஜிட்டல் நிறுவனம் சினிமா தியேட்டர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நடிகர் விஷால் மைக்ரோபிளக்ஸ் டிஜிட்டல் நிறுவனம்\nPrevious PostE சினிமாவுக்கும் நேரடியாக படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்.. Next Postதயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ நூல் வெளியானது..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nE சினிமாவுக்கும் நேரடியாக படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?cat=6&paged=17", "date_download": "2018-04-24T01:10:30Z", "digest": "sha1:L2LSGPYATYS3MRKV7IAVC5IGANM2MSGM", "length": 8275, "nlines": 130, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News சினிமா | yarlfmradio | Page 17", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களை கண்கலங்க வைத்த சிவகார்த்திகேயன்.\nதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ...\nதல படத்தில் அஜித்துடன் மோதப்போகும் வில்லன் அருண்விஜய்\nஅஜித் ரசிகர்கள் அனைவரும் எப்போது தல படத்தின் செய்தி ...\nஎனக்கு எதிராக தவறான வதந்திகள் பரவியுள்ளன. நடிகர் ஜெயபாலன்\nசிங்கள டைரக்டர் பிரசன்ன விதானகே இயக்கிய ‘வித்யு வித்தவுட் ...\nபிரியாமணி மலையாள நடிகருடன் காதல்\nபிரியாமணி தற்போது இரு கன்னட படங்களிலும் ஒரு மலையாள ...\nவிஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பணம் கொடுத்து வாங்கப்பட்டதா\nசமீபத்தில் முன்னணி வாரஇதழ் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் ...\nபிரபு தேவாவுக்கு தயாரிப்பாளர்களிடம் ஏற்பட்ட மோதல் .\nகிளைமாக்ஸ் காட்சி படமாக்குவது தொடர்பாக தயாரிப்பாளர் , பிரபு ...\nவெளிவந்தது கத்தி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்.\nவிஜய் பிறந்தநாள் அன்று ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளிக்கடையே வெளிவந்தது ...\nமறைந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம நாராயணனின் உடலுக்கு ஏராளமான தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.\nமறைந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம நாராயணனின் உடலுக்கு ஏராளமான ...\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபுலிப்பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க தயார்:இயக்குனர் பிரவீன்காந்தி\nஅல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல்\nசென்னையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் சென்று உளவு பார்த்ததாக இலங்கையர் சென்னையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/bohemian-beach-kaftan-maxi-dress", "date_download": "2018-04-24T01:15:21Z", "digest": "sha1:HYMP4FGIU7X5HYA7JXOGFDEZ6KID625M", "length": 34310, "nlines": 338, "source_domain": "ta.buddhatrends.com", "title": "போஹேமியன் டீல் மாக்ஸி பிடித்த | Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nபோஹேமியன் டீல் மாக்ஸி பிடித்த\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநடுத்தர / பெரிய / டீல்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\n3 மதிப்புரைகளின் அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nஅழகான பிரகாசமான துணி. பிடித்த-ஹூடி தான் வெப்பம். எனக்கு அது பிடித்திருந்தது\nஎம்பிராய்டரி நேர்த்தியான இரண்டு துண்டுகள் பிடித்த\nஎம்பிராய்டரி நேர்த்தியான இரண்டு துண்டுகள் பிடித்த $ 74.50\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் டீல் / எம் டீல் / எல் டீல் / எக்ஸ்எல் டீல் / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL Turquoise / XXXL சிவப்பு / XXXL\nஎம்பிராய்டரி நேர்த்தியான இரண்டு துண்டுகள் பிடித்த $ 74.50\nமல்டிகோலர்கள் மாக்ஸி ஆடைகள் அச்சிடப்பட்டன\nமல்டிகோலர்கள் மாக்ஸி ஆடைகள் அச்சிடப்பட்டன $ 92.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nடீல் / ஒரு அளவு ஜெட் பிளாக் / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு கடற்படை / ஒரு அளவு பிரவுன் / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு ராயல் ப்ளூ / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு நீல / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு\nமல்டிகோலர்கள் மாக்ஸி ஆடைகள் அச்சிடப்பட்டன $ 92.00\nஇயற்கை சில்க் பருத்தி நீண்ட காமிகோல்\nஇயற்கை சில்க் பருத்தி நீண்ட காமிகோல் $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் பிளாக் ப்ளூ பிங்க் ரெட் ரோஸ் ரெட் வெள்ளை மஞ்சள் நீர்த்த ஒளி ஊதா ப்யூன் பர்பில்\nஇயற்கை சில்க் பருத்தி நீண்ட காமிகோல் $ 40.00\nநீண்ட ஹிப்பி ஆடைகள் $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nடீல் / எஸ் டீல் / எம் டீல் / எக்ஸ்எல் டீல் / எக்ஸ்எக்ஸ்எல் டீல் / XXXL டீல் / 4L டீல் / 5L டீல் / 6L பிரவுன் / எஸ் பிரவுன் / எம் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / 6L மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / 6L ஐவரி / எஸ் ஐவரி / எம் ஐவரி / எக்ஸ்எல் ஐவரி / எக்ஸ்எக்ஸ்எல் ஐவரி / XXXL ஐவரி / எக்ஸ்எம்எக்ஸ்எல் ஐவரி / எக்ஸ்எம்எக்ஸ்எல் ஐவரி / எக்ஸ்எம்எக்ஸ்எல் jujube சிவப்பு / எஸ் jujube சிவப்பு / எம் jujube சிவப்பு / எக்ஸ்எல் ஜுஜூபி சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் ஜுஜூபி சிவப்பு / XXXL jujube சிவப்பு / 4L jujube சிவப்பு / 5L jujube சிவப்பு / 6L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L வெள்ளை / 6L டீல் / எல் பிரவுன் / எல் மஞ்சள் / எல் ஐவரி / எல் ஜுஜூபி சிவப்பு / எல் வெள்ளை / எல் டீப் ரெட் / எஸ் டீப் ரெட் / எம் ஆழமான சிவப்பு / எல் ஆழமான சிவப்பு / எக்ஸ்எல் ஆழமான சிவப்பு / XXXL ஆழமான சிவப்பு / 4L ஆழமான சிவப்பு / 5L ஆழமான சிவப்பு / 6L ஊதா / எஸ் ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L ஊதா / 6L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL பிளாக் / 6XL சாம்பல் / எஸ் சாம்பல் / எம் சாம்பல் / எல் சாம்பல் / எக்ஸ்எல் சாம்பல் / எக்ஸ்எக்ஸ்எல் சாம்பல் / XXXL சாம்பல் / 4L சாம்பல் / 5L சாம்பல் / 6L ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL ஆரஞ்சு / 6XL ஒளி ஊதா / 6L ஒளி ஊதா / 4L ஒளி ஊதா / 5L ஒளி ஊதா / எக்ஸ்எல்\nநீண்ட ஹிப்பி ஆடைகள் $ 89.00\nபிளஸ் சைஸ் ஃப்ளோயி லினென் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ்\nபிளஸ் சைஸ் ஃப்ளோயி லினென் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ் $ 78.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமது ரெட் / XXXL மது ரெட் / 4L மது ரெட் / 5L மது ரெட் / 6L ஜுஜூபி ரெட் / எம் ஜுஜூபி ரெட் / எல் ஜுஜூபி ரெட் / எக்ஸ்எல் ஜுஜூபி ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் ஜுஜூபி ரெட் / XXXL ஜுஜூபி ரெட் / 4XL ஜுஜூபி ரெட் / 5XL ஜுஜூபி ரெட் / 6XL பிரவுன் / எம் பிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / 6L தூசி மஞ்சள் / எம் தூசி மஞ்சள் / எல் தூசி மஞ்சள் / எக்ஸ்எல் தூசி மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் தூசி மஞ்சள் / XXXL தூசி மஞ்சள் / 4L தூசி மஞ்சள் / 5L தூசி மஞ்சள் / 6L கோரல் பிங்க் / எம் கோரல் பிங்க் / எல் கோரல் பிங்க் / எக்ஸ்எல் கோரல் பிங்க் / எக்ஸ்எக்ஸ்எல் கோரல் பிங்க் / XXXL கோரல் பிங்க் / 4XL கோரல் பிங்க் / 5XL கோரல் பிங்க் / 6XL தூய பிங்க் / எம் தூய பிங்க் / எல் தூய பிங்க் / எக்ஸ்எல் தூய பிங்க் / எக்ஸ்எக்ஸ்எல் தூய பிங்க் / XXXL தூய பிங்க் / 4XL தூய பிங்க் / 5XL தூய பிங்க் / 6XL எமரால்டு கிரீன் / எம் எமரால்டு கிரீன் / எல் எமரால்டு பசுமை / எக்ஸ்எல் எமரால்டு பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் எமரால்டு பசுமை / XXXL எமரால்டு பசுமை / எக்ஸ்எம்எக்ஸ்எல் எமரால்டு பசுமை / எக்ஸ்எம்எக்ஸ்எல் எமரால்டு பசுமை / எக்ஸ்எம்எக்ஸ்எல் வன கிரீன் / எம் வன கிரீன் / எல் வன கிரீன் / எக்ஸ்எல் வன கிரீன் / எக்ஸ்எக்ஸ்எல் வன கிரீன் / XXXL வன பச்சை / 4L வன பச்சை / 5L வன பச்சை / 6L டீல் / எம் டீல் / எல் டீல் / எக்ஸ்எல் டீல் / எக்ஸ்எக்ஸ்எல் டீல் / XXXL டீல் / 4L டீல் / 5L டீல் / 6L கடற்படை நீலம் / எம் கடற்படை நீலம் / எல் கடற்படை நீலம் / எக்ஸ்எல் கடற்படை நீலம் / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை நீலம் / XXXL கடற்படை நீலம் / 4L கடற்படை நீலம் / 5L கடற்படை நீலம் / 6L ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L ஊதா / 6L சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L வெள்ளை / 6L\nபிளஸ் சைஸ் ஃப்ளோயி லினென் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ் $ 78.00\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ்\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ் $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் நீலம் மஞ்சள் பவள ரெட் நீர்த்த கடற்படை ப்ளூ டஸ்ட் கிரீன் ராயல் ப்ளூ பிளாக் சூடான இளஞ்சிவப்பு சாம்பல் பிளேனி ரெட் அழுக்கு சாம்பல் குழந்தை பிங்க் பசுமை புதினா தூசி ஊதா தூசி பிங்க் பழுப்பு\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ் $ 40.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?p=28154", "date_download": "2018-04-24T01:14:42Z", "digest": "sha1:YGCEXXFI4RA2RXA4EPNS2FIC3HRDPHCJ", "length": 7727, "nlines": 71, "source_domain": "sathiyamweekly.com", "title": "செய்திகள்", "raw_content": "\nசில பெண்களின் முகத்தின் தோல், சுருக்கம், சுருக்கமாக காணப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். சிலர் நெற்றிப்பகுதியை அடிக்கடி சுருக்கி சுருக்கி பேசுவார்கள். இப்படிப்பட்டவர்கள், தங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க, தினமும் ஸ்டாபெர்ரி சாப்பிட வேண்டும்.\nதினமும் 3 நெல்லிக்காய்களும் சாப்பிடலாம். தரமான சந்தன தூளை தண்ணீரில் குழைத்து, இரவு நேரத்தில் முகத்தில் பூசி விட்டு,காலையில் எழுந்ததும், இளம் சூடான தண்ணீரில் கழுக வேண்டும்.\nதிராட்சை பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. திராட்சை ரசம், அதிக சக்தியை கொண்டது. அதனை தினமும் மூன்று வேளை 10 ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nவயிற்று புண் குணமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான குடும்பத்துக்கு திராட்சை ரசம் சிறந்தது.\nகிராமங்களிலும், நகரங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் கோவங்காயில் மருத்துவ குணங்களும் உள்ளன.\nசர்க்கரை நோயை குறைக்கும் தன்மை வாய்ந்த இந்த கோவங்காய், கல்லீரலுக்கும், ஈரலுக்கும் பலம் கொடுக்கும். இதனை கூழாக்கி, தோலில் ஏற்படும் ஊறல் போன்றவற்றுக்கும் பயன் படுத்தலாம். செரிமானத்தையும் கோவங்காய் சீர்படுத்தும்.\nமலர்களால், பெண்கள் தங்கள் முகத்தை பொலிவுறச் செய்ய முடியும். இதற்கான வழிமுறைகளை பார்ப்போம்…..\n1.இரவில், சாமந்தி பூவை கொதி நீரில் போட்டு மூடி வைத்து விட்டு, காலையில் எழுந்ததும் அந்த நீரைக்கொண்டு, முகத்தை கழுகினால், முகம் அழகு பெறும்.\n2.பன்னீர் ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, இரவில் முகத்தில் பூசி விட்டு, காலையில் லேசான சுடு நீரில் கழுகினால், முகம் பள பள என்று மாறுமாறும்.\n3.மல்லிகைப்பூவுடன் சந்தனத்தையும் சேர்த்து அரைத்து, அதனை கழுத்து பகுதியில் பூசிவந்தால், கழுத்து பகுதியில் ஏற்படும் கருப்பு நிறம் மறையும்.\n4. தாமரை இதழ்களை பால் விட்டு அரைத்து, முகத்தில் பூசினால், சருமம் மென்மையாக மாறும்..\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jamalinet.com/category/vivaathangal/chennai-vivatham-allahvirku-undaa", "date_download": "2018-04-24T00:51:38Z", "digest": "sha1:SDQ5C3TMMTN37R7ERAIF3RW3AQZKHRM2", "length": 6671, "nlines": 75, "source_domain": "www.jamalinet.com", "title": "Jamali Net | சென்னை விவாதம் – அல்லாஹ்விற்கு உருவம் உண்டா?", "raw_content": "\nகருத்து / கேள்வி அனுப்ப\nவஹ்ஹாபிகளின் கேள்விகளும் நமது பதில்களும் (கோவை)\nஆஷுரா நாள், முஹர்ரம். கேள்வி\nசுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்கம்\nகிருஷ்ணா பேட்டை – பயான்\nகுர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் முஹ்யித்தீன் மவ்லிது\nதர்கா உரூஸ் – கந்தூரி ஓர் ஆய்வு\nமிராஜ் கூறும் படிப்பினை & பாவம் போக்கும் பராஅத் இரவு\nகளியக்காவிளை விவாதம் – தர்கா ஜியாரத்\nகளியக்காவிளை விவாதம் – மத்ஹப்\nகளியக்காவிளை விவாதம் – மவ்லிது ஓதலாமா\nகளியக்காவிளை விவாதம் – வலிமார்களிடம் உதவி தேடலாமா\nசென்னை விவாதம் – அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் – இணைவைப்போரும் பிதஅத்வாதிகளும் யார்\nசென்னை விவாதம் – PJ தர்ஜமாவின் அசிங்கங்கள்\nசென்னை விவாதம் – இமாம்கள் உதவியின்றி குர்ஆன்,ஹதீஸ் அனைத்தையும் விளங்க முடியுமா\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா \nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nPosted in சென்னை விவாதம் - அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/ochaayee-movie-review/", "date_download": "2018-04-24T00:46:48Z", "digest": "sha1:2SKU2V5DNG22RIHWVHTSXPUH2QQTVWZL", "length": 40322, "nlines": 146, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஒச்சாயி – சினிமா விமர்சனம்", "raw_content": "\nஒச்சாயி – சினிமா விமர்சனம்\nதியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் போரடிக்குதே என்றிருந்த நேரத்தில் ‘ஒச்சாயி’ என்றொரு படம் ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் வெளியாகிறது என்று கேள்விப்பட்டோம்.\nநாம் பார்க்காத படம் போல தெரிகிறதே என்றெண்ணி இந்தப் படம் பற்றி கூகிளாண்டவர் துணையுடன் விசாரித்தபோது இத்திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியானது என்றும், அப்போது தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காதது மற்றும் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளினால் அதிகமாக வெளியில் தெரியாமலேயே போய்விட்டது என்பதை அறிந்தோம்.\nஅதோடு கூடவே நமது ‘உண்மைத்தமிழன்’ வலைத்தளத்தில்கூட இந்தப் படத்தைப் பார்க்கப் போய் முடியாமல், வேறு படத்தைப் பார்த்த கதையும் பதிவாகியிருந்தது.\nஅதனால் இதுவரையிலும் பார்க்காத இந்தப் படத்தை இந்த முறை பார்த்தே தீர வேண்டும் என்று நினைத்துதான், நேற்றைக்கு நண்பகல் 12 மணி காட்சிக்கு ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் ஆஜரானோம்.\nதியேட்டரில் 50 பேர் அளவுக்குக் கூட்டம் இருந்தது.. பரவாயில்லையே என்று சந்தோஷப்பட்ட வைத்தது.\nஇனி ‘ஒச்சாயி’ படத்தின் விமர்சனம்.\n‘ஆச்சி கிழவி திரைக்கூடம்’ சார்பில் தயாரிப்பாளர் திரவிய பாண்டியன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘அம்மா-அப்பா பிலிம்ஸ்’ சார்பில் விநியோகஸ்தர் எம்.சி.சேகர் இந்தப் படத்தை இப்போது வெளியிட்டிருக்கிறார்.\nஇத்திரைப்படத்தில் தயா, தாமரை என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும், ராஜேஷ், ஒ.முருகன், கஞ்சா கருப்பு, சந்தானபாரதி, திரவிய பாண்டியன், ஷகிலா ஆகியோரும் நடித்துளனர்.\nஜீ‌வரா‌ஜா‌ இசை‌யமை‌க்‌க, சி‌னே‌கன்‌ பா‌டல்‌களை‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. சி‌வசங்‌கர்‌. வா‌மன்‌ மா‌லி‌னி‌, ரவி‌தே‌வ்‌ ஆகி‌யோ‌ர்‌ நடன கா‌ட்‌சி‌களை‌ அமை‌த்‌துள்‌ளனர்‌. சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌களை‌ ஆக்‌ஷன்‌ பி‌ரகா‌ஷ்‌ அமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தி‌ரை‌ப்‌பட கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ பிரே‌ம்‌ சங்‌கர்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. ஜி‌.சசி‌க்‌குமா‌ர்‌ படத் தொகுப்பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர். நி‌ர்‌வா‌கத்‌ தயா‌ரி‌ப்‌பு‌ –ஒமுரு, மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌- ஜி‌.பா‌லன்‌, எழுதி, இயக்கியவர் ஒ.ஆசைத்தம்பி.\nபடத்தின் தலைப்பான ‘ஒச்சாயி’ என்பது ஒச்சாண்டம்மன் என்கிற தெய்வத்தின் பெயர். ஒச்சாயி என்பது மதுரை மாவட்டம் ‘பாப்பாபட்டி’, ‘கருமாத்தூர்’, ‘தும்மக்குண்டு’ போன்ற ஊர்களை பூர்வீகமாகக் கொண்ட பிறமலைக் கள்ளர் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயர். முக்குலத்தோரின் மூத்த கடவுள்.\nஇந்த ‘ஒச்சாயி’ தற்போதைய துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் குல தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரை மீனாட்சி அம்மன் மனித பிறப்பெடுத்து குழந்தை இல்லாத தடியன் தம்பதிக்கு வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்து, பருவ வயதில் தன்னை தெய்வமாக, அனைவருக்கும் தெரிய வைத்து, மறைந்த நொச்சியம்மாதான் காலப்போக்கில் ஒச்சாயி என்று மாறி, பிறகு ஒச்சாண்டம்மானாக கருமருத்தூரிலும், பாப்பாபட்டியிலும் மற்றும் பல கிராமங்களிலும் சாதிமத பேதமின்றி வழி‌படும்‌ தெய்வமாக மாறியிருக்கிறது என்கிறது கர்ண பரம்பரைக் கதை.\nஅந்தச் சமுதாயத்தில் குடும்பத்தின் தலை பிள்ளையாக ஆண் குழந்தை பிறந்தால் ‘ஒச்சாத் தேவன்’, ‘ஒச்சப்பன்’ என்றும், பெண் குழந்தை பிறந்தால் ‘ஒச்சம்மா’, ‘ஒச்சாயி’ என்றும் பெயர் சூட்டும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அப்‌படி‌ பெ‌யருடன் வாழும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த‌ ‘ஒச்‌சா‌யி’ திரைப்படம்‌.\n‘மொக்கச்சாமி’ என்னும் தயா தனது குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருடனாகிறான். அடிதடி, வெட்டுக் குத்து, கொலை என்று அடியாள் வேலைக்கு ஆளாகி முற்றிலும் சமூக விரோதியாகிக் கிடக்கிறான். இப்போது அதே ஊரில் இருக்கும் வசதியான ஆனால் பாசமான திரவிய பாண்டியனிடம் வேலை செய்து வருகிறான்.\nஇவனது தந்தை ராஜேஷ். ராஜேஷின் முதல் மனைவிக்கு பிறந்தவன் தயா. தயா சிறிய வயதில் இருக்கும்போதே மனைவியை இழந்துவிடுகிறார் ராஜேஷ். தனது பையனை பார்த்துக் கொள்ளவே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் ராஜேஷ்.\nஆனால் அந்தப் பெண்ணோ தனக்கென ஒரு காதலனை வைத்துக் கொள்கிறார். ஊர் முழுக்க செய்தி பரவி இது ஒரு நாள் ராஜேஷுக்கும் தெரிய வருகிறது. கோபத்தில் வீட்டுக்கு வந்தவர் சல்லாபத்தில் இருந்த மனைவியையும், அவளது கள்ளக் காதலனையும் அரிவாளால் வெட்டி கொலை செய்கிறார்.\nராஜேஷ் இந்த வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்க.. அப்போது 13 வயது சிறுவனாக இருக்கும் தயா, பள்ளிக் கூடத்துக்குப் போக முடியாமலும், கவனிக்கவே ஆளில்லாமல் கெட்டுப் போகிறான். அவனது மனதில் பெண்கள் மீதான பார்வை மிக மோசமானதாக இருக்கிறது. பெண்கள் அனைவருமே கெட்டவர்கள். கணவனுக்குத் துரோகம் செய்பவர்கள். கள்ளக் காதலனை தேடுபவர்கள். இவர்களால் குடும்பமே சிதறிவிடும் என்பதுதான் தயாவின் எண்ணவோட்டம்.\nதயாவின் சொந்த அத்தை மகளான ஒச்சாயி சின்ன வயதில் இருந்தே தயாவின் மிக நெருங்கிய நண்பி. தோழி. குடும்பம் சிதறு தேங்காயாக மாறுவதற்கு முன்புவரையிலும் இருவரும் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வந்தவர்கள். இப்போது தயாவின் வாழ்க்கை மாறிப் போய்விட.. இன்னொரு பக்கம் ஒச்சாயி இன்னமும் தயாவை எண்ணியே இருக்கிறாள்.\nஊரில் மிகப் பெரிய கையான சந்தான பாரதியின் தம்பியையும், அவரது சின்ன வீடாக இருந்த பெண்ணையும் ஒரு பகல் பொழுதில் வெட்டிச் சாய்க்கிறான் தயா. இது சந்தான பாரதியை கோபமாக்க.. திரவிய பாண்டியனிடம் மாமூல் வாங்கிப் பழகியிருந்தாலும் வேறு வழியில்லாமல் தயாவை தேடிப் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார் இன்ஸ்பெக்டர்.\nஇது தயாவின் காட் பாதரான திரவிய பாண்டியனுக்கும், சந்தான பாரதிக்கும் இடையே மோதலை உருவாக்கிறது. இந்த நேரத்தில்தான் ராஜேஷ் தனது தண்டனை காலம் முடிந்து வெளியில் வருகிறார். மீண்டும் தனது ஊருக்கே திரும்பி வீட்டுக்கு வந்தவரை தயா, மனம் போன போக்கில் பேசுகிறான்.\nதன் மகன் தன்னை அப்பா என்கிற மரியாதைகூட கொடுக்காமல் பேசுவதை ராஜேஷால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் தயா இல்லை என்பதால் அவரால் எதுவும் சொல்ல முடியாத நிலை.\nஇந்த நேரத்தில் ஒச்சாயியின் அம்மா இறந்துபோக, ராஜேஷ் தனது தங்கைக்குச் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்துவிட்டு அனாதையாக இருக்கும் ஒச்சாயியை தன் வீிட்டிற்கே அழைத்து வருகிறார். தன் வீட்டில் எந்தப் பெண்ணையும் தங்க அனுமதிக்க மாட்டேன் என்று கத்துகிறான் தயா. அன்பாகவும், பாசமாகவும் பேசி தயாவை சமாதானப்படுத்தி ஒச்சாயியை அந்த வீட்டில் தங்க வைக்கிறார் ராஜேஷ்.\nஎப்படியாவது தயாவுக்கு ஒச்சாயியை திருமணம் செய்துவைத்துவிட்டு அவனை நல்வழிப்படுத்த நினைக்கிறார் ராஜேஷ். இதற்கு தயா ஒத்துக் கொள்ளாமல் இருக்க.. ஒச்சாயி தயாவின் நினைப்பிலேயே இருக்கிறாள்.\nஇடையில் தனது தம்பியின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க சந்தானபாரதி துடியாய் துடிக்கிறார். தனியாய் மாட்டும் தயாவை அரிவாளால் வெட்டித் தள்ளுகிறார்கள் அடியாட்கள். ஆனாலும் தப்பித்துக் கொள்கிறார் தயா. அவனை அனுசரனையாய் பார்த்துக் கவனித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார் ராஜேஷ்.\nஇப்போதும் தனது பெண்கள் பற்றிய பார்வையை மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் தயாவை பொங்கியெழுந்த ஒரு தருணத்தில், ஒச்சாயி வார்த்தைகளாலேயே பாடம் கற்றுக் கொடுக்க தயாவின் மனம் மாறுகிறது. ஒச்சாயியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான் தயா.\nஇந்த நேரத்தில்தான் திடீரென்று சந்தான பாரதியின் மரணம் நிகழ்கிறது. அவரை கொலை செய்தது யார் என்று போலீஸ் விசாரிக்கிறது. ஒரு சதியின் காரணத்தால் திரவிய பாண்டியனும், தயாவும்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது.\nநாளைய தினம் திருமணம் என்றிருக்கும் நிலையில் இன்றைக்கு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாய் போலீஸிடமிருந்து தப்பியோடுகிறான் தயா.\nமுடிவு என்னாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.\n‘கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பதை 1001-வது முறையாகச் சொல்லியிருக்கும் சினிமா கதைதான் இது.\nஇருந்தாலும், பெ‌ற்றவர்கள் என்‌ன பா‌வம்‌ செ‌ய்‌தா‌லும்‌ அது பி‌ள்‌ளை‌களின் வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படியெல்லாம்‌ பா‌தி‌க்‌கும்‌ என்‌பதை இந்தப் படம்‌ உணர்‌த்‌துகிறது. இன்‌றை‌ய இளை‌ஞர்‌கள்கூட நா‌ளை‌ய பெ‌ற்‌றோ‌ர்‌கள்தான்‌. அதனா‌ல்‌ அவர்‌களுக்‌கு நே‌ர்‌மை‌யா‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படி‌ வா‌ழ்‌வது என பு‌ரி‌ய வை‌க்‌கும்‌ வகையில் உணர்‌வு ரீ‌தியாகவும் படம் உருவாகியிருக்கிறது. ஒரு மனிதன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவின் விளைவு எப்படி அவனது குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதையும் இந்தப் படம் சுட்டிக் காட்டியிருக்கிறது.\nஉண்மையில் இத்திரைப்படம் பரபரப்‌பா‌ன சம்‌பவங்‌கள்‌‌, வி‌றுவி‌றுப்‌பா‌ன தி‌ரை‌க்‌கதை‌, யதா‌ர்‌த்‌தமா‌ன வசனங்‌கள், கதாபாத்திரங்களின் இயல்‌பா‌ன நடி‌ப்‌போ‌டு பாராட்டும்படியாகத்தான் உருவா‌கியிருக்கி‌றது. ஆனால் முக்குலத்தோர் பெருமையைச் சொல்லும்விதமாக வந்திருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய குறை.\nபல திரைப்படங்களில் அடியாளாகவே நடித்திருக்கும் தயாதான், இதில் முக்கிய கதாபாத்திரமான மொக்கச்சாமி கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த குலத்திற்கேற்ற முகம், ஒரு ரெளடிக்கேற்ற உடல் வாகுடன் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.\nஎப்போதும் மது போதையுடன், தெனாவெட்டுடனான ஸ்டைலில் அந்தப் பகுதி லோக்கல் வசனங்களை உச்சரிக்கும்விதத்திலும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்துவிட்டார் தயா.\nபடம் ‘ஒச்சாயி’ என்று நாயகியின் பெயரைக் கொண்டிருந்தாலும் இது நாயகனின் படம்தான். ‘ஒச்சாயி’ என்ற கேரக்டரில் நடித்திருக்கும் தாமரை என்ற பெண் மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். சினிமாத்தனமே முகத்தில் தெரியவில்லை.\nஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான நடிப்பாகவும், சூட்டிகையில்லாமல் செயற்கைத்தனமும் இல்லாமல் இந்தப் பொண்ணுக்கு என்னய்யா குறைச்சல் என்று படம் பார்ப்பவர்களே தயாவிடம் சிபாரிசுக்கு போகும் அளவுக்கு அமைதியாக நடித்திருக்கிறார்.\nஒரேயொரு காட்சியில் மூச்சுவிடாமல் பெண்களின் பெருமையைப் பற்றிச் சொல்லி பேசும் வீர வசனக் காட்சியில்தான் இவரது நடிப்புத் திறமை பளிச்சிடுகிறது. இந்த ஒரு படத்தோடு இவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. கிராமத்து கேரக்டர்களுக்கு இவர் நிச்சயம் பொருத்தமானவர். காணவில்லையே..\nஇவர் மட்டுமல்ல.. திரவிய பாண்டியனின் மனைவியாக நடித்தவரும், சந்தான பாரதியின் மனைவியாக நடித்த சிந்துவும்கூட நடிப்பில் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தயா அண்ட் கோஷ்டி, திரவியபாண்டியனின் மனைவியை ‘மதினி’, ‘மதினி’ என்றழைத்து உரிமையோடு பேசுவதும், சண்டையிடுவதும், மிக இயல்பான காட்சிகள் என்று இயக்குநருக்கு பெருமை சேர்க்கும் காட்சிகள்.\nஇதேபோல் சந்தான பாரதியின் மனதளவில் ஊனமுற்ற மகனாக நடித்தவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவருடைய கதை நகர்த்தலில் இருக்கும் குடும்பச் சிக்கலையும், இவரால் இதுதான் நடக்கப் போகிறது என்பதையும் ஊகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இந்த நடிகருக்கு நமது வாழ்த்துகள்.\nபண்பட்ட நடிகரான ராஜேஷின் நடிப்பைப் பற்றி தனியே சொல்ல தேவையில்லை. பொறுப்பான தந்தையாகவும், மகனது நிலைமையைக் கண்டு எதுவும் செய்ய முடியாத தனது கையாலகத்தனத்தை எண்ணி வருந்தும் ராஜேஷின் நிலைமை பரிதாபம். அந்த உணர்வை பார்வையாளர்களிடத்தில் இருந்து மிக எளிதாக தனக்குக் கடத்திக் கொண்டுவிட்டார் ராஜேஷ். பாராட்டுக்கள் ஸார்..\nமுக்குலத்தோர் பெருமையை பல இடங்களில் பேசினாலும் அதே குலத்தில் இருந்து கொண்டு தனி மனித விரோதச் செயல்களையும் அவர்களே செய்கிறார்கள் என்பதை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.\nகள்ளச் சாராயம் காய்ச்சுவது.. போலீஸுக்கு மாமூல் கொடுப்பது.. அடுத்தவர் மனைவியை கவர்வது.. பெண்கள் கள்ளக் காதலனை தேடுவது.. நட்புக்காக மெளனம் காக்காமல் உண்மையை உரக்கச் சொல்லும் நட்புகள்.. திடீரென்று உறவுகள் அத்துவிடுவது.. உறவுகள் அல்லாதவர்கள் திடீரென்று அரவணைப்பது.. கணவனின் உடன் பிறவா தம்பிகள் என்றாலும் அவர்களையும் வளர்த்தெடுக்கும் பெண்கள்.. என்று பலவித உணர்ச்சிக் கலவைகளையும் இந்தப் படத்தில் காணலாம்.\nஅதோடு சாவு செய்தி சொல்ல வரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் செய்தியைச் சொல்லிவிட்டு கிளம்பும்போது அவரை சைக்கிளில் ஏறவிடமால் தடுத்து “தெரு முக்கு வரையிலும் உருட்டிட்டுத்தான் போகணும்…” என்று மிரட்டி அனுப்புவதையும் பகிரங்கமாக ஒளிவுமறைவில்லாமல் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nபடத்தில் தேவையில்லாத காட்சிகள் என்றால் அது கஞ்சா கருப்பு, ஷகிலா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது என்றாலும் சில இடங்களில் கொடுமையான காட்சியமைப்பினால் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் படத்தில் குபீர் சிரிப்பை, இரண்டு இடங்களில் வரழைத்திருப்பது கஞ்சா கருப்புதான் என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nஇசையமைப்பாளர் ஜீவராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே இன்னிசை ரகம். ‘பத்தூரு பட்டி’ பாடல் காட்சியில் ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழாவை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். காட்சிப்படுத்தலும், பாடலும் தேவரினத்தின் பெருமையை பறை சாற்றுகின்றன. ‘கம்பங் காட்டுக்குள்ளே’, ‘மரிக்கொழுந்து’ பாடல்கள் இனிமையான இசையையும், எளிமையான பாடல் வரிகளில் சொல்லும் காதலையும் பேசுகின்றன.\nஇந்தப் படத்தின் ரிலீஸின்போது ‘ஒச்சாயி’ என்கிற பெயர் தமிழ்ப் பெயராகத் தெரியவில்லையே. எப்படி வரிவிலக்கு தர முடியும் என்று வரி விலக்கு தரும் கமிட்டி மறுத்துவிட்டது.\nஅதே ஆண்டில் வெளியான ‘எந்திரன்’ எந்த அளவுகோலில் தமிழ் வார்த்தையானது என்று சொல்லி இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் கடுமையாக சண்டையிட்டு பத்திரிகைகளில் பேட்டி கொடுத்த பின்பு, விஷயம் கேள்விப்பட்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலையிட்டு வரி விலக்கு தரச் சொல்லியிருக்கிறார்.\nஇப்போது இந்தப் படம் யுடியூபில் முழுமையாகத் தெரிந்தாலும் இன்னும் தங்களுடைய படைப்பு பரவலாக தெரிய வேண்டும் என்கிற முனைப்புடன் இப்போது மீண்டும் பணம் செலவழித்து படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nஉண்மையில் 2010-ம் ஆண்டிற்கான மாநில அரசின் சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது இத்திரைப்படத்தின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான முழு தகுதியுள்ளது இத்திரைப்படம்..\nஎதையும் பெறவில்லை என்பது சோகமான விஷயம்..\n2016 tamil movie actress list actor dhaya actor sameer kochaar director o.aasaithambi mukkulathoor caste ochaandammaan goddess ochaayee movie thevar community இயக்குநர் ஓ.ஆசைத்தம்பி ஒச்சாண்டம்மன் தெய்வம் ஒச்சாயி சினிமா விமர்சனம் ஒச்சாயி திரைப்படம் தேவர் சமுதாயம் நடிகர் தயா நடிகை தாமரை முக்குலத்தோர் ஜாதி\nPrevious Postதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே.. Next Post'தொட்ரா' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்திய விவேக் ஓபராய்..\nசாவி – சினிமா விமர்சனம்\nகன்னா பின்னா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t46457-topic", "date_download": "2018-04-24T01:02:27Z", "digest": "sha1:FW7DWJDGAP76TN3YDJ5W65EKA2M62SKE", "length": 18830, "nlines": 196, "source_domain": "www.tamilthottam.in", "title": "உடலும் நீயே...! உயிரும் நீயே...!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஓவியமாய் சுமந்து செல்கிறேன் ....\nஆத்மாவில் மூலாதாரம் - நீ\nகுருதி ஓட்டத்தின் குருதியும் -நீ\nஎன் உயிரும் நீயே அன்பே ....\nஉடலும் நீயே உயிரும் நீயே\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nஅது காதல் இல்லை ...\nஎன்றால் உனக்கு என் ..\nஉடலும் நீயே உயிரும் நீயே\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nகாதல் அழகு தெரியாதவர்கள் ....\nகாதலின் அழகு உடலில்லை .....\nகாதல் ஒரு உணர்வு ....\nஉயிரோடு கலந்த அலை ....\nமனம் சுழரும் வேகத்தில் ....\nகாதல் உணர்வும் சுழரும் .....\nஅதுவே காதலின் அழகு ....\nஉடலும் நீயே உயிரும் நீயே\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/chandigarh-99-age-old-women-in-athletics_11917.html", "date_download": "2018-04-24T01:09:31Z", "digest": "sha1:5LLNUSQWAJUJ3SR37DXSR32VI5ZHXEFZ", "length": 16778, "nlines": 202, "source_domain": "www.valaitamil.com", "title": "96 year old Athlete Mann Kaur in Athletics | தனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nதனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி \nபஞ்சாப் தலைநகர், சண்டிகரை சேர்ந்த, மன் கவுர் என்ற 99 வயது பாட்டி அமெரிக்காவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, சாதனை படைத்துள்ளார்.\nஓட்டப்பந்தயம் போன்ற தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட மன் கவுர். நம் நாட்டில், நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், முதியோருக்கு நடத்தப்படும், தடகள போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்கள், விருதுகளை வாரி குவித்துள்ளார்.\nசமீபத்தில், அமெரிக்காவில் பெற்ற விருதுடன், நாடு திரும்பிய அவர், பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது,\nநான் தினமும், அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து, வீடு அருகே உள்ள பூங்காவில், 400 மீட்டர் ஓடுவேன்; பின், யோகா செய்வேன். எண்ணெய், நெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதில்லை; தினமும், அதிக அளவில் பழச்சாறுகளை குடிப்பேன்; நானே தயாரிக்கும் உணவை, இரண்டு முறை எடுத்துக்கொள்வேன்.\nகடந்த ஆண்டு, கனடாவில் நடந்த ஓட்டப்பந்தயம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில், ஐந்து தங்கம், அமெரிக்காவில் நடந்த உலக தொடர் விளையாட்டுப் போட்டிகளில், ஐந்து தங்கம், 2011ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில், 'அதலெட் ஆப் தி இயர்' விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளேன் என மன் கவுர் தெரிவித்துள்ளார்.\nசாதனை செய்வதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இந்த மூதாட்டி.\nTags: 96 year old Women Mann Kaur Athletics 99 வயது பாட்டி மான் கவுர் சண்டிகர் பாட்டி தடகளம்\nதனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=80947", "date_download": "2018-04-24T01:15:58Z", "digest": "sha1:RH7MQIXKLVC7PHZVRJIFGIYZSWWMYA7Q", "length": 4071, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Idaho man runs naked near park to cool off", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/colombo-11/pets", "date_download": "2018-04-24T01:14:28Z", "digest": "sha1:O423KUAD2P6OCY7XUBEEVEJWIHGEBH4Z", "length": 3698, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "இலங்கையில் பூனைகள் மற்றும் பூனைக்குட்டிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகொழும்பு 11 உள் செல்ல பிராணிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/04/12/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-24T01:08:46Z", "digest": "sha1:M3V54PELC7KTBWDUNJ4LZUBYTH4LBFGI", "length": 16163, "nlines": 94, "source_domain": "site4any.wordpress.com", "title": "எந்தக் கட்சி வென்றாலும், தோற்றாலும், தோல்வி என்னவோ மக்களுக்குத் தான்! | site4any", "raw_content": "\nஎந்தக் கட்சி வென்றாலும், தோற்றாலும், தோல்வி என்னவோ மக்களுக்குத் தான்\nதமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பிரச்னை, பாலாறு பிரச்னை, சேது சமுத்திரம் கால்வாய் அமைப்பது, கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை மீட்பது, மத்தியப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது, தமிழை ஆட்சி மொழியாக்குவது உள்ளிட்ட பிரச்னைகள், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இழுபறியாகவே இருந்து வருகின்றன. ஆனால், “இவற்றை நிறைவேற்றுவோம்’ என, பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்குறுதி அளிப்பதை மட்டும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇந்த தேர்தலிலும், “ஆட்சிக்கு வந்தால் நதி நீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்ப்போம்’ என, கருணாநிதியும், ஜெயலலிதாவும் வாக்குறுதி அளித்துள்ளனர். உண்மையில், இவை தீர்க்க முடியாத பிரச்னைகளா அல்லது, “தீர்க்காமல்’ இருந்தால் தான், அதை வைத்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு வாங்க முடியும் என அரசியல் தலைவர்கள் கருதுகிறார்களா அல்லது, “தீர்க்காமல்’ இருந்தால் தான், அதை வைத்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு வாங்க முடியும் என அரசியல் தலைவர்கள் கருதுகிறார்களா என்பதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் தீராத சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், பிரச்னைக்குரிய மாநிலங்களில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுகின்ற கட்சி, ஒவ்வொரு கால கட்டத்தில், மத்தியிலும் ஆட்சிக் கட்டிலில் இருந்திருக்கிறது. அல்லது, மத்திய ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சி, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுகின்ற கட்சியாகவும் இருக்கிறது. பிரச்னைகளை தீர்ப்பதற்கு பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும், தீர்ப்பதில் தான் யாருக்குமே அக்கறையில்லை. ஏதாவது சாக்குபோக்கு கூறி, பிரச்னைகளை தள்ளி வைப்பதிலும், இழுபறி நிலையிலேயே வைத்திருப்பதிலும் தான் குறியாக இருக்கின்றனர். இதன் விளைவு, இன்று வரை மேற்கூறிய பிரச்னைகள் முடிந்தபாடில்லை.\nதி.மு.க., அமைச்சர்கள், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகின்றனர். இங்கேயும், தி.மு.க., அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால், மத்திய அரசை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டு, காரியம் சாதிக்க தவறியது ஏன் என்ற கேள்வி, தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் எழாமல் இல்லை. ஆனால், இப்பிரச்னைகள் தொடர்பாக, வழக்கம்போல் கூட்டணிக் கட்சியான காங்கிரசிடம், “வேண்டுகோள்’ வைக்க மட்டும் கருணாநிதி தவறவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கருணாநிதி பேசும்போது, “கடந்த தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில், ஒரு சிலவற்றைத் தவிர, மற்றதை நிறைவேற்றி உள்ளோம். அந்த, ஒரு சில வாக்குறுதிகள், நிறைவேற்ற முடியாதது அல்ல. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே, இன்னும் தீர்வு ஏற்படாமல் உள்ளன’ என்று கூறிவிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nசென்னையில், சோனியா பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், வழக்கம்போல் முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, மீனவர் பிரச்னை போன்றவற்றை கோடிட்டு காட்டி, “நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். மேலும், “மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், தற்போது நிலவும் அமைதி கெட்டு விடும். இதை, அறிவுரையாகக் கூறவில்லை; எச்சரிக்கையாகக் கூறுகிறேன்’ என்றார்.\nமுதல்வருக்கு அடுத்து பேசிய சோனியா, மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து மட்டும் ஒருசில கருத்துக்களை தெரிவித்தவர், முதல்வரின் மற்ற கோரிக்கைகளை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை என்பது தான் சோகம். எனவே, முதல்வரின், “வழக்கமான’ அணுகுமுறை, தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உதவாது என்றும், எதற்கெடுத்தாலும், மத்திய அரசின் மீது பொறுப்பை சுமத்திவிட்டு, விலகியே இருப்பது சரியல்ல என்றும், பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,வுக்கு, மத்திய அரசின் செயல்பாடுகளில் கூட்டுப்பொறுப்பு உள்ளது. பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டால், அதிலும் தங்களுக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை, தி.மு.க., உணர வேண்டும் என, அரசியல் பார்வையாளர்கள் கோடிட்டு காட்டுகின்றனர்.\n நதி நீர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை ஏன் தீர்க்கவில்லை என கேள்வி எழுப்பினால்,”ஒரு கூட்டணியில் உள்ள கட்சிகள், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்தினால், பிரச்னைகளை தீர்க்க முடியும்’ என்று பதிலளிப்பதை, ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஐந்து ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியில் இருந்தும், கூட்டணிக் கட்சியான காங்., ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் நிலையிலும்,முக்கிய பிரச்னைகளுக்கு தி.மு.க., அரசு தீர்வு காணவில்லை. இந்நிலையில், தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., அணி தோற்றால், இதையே காரணமாக கூறி தப்பித்துவிடுவர். “தி.மு.க., அணிக்கு வாய்ப்பு அளித்திருந்தால், கூட்டணிக் கட்சியான காங்கிரசை வலியுறுத்தி, பிரச்னைகளை தீர்த்திருப்போம். அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லையே’ என, கருணாநிதி கருத்து தெரிவிக்கலாம். வெற்றி பெற்றால், தற்போதுள்ள “நிலைமை’ தொடரலாம். அ.தி.மு.க., அணி வெற்றி பெற்றால், “பிரச்னைகளை தீர்க்க நாங்கள் ஆர்வமாக இருந்தாலும், மத்தியில் உள்ள அரசு, இணக்கமான அரசாக இல்லையே’ என்று ஜெ.,விடம் இருந்து பதில் வரலாம். இறுதியில், எந்தக் கட்சி வென்றாலும், தோற்றாலும், தோல்வி என்னவோ மக்களுக்குத் தான்\nPrevious Post234 தொகுதியில் 245 கோடீஸ்வரர்கள்….Next Postபழத்தை திருப்பி அனுப்பிய ஓமந்தூராரின் நேர்மை\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-24T01:23:14Z", "digest": "sha1:RQBG7QDWDQGDGH2SIVRTIC73NGL7RD4G", "length": 3758, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆர்வக் கோளாறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆர்வக் கோளாறு\nதமிழ் ஆர்வக் கோளாறு யின் அர்த்தம்\n(ஒருவர் ஒரு விஷயத்தில் காட்டும்) எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கும், அளவுக்கு மீறிய ஆர்வம்.\n‘இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான். அதற்குள் அவனாகவே ஏன் காரை ஓட்டிக்கொண்டு போனான்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-04-24T01:23:17Z", "digest": "sha1:ZBYZAGHH7JZUUZN5DOY6J74RDLO3ZTBH", "length": 3895, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பணியாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பணியாரம் யின் அர்த்தம்\n(பெரும்பாலும்) வெல்லம் கலந்த அரிசி மாவைக் குழிகள் உள்ள தட்டிலோ இருப்புச்சட்டியிலோ ஊற்றித் தயாரிக்கப்படும் உருண்டையான தின்பண்டம்.\nஇலங்கைத் தமிழ் வழக்கு வடை, முறுக்கு போன்ற பலகாரம்.\n‘கல்யாண வீட்டுக்குப் பணியாரம் சுட எல்லோரும் போய்விட்டார்கள்’\n‘பக்கத்து வீட்டில் தந்த பணியாரம் சுவையாக இருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf", "date_download": "2018-04-24T01:02:26Z", "digest": "sha1:CZJ3L722FGZKVHLJSNS45WK2Z6DPIDX5", "length": 5913, "nlines": 128, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெய்ப்புப்பணி முடியவில்லை (மெய்ப்புதவி)\nகடவுள் பிறந்த இயற்கை வரலாறு\nசெயற்கை முறைக் கடவுள் வரலாறு\nமேலட்டைப் படம் : கற்புக் கடவுள் கண்ணகி\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 ஜனவரி 2018, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=597533", "date_download": "2018-04-24T00:51:24Z", "digest": "sha1:DD75ZEPXXHI6WXON26DI3DNRMSJ2WB4V", "length": 7293, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஈரான் நெருக்கடி: உயிரிழந்தோர் 12ஆக அதிகரிப்பு", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nஈரான் நெருக்கடி: உயிரிழந்தோர் 12ஆக அதிகரிப்பு\nஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.\nஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சியைக் கண்டித்தும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்தும், அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையிலும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்ட வேளையில் இடம்பெற்ற கலவரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து நிலவும் வன்முறை காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, ஈரானில் காணப்படும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையை சீர்செய்வதாக, அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவர்த்தக உடன்படிக்கைகளில் இந்தோனேஷியா – பங்களாதேஷ் கைச்சாத்து\nஊழல் குற்றச்சாட்டில் கைதான சவுதி கோடீஸ்வரர் அல் வாலித் விடுதலை\nசீன – ஜப்பான் உறவை வலுப்படுத்த கூட்டு முயற்சிக்கு வலியுறுத்து\nஆப்கான் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் 100ஆக அதிகரிப்பு\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniblogcom.blogspot.in/2016/07/", "date_download": "2018-04-24T00:56:33Z", "digest": "sha1:3JU3QXADKMULGMIJFETJLO4YNSADXOAJ", "length": 69967, "nlines": 777, "source_domain": "maniblogcom.blogspot.in", "title": "Maniblog: July 2016", "raw_content": "\nசுவாதி படுகொலையில், இரண்டு மையங்களைச் சுற்றி, விவாதங்கள் சூடேறி வருகின்றன. முதலில் கொலை நடந்த அதிர்ச்சியை ஒட்டுமொத்த சமூகமும் வெளிப்படுத்தியது. தமிழ்சமூகமே ஒரே குரலில், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில், படுகொலையைப்பார்த்துக்கொண்டு இருந்த பொதுசனத்தை திட்டித்தீர்த்தது. குற்றம் செய்தவனை ஒரு படமாவது மொபைலில் யாராவது எடுத்திருக்கக்கூடாதா இரண்டு மணி நேரம் கொலையான பெண்ணை இப்படியா பிளாட்பாரத்தில் போட்டுவிடுவது இரண்டு மணி நேரம் கொலையான பெண்ணை இப்படியா பிளாட்பாரத்தில் போட்டுவிடுவது யாருமே காவல்துறைக்கோ, ஆம்புலன்சுக்கோ சொல்லுயிருக க்க்கூடாதா யாருமே காவல்துறைக்கோ, ஆம்புலன்சுக்கோ சொல்லுயிருக க்க்கூடாதா\nஅதன்பின் ஒரு நடிகர் தனது \" சமூக வலைத்தளம்\" மூலம் இதை \" பார்ப்பனப்பெண் கொலை\" என்பதாகவும், முஸ்லீம் இளைஞர் ஒருவரின் பெயரைச்சொல்லி பிரச்னையை \" மதச்சாயம\" கொடுத்து திசை திருப்பி விட்டார்.உடனே எல்லோரும் அதன் மீது விவாத்த்தை கட்டமைத்தார்கள். அப்படி திசை திருப்பியது தவறு எனக்காணும்போது, அதன் மீது விவாதம் செய்து கொண்டே போனால், அதுவும்கூட, \" திசை திருப்பலுக்கு\" உரமிடுவதாக் ஆகாதா அந்த தேரத்தில் யாரும் அதை நினைத்துப்பார்க்கவில்லை என இருக்கலாம்.அடுத்து அந்த \" திசை திருப்பப்பட்ட விவாத்த்தை\" வலுப்படுத்த, அடுத்த நடிகர், அதை அடுத்து ஒரு அரசியல்வாதி எனபபுறப்பட்டனர்.\nஅந்த நேரத்தில் காவல்துறை, \" குற்றம் சாட்டப்படட்டவர\" என ராம்குமாரை அவரது சொந்த ஊரில் கைது செய்தது. உடனே மீண்டும் அவரது \" சாதி\" என்ற ஒன்று விவாதமானது. பலியானவரோ, குற்றம் சாட்டப்பட்டவரோ \" தனி நபர்கள்\". அவர்களது சாதி எப்படி விவாதிக்கப்படலாம் இப்படிக் கேள்வி கேட்பவர்கள் \" குரல்\" அழுத்தப்பட்டு, சாதி விவாதம் அதிகமாக \" சமூக வலைத்தளங்களும்\" அதற்கு சோறு போட்டது. எல்லா சாதியிலும், எல்லா மத்த்திலும் \" நல்லது\" செய்யறவனும் இருப்பான், \"கெட்டது\" செய்ப்வனும் இருப்பான்.\"தவறு செய்துவிட்டு, அதை வருந்தி திருந்துபவனும்\" இருப்பான். இது வழக்குக்கு, வழக்கு வேறுபடும். அப்படி இருக்கையில் ஒரு ஆண்-பெண் விவகாரத்தில் நடந்த வன்முறையை, கொலையை, \"சாதி\" என்ற சம்பந்தமில்லாத \"வட்டத்திற்குள்\" ஏன் இழுத்துச் செல்கிறீர்கள் இப்படிக் கேள்வி கேட்பவர்கள் \" குரல்\" அழுத்தப்பட்டு, சாதி விவாதம் அதிகமாக \" சமூக வலைத்தளங்களும்\" அதற்கு சோறு போட்டது. எல்லா சாதியிலும், எல்லா மத்த்திலும் \" நல்லது\" செய்யறவனும் இருப்பான், \"கெட்டது\" செய்ப்வனும் இருப்பான்.\"தவறு செய்துவிட்டு, அதை வருந்தி திருந்துபவனும்\" இருப்பான். இது வழக்குக்கு, வழக்கு வேறுபடும். அப்படி இருக்கையில் ஒரு ஆண்-பெண் விவகாரத்தில் நடந்த வன்முறையை, கொலையை, \"சாதி\" என்ற சம்பந்தமில்லாத \"வட்டத்திற்குள்\" ஏன் இழுத்துச் செல்கிறீர்கள் \"மதம்\" என்ற \"வட்டத்திற்குள்\" ஏன் கொண்டுசெல்ல முயல்கிறீர்கள் \"மதம்\" என்ற \"வட்டத்திற்குள்\" ஏன் கொண்டுசெல்ல முயல்கிறீர்கள் இந்த கேள்வியை ஒட்டுமொத்த சமூகமும் எழுந்து \"சப்தம்போட்டு\" கேட்க வேண்டும்.\nநுங்கம்பாக்கம் ரயில் நிலைய படுகொலையைப் போல ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்பு,சென்னையிலேயே \"பிராடவே பேருந்து நிறுத்தத்தில் \" நடந்தது நினைவிருக்கும். அங்கும் இதேபோல இளம் ஆண், இளம் பெண் பிரச்னை ஆண் அந்தப் பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் \"கழுத்தை\" அறுத்திருக்கிறான். அதை அடுத்து தன்னைத்தானே வெளியே வந்து \"கத்தியால்\" குத்திக்கொண்டு சாகிறான். இவையெல்லாம் எதைக் காட்டுகிறது குறிப்பிட்ட ஆண்கள், தாங்கள் விரும்பியதை, அதாவது விரும்பிய பெண்ணை அடையமுடியாவிட்டால், அந்தப் பெண்ணின் உயிரை எடுப்பது என்ற எண்ணத்தைத் தானே காட்டுகிறது குறிப்பிட்ட ஆண்கள், தாங்கள் விரும்பியதை, அதாவது விரும்பிய பெண்ணை அடையமுடியாவிட்டால், அந்தப் பெண்ணின் உயிரை எடுப்பது என்ற எண்ணத்தைத் தானே காட்டுகிறது அதற்கு என்ன பொருள் குறிப்பிட்ட பெண் தனது \"உடைமை\" என்ற எண்ணம் தானே இந்த உடைமைச் சிந்தனை எங்கிருந்து வந்தது இந்த உடைமைச் சிந்தனை எங்கிருந்து வந்தது இந்த சமூகம் \"தனிச் சொத்துரிமைச் சமூகம்\" என்பதால் மட்டும்தானா இந்த சமூகம் \"தனிச் சொத்துரிமைச் சமூகம்\" என்பதால் மட்டும்தானா ஆணுக்கு, பெண் அடிமை என்ற சிந்தனையும் சேர்ந்துதான் இந்த உடைமை சிந்தனை, \"ஆணுக்கு, பெண் உடைமை\" என்று வந்திருக்கிறது ஆணுக்கு, பெண் அடிமை என்ற சிந்தனையும் சேர்ந்துதான் இந்த உடைமை சிந்தனை, \"ஆணுக்கு, பெண் உடைமை\" என்று வந்திருக்கிறது இன்றைய \"உலகமயமாக்கல்\" சூழலில், ஒவ்வொரு இளைஞனும் \"உயர் தொழில் நுட்பத்தில்\" மூழ்கி விடுகிறான். சமூகத்துடன் அவனது \"தொடர்புகள்\" அந்நியமாகிக் கொண்டே போகிறது. சொந்தமக்களுடன், சொந்த கிராமத்துடன், சுற்றுச் சூழலுடன் அவனது நெருக்கங்கள் விலகி, \"லாபம்\" \"பணம்\" என்ற பேராசை வளர்ந்து, முழுக்க, முழுக்க, \"உயர் தொழில் நுட்பம்\" சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அதில் அவனது \"ஆணாதிக்க, பெண்களை உடைமையாக\" நினைக்கின்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இது ஒரு \"பாலினப் பிரச்னை\"\n\"பாலினப் பிரச்னை\", எப்போதுமே \"பாலியல் பிரச்னையை\" தனக்கு கீழே வைத்துக் கொள்ளும். நாம் பல நேரங்களில், \"பாலியல் பிரச்னை\" [பற்றி அதிகம் விவாதிக்கிறோம். பாலியல் வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள் போன்றவை தொடர்ந்து \"விவாதப் பொருளாக\" ஆகின்றது. ஆனால் அதற்கு அடிப்படையாக, அல்லது தலைமை தங்குவதாக இந்தப் \"பாலினப் பிரச்சனை\" இருக்கிறது.பெண்களை இரண்டாம் தரக்குடிகளாக பார்க்கும் பார்வை அது. பெண் பாலினத்தை அடிமையாக, அல்லது, பொருளாக, அல்லது பண்டமாக, மொத்தத்தில்,\"உடைமையாகப்\" பார்க்கும் \"பார்வை\" இருக்கிறது. இதுதான் இத்தகைய \"வன்முறைகளுக்கு\" வித்திடுகிறது.\nஅடுத்து வருவது, அமைதியாக, அல்லது \"மவுனமாக\" பார்வையாளர்களாக ஆகிவிட்ட நமது சமூகம். அத்தகைய வன்முறை நடக்கும் போது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, \"பிராடவே\" பேருந்து நிலையத்திலும், சனம் \"மவுனமாக\" பார்வையாளர்ர்களாக, \"சவமாக\" இருந்துள்ளனர். இந்த சனத்தை\n \"பாதகம் செய்வோரைக் கண்டால், பயம் கொள்ளல் ஆகாது\" என்று பாரதியாரின் வரிகளை, கடற்கரையில், எதிர்ப்பு கொடுத்தவர்கள்,\" பதாகை யில்\" எழுதியிருந்தனர்.\nஇதையேதான் பி.யு.சி.எல். தனது சென்னை மாவட்ட குழுவின் கூட்டத்திலும், விவாதித்தது. எல்லா விதமான விவாதங்களும், \"இப்படி நடந்திருக்குமா\", \"அப்படி நடந்திருக்குமா\" என்ற விவாதங்கள் எல்லாமே, \"சாதி, மதம்\" என்ற விவாதங்கள் எல்லாமே, கடைசியில் \"பாலினப்\nசாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ -: பாகம் 2 செவ்வாய், 5 ஜூலை 2016\nசாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ - டி.எஸ்.எஸ்.மணி: பாகம் 2\nசெவ்வாய், 5 ஜூலை 2016\nடார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி உட்பட 40 கிராமங்கள் இருக்கும் சிலிகுரி வட்டத்தில், சிலிகுரி நகரில், மஹானந்த பரா சாலையில் தனது வீடான 25ஆம் எண் வீட்டில் அமர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 8 கட்டுரைகளை சாரு மஜூம்தார் எழுதுகிறார். அந்தக் கட்டுரைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதக் கொள்கைகளை முறியடிக்கும் தன்மை தேவை. அவற்றில், ‘இந்தியச் சமூகம் ஒரு அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவத்தன்மை கொண்டது’ என நிரூபிக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, இது ஒரு சுதந்திர நாடு என்றது. அடுத்து இந்தியாவை ஆளும் முதலாளிகளை தரகு முதலாளிகள் என்று விவரிக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, அவர்கள் சுதந்திரமான முதலாளிகள் என்றது. இந்தியா, அரசியல் சுதந்திரம் பெற்ற நாடு. பொருளாதார சுதந்திரத்தைப்பெற போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. சாரு மஜும்தாரோ, இந்தியா ஒரு அரைக்காலனி நாடு என்று எழுதுகிறார். இங்கு, மாவோ வழியில் விவசாயப் புரட்சிமூலம் ஆயுதம் தாங்கிய போராட்டம் செய்யவேண்டும் என்று, சாரு அந்த கட்டுரைகளில் எழுதுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியோ, ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கான சூழல் இப்போது இல்லை. ஆகவே, தேர்தல்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றது. மாவோ கூறிய, ‘ஐக்கிய முன்னணி, விவசாயிகள், தொழிலாளர்களைக் கொண்ட ஆயுதப் போராட்டத்துக்கான ஒன்று’ என்று சாரு எழுதுகிறார். மாவோ கூறியபடிதான் தேர்தலில் முதலாளித்துவ கட்சியுடன் ஐக்கிய முன்னணி என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை எதிர்த்து புரட்சிகர மாற்று தத்துவார்த்த நிலைப்பாடுகளை முன்வைத்ததுதான் சாருவின் எட்டுக் கட்டுரைகள். அவைதான் நக்சல்பாரி எழுச்சிக்கு முதுகெலும்பாக அமைந்தன.\n1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் திட்டமிட்டபடி, டார்ஜிலிங் மாவட்டக் கட்சியின் மாணவரணி, தோட்டத் தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி என புரட்சிகர நடவடிக்கைக்கு திரட்டிய தோழர் சாரு மஜூம்தார், வட்டாரத்தின் விவசாய முன்னோடிகளான ஆதிவாசிகள் சமூகத்தைச் சேர்ந்த தோழர் கணுசனயால், ஐங்கல சந்தால் ஆகிய தலைவர்களுடன் இணைந்து அந்த ஆயுதப் பேரெழுச்சியை ஏற்படுத்தினார். அது அங்கிருந்த பெரும் பண்ணையார்களைக் குறிவைத்து, அவர்களது வீடுகளில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி, அவர்களது நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டமாக அமைந்தது. விவசாயிகளின் ஆயுதப் போராட்டமாக எழுந்தது. இந்திய விவசாயிகள் ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகத்தான் இருக்கிறார்கள்\nஉடனடியாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரபூர்வமான ஏடான ‘பெய்ஜிங் ரெவியூ’-வில், நக்சல்பாரியில் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று கட்டுரை வெளியிட்டு, ‘இந்தியாவில் உள்ள திரிபுவாத கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்து, சாரு மஜூம்தார் தலைமையில், நக்சல்பாரியில் ஆயுதப் புரட்சி தொடங்கியது’ என்று பாராட்டி எழுதியது. இதுவே, இந்திய துணைக்கண்டம் எங்கும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு செய்தியாக மாறியது. அனைவருக்கும், சாரு மஜூம்தார் என்ற மையப்புள்ளி அடையாளம் தெரிந்தது. அனைத்து புரட்சிகர சக்திகளும், தோழர் சாரு மஜூம்தாரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டு, நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட நக்சல்பாரி கிராமத்தை சுற்றிவளைக்க, அன்றைய மாநில உள்துறை அமைச்சர் ஜோதிபாசு, கிழக்கத்திய எல்லை துப்பாக்கிப் படையை வரவழைத்து, நக்சல்பாரி கிராமத்தில் முதல் பலியாக தோழர் பாபுலால் பிஸ்வகர்மாவை சுட்டுக் கொன்றது. விடுதலைப் பகுதியையும் அரசின் ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவந்தது.\nகேரளாவில் வயநாடு, புலப்பள்ளி, தலைச்சேரி காவல் நிலையங்களைத் தாக்கி, ஆயுதங்களை மீட்டு, தோழர்கள் குன்னிக்கல் நாராயணன், அவரது மனைவி தோழர் மந்தாகினி நாராயணன், அவர்களின் மகள் அஜிதா ஆகியோர் பீடித் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, காட்டுக்குள் சென்று ஆயுதப் போராட்டத்துக்கான ஒரு முன்னுதாரணத்தைப் படைக்கிறார்கள். அதேபோல ஆந்திராவில், தோழர் தரிமள நாகிரெட்டி (அப்போது அனந்தப்பூர் சட்டமன்ற உறுப்பினராகி இருந்தார். குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியின் சகலர்), தோழர் சந்திர புல்லாரெட்டி ஆகியோர் இருந்தனர். மேற்கு வங்கத்தில் மின்வாரியத் தொழிலாளர் சங்கத் தலைவர் அஜித் சென் இருந்தார். இவர்கள் எல்லோருமே வெவ்வேறு கருத்து உள்ளவர்கள். ஆனால், அனைவரும் இந்தியாவுக்கு ஆயுதப்புரட்சி அவசியம் என்ற கருத்தில் உடன்பாடு கொண்டவர்கள்.\nஅனைவரையும் தோழர் சாரு மஜூம்தார் அழைத்து, ‘அனைத்திந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு’ (ஏ.ஐ.சி.சி.சி.ஆர்.) என்று 1968இல் கூட்டுகிறார். அதில் குன்னிக்கல் நாராயணன் குழுவினர், நேரடியாக காவல் துறையையும், ராணுவத்தையும் தாக்கும் கொரில்லா போராட்டம் என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பே பிரதான முரண்பாடு என்றும் முன்வைக்கிறார்கள். நாகிரெட்டி குழுவினர், தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தேர்தலில் பங்குகொள்வது எனவும், மீதி இடங்களில் ஆயுதப் போராட்டம் என்றும் முன்வைக்கிறார்கள். அஜித் சென் குழுவினர், தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கி போர் என்று முன்வைக்கிறார்கள். ஆனால், தோழர் சாரு மஜூம்தார் முன்வைத்த ‘கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான விவசாயிகளின் ஆயுதப் போராட்டம்’ என்றும், ‘தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும்’ என்றும், ‘நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முரண்பாடே பிரதான முரண்பாடு’ என்பதும்தான், அந்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nஏ.ஐ.சி.சி.சி.ஆர். ‘அடுத்த அறுவடை நமக்கே’ என்ற முழக்கத்தை முன்வைக்கிறது. எல்லா மாநிலங்களிலும் விவசாயிகளைத் திரட்டி, ஆயுதபாணியாக்கி, அறுவடையைக் கைப்பற்றுகிறார்கள். அவ்வாறு செய்யும்போது, விவசாயிகள் தாங்களாகவே தங்களுக்கு எதிரான வர்க்க எதிரிகளின் நிலங்களில் அறுவடையை பலாத்காரமாக மீட்டெடுக்க முனையும்போது, தாக்க வருவான் என்ற எதிர்பார்ப்பில், பெரும் நிலவுடைமைவாதிகளை அழித்தொழித்துவிட்டு, அறுவடையைக் கைப்பற்றுகிறார்கள். இது, விவசாயிகள் தாங்களாகவே தங்களது எதிரியை ‘நிர்மூலமாக்க’ எடுத்த செயல்தந்திரம். இதன்மூலம்தான், வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது என்ற செயல்தந்திரம் அறியப்பட்டது. அதுவே, புரட்சியாளர்களின் அடுத்தகட்ட செயல்பட்டு தந்திரமாக ஆனது.\n1969ஆம் ஆண்டு, லெனின் பிறந்தநாளான ஏப்ரல் 22 அன்று, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உதயமாகிறது. தோழர் சாரு மஜூம்தார் அதன் முதல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் தோற்றத்தை. கல்கத்தா நகரின் ஒரு மாபெரும் வித்தியாசமான கொரில்லா முறையில் அணிதிரட்டி, பேரணிமூலம் பொதுமேடைக்குவந்து, தோழர் கானுசன்யால் மூலம் அறிவிக்கிறார்கள். தோழர் சாரு மஜூம்தார் அப்போதே தலைமறைவாகிவிடுகிறார். கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு, கல்கத்தாவில் ஒரு திருமண விழாவுக்கிடையே மாடியில் ரகசியமாகக் கூடி தனது கொள்கைகளை, செயல் தந்திரத்தை, ‘வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் கொரில்லா போரே தொடக்கப் போர்’ என்ற வழியை அறிவிக்கிறது. அழித்தொழிப்புப் போர் எங்கணும் தொடங்குகிறது. அதன்மூலம், மக்களுக்கு நம்பிக்கையை வரவழைத்து, மக்கள் திரள் போராட்டங்களை நடத்தும்படி அதில் தோழர் சாரு மஜூம்தார் எழுதுகிறார். அந்த விவரங்களை சவுகரியமாக பிற்காலத்தில் சிலர் மறந்துவிடுகிறார்கள்-மறைத்தும்விடுகிறார்கள்.\nநிலங்களைக் கைப்பற்றி, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்துக்கொடுக்க, கிராமங்களில் புரட்சிகரக் கமிட்டியை ஏற்படுத்த சாரு பணிக்கிறார். கிராமப்புற முன்னோடிகளைக்கொண்ட தொண்டர் படைகளை நிர்வகிக்கச் சொல்லி கட்டளையிடுகிறார். அத்தனையையும் மறைத்துவிட்டு சாருவை விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனாலும் இந்திய ஆளும்வர்க்கமும் நாடும் நடுங்குகிறது. அவர்களும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களை அழித்தொழிப்பு செய்ய முனைகிறார்கள். கேரளாவில் தோழர் வர்கீஸ், ஆந்திராவில் சிறீகாகுளம் விடுதலைப்பகுதிக்கு வித்திட்ட தோழர்கள் சத்தியநாராயணா, ஆதிபத்திய கைலாஸா, சுப்பாராவ் பணிக்கிரஹி, எம்.எல்.நாராயணா, பஞ்சதரி கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி, பஞ்சாபில் புஜாசிங், தமிழ்நாட்டில் தோழர் எல்.அப்பு, மேற்குவங்கத்தில் சரோஜ் தத்தா, காஷ்மீர் புரட்சியாளர்கள் என கைது செய்தபின் சுட்டுக் கொன்றது. சுற்றிவளைத்து தாக்குதலில் விடுதலைப் பகுதிகளை அழித்தது. 1972இல் ஜூலை மாதம் கல்கத்தா நகரில், ஒரு தங்குமிடத்திலிருந்த தோழர் சாரு மஜூம்தாரை, காட்டிக் கொடுத்ததால் கைதுசெய்து, சிறையிலடைத்து அவருக்குத் தேவையான உயிர்வாழ் மருந்துகளைக் கொடுக்காமல் ஜூலை 28ஆம் நாள் அவரது மரணத்துக்கு அரசு காரணமானது. அந்த நாள், இன்றுவரை தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எத்தனை படிப்பினைகளைத் தந்தாலும், நக்சல்பாரி புரட்சிகர எழுச்சி என்பது இந்திய விவசாயிகளின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாகத் திகழ்கிறது.\nminnambalam: சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ -\nசாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ - டி.எஸ்.எஸ்.மணி\nதிங்கள், 4 ஜூலை 2016\n2016ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நக்சல்பாரி புரட்சியின் 50ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. இந்தியப் புரட்சி வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்றது நக்சல்பாரி எழுச்சி. அதன் சிற்பி தோழர் சாருமஜூம்தாரின் பங்களிப்பை அவரை வெறுப்பவர்களும், விமர்சிப்பவர்களும்கூட ஒப்புக்கொள்கிறார்கள். நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக 1967, 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், சிபிஎம் கட்சியின் சார்பாக மேற்குவங்கத்தில் குறிப்பாக, கல்கத்தாவில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, நக்சல்பாரி புரட்சியாளர்களைக் கொலைசெய்த கவுதம் தேப்கூட ஒரு கட்டத்தில், சாருமஜூம்தாரை ‘இந்தியாவின் சே குவேரா’ என்று வர்ணித்ததாக ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டில் கூறியுள்ளார்.\nதனது கல்லூரிக் காலங்களில், சிபிஎம் கட்சியின் மாணவர் அணியான எஸ்எஃப்ஐ தலைவராக இருந்த கவுதம் தேப், நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக அன்றைய காலகட்டத்தில் வெடிகுண்டுகளைத் தயாரித்ததாகவும், கல்லூரி மாடியிலிருந்து குண்டுகளை வீசியதையும், கத்திக் குத்துக்கு உள்ளானதையும் கூறியுள்ளார். ஆனால் அன்றைய 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், கல்கத்தா நகரில் உள்ள கல்லூரிகள் நக்சல்பாரி கோட்டையாக இருந்த உண்மையைக் கூறவில்லை. அன்றைய தெற்கு கல்கத்தா மாநிலக் கல்லூரி, மத்திய மருத்துவக் கல்லூரி, ஜதாவப்பூர் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்விச் சாலைகளை வரிசையாகக் கொண்டிருந்தது. அந்தக் கல்லூரிகளில் எல்லாம் நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனைகளை ஏந்திய மாணவர்களும், மாணவிகளும் நிறைந்திருந்தனர். அப்போது, மேற்குவங்கத்தை ஆண்டுவந்த சிபிஎம் உள்ளடங்கிய பங்களா காங்கிரஸ் கூட்டணியில், 1967இல் ஜோதிபாசு உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் நக்சல்பாரி புரட்சியாளர்களை அடக்க, மத்திய சிறப்புக் காவல்படையை கொண்டுவந்து கல்கத்தா நகர வீதிகளை வங்காள இளைஞர்களின் இரத்தத்தால் நனைத்தார். அன்று, தெற்கு கல்கத்தாவின் ஒவ்வொரு கல்லூரியையும் தங்கள் வசம் வைத்திருந்த நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனையுள்ள மாணவர்கள், ‘மொலோடோவ் காக்டைல்’ என்ற பெட்ரோல் குண்டுவகைகளை, சாலையில் வரும் ராணுவத்துக்கு எதிராக எறிந்தனர். ஒரு பெரும் போர்க் காட்சியை ஏற்படுத்திக் காட்டினர். துணை ராணுவம் பயந்து ஓடியது.\nஉதாரணமாக, துர்காபூர் பிராந்திய பொறியியல் கல்லூரி விடுதி (ஆர்.ஈ.சி). தோழர் வினோத் மிஸ்ரா அதே கல்லூரி விடுதியில் படித்துவிட்டு, அங்கேயே தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டுவந்த காலம். கல்லூரி விடுதிக்கு வந்திருந்த தோழர் வினோத் மிஸ்ரா முன்னிலையிலேயே, காட்டிக்கொடுத்த எஸ்எஃப்ஐ மாணவர்களைக் கொண்டுவந்து, புரட்சிகர மாணவர்கள் நையப் புடைக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை, எங்களுடன் தமிழ்நாட்டில் தலைமறைவுப் பணிகளில் முழுநேரமாக சென்னை தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய எனது நண்பரும், நெல்லை மாவட்டத்துக்காரருமான வினோத் மிஸ்ராவின் வகுப்புத் தோழனான ரவிச்சந்திரன் சொல்லக் கேட்டுள்ளேன். அதற்குப்பிறகு, ரவிச்சந்திரன் சென்னை ஐ.ஐ.டி-யில் தனது விஞ்ஞானி படிப்பை முடித்துவிட்டு, கான்பூர் ஐ.ஐ.டி-யில் போய்ச் சேர்ந்தார். இந்தளவுக்கு கல்கத்தா வீதிகள் புரட்சிகர மாணவர்களின் எழுச்சியில் இருந்தபோது, ‘தேசப்பிரதி’ என்ற நக்சல்பாரி கட்சியின் அதிகாரபூர்வ வார ஏட்டில், அதன் ஆசிரியர் சரோஜ் தத்தா ஒவ்வொரு வாரமும், கடைசிப் பக்கத்தில் தீட்டிய கட்டுரைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தீயை உருவாக்கின. அப்படி அந்தக் கட்டுரைகளில் என்ன இருந்தது\nகரம்சந்த் காந்தி, இந்திய சுதந்திரத்துக்கு ஆங்கிலேயருடன் சேர்ந்து எப்படி துரோகமிழைத்தார் என்பதும், 1857ஆம் ஆண்டு நடந்த ‘சிப்பாய் கலகம்’ என்று அழைக்கப்பட்ட ‘முதல் சுதந்திரப் போர்’ என்று கார்ல் மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட போரில், ஆங்கிலேயரை எதிர்த்து மங்கல் பாண்டே தலைமை எடுத்தார் என்பதும் இருந்தன. காந்தியாரின் சிலைகளை அகற்றிவிட்டு, மங்கல் பாண்டேக்கு சிலையை நிறுவுங்கள் என்று சரோஜ் தத்தா தீட்டிய கட்டுரைகள் எடுத்துரைத்தன. மாணவர்களும் உடனடியாக செயல்களில் இறங்கினார்கள். கல்கத்தா நகரம் மட்டுமல்ல; இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள் அந்தப் பணியை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்பட்டனர். ஆந்திராவில் ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் வாரங்கல் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்.ஈ.சி.), ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகம் என ஒவ்வொன்றும் நக்சல்பாரிகள் கோட்டைகளாக மாறின. தமிழ்நாட்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சி.ஐ.டி.பொறியியல் கல்லூரி, நெல்லை மாவட்டத்தின் அனைத்து கலைக்கல்லூரிகள், சென்னை சட்டக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி என எல்லாமே நக்சல்பாரி புரட்சிகர மாணவர்களின் கோட்டைகளாக அல்லது செல்வாக்கு மண்டலங்களாக உருவானது. எல்லா கல்லூரிகளிலும், மாணவர்கள் கல்கத்தாவிலிருந்து வந்த ‘லிபரேஷன்’ என்ற புரட்சிகர கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில ஏடான ‘விடுதலை’ யை வாங்கிப்படித்து அதில், ‘தேசப்பிரதி’ ஏட்டில் வெளியான தோழர் சரோஜ் தத்தாவின் வங்காளக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு அந்தந்த மாநிலங்களில் பண்பாட்டுப் புரட்சியை நடத்தும்பொருட்டு, காந்தியாரின் சிலைகளை அகற்றத் தொடங்கினர்.\nதோழர் சரோஜ் தத்தாவின் அத்தகைய ஆழம்பொதிந்த வரலாற்று உள்ளடக்கங்களைக் கொண்ட வீர வரிகள், இந்திய துணைக்கண்டமெங்கும் பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்தியதால்தான் சரோஜ் தாத்தாவை கைது செய்தபோது, வங்காள காவல்துறை அவரை அதிகாலையில் கல்கத்தா கடற்கரையோரம் நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றது. அதை நேரில்பார்த்த சாட்சியாக, வங்க பிரபல திரைப்பட நடிகர் இப்தா (இந்தியன் புபிள்ஸ் தியேட்டர் அசோசியேசன்) வின் தலைவர் உத்பல் தத், வெளியேவந்து கூறியதால் அது உலகுக்குத் தெரிந்தது. இவ்வாறு புரட்சிகர எழுத்துகளுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள். எண்ணிப்பார்த்தால், இதே நிலைதான் இன்றைக்கு ஈழத் தமிழனுக்கும் அவர்களது விடுதலைக்கான போராளிகளுக்கும் என்பது புரியும்.\nமேலேகூறியுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஏன், நக்சல்பாரி கருத்துகள் செல்வாக்குச் செலுத்தின பொறியியல் கல்லூரி மாணவர்கள், இந்தியாவை தொழில்மயமான நாடாக சொந்தக் கால்களில் நிற்கவைக்க தங்களது படிப்பு உதவும் என நம்பியிருந்தனர். ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தில் அது எப்படி சாத்தியமாகும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், இந்தியாவை தொழில்மயமான நாடாக சொந்தக் கால்களில் நிற்கவைக்க தங்களது படிப்பு உதவும் என நம்பியிருந்தனர். ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தில் அது எப்படி சாத்தியமாகும் பண்ணையார்களையும், பண்ணை அடிமைகளையும் கொண்ட கிராமங்கள் நிறைந்த இந்திய துணைக் கண்டத்தில், உற்பத்திக்கான ஆலைகள் நிறைந்த சூழலை உருவாக்க முடியுமா பண்ணையார்களையும், பண்ணை அடிமைகளையும் கொண்ட கிராமங்கள் நிறைந்த இந்திய துணைக் கண்டத்தில், உற்பத்திக்கான ஆலைகள் நிறைந்த சூழலை உருவாக்க முடியுமா இந்த நாட்டை ஆள்வோர் அதற்குச் சம்மதிப்பார்களா இந்த நாட்டை ஆள்வோர் அதற்குச் சம்மதிப்பார்களா ஆளும் அவர்கள் யார் இந்தியாவின் ஆளும்வர்க்கம், இந்த நாட்டை கொள்ளையடிக்கும் அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளிடம் அடிமைகளாக சார்ந்து நிற்கிறார்களே நிலவுகிற நிலவுடைமை அமைப்புமுறையும், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளாலும்,. அவர்களைச் சார்ந்துவாழும் இந்திய முதலாளிகளாலும் பாதுகாக்கப்படுகிறதே நிலவுகிற நிலவுடைமை அமைப்புமுறையும், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளாலும்,. அவர்களைச் சார்ந்துவாழும் இந்திய முதலாளிகளாலும் பாதுகாக்கப்படுகிறதே அத்தகைய நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறியாமல், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளை இந்த நாட்டைவிட்டு விரட்ட முடியாதே அத்தகைய நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறியாமல், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளை இந்த நாட்டைவிட்டு விரட்ட முடியாதே அதன்பிறகுதான் இந்தியாவை சொந்த நாட்டு மூலதனத்தைக்கொண்டு சொந்த நாட்டு முதலாளிகள், ஆலைகளைக்கட்டி உற்பத்திசார்ந்த பொருளாதாரத்தை வளர்க்க முடியும் அதன்பிறகுதான் இந்தியாவை சொந்த நாட்டு மூலதனத்தைக்கொண்டு சொந்த நாட்டு முதலாளிகள், ஆலைகளைக்கட்டி உற்பத்திசார்ந்த பொருளாதாரத்தை வளர்க்க முடியும் அப்படியானால், அதற்கு ஆணிவேராக இருக்கும் நிலவுடைமை உறவுகளை அறுத்தெறிய வேண்டுமே அப்படியானால், அதற்கு ஆணிவேராக இருக்கும் நிலவுடைமை உறவுகளை அறுத்தெறிய வேண்டுமே விவசாயப் புரட்சியால் மட்டும்தானே அது சாத்தியம் விவசாயப் புரட்சியால் மட்டும்தானே அது சாத்தியம் சீனா அத்தகைய புரட்சியை நடத்தி வெற்றிகண்டதால்தானே தொழிலில் முன்னேறி வருகிறது சீனா அத்தகைய புரட்சியை நடத்தி வெற்றிகண்டதால்தானே தொழிலில் முன்னேறி வருகிறது அந்த வழிதானே இந்தியாவும் எடுக்க வேண்டும் அந்த வழிதானே இந்தியாவும் எடுக்க வேண்டும் அதற்கு ஒரேவழி நக்சல்பாரி வழி புரட்சிதானே அதற்கு ஒரேவழி நக்சல்பாரி வழி புரட்சிதானே இப்படியாக, தாங்கள் படிக்கும் கல்விக்கு ஒப்ப சிந்தித்ததால், பொறியியல் கல்வி படிப்போர் அதிகமாக இதில் ஈர்க்கப்பட்டனர். அத்தகைய கல்லூரிகளும், அதன் விடுதிகளும், புரட்சியாளர்களின் கோட்டைகளாக மாறின.\nஇத்தகைய சிந்தனையை செயல்வடிவில் கொடுத்தவர்தான் சாரு மஜூம்தார். அதனால்தான், சாரு மஜூம்தாரின் புரட்சிகர கருத்துகள் நெருப்புபோல மாணவர்கள் மத்தியில், இந்திய துணைக் கண்டமெங்கும் பரவியது. அவர் எப்படி இத்தகைய கருத்துகளை உருவாக்கினார் ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில், 1920இன் காலங்களில் இந்தியாவில் உருவான பொதுவுடைமை கட்சி, புரட்சியை நடத்தி நாட்டை தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கரங்களில் கொண்டுவர பாடுபட்டது. ஆள்வோரின் அடக்குமுறைகளுக்கு உள்ளானது. இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு, மீண்டும் கம்யூனிஸ்டுகள் போராட்டங்களையும், ஆயுதப் புரட்சியையும் நடத்த முனைந்தனர். கட்சி தடை செய்யப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில் புரட்சியை முன்னெடுக்க முனைந்தது. 1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போர் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்குவங்கத்தில், டார்ஜிலிங் மாவட்ட கட்சி செயலாளர் தோழர் சாரு மஜூம்தாரும் கைதானார். விடுதலையானவுடன் நேராக கட்சி அலுவலகத்துக்கு வந்த சாரு, அங்கிருந்த அகில இந்தியச் செயலாளர் எஸ்.ஏ.டாங்கேயின் படத்தை இழுத்து கீழேபோட்டு, ‘இனி, நான்தான் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று கூறியதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு கட்சியில் இருந்த புரட்சியாளர்களுக்கு, தலைமைசெய்த துரோகத்தின்மீது கோபம்.\nஅந்த நேரத்தில் தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த தோழர் அப்பு, ‘மார்க்சிய புரட்சியாளர்கள்’ என்ற பெயரில், தோழர் ராமுண்ணியுடன் சேர்ந்து ‘தீக்கதிர்’ என்ற ஏட்டை கொண்டுவருகிறார். பிற்காலத்தில் அப்பு, தமிழ்நாட்டு நக்சல்பாரி தலைவராகவும், ராமுண்ணி கேரள நக்சல்பாரித் தலைவராகவும் ஆனார்கள் என்பது வரலாறு. அதன்பிறகு பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, ஈ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, சுந்தரய்யா போன்ற தலைவர்கள் எல்லாமே இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறி, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)’ எனத் தொடங்கினர். மக்கள் ஜனநாயகப் புரட்சிதான் தங்கள் பாதை என்று அறிவித்தனர்.\nஅதை நம்பிய புரட்சிகரத் தோழர்களான சாரு மஜூம்தார், அப்பு, ராமுண்ணி போன்றோர் அந்தக் கட்சியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். தீக்கதிர் ஏட்டையும் அந்த கட்சிக்குக் கொடுத்துவிட்டனர். அந்த மார்க்சிஸ்ட் கட்சியும், 1967இல் தேர்தலில் பங்குகொள்ள முதன்மை கொடுத்தது. மேற்குவங்கத்தில், வங்காள காங்கிரஸ் உடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியைக் கட்டியது. தேர்தலில் வென்றது. இதுதான், மாசேதுங் கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணி என்றது. கடுப்பாகிவிட்டார் தோழர் சாரு மஜூம்தார். இனி, இவர்களை நம்பியும் பயனில்லை. இன்னமும் புரட்சிக்கான சூழல் உருவாகவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி கூறியதால், புரட்சிகர சூழல் நிலவுவதை நிரூபிக்க தோழர் சாரு மஜூம்தார் எத்தனித்தார்.\nடி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க\nபல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துனராக உள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.\nசாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ -: பாகம் 2...\nminnambalam: சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேர...\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagapooshanikaruppiah.blogspot.com/2015/03/", "date_download": "2018-04-24T01:14:38Z", "digest": "sha1:CF4UBU4EFG6Q6LK7BEAR4HVJMX7MIWC6", "length": 8070, "nlines": 123, "source_domain": "nagapooshanikaruppiah.blogspot.com", "title": "யாவரும் கேளிர்...: March 2015", "raw_content": "\nஒரு வண்ணத்துப் பூச்சி விண்ணில் சிறகடித்து பறக்கிறது\nஇன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள்\nஉண்மைகள் சுடும் தீப்பொறி நெற்றிக்கண் கவிதை தொகுப்பு\nஅரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் . \"நெற்றிக்கண்\" கவிதை நூலாசிரியர்.\nநாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம். யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் .\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா .\nபெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது.\nமலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2ம் பரிசு. .\n2017சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகள்.\nஇன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள் இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் எண்ணக் குமுறலொடு எல்லையற்ற நகைச்சுவையும் எப்போதும் பகிர்ந்த...\nஇலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய \"இலங்கை வானொலி...\nவெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர்...\nகுரு பிரதீபா பிரபா 2016\nகுரு பிரதீபா பிரபா 2016 ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு ...\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...\nகுரு பிரதீபா பிரபா 2017\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞ...\nகுரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா\nஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை \" குரு பிரதிபா \" 2015 நடத்திய. உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக க...\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\n2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப்போட்டியில் நடுவர்களாக\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்\nஇன்னும் பரத விற்பன்னர்களும். பிரபல கலைஞர் பாடகி வனஜா ஸ்ரீனிவாசன் அவர்களும்\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/09/blog-post_21.html", "date_download": "2018-04-24T00:54:51Z", "digest": "sha1:WCKB22OEJMZOI27TVFL76XL33W5S45IH", "length": 16352, "nlines": 80, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nபுதன், 21 செப்டம்பர், 2016\nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன \nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன \nவள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் என்பது ,சாதி, சமயம் மதங்களை கடந்தது,\nவள்ளலார் சொல்லி உள்ள சிவம் வேறு, சமய மதங்கள் சொல்லிய சிவன் வேறு ...வள்ளலார் சொல்லிய சிவம் என்பது அருட்பெருஞ் ஜோதியைக் குறிப்பது,...மக்கள் இரண்டும் ஒன்று நினைத்து விடுவார்கள் என்றுதான் 'சுத்த சிவம் 'என்று பெயர் வைத்து உள்ளார் ..சுத்த சிவம் என்பது அருட் பெரு வெளியில் உள்ள அருள் ஒளியைக் குறிப்பதாகும்...\nமேலும் சிவம் ,என்பது வேறு ...சிவன் என்பது வேறு ..ம் ,,க்கும் .ன் ,னுக்கும் வித்தியாசம் உள்ளது.\nஅடுத்து நடராஜர் என்பது சமய மதங்கள் சொல்லிய சிதம்பரம் நடராஜர் அல்ல ...சிற்றம்பலம் என்னும் அருட் பெரு வெளியில் உள்ள .அருட்பெருஞ்ஜோதி நடராஜ பதியே என்று ''நடராஜ பதி மாலை ''என்ற தலைப்பில் 34,பாடல்கள் உள்ளன அதைப் படித்துப் பாருங்கள் ,வள்ளலார் சொன்ன நடராஜர் யார் \nஅதிலே வள்ளலார்.... தான் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கத்தைப் பற்றி ஒரு பாடல் பதிவு செய்து உள்ளார் ..\nபேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்\nபேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை\nவிளையாட்டு என்று என உணர்ந்திடாது உயிர்கள்\nபல பேதம் உற்று அங்கும் இங்கும்\nபோர் உற்று இறந்து வீண் போயினர்\nஇன்னும் வீண் போகாத படி விரைந்தே\nபுனிதம் உறு ''சுத்த சன்மார்க்க '' நெறி காட்டி\nமெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்\nஏறுற்ற சுகநிலை அடைந்திடப் பரிதி நீ\nஇவ்வேலை புரிக என்று இட்டனன்\nமனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே\nநீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்\nநிறைந்து இருள் அகற்றும் ஒளியே\nநிர்க் குணானந்த பர நாதாந்த வரை யோங்கும்\nஎன்னும் பாடல் வாயிலாக நடராஜ பதி யார் என்பதை தெளிவுப் படுத்து கின்றார் ......அடுத்து ஞான சரியை என்னும் தலைப்பில் 27,வது பாடலில் சன்மார்க்கத்தை சார்ந்தவர்களுக்கு பதிவு செய்து உள்ள பாடல்,\nசன்மார்க்கப் பெருங் குணத்தார் தம்பதியை என்னைத்\nதாங்குகின்ற பெரும் பதியைத் தனித்த சபாபதியை\n''நன்மார்க்கம்'' எனை நடத்திச் சன்மார்க்க சங்கம்\nநடுவிருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்\n''புன் மார்க்கர் '' அறிவு அரிதாம் புண்ணியனை ஞான\nபூரணப் மெய்ப் பொருளாகிப் பொருந்திய மாமருந்தை\nஅன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ் செய்\nஅருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட் கொளச்சார் வீரே \nஎன்று அனைவருக்கும் புரியும் படை எழுதி வைத்து உள்ளார் ..பாடல்களை ஊன்றி படித்தால் உண்மை விளங்கும்.\nமேலும் உரை நடைப்பகுதியில் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்பதை விளக்கம் தந்து உள்ளார் .அதில் ஒருப்பகுதி \nசுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கை கூடும் என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும் ..\nமற்றச் சமய ,மத மார்க்கங்கள் எல்லாம் ''சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ் படி ,ஆதலால் ,அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை.''தாயுமானவர்'' முதலானவர்கள் சுத்த சன்மார்க்கி அல்லர் ...மத சன்மார்க்கி என்று ஒருவாறு சொல்லலாம் ,இதில் நித்திய தேகம் கிடையாது .இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியம் அல்ல ....நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் ,உயிர் பெற்று மீளவும் வருவார்கள் .\nமுன் இருந்த அளவைக் காட்டிலும் விஷேச ஞானத்தோடு ''சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆகி வருவார்கள்.பின் சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் ...என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்கள் ..இன்னும் திரு அருட்பாவில் பாடல்களிலும் உரை நடப்பகுதிகளிலும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ...\nசர்வ சித்தியை உடைய தனித் தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசு செய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ''பிரமன்'' ;,சிருட்டி திதி,ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன்,''விஷ்ணு'' ,...சிருட்டி,திதி,சங்காரம்,ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ,''ருத்திரன்''..\nஇவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக் கின்றவர்கள் .இவர்களை அந்த அந்த சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்.இம் ''மூர்த்திகளுடைய சித்திகள்'' சர்வ சித்தி உடைய கடவுள் சித்தியின் இலேசங்கள் ''அதில் ஏக தேசம் கூட அல்ல'' ...ஆகையால் ,இவர்கள் அந்தச் சர்வ சித்தியை உடைய {அருட்பெருஞ்ஜோதி } கடவுளுக்கு ஒப்பாகார்கள்...கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள் .\nஆகையால் ,சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து ,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி, மகிழ்ந்து, அகங்கரித்து ,மேலே ஏற வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் ''பூரண'' சித்தியை அடையாமல் ,தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல் ...''சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் ''உண்டு என்றும் .அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்றும்'',.அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்றும்.பின்பற்றிக் கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்கத்தவர்கள் உடைய கொள்கை ....இதை ஆண்டவர் தெரிவித்தார் ..என்று வள்ளலார் சொல்லி எழுதி வைத்து உள்ளார் .....\nநாம் தான் உண்மையை அறிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nநான் சன்மார்க்கத்தை குழப்ப வரவில்லை ..வளர்க்க வந்துள்ளேன்...குழம்பி உள்ளவர்கள் தெளிவு அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் ..வள்ளலாரின் விருப்பமும் அதுதான்....\nவள்ளலார் சொன்ன சிவம் ,,வேறு ...சமய மதங்கள் சொல்லிய சிவன் வேறு...அதேபோல் வள்ளலார் சொன்ன நடராஜர் வேறு ,,சமய மதங்கள் சொல்லிய நடராஜர் வேறு .../வள்ளலார் சொல்லிய அருட்பெருஞ்ஜோதி நடராஜர் ,,சமய மதங்களைக் கடந்தவர் ..எல்லோருக்கும் பொதுவானவர் .அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ....\nயார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை .நீங்கள் அனைவரும் என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புக்கள் .\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nசுத்த சன்மார்க்கம் சுக நிலைப் பெருக \nஇன்னும் விரிக்கில் பெருகிக் கொண்டே இருக்கும்.\nஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 9:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=718", "date_download": "2018-04-24T01:01:54Z", "digest": "sha1:75WWJY74OBXA2TBYWRDR3CDFLUOVS2XA", "length": 12691, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம் தலையாய பிழை அறிவு நூல்களைக் கற்காமல் இருப்பதே ஆகும். அதனால், நல்ல நூல்களை வாசிப்பதை அன்றாடப்பணியாக்கிக் கொள்ளுங்கள்.\n* மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமன் அன்று; உயரம் அன்று; அறிவு ஒன்றுதான் மனிதனை உயர்த்த வல்லது.\n* ஆண்டவனுக்கு பணக்காரன், இல்லாதவன் என்ற பேதங்கள் சிறிதும் கிடையாது. இறைவனின் சன்னதியில் அனைவரும் சமம் என்ற உணர்வோடு வழிபாடு செய்யுங்கள்.\n* குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தினமும் ஒன்றுகூடி, காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாடு செய்வதால் குடும்பத்தில் அமைதியும், அருளும் தழைக்கும்.\n* இனிமையான சொற்களைப் பேசுபவர்களுக்கு உலகில் எந்தத் துன்பமும் இல்லை. எமவாதனை உண்டாகாது. அவர் இருக்கும் இடத்தில் அருள் துலங்கும்.\n* நாம் எந்தப் பாவத்தைச் செய்தாலும் தெய்வத்திடம் மன்னிப்பு பெற்று விடலாம். ஆனால், நன்றி மறந்த பாவத்தை தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது.\n* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனது தான். ஒரு வேளை திரும்பி வந்தாலும் அது தன் தன்மையில் சிதையாமல் இருப்பது என்பது சந்தேகம்தான்.\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி ஏப்ரல் 24,2018\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு ஏப்ரல் 24,2018\nசசி குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள்... 'பளிச்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு ஏப்ரல் 24,2018\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு ஏப்ரல் 24,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2015/10/Kangaroo-vs-man-funny-boxing-video.html", "date_download": "2018-04-24T01:15:51Z", "digest": "sha1:3X7APB463I35TH4RNZCSNG4FHAEWIQNJ", "length": 17181, "nlines": 167, "source_domain": "www.tamil247.info", "title": "Video: கங்காருவிர்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் சண்டையை பாருங்க, செம காமெடியா இருக்கும் ~ Tamil247.info", "raw_content": "\nVideo: கங்காருவிர்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் சண்டையை பாருங்க, செம காமெடியா இருக்கும்\nஎனதருமை நேயர்களே இந்த 'Video: கங்காருவிர்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் சண்டையை பாருங்க, செம காமெடியா இருக்கும்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nVideo: கங்காருவிர்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் சண்டையை பாருங்க, செம காமெடியா இருக்கும்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nSamayal: சுவை சேர்க்கப்பட்ட வெண்டைக்காய் - வேகவைக்...\nசிறுநீரக கற்களை அகற்ற, அவை மீண்டும் வராமல் பாதுகாக...\nஈ தொல்லை போக வழி\nVIDEO: மயிரிழையில் உயிர் பிழைக்கும் நாய்\nநானும் ரௌடிதான் விமர்சனம் - Naanum Rowdydhaan vima...\n10 என்றதுக்குள்ள விமர்சனம் - 10 Endrathukulla Vima...\nVIDEO: மீனை உயிருடன் தட்டில் வைத்து சாப்பிடும் சீன...\nகுழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும...\nVideo: கங்காருவிர்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கு...\nVideo: தண்ணீரில் மிதக்கும் தரையை பாருங்க\nVideo: 100 எலி - இந்த எலிங்க தொல்லை தாங்க முடியலங்...\nVideo: ஒரு நொடியில் சரிந்து விழும் கட்டிடங்களை பார...\nVideo: தனது எல்லைக்குள் நுழைந்த இரண்டு கரடிகளை ஓட ...\nபெண்கள் முகத்திலும், மேல் உதட்டிலும் உள்ள முடியை இ...\nTamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/02/06/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-24T01:05:25Z", "digest": "sha1:OT27SQ46VM2XCHWJBUJYZPNZFUCZMIJD", "length": 6703, "nlines": 97, "source_domain": "site4any.wordpress.com", "title": "மணிரத்னம் இயக்கத்தில் விஜய்-விக்ரம்-விஷால்! | site4any", "raw_content": "\nஇரண்டு மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.\nராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் – விக்ரம் – விஷால் (வி3\nஇந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.\nபொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது\nஇந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.\nதமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது\nவிஜய் – விக்ரம் – விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.\nPrevious Postராணாவில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷாNext Post2011 உலகக் கோப்பை கிரிக்கெட் அணிகள் குறித்த பார்வை\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://siththanarul.blogspot.in/2017/03/604.html", "date_download": "2018-04-24T01:03:49Z", "digest": "sha1:UYRONP3L5GPDDOJA3CWLLKC5V64T7FZU", "length": 12478, "nlines": 163, "source_domain": "siththanarul.blogspot.in", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nபரந்துபட்ட உலகமும், இந்த பேரண்டமும், நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம்பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி, திடமாக நம்பி \"எல்லாம் அவன் செயல்\" என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல, மெல்ல மாற்றிக்கொண்டால், அப்படி மாற்றிக்கொள்கின்ற மனிதனுக்கு, அப்படி மாற்றிக்கொண்டு \"உண்மையாக வாழவேண்டும், உண்மை வழியில் செல்லவேண்டும்\" என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும், இறைவன், எம்போன்ற மகான்கள் மூலமாகவோ, வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அஃதொப்ப ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெறவேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழிமுறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை மூலம் பேசுவது. வேளை வரும்பொழுது வேறு, வேறு மார்க்கங்களையும் நாங்கள் கடைபிடிப்போம்.\nஸ்ரீ அகத்தியாய நமஹ 5 March 2017 at 11:11\nஓம் ஸ்ரீ அகத்திய சித்த குருசுவாமியே சரணம்....\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 628 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 627 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 626 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 625 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 623 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 622 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 621 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 620 - ஒரு தகவல்\nசித்தன் அருள் - 619 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 618 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 617 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 616 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 615 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 614 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 613 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 612 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 611 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 610 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 609 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 608 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 607 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 603 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 602 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:23:42Z", "digest": "sha1:UIKLXPBDBPZ5O5XJ5P33GWDHGWLCKUWO", "length": 3536, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நசுக்குணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நசுக்குணி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு தொந்தரவு செய்பவர்; தொல்லை ஏற்படுத்தும் நபர்.\n‘அந்த நசுக்குணியைக் கூட்டு சேர்த்ததால்தான் வியாபாரம் கெட்டுவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-24T01:13:04Z", "digest": "sha1:RGPPGFMP24Q4IBHPMBAKL4UFQQS7WC2R", "length": 30840, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவேதியியலில் கார்பனேட்டு (Carbonate) என்பது கார்போனிக் அமிலத்தினுடைய உப்பு ஆகும். 'இது கார்பனேட்டு அயனியைப் CO32- கொண்டிருக்கும் என அடையாளப்படுத்தப்படுகிறது. C(=O)(O–)2 என்ற கார்பனேட்டுத் தொகுதியைக் கொண்டுள்ள கரிமச் சேர்மம் என்றும் கார்போனிக் அமிலத்தின் எசுத்தர் என்ற வேறு பெயர்களாலும் கார்பனேட்டு அழைக்கப்படுகிறது.\nகார்பனேட்டு என்ற பெயர்ச்சொல் கார்பன் டை ஆக்சைடு ஏற்றம் என்ற வினையையும் குறிப்பதால் இச்சொல் ஒரு வினைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரில் கார்பனேட்டு மற்றும் பைகார்பனேட்டு போன்ற அயனிகளின் செறிவை அதிகரிக்கும் செயல்முறையை பொதுவாக கார்பனேற்றம் என்பர். கார்பன் டை ஆக்சைடு ஏற்றப்பட்ட நீர் வர்த்தக ரீதியாக சோடா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதைத் தயாரிக்க அழுத்தத்திற்கு உட்படுத்தி கார்பன் டை ஆக்சைடை தண்ணிருடன் சேர்க்கிறார்கள். அல்லது கார்பனேட்டு அல்லது பை கார்பனேட்டை தண்ணீரில் கரைக்கிறார்கள்.\nநிலவியலிலும் கனிமவியலிலும் கார்பனேட்டு என்ற பெயர்ச்சொல் கார்பனேட்டு கனிமங்களையும் கார்பனேட்டு பாறைகளையும் குறிக்கிறது. கார்பனேட்டு பாறைகள் பொதுவாக கார்பனேட்டு கனிமங்களால் ஆனது ஆகும். இவ்விரண்டிலுமே கார்பனேட்டு அயனிகள் CO2−3 மிகுந்து காணப்படுகின்றன. கார்பனேட் தாதுக்கள் மிகவும் மாறுபட்டவைகளாக உள்ளன. வேதியியல் ரீதியாக வீழ்படிவாக்கப்பட்ட வண்டல் பாறைகளில் எங்கும் காணப்படுகின்றன.\nகால்சைட்டு அல்லது கால்சியம் கார்பனேட்டு (CaCO3) என்றழைக்கப்படும் கனிமம் மிகப் பொதுவானது ஆகும். சுண்ணாம்புக் கல்லின் முதன்மையான பகுதிப்பொருளாக இது உள்ளது. இதேபோல மெல்லுடலிகளின் மேலோட்டிலும் பவளக் கூட்டிலும் கால்சியம் கார்பனேட்டு காணப்படுகிறது. டோலமைட்டு என்ற கனிமமும் ஒரு கால்சியம் மக்னீசியம் கார்பனேட்டு ஆகும். சிடரைட்டு என்று அழைக்கப்படும் முக்கியமான இரும்பின் கனிமம் இரும்பு(II) கார்பனேட்டைக் (FeCO3) குறிக்கும். சோடியம் கார்பனேட்டும் பொட்டாசியம் கார்பனேட்டும் பண்டைக்காலம் முதல் தூய்மைப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் கண்ணாடி தயாரித்தல் போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கார்பனேட்டுகள் பொதுவாக இரும்பு, சிமெண்ட் , சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\n3 கனிமவேதியியல் பெயரிடலில் கார்பனேட்டு\n7 புவிக்கு அப்பால் கார்பனேட்டுகள்\n3) பந்து-குச்சி மாதிரி உருவம்\nகார்பனேட்டு அயனி மிகவும் எளிய ஆக்சோகார்பன் எதிர்மின் அயனியாகும். இதில் ஒரு கார்பன் அணுவைச் சுற்றி மூன்று ஆக்சிசன் அணுக்கள் முக்கோண சமதள அமைப்பில் D3h மூலக்கூற்று வடிவத்தில் சூழ்ந்துள்ளன. இதன் மூலக்கூற்று நிறை 60.01 கிராம்/மோல் ஆகும். ஒட்டுமொத்த மின்சுமை -2 என கணக்கிடப்பட்டுள்ளது. கார்பனேட்டு அயனி ஐதரசன் கார்பனேட்டின் (HCO−3,) இணைகாரமாகும். பைகார்பனேட்டானது காபானிக் அமிலத்தின் ( H2CO3 ) இணைகாரமாகும். கார்பனேட்டின் லூயிசு கட்டமைப்பில் இரண்டு நீண்ட ஒற்ரைப் பிணைப்புகள் எதிர்மின் ஆக்சிசன் அணுக்களுடனும் ஒரு குட்டையான இரட்டைப் பிணைப்பு நடுநிலை ஆக்சிசனுடனும் பிணைந்துள்ளன.\nஇந்தக் கட்டமைப்பு அயனியின் அனுசரிக்கப்பட்ட சமச்சீருடன் பொருந்தாது, மூன்று பிணைப்புகளும் சமமாக நீளம் கொண்டவை என்றும் மூன்று ஆக்சிசன் அணுக்களும் சமமானவை என்றும் சீர்மை குறிக்கிறது. ஒத்த எலக்ட்ரான் நைட்ரேட்டு அயனியைப் பொறுத்தவரை மூன்று அமைப்புகளுக்கும் இடையேயான ஒத்ததிர்வு மூலம் சமச்சீர் நிலையை அடைய முடியும்.\nஇந்த ஒத்ததிர்வை பகுதிப் பிணைப்புகள் மற்றும் உள்ளடங்கா மின்சுமைகள் அடங்கிய ஒரு மாதிரியாகத் தொகுத்துக் கூறலாம்.\nஉலோகக் கார்பனேட்டுகள் பொதுவாக வெப்பத்தில் சிதைவடைகின்றன. நீண்டகால கார்பன் சுழற்சியிலிருந்து கார்பன் டை ஆக்சைடை விடுவித்து குறுகிய கால கார்பன் சுழற்சிக்கு மாறுகின்றன. உலோக ஆக்சைடு எஞ்சி நிற்கிறது . இச்செயல்முறை கால்சினேற்றம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கால்சியம் ஆக்சைடிற்கு இலத்தீன் மொழியில் கால்க்சு என்று பெயராகும். சுண்ணாம்புக் கல்லை செங்கற்சூலையில் இட்டு வறுத்தல் மூலம் கால்க்சு தயாரிக்கப்படுகிறது\nநேர்மின் சுமை கொண்ட M+, M2+ , அல்லது M3+ , அயனிகள் எதிர்மின் சுமை கொண்ட ஆக்சிசன் அணுக்களுடன் நிலைமின் ஈர்ப்பு விசைகளால் ஈர்க்கப்பட்டு கார்பனேட்டு என்ற அயனிச் சேர்மமாக உருவாகிறது.\nபெரும்பாலான கார்பனேட்டு உப்புக்கள் திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் தண்ணீரில் நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் கரைவதில்லை. 1 × 10-8 என்ற அளவுக்கும் குறைவான கரைதிறன் மாறிலியை இவை பெற்றுள்ளன. இலித்தியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் அம்மோனியம் கார்பனேட்டுகள் மற்றும் இவற்றுடன் பல யுரேனிய கார்பனேட்டுகளும் விதிவிலக்காக தண்ணீரில் கரைகின்றன.\nநீரிய கரைசலில், கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்போனிக் அமிலம் ஆகியவை இயங்குச் சமநிலையில் ஒன்றாக உள்ளன. வலிமையான கார நிபந்தனைகளில் கார்பனெட்டு அயனி ஆதிக்கம் செலுத்துகிறது. வலிமை குறைந்த கார நிபந்தனைகளில் பைகார்பனேட்டு அயனி எங்கும் காணப்படுகிறது. அதிகமான அமிலத்தன்மையில் நீரிய கார்பன் டை ஆக்சைடு CO2 (நீரிய), பிரதானமான முக்கிய வடிவம் ஆகும், இது நீர் (H2O) மற்றும் கார்பானிக் அமிலத்துடன் சமநிலையில் உள்ளது. இச்சமநிலை கார்பன் டை ஆக்சைடை நோக்கி வலுவாக உள்ளது. இதன்படி சோடியம் கார்பனேட்டு காரமாகவும் சோடியம் பைகார்பனேட்டு பலவீனமான காரமாகவும் கருதப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடும் தன்னளவில் ஒரு பலவீனமான அமிலம் ஆகும். கார்பன் டை ஆக்சைடை அழுத்தத்திற்கு உட்படுத்தி நீரில் கரைத்து கார்பனேற்றப்பட்ட நீர் தயாரிக்கப்படுகிறது. சோடா புட்டியின் கோலி திறக்கப்படும் போது CO2 இன் ஒரு பகுதி அழுத்தம் குறைக்கப்படுகிறது. கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பானிக் அமில வடிவம் ஒவ்வொன்றின் சமநிலையும் அந்த வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் CO2 வாயுவின் செறிவைப் பொறுத்து மாறுகிறது. வாழ்க்கை முறைகளில் கார்பானிக் அன் ஐதரேசு என்ற நொதி CO2 மற்றும் கார்பானிக் அமிலத்தின் மாறும் வேகத்தை அதிகரிக்கிறது.\nபெரும்பாலான உலோகங்களின் கார்பனேட்டு உப்புகள் தண்ணீரில் கரையக்கூடியதாக இல்லாவிட்டாலும், பைகார்பனேட்டு உப்புகளில் இது உண்மை இல்லை. கரைசலில் கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பானிக் அமிலம் ஆகியவற்றிற்கு இடையில் வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு ஏற்ப இந்த சமநிலை மாறுகிறது. கரையாத கார்பனேட்டுகளுடன் கூடிய உலோக அயனிகளில், எ.கா. CaCO3, கரையாத சேர்மங்கள் உருவாகின்றன. கடின நீரால் ஏற்படுகின்ற குழாய்களின் அடைப்புக்கு இதுவே விளக்கமாகும்.\nஐயுபிஏசி முறையில் கார்பனேட்டு டிரை ஆக்சிடோகார்பனேட்டு (2-) எனப்பெயரிடப்படுகிறது. இதேபோல சயனைடு எதிர்மின் அயனியும் நைட்ரிடோ கார்பனேட்டு எனப்படுகிறது. இதே முறையைப் பின்பற்றி கார்பனேட்டு (4−) கார்பைடு எதிர்மின் அயனி எனப்படுகிறது.\nகரிம வேதியியல் கார்பனேட்டு என்பது ஒரு வேதி வினைக்குழுவாகக் கருதப்படுகிறது. ஒரு பெரிய மூலக்கூறுக்குள் ஒரு கார்பன் அணு மூன்று ஆக்சிசன் அணுக்களுடன் இணைந்திருக்கும் நிலையை இது குறிக்கிறது. இதில் ஒன்று இரட்டை பிணைப்பாகும். இவை கரிமகார்பனேட்டுகள் அல்லது கார்பனேட்டு எசுத்தர்கள் எனப்படுகின்றன. ROCOOR′, அல்லது RR′CO3 என்ற பொதுவாய்ப்பாட்டை இவை பெற்றுள்ளன. டைமெத்தில் கார்பனேட்டு, வளைய சேர்மங்களான எத்திலீன் கார்பனேட்டு, புரோப்பைலீண் கார்பனேட்டு, டிரைபாசுகீன் போன்றவை கரிமகார்பனேட்டுகளுக்கு உதாரணங்களாகும்.\nஇரத்தத்தில் இது தாங்கல் கரைசலாகச் செயல்படுகிறது. pH குறைவாக இருக்கும் போது ஐதரசன் அயனிகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது.\npH அதிகமாக உள்ளபோது ஐதரசன் அயனிகளின் அடர்த்தி குறைவாக உள்ளது. எனவே சிறுநீரகங்கள் பைகார்பனேட்டை வெளியேற்றுகின்றன.\nமூன்று முக்கியமான மீள் வினைகள் pH சமநிலையை கட்டுபடுத்துகின்றன.\nCO2 (வாயு) வெளியேற்றும் போது CO2 (நீரிய), வைக் குறைத்து H2CO3 சேர்மத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் முதல் வினையில் லி சாட்லியர் கொள்கை மேற்கூறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே கொள்கையில், pH மிக அதிகமாக இருக்கும் போது, சிறுநீரகங்கள் பைகார்பனேட்டை சிறுநீரில் யூரியா சுழற்சியாக வெளியேற்றுகின்றன. பைகார்பனேட்டை நீக்குவதன் மூலம் அதிக அளவு H + அயனி உருவாகிறது.\nநீர்ம நிலையில் தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பாறைகளில் கார்பனேட்டு இருப்பது பொதுவாக ஒரு வலுவான ஆதாரமாகக் கருதப்படுகிறது. விண்மீன் நெபுலா புபொப 6302 தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் விண்வெளியில் கார்பனேட்டு இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டுகிறது [2], பூமியில் இருப்பது போன்ற நீர்நிலை மாறுபாடுகளுக்கு சாத்தியமில்லை என்றாலும் மற்ற தாதுக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஅண்மையில் நடைபெற்ற செவ்வாய் கிரகத்திற்குள் தொலைதூர உணர்திறன் ஆய்வுகள் மூலமாகவோ அல்லது செவ்வாய் பயணத்திட்ட ஆய்வுகளிலோ கார்பனேட்டு வைப்புக்கள் ஏதும் காணப்படவில்லை, எனினும் மார்டியன் விண்கற்கள் சிறிய அளவு கார்பனேட்டுகளைக் கொண்டுள்ளன. செவ்வாயிலுள்ள கூசெவ் (குழி) [3], மெரிடியானி பிளானம் ஆகிய பகுதிகள் இரண்டிலும் நிலத்தடி நீர் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது [4]\nகனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2018, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/zen-triple-sim-m111-price-p3z5Lw.html", "date_download": "2018-04-24T01:23:05Z", "digest": "sha1:TTBATDSVHTIEE2AXQSYBVNPKGYYN5CS7", "length": 14928, "nlines": 356, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ விலைIndiaஇல் பட்டியல்\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ சமீபத்திய விலை Apr 21, 2018அன்று பெற்று வந்தது\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 2,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧ விவரக்குறிப்புகள்\nரேசர் கேமரா 1.3 MP\nஜென் ட்ரிபிள் சிம் மஃ௧௧௧\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14375", "date_download": "2018-04-24T01:01:51Z", "digest": "sha1:ENI5TBBKSAZ5WODYW7VT6LP6FEF3KBWA", "length": 7169, "nlines": 117, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்", "raw_content": "\nகிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்\nஇனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றுள்ளது.\nகிளிநொச்சி 57 படை பிரிவினரும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nமேலும், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு இன்றுடன் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவண்ண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2012/12/", "date_download": "2018-04-24T00:58:58Z", "digest": "sha1:B2HAJBXV7ELWOVTY2GDUEGPPT762S3Q6", "length": 29552, "nlines": 675, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஅது எதுவுமே என் நிறுவனத்திற்குத்\nமதிய உணவிற்கு 'ஹாட் டாக்' வாங்கி\nகூடவே ’ஹாட் டாக்’ என்றால்\nகவிதை நூல் ஒன்றைப் பிரித்து\n(அதாங்க ’என் காரில் அமர்ந்து’)\nசிறகுகள் இருந்தும் பறக்காத பறவை\nசிறகுகள் இருந்தும் பறக்காத பறவை\nகனவுகள் இருந்தும் கனியாத கண்கள்\nஇயல்புகள் மறுத்து ஏங்கும் உள்ளம்\nஉணர்வுகள் இருந்தும் வாழாத உயிர்கள்\nஅடடா... அதுவே நிகழும் வாழ்க்கையாக\nநியாய தர்மங்கள் குப்பை மேடுகள்\nமரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்\nபொறுக்கி எடுத்துப் புதைத்துப் பார்த்தான்\nநெருப்புக் கூட்டி எரித்துப் பார்த்தான்\nமரணமும் கூட என்று அவன்\nஇங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ\nஇந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி\nவண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்\nஆன புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்\nநீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே\nநெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்துருச்சே\nஅப்ப நிமிந்தவ தான் அப்பறமாக் குனியலையே குனியலையே\nகொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே... யே\nஇங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ\nபச்சி ஒறங்கிருச்சு பால்தயிராத் தூங்கிருச்சு\nஇச்சி மரத்து மேல எல கூடத் தூங்கிருச்சு... யே... யே\nகாச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில\nஆசநோய் வந்த மக அரை நிமிசம் தூங்கலையே... யே... யே\nஇங்கு எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ\nஓ... ஒரு வாய் எறங்கலையே உள்நாக்கு நனையலையே\nஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே... யே\nஏழை இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே\nரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே... ஹோய்\nஓ... நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்\nஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட\nதிருமணம் முடிந்ததும் காடம்பாறை மலைக்காட்டில் சில வாரங்கள் வாழும் வரம் எனக்குக் கிடைத்தது. அந்த இயற்கையின் அழகை ரசிக்க ரசிக்க எனக்குள் வளர்ந்த கவிதை இது\nவந்த என் வரவை ஆதரிக்க\nதூரத்தில் ஓடிய அழகு சொர்க்கம்\nசொடுக்கிடும் பொழுதில் என் பழந்திருடி\nஇந்த பூமி மடி நிறைய\nநீ விட்டு விலகும் அந்த\nபிறர் பிணிக்குச் செவி மடுத்தால்\nகடும் விசத்தை அமுதெனக் கலந்து\nவிரக்தி சேர்க்கும் விச ஜந்துக்கள்\nஒரு குழுமத்தில் ஆளுக்கு ஒரு எண் கொடுத்து கவிதை எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது அஞ்சு. நானும் எழுதினேன். அது ஒரு காலம். இதையும் கவிதைக் கணக்கில் சேர்த்துக்கங்க, தப்பில்லை\nஅஞ்சோன் அஞ்சு (மார்ச் 2002)\nஇருபத்திநாலு மணி நேரத்தில் இருநூற்றி நாற்பது வினோத...\nசிறகுகள் இருந்தும் பறக்காத பறவை\nஅடடா... அதுவே நிகழும் வாழ்க்கையாக\nமரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்\nகவிதைகள் நிரம்பிய நிலவுக்குள் வீசும் அலைகளின் மீ...\nஉன் கண்ணீரை என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன் உன் க...\nஎன்றும் நீ வரமாட்டாய்... எல்லாமும் ஆனதுபோல் ...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/buttala", "date_download": "2018-04-24T01:16:55Z", "digest": "sha1:RMQXM3KWNEKOCADCBAG6TNNQ54G4RJTS", "length": 7513, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 80 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்மொனராகலை, வாகனம் சார் சேவைகள்\nமொனராகலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமொனராகலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபடுக்கை: 4, குளியல்: 1\nமொனராகலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nமொனராகலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nமொனராகலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nமொனராகலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nமொனராகலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nமொனராகலை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nமொனராகலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/property", "date_download": "2018-04-24T01:17:01Z", "digest": "sha1:VSJ45WF5MW5Q7Q25Q7C66RKKJTCPREGT", "length": 9223, "nlines": 194, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 10 யில் சொத்து மற்றும் காணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு12\nகாட்டும் 1-25 of 100 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் சொத்து\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 3\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nரூ 11,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-04-24T01:16:08Z", "digest": "sha1:NUM3GXW6B2SESJI3Q2YVLXBOS2SEAW4S", "length": 3314, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கெட்டிச் சாயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கெட்டிச் சாயம்\nதமிழ் கெட்டிச் சாயம் யின் அர்த்தம்\n(தண்ணீரில் நனைக்கும்போது) எளிதில் கரைந்து போய்விடாத சாயம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahlussunna.webs.com/apps/videos/?page=19", "date_download": "2018-04-24T01:01:44Z", "digest": "sha1:T3YPQUIVPL3WH7DT757O3UDTVMNIDT3W", "length": 9827, "nlines": 144, "source_domain": "ahlussunna.webs.com", "title": "Bayan videos - Ahlussunna online Dawah Service.", "raw_content": "\nVideo Gallery விடியோ பயான்கள்\nதமிழ் , ஆங்கிலம் அரபி , போன்ற எல்லா மொழிகளிலுமுள்ள தலைசிறந்த உலமகளின் மார்க்க விளக்கங்களை இங்கு பார்த்து தெளிவு பெறலாம்\nAll Videos (233) செய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5) மௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5) Shaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80) Muhammad Thaha Al-Junayd (1) செய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4) மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23) மௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2) முஹியத்தின் மாலை (0) Dr.தீன் முஹம்மத் (Al Azhari) Phd (1) செய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1) மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4) மௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6) Muhiyaddeen Mali (1) Sultan Al Arifeen As Seyad Ahamad Kabeer Rifai (Rahmatullahi Alaihi) (1) பழனி பாவா (1) மௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25) மௌலவி பாலில் (காசிமி) (1) மௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6) மௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2) மௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17) S.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5) மெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11) Shaykh-ul-Islam Dr Muhammad Tahir-ul-Qadri, (28) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\nசெய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5)\nமௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5)\nShaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80)\nசெய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4)\nமௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23)\nமௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2)\nசெய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1)\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4)\nமௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6)\nமௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25)\nமௌலவி பாலில் (காசிமி) (1)\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6)\nமௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2)\nமௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17)\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5)\nமெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://eelanesan.blogspot.com/2009/12/blog-post_05.html", "date_download": "2018-04-24T01:06:24Z", "digest": "sha1:WBRSJFD33TDUPYOJHHJI5CAY6EG3PUHP", "length": 8639, "nlines": 127, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: சம்பந்தர் - மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்பு: நடந்தது என்ன?", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nசம்பந்தர் - மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்பு: நடந்தது என்ன\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவின் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் அரசதலைவர்த் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. அரசதலைவர் தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன.\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு:...\nஇந்திய சுயாட்சி ஈழத்திற்குப் பொருந்துமா\nஇந்திய சிறிலங்கா ஆட்சிபீடங்களின் துருப்புச்சீட்டு ...\nகனடாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்கெடுப்...\nமகிந்த கொம்பனியும் சரத் பொன்சேகாவும்\nகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தா...\n6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜி...\nபுலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு கோத்தபாய உத்தர...\nஅதிகாரப்பகி்ர்வு தொடர்பான இரகசிய ஆவணம் மகிந்த தரப்...\nகொலை வழக்கில் முதல் எதிரி மகிந்த இராசபக்சேயை வீட்ட...\nகோத்தபாயவின் கட்டளைப்படி அரசியல் துறைப் பொறுப்பாளர...\nமகிந்த, பொன்சேகா இருவரில் ஓருவருக்கு ஆதரவு கோரும் ...\nவலம்வரும் டக்ளஸின் வரலாறு என்ன\nபோர் முடியும்வரை வன்னியில் செயற்பட்ட 'றோ' முகவர்கள...\nஇரவு ஒளியின் இருண்ட பக்கம்\nவன்னிச் சொத்துக்கள் மோசடி அம்பலத்துக்கு வருமா\nபுதியவழியில் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள புலிகளை அழித...\nஊனமுற்ற படையினருக்கு உதவவென குடாநாட்டில் போலி ஆசாம...\nகே.பி. விசாரணையில் திருப்பம்: புலிகளின் பணம் எதுவு...\nசம்பந்தர் - மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்ப...\nமாணவர்களின் உடலில் துப்பாக்கி ரவைகள்: மருத்துவ சோத...\nகொழும்பில் மர்மமான முறையில் காணமல்போயுள்ள நால்வர்\nபுலிகளின் மூன்று கப்பல்கள் கைப்பற்றப்பட்டது எப்படி...\nதமிழர் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட பாலவ...\nதடுப்புமுகாம் மக்கள் 15 நாட்களுக்கு வெளியில் தங்கி...\nவெளிநாடொன்றில் விடுதலைப்புலிகளின் மூன்று கப்பல்களை...\nஈழகாவியம் இலக்கியதொடர் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2011/01/blog-post_11.html", "date_download": "2018-04-24T00:53:47Z", "digest": "sha1:6GDEJRWT2DCIZVJ26I64LW23FPXEVRIE", "length": 3867, "nlines": 63, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: சேல்ஸ் எக்ஸ்யகிடிவ்", "raw_content": "\nபொய் மட்டுமே உரைப்பேன் என்பது\nஎன் மீது சுமத்தப்படும் பச்சை பொய்\nநாய்களுக்கும் எங்களுக்கும் ஒரே பலகை\nசாப்ட்வேர் யுவதி டான்ஸ் பார் செல்வது\nமன அழுத்தம் குறைக்க என்றாய்\nஇவற்றில் ஏதேனும் ஒன்றை நான் செய்தால்\n\"சேல்ஸ்ல இருக்கான் \" என்கிறாய்\nஅக்றிணை உடன் செய்யும் உன் புனிதமான வேலையை ஒப்பிட்டு\nபார்த்தால் - உயிருள்ள உன்னுடன் வியாபாரம் செய்யும் என் வேலை\nவிற்ற பொருட்கள் சுமக்கும் வெற்றிப்பொய்யை\nதின்று களித்த சமுதாயத் தோல்வி\nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்துவாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை நான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\nசோறும் சோறு சார்ந்த இடமும் - மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sithamarunthu.blogspot.com/2013/10/blog-post_7235.html", "date_download": "2018-04-24T00:52:11Z", "digest": "sha1:XFLJOZOMOSP2ED2W4BNVZER7UKD2OFVV", "length": 25772, "nlines": 274, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-", "raw_content": "\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி\n*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் \"சி\" உள்ளது\n*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.\n*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது\n*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.\n*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.\n*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.\n*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.\n*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.\n*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.\n*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.\n*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.\n*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.\n*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா\n*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.\n*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.\n*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\n*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.\n*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.\n*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.\n*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\n*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.\n*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.\n*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.\n*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.\n*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.\n*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.\n*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.\n*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.\n*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.\n*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.\n*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.\n*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.\n*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.\n*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.\n*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.\n*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.\n*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.\n*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.\n*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.\n*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.\n*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.\n*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.\n*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.\n*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.\n*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.\n*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.\n*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.\n*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.\n*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.\n*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.\n*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.\n*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.\n*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nசீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .\nகீரை இல்லா சமையல் வேண்டம் \nசிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க..\nமுடி வளர சித்த மருத்துவம்..\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nஇதெல்லாம் சாப்பிட்டா 'புரோஸ்டேட் புற்றுநோய்' வருவத...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\nகீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்ன...\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nகூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வள...\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து\nஅகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..\nஎலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்...\nசுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..\nவேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..\nஅதிக இரும்பு சத்துப் பெற பீட்ரூட்..\nவிளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமா...\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்..\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t42823-topic", "date_download": "2018-04-24T01:09:40Z", "digest": "sha1:L54SFXYFBNV2MGARGYO3PAEJU23IBMFA", "length": 31554, "nlines": 111, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஜி. சுப்பிரமணிய ஐயர்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.\nநாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டதிலும், சமூக சீர்திருத்தங்களிலும், பத்திரிகை துறையில் நுழைந்து பெரிய அளவில் செய்தித் தாள்களை அறிமுகம் செய்ததிலும் ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர் ஜி.சுப்பிரமணிய ஐயர். \"தி இந்து\" \"சுதேசமித்திரன்\" ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி, நாட்டு சுதந்திரப் போரில் விடுதலை வேட்கையையும், வீரத்தையும் மக்கள் உள்ளங்களில் விதைத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக மகாகவி பாரதியாரை உலகுக்குக் காட்டியவர் இவரே. இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1855ஆம் ஆண்டு கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியருக்கு மகவாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் ஆறு பேர், சகோதரி ஒருவர். ஆரம்பக் கல்வி திருவையாற்றிலும், உயர் கல்வியைத் தஞ்சாவூரிலும் படித்து 1869ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேறினார். 1871இல் எஃப்.ஏ (இடைநிலை) தேர்வில் தேறினார். அதே ஆண்டு திருமணமும் நடந்தது. பிறகு சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி உட்பட சில இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் தி ஆரியன் ஸ்கூல் எனும் பள்ளியை நிறுவி நடத்தினார்.\nசென்னை திருவல்லிக்கேணியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த இலக்கியக் கழகத்தில் சேர்ந்து, அங்கிருந்த சில அறிஞர்களின் தொடர்பை பெற்றார். அப்போது முதன் முறையாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக ஒரு இந்தியரை சர் டி.முத்துசாமி ஐயரை நியமித்தனர். இந்த நியமனம் குறித்து அப்போதைய ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் குறைகூறியும் சாதி பேதங்கள் குறித்தும் எழுதின. இதனைக் கண்டித்து எழுதத் தங்களுக்கென்று ஒரு பத்திரிகை தேவை என்பதை ஜி.சுப்ரமணிய ஐயரும் அவரது நண்பர்களும் உனர்ந்தனர். உடனே ஒவ்வொருவரும் கொடுத்த நன்கொடை ஒண்ணே முக்கால் ரூபாயில் 80 பிரதிகள் அச்சிட்டு ஒரு பத்திரிகை வெளியிட்டனர். 1878 செப்டம்பர் 20ஆம் தேதி \"இந்து\" பத்திரிகை வெளியானது. பொது மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் பத்திரிகையாக அப்போதிருந்து 'இந்து' இருந்துவந்தது. ஜி.சுப்பிரமணிய ஐயரோடு சேர்ந்து 'இந்து' பத்திரிகையைத் தொடங்கிய அந்த அறுவர் செங்கல்பட்டைச் சேர்ந்த எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி. கேசவ ராவ் பந்த் மற்றும் என். சுப்பாராவ் பந்துலு ஆகியோராவர். இவர்களில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் பச்சையப்பன் கல்லூரியில் ட்யூட்டராக பணியாற்றியவர்கள். மற்ற நால்வரும் சட்டக்கல்லூரி மாணவர்கள். அப்போது 'இந்து' பத்திரிகை ஜார்ஜ் டவுனில் மிண்ட் தெருவில் ஸ்ரீநிதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு புதன்கிழமையும் மாலையில் இப்போதைய இந்து பத்திரிகையின் அளவில் கால் பகுதியாக எட்டு பக்கங்கள் நாலணா விலையில் அதாவது இப்போதைய இருபத்தைந்து காசுகளுக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.\nஇந்த தேசபக்த இளைஞர்கள் அறுவரும் வெளிக்கொண்டு வந்த 'இந்து' பத்திரிகை மக்களின் அபிப்பிராயங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையின் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் எல்லா பிரச்சினைகளிலும் மக்கள் சரியான கோணத்தில் அணுக உதவி செய்தது. இந்தப் பத்திரிகை தொடங்கியதின் நோக்கத்தைப் பற்றி இவர்கள் எழுதிய அந்த ஆங்கிலப் பகுதி இதோ: \"......The principles that we propose to be guided by are simply those of fairness and justice. It will always be our aim to promote harmony and union among our fellow countrymen and to interpret correctly the feelings of the natives and to create mutual confidence between the governed and the governors\".\n'இந்து' பத்திரிகை தொடங்கப்பட்டதே ஆங்கிலேயர்களின் ஆதரவு பத்திரிகைகள் குறிப்பாக \"தி மெட்றாஸ் மெயில்\" இந்தியர்களை ஏளனமாக எழுதியதை எதிர்த்துத்தான். ஆகவே நீதிபதி முத்துசாமி ஐயர் நியமனத்தை எதிர்த்து அந்த ஆங்கில பத்திரிகை எழுதியபோது 'இந்து' நியமனத்தை ஆதரித்ததோடு, ஆங்கில ஏட்டின் கருத்தைத் தூள்தூளாக்கியது. அதன் பிறகு இந்து பத்திரிகையின் தாக்கம் மக்களுக்கு ஏற்பட்டது செங்கல்பட்டு கலவர வழக்கு 1881இல் தான். இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை கவர்னருக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்தது இந்து பத்திரிகை. அதற்குப் பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1884இல் சேலம் கலவர வழக்கின் போதும் இந்து பத்திரிகை ஆங்கில அரசுக்கு எதிராக போர்முழக்கம் செய்தது. சேலம் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த சி.விஜயராகவாச்சாரியார் சம்பந்தப்பட்ட வழக்கு அது. அதுபற்றி 'இந்து'வின் வாதம் இதோ:-\n1880இல் இந்து பத்திரிகை மைலாப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. 'தி இந்து அச்சகம்' ரகூநாத ராவ் (Ragoonada Row) என்பவரால் தொடங்கப்பட்டது. 1883 முதல் இது வாரம் மும்முறையாக வெளிவந்தது. 1897இல் திலகரின் கைதை எதிர்த்து இந்து முழக்கமிட்டது. பிறகு 1883 டிசம்பர் 3ஆம் தேதி முதல் இந்து பத்திரிகை மவுண்ட் சாலைக்குத் தனது சொந்த அச்சகமான 'தி நேஷணல் பிரஸ்'க்கு மாறியது. சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த நார்ட்டன் என்பார் சென்னை சட்டமன்ற மேலவைக்குப் போட்டியிட்டார்; அவரை இந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் அவரை தீவிரமாக ஆதரித்தார். ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்த ஜி.எஸ். நார்ட்டன் துரையுடன் எப்படி இவ்வளவு நெருக்கம் கொண்டார் என்பது தெரியவில்லை.\nஇந்த 'திருவல்லிக்கேணி அறுவர்' பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சட்டம் படித்த மாணவர்கள் வக்கீல் தொழில் செய்யச் சென்று விட்டனர். ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் மட்டும் பத்திரிகையை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. 1898இல் அதாவது இந்து பத்திரிகை வெளிவரத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.சுப்ரமணிய ஐயர் இந்த பத்திரிகையை தனது நண்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அதுமுதல் அது கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்துக்குச் சொந்தமானது. இந்து பத்திரிகை காங்கிரஸ் கட்சி தொடங்குவதற்கு முன் ஏழு ஆண்டுகள் மூத்தது.\nஇவர் சென்னை மகாஜன சபையில் உறுப்பினர் ஆனார். 1885இல் பம்பாயில் காங்கிரஸ் கட்சி உருவானபோது ஜி.எஸ். அவர்கள் அதன் ஆரம்ப கால உறுப்பினர் ஆனார். 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை பிரித்தபோது அதனை எதிர்த்துக் கடுமையாக எழுதினார். 1907இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் இவர் மிதவாத தலைவரைத் தலைமைப் பதவிக்கு முன்மொழிந்தாரே தவிர, பிறகு பால கங்காதர திலகரையே பின்பற்றலானார்.\n1882ஆம் வருஷம் \"சுதேசமித்திரன்\" பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். 1889 முதல் இது நாள் இதழாக மலர்ந்தது. மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு வந்து ஒரு பத்திரிகையாளராகவும், அதன் மூலம் ஒரு தீவிரமான அரசியல்வாதியாகவும் ஆவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ஜி.எஸ். மகாகவியை உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் இவரே.\nஇவர் சமூக சீர்திருத்தங்களில் அதி தீவிர கவனம் செலுத்தினார். பால்ய விவாகம், விதவைத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, சாதி ஒற்றுமை இவைகளில் அவர் ஆர்வம் காட்டினார். திருமண வயதை அதிகரிக்கவும், விதவைத் திருமணங்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமுதாயத்தைல் சரிசமமான அந்தஸ்த்தைப் பெற்றுத் தருவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடை செய்யவும் இவர் அயராது பாடுபட்டார். இவர் ஊருக்கு உபதேசம் செய்வதோடு நிற்கவில்லை, தனது விதவை மக ளான 13 வயதில் விதவையாகிவிட்ட சிவப்பிரியாம்பாளுக்கு பம்பாயில் 1889ஆம் வருஷ காங்கிரஸ் மகாநாடு நடந்த போது அந்தக் காலத்திலேயே அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே விதவா மறுவிவாகம் செய்து வைத்தவர். பிற்காலத்தில் இவருக்கு உடல் உபாதை ஏற்பட்டு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அது உடைந்து புண்ணாகி, உடல் முழுவதும் மோசமாக ஆகியது. இது அவரது பொதுத் தொண்டினை மிகவும் பாதித்தது, மனம் வருந்தினார். மகாத்மா காந்தி இவர் இருக்குமிடம் வந்து இவரைக் கண்டு ஆறுதல் கூறிச் சென்றார்.\n“சுதேசமித்திரன்\" பத்திரிகையை இவர் வாரம் மும்முறையாகக் கொண்டு வந்தார். 1889 முதல் அது தினசரியாக வெளியாகியது. இந்த காலகட்டத்தில் 'சுதேசமித்திரன்' எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான விமரிசனங்களைத் தாங்கி வந்தது அதன் காரணமாக அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அதிகமாயின. இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் இவரது உடல்நிலையை அதிகம் பாதித்தது. எனினும் இவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அதாவது 1915இல் சுதேசமித்திரனை கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். தியாகச் செம்மல், பத்திரிகைத் துறையின் முன்னோடி, மகாகவி பாரதியை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த உத்தமர், சமூக சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் தனது 61ஆம் வயதில் 1916இல் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/apr/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2901582.html", "date_download": "2018-04-24T00:59:30Z", "digest": "sha1:ZDWSWEKRQVS5C7NVVDIAYOA66JRATHU4", "length": 8863, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோர முடியாது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவிமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோர முடியாது\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் பெற்றுக் கொண்ட பிறகு கூடுதல் இழப்பீடு கோர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மணப்பாக்கம், கோலப்பாக்கம், கெருகம்பாக்கம், தாரப்பாக்கம் கோவூர் உள்ளிட்ட கிராமங்களில் 359 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மணப்பாக்கம் மற்றும் கோலப்பாக்கம் கிராமங்களில் 129 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.\nஇந்த நிலங்கள் ஈ.வி.பி. எஸ்டேட்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் டெவலப்மென்ட் நிறுவனத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடாக ரூ.44.41 கோடி முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் தொகையை முழுமையாகப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் கூடுதல் இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புமாறு சிறப்பு வட்டாட்சியரிடம் மனு அளித்தது. அந்த மனுவை சிறப்பு வட்டாட்சியர் நிராகரித்தார். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சிறப்பு வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து வழக்கை உரிமையியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான முழு இழப்பீட்டுத் தொகையையும் முழு சம்மதத்துடன் பெற்றுக் கொண்டு, இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14376", "date_download": "2018-04-24T01:01:11Z", "digest": "sha1:EQT2D5VNP333AIH3ZZSU7EJPCBTPRWOC", "length": 9174, "nlines": 120, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | விசாரணை நடத்துமாறு வடக்கு முதலமைச்சருக்கு ஆளுனர் கடிதம்", "raw_content": "\nவிசாரணை நடத்துமாறு வடக்கு முதலமைச்சருக்கு ஆளுனர் கடிதம்\nவடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடக்கு மாகாணசபையின் தற்போதைய அமைச்சர்கள் முறைகேடான வகையில் மாகாண சபையின் நிதியை கையாளுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஅமைச்சர்களால் பயன்படுத்தப்படாத வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பியதாக பணம் பெறப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களின் தனிப்பட்ட ஆளணிக்கு என ஒதுக்கப்பட்ட பணம், அமைச்சர் ஒருவரின் கூட்டு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், மற்றொரு அமைச்சர் தனது மகளை தனிப்பட்ட ஆளணியில் இணைத்துள்ள போதும், அவர் பணியகம் வருவதில்லை என்றும், இன்னொரு அமைச்சர் கட்சி அலுவலகத்தை தனது அதிகாரபூர்வ செயலகமாக மாற்றி அதற்குரிய வாடகைப் பணத்தைப் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து, வடக்கு மாகாணசபையில் மீண்டும் பிரச்சினைகள் வெடித்துள்ளன.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தலைமைச் செயலர் ஊடாக விசாரணை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு, ஆளுனர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஎனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் நாடு திரும்ப 20 நாட்களாகும்.\nஆகையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=397:mxskype-recorder&catid=72:internet&Itemid=101", "date_download": "2018-04-24T00:49:58Z", "digest": "sha1:PPGI6Z7CD7XKEFRV23GZRO3DZXVF6E6W", "length": 10024, "nlines": 143, "source_domain": "www.onlinegalatta.com", "title": "MXSkype Recorder", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-sanchitha-shetty/", "date_download": "2018-04-24T00:58:25Z", "digest": "sha1:VOQFNK6CYUA5U4UKNFHHAXPD26K2TD4H", "length": 9068, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress sanchitha shetty", "raw_content": "\nTag: actor prabhu, actor prasanth, actress sanchitha shetty, johnny movie, johnny movie stills, producer thiyagarajan, ஜானி திரைப்படம், ஜானி ஸ்டில்ஸ், தயாரிப்பாளர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபு, நடிகை சஞ்சிதா ஷெட்டி\nநட்சத்திரப் பட்டாளத்துடன் ‘பார்ட்டி’யில் கலக்கப் போகும் இயக்குநர் வெங்கட் பிரபு\nதமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை...\n“ஏண்டா ஆத்துல தெர்மாக்கோல போட்டீங்க..” – நடிகர் மன்சூரலிகானின் குசும்பு..\nஇசையமைப்பாளர் மற்றும் பாடகரான திருமதி ஏ.ஆர். ரெஹானா...\nஎங்கிட்ட மோதாதே – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும்...\nரஜினி-கமல் ரசிகர்கள் மோதும் ‘எங்கிட்ட மோதாதே’\nஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர்.வி.பிலிம்ஸ் இணைந்து...\n‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் நட்டி நட்ராஜும், ராதாரவியும் பேசும் சுவையான காட்சி..\n‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரெயிலர்\n‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரெயிலரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார்.\n‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் இசையமைப்பாளரும்,...\n‘எங்கிட்ட மோதாதே’ படத்தின் ‘ஒன்ன பாத்தேன் ராசாத்தி’ பாடல் காட்சி\nரம் – சினிமா விமர்சனம்\n‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் விஜய...\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/collections/harem-pants", "date_download": "2018-04-24T01:02:22Z", "digest": "sha1:CIZ23Z6BYO6KDUNYDLRCMIZPKYCLX67N", "length": 28405, "nlines": 415, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Harem Pants Women | Buddha Trends - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nமுகப்பு / பெண்களுக்கு ஹரேம் பேன்ட்ஸ்\nஎங்கள் துணிகளை உடைய ஆடையணிகளே அவருடைய உடைக்கு ஆறுதல் மற்றும் தனித்துவமான பாணிகளைத் தேடும் சுதந்திரமான ஆவிக்கு வடிவமைக்கப்பட்டன. நவீன பெண்கள் பொதுவாக ஹரேம் பேண்ட்ஸுடன் அணிந்துகொள்கிறார்கள் துணி ரவிக்கை மற்றும் சட்டை, ஸ்வெட்டர்ஸ் அல்லது கூட ஜாக்கெட்டுகள் பெரும்பாலும் அனைத்து டாப்ஸ் அவர்களுக்கு நன்றாக செல்ல. புத்தர் போக்குகளில் உள்ள எல்லா வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக எல்லா ஆடை அணிகளுக்கும் சிறந்த தரமான பொருட்களை நாங்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கிறோம். எம்எங்கள் வருகைக்கு ஏ.கே.முகப்பு பக்கம் மேலும் புதிய தயாரிப்புகள் உங்கள் புதிய ஹேர்ம் பேண்ட்களைப் பொருத்த வேண்டும்\nவண்ணமயமான பிட்ச் பிளஸ் பவர் சைஸ் ஹரேம் பேன்ட்ஸ்\nவண்ணமயமான பிட்ச் பிளஸ் பவர் சைஸ் ஹரேம் பேன்ட்ஸ் $ 51.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமல்டிகோலர் / ஒரு அளவு\nவண்ணமயமான பிட்ச் பிளஸ் பவர் சைஸ் ஹரேம் பேன்ட்ஸ் $ 51.00 $ 60.00\nபிளஸ் சைபின் பிளானல் கடற்படை ப்ளூ ஹாரெம் பேன்ட்ஸ்\nபிளஸ் சைபின் பிளானல் கடற்படை ப்ளூ ஹாரெம் பேன்ட்ஸ் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / கடற்படை ப்ளூ\nபிளஸ் சைபின் பிளானல் கடற்படை ப்ளூ ஹாரெம் பேன்ட்ஸ் $ 60.00\nபிளஸ் சைஸ் மலர் பூகம்பம் பேண்ட்ஸ்\nபிளஸ் சைஸ் மலர் பூகம்பம் பேண்ட்ஸ் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளஸ் சைஸ் மலர் பூகம்பம் பேண்ட்ஸ் $ 60.00\nவண்ணமயமான பிளஸ் சைட் டிராப் க்ராட் ஹரேம் பேன்ட்ஸ்\nவண்ணமயமான பிளஸ் சைட் டிராப் க்ராட் ஹரேம் பேன்ட்ஸ் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / மல்டிகலர்\nவண்ணமயமான பிளஸ் சைட் டிராப் க்ராட் ஹரேம் பேன்ட்ஸ் $ 60.00\nவண்ணமயமான பிளஸ் சைட் பருத்தி ஹேர்ம் பேன்ட்ஸ்\nவண்ணமயமான பிளஸ் சைட் பருத்தி ஹேர்ம் பேன்ட்ஸ் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / மல்டிகலர்\nவண்ணமயமான பிளஸ் சைட் பருத்தி ஹேர்ம் பேன்ட்ஸ் $ 60.00\nநேபால் உடை லூஸ் ஃப்ளூரல் ஹரேம் பேன்ட்ஸ்\nநேபால் உடை லூஸ் ஃப்ளூரல் ஹரேம் பேன்ட்ஸ் $ 61.20 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபசுமை / எம் பச்சை / எல் ஊதா / எம் ஊதா / எல்\nநேபால் உடை லூஸ் ஃப்ளூரல் ஹரேம் பேன்ட்ஸ் $ 61.20 $ 72.00\nசாதாரண பையன் ஹரேம் ஜீன்ஸ்\nசாதாரண பையன் ஹரேம் ஜீன்ஸ் $ 39.06 $ 63.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசாதாரண பையன் ஹரேம் ஜீன்ஸ் $ 39.06 $ 63.00\nதூய கலர் பிளேட்டட் ஃப்ளோயி ஹரேம் பேன்ட்ஸ்\nதூய கலர் பிளேட்டட் ஃப்ளோயி ஹரேம் பேன்ட்ஸ் $ 111.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு\nதூய கலர் பிளேட்டட் ஃப்ளோயி ஹரேம் பேன்ட்ஸ் $ 111.00\nபருத்தி மற்றும் சாம்பல் சாம்பல் ஹரேம் பேன்ட்ஸ்\nபருத்தி மற்றும் சாம்பல் சாம்பல் ஹரேம் பேன்ட்ஸ் $ 77.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / சாம்பல்\nபருத்தி மற்றும் சாம்பல் சாம்பல் ஹரேம் பேன்ட்ஸ் $ 77.10\nஜிப்சி ஸ்டைல் ​​பிளாக் எம்பிராய்டரி ஹரேம் பேன்ட்ஸ்\nஜிப்சி ஸ்டைல் ​​பிளாக் எம்பிராய்டரி ஹரேம் பேன்ட்ஸ் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / பிளாக்\nஜிப்சி ஸ்டைல் ​​பிளாக் எம்பிராய்டரி ஹரேம் பேன்ட்ஸ் $ 60.00\nபருத்தி மற்றும் லினென் ஹரேம் பேன்ட்ஸ்\nபருத்தி மற்றும் லினென் ஹரேம் பேன்ட்ஸ் $ 84.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு\nபருத்தி மற்றும் லினென் ஹரேம் பேன்ட்ஸ் $ 84.00\nவண்ணமயமான ஸ்ட்ரைப்ஸ் ஹரேம் பேன்ட்ஸ்\nவண்ணமயமான ஸ்ட்ரைப்ஸ் ஹரேம் பேன்ட்ஸ் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவண்ணமயமான ஸ்ட்ரைப்ஸ் ஹரேம் பேன்ட்ஸ் $ 60.00\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ்\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ் $ 48.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / 2XL கருப்பு / பெரிய கருப்பு / நடுத்தர கருப்பு / சிறியது கருப்பு / எக்ஸ்-பெரிய ராயல் ப்ளூ / 2L ராயல் ப்ளூ / பெரிய ராயல் ப்ளூ / நடுத்தர ராயல் ப்ளூ / சிறியது ராயல் ப்ளூ / எக்ஸ் பெரிய கடற்படை ப்ளூ / 2L கடற்படை ப்ளூ / பெரிய கடற்படை ப்ளூ / நடுத்தர கடற்படை ப்ளூ / சிறியது கடற்படை ப்ளூ / எக்ஸ்-பெரிய இராணுவ பச்சை / 2L இராணுவ பசுமை / பெரிய இராணுவ பசுமை / நடுத்தர இராணுவ பச்சை / சிறிய இராணுவ பசுமை / எக்ஸ் பெரிய சாம்பல் / 2L சாம்பல் / பெரிய சாம்பல் / நடுத்தர சாம்பல் / சிறியது சாம்பல் / எக்ஸ்-பெரிய ஊதா / 2L ஊதா / பெரிய ஊதா / நடுத்தர ஊதா / சிறிய ஊதா / எக்ஸ்-பெரிய சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / பெரிய சிவப்பு / நடுத்தர சிவப்பு / சிறியது சிவப்பு / எக்ஸ்-பெரிய மது ரெட் / 2L மது சிவப்பு / பெரிய மது சிவப்பு / நடுத்தர மது சிவப்பு / சிறியது மது சிவப்பு / எக்ஸ்-பெரிய ரோஸ் ரெட் / 2XL சிவப்பு / பெரிய ரோஜா சிவப்பு / நடுத்தர ரோஸ் ரோஜா சிவப்பு / சிறியது ரோஜா சிவப்பு / எக்ஸ்-பெரிய மஞ்சள் / 2L மஞ்சள் / பெரியது மஞ்சள் / நடுத்தர மஞ்சள் / சிறியது மஞ்சள் / எக்ஸ்-பெரிய\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ் $ 48.00 $ 60.00\nபரந்த லென் லினன் பேன்ட்ஸ்\nபரந்த லென் லினன் பேன்ட்ஸ் $ 110.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு ரஸ்டட் ரெட் / ஒரு அளவு\nபரந்த லென் லினன் பேன்ட்ஸ் $ 110.00\nபரந்த லெக் லினன் ஹரேம் பேன்ட்ஸ்\nபரந்த லெக் லினன் ஹரேம் பேன்ட்ஸ் $ 88.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு கடற்படை ப்ளூ / ஒரு அளவு மது சிவப்பு / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு பழுப்பு / ஒரு அளவு\nபரந்த லெக் லினன் ஹரேம் பேன்ட்ஸ் $ 88.00\nலூஸ் லினென் ஹரேம் பேன்ட்ஸ்\nலூஸ் லினென் ஹரேம் பேன்ட்ஸ் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nலூஸ் லினென் ஹரேம் பேன்ட்ஸ் விற்பனை அவுட்\nடிராகன் ஹரேம் பேன்ட்ஸ் $ 68.80\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு\nடிராகன் ஹரேம் பேன்ட்ஸ் $ 68.80\nடிராகன் பேரரசு ஹரேம் பேன்ட்ஸ்\nடிராகன் பேரரசு ஹரேம் பேன்ட்ஸ் $ 73.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / ஒரு அளவு டார்க் ப்ளூ / ஒரு அளவு\nடிராகன் பேரரசு ஹரேம் பேன்ட்ஸ் $ 73.00\nபருத்தி & லினென் ஃப்ளொவ் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ்\nபருத்தி & லினென் ஃப்ளொவ் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ் $ 93.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் ப்ளூ / எஸ் ப்ளூ / எம் நீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் சிவப்பு / எஸ் சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல்\nபருத்தி & லினென் ஃப்ளொவ் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ் $ 93.00\nதூய லைன் பரந்த ஹரேம் கால்சட்டை\nதூய லைன் பரந்த ஹரேம் கால்சட்டை $ 67.80\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nப்ளூ / எம் நீல / எல் சிவப்பு / எம் சிவப்பு / எல்\nதூய லைன் பரந்த ஹரேம் கால்சட்டை $ 67.80\nலேன்டர்ன் வைட் லெக் ஹரேம் பேன்ட்ஸ்\nலேன்டர்ன் வைட் லெக் ஹரேம் பேன்ட்ஸ் $ 76.20\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nலேன்டர்ன் வைட் லெக் ஹரேம் பேன்ட்ஸ் $ 76.20\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/420", "date_download": "2018-04-24T01:08:14Z", "digest": "sha1:HERJ7TLAPS3XKLQVMRXO2C7WLZ6P4FHU", "length": 17586, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள்", "raw_content": "\nபிறர் பார்வைகள்:சில சுட்டிகள் »\nஇரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள்\nஅண்மையில் வேலை விஷயமாக மும்பை சென்றேன். அங்கிருந்து மறுபடியும் ரயிலில் முப்பது மணி நேரம் பயணம் செய்து சென்னை வர அலுப்பாக இருந்ததால் அப்படியே கோவா, உடுப்பி, மாஹே, குதிரேமுக் மற்றும் ஷிமோகா சென்று சென்னை திரும்பினேன். அதில் குதிரேமுக் மிக அமைதியான இடம். காட்டுக்குள் ஒரு மிக அழகான குளம் . கண்ணாடி போல நீர். பல வர்ண மீன்கள் ஒட, சுற்றிலும் அடர்ந்த காட்டின் பேரோசை.\nபயணத்தில் , அதன் இடைவெளிகளில், விஷ்ணுபுரம் முழுவதுமாக படித்தேன். அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும். பிங்கலனும் திருவடியும் சங்கர்ஷணனும் மற்ற சிறு பாத்திரங்களும் (யோகவிரதர் மற்றும் தலையில் தேங்காய் விழுந்து இறந்து போன லாமா பிட்சு) என்னில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.\nநான் வெகு காலம் விஷ்ணுபுரத்தை படிக்காமல் சும்மா வைத்திருந்த்தேன். அலுவலகப் பயண நேரத்தில் ஒரு நாற்பது பக்கங்கள் படித்தேன். பிறகு என் எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ள புத்தகம் என்று கற்பனை செய்து கொண்டு அதை வேளை நடுவில் எல்லாம் சர்வசாதரணமாக படிக்கக் கூடாது என்று எண்ணினேன். பிறகு இப்பொழுது தான் படித்து முடித்தேன்.\nமிஞ்சுவது என்னவோ பெருமூச்சே. நாவல் முடிவதும் அவ்வாறே. பெரும் படைப்புகள் எல்லாம் ஏன் பெருமூச்சுடனே முடிகின்றன\nஎன் நண்பர்களுக்காக தமிழ் இலக்கியம் குறித்தும் தங்களின் படைப்புகள் குறித்தும் இரு ஆங்கில பதிவுகள் எழுதியுள்ளேன். சில நண்பர்களுக்கு தமிழ் தெரியாது. சிலருக்குத் தெரியும். ஆனால் ஆங்கில இலக்கியதில் மட்டும் ஆர்வம். அவர்களுக்காக எழுதிய பதிவுகள் இவை. சற்று அவசரமாக எழுதிய நீண்ட பதிவுகள் இவை:\nதகவல் பிழைகள் இருப்பின் அவை என் தவறுகளே. மற்ற சில அறிவுத்துறைகள் பற்றி ஆரம்பித்து அதை இணைத்து தங்கள் நாவல்கள் பற்றி எழுதியுள்ளேன். இந்த முறை சரியான ஒன்றா அதே போல் ஒரு நாவலைப் பற்றி எழுதும் போது அதன் கதைக்கரு மற்றும் கதைஓட்டத்தை பற்றி எழுதுவது சரியா\nஇதே போல் மற்ற சில பதிவுகள் (ஆங்கிலத்திலும் மற்றும் தமிழிழும்) எழுத விருப்பம்.\nதங்கள் இணையப்பதிவுகளைக் கண்டேன். நான் வாசித்தவரை பெரிய படைப்புகள் வாழ்க்கையின் அர்த்தமின்மையைப்பற்றிய ஓர் நிறைவுணர்வையே ஏற்படுத்துகின்றன. நூற்றுக்கிழவனுக்கு ஏற்படும் சலிப்பு நிறைந்த முழுமையுணர்வை. குறிப்பாக தல்ஸ்தோய், தாமஸ் மன்… நாவல்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக தொகுத்துச் சொல்கின்றன. ஒரு வாழ்க்கையை கற்பனையில் நாம் வாழ்ந்து முடித்த அனுபவத்தை அளிக்கின்றன. அப்படி அளித்தால்தான் அது நல்ல நாவல். அந்த அனுபவத்தை சற்று கழித்து நாம் நம் சொந்த அனுபவங்களால், நம் சிந்தனையால் பகுத்து அறியவும் தொகுத்துக் கொள்ளவும் முயல்கிறோம். அச்செயல் வழியாக நாம் அந்நாவலைக் கடந்து செல்கிறோம். அதற்கு பல காலம் பிடிக்கலாம்.\nஉங்கள் இணைய தளக் கட்டுரைகளை வாசித்தேன். காடு, ஏழாம் உலகம் பற்றிய பதிவுகள் நுண்மையானவையாக அழகிய மொழியில் சொல்லப்பட்டுள்ளன. அந்நாவல்கள் மேலான உங்கள் ஈடுபாடும் கூர்ந்த வாசிப்பும் அவற்றை உங்கள் அனுபவமாக விரித்துக்கொள்ள எடுத்துக் கொண்டுள்ள முயற்சியும் தெரிகிறது. ‘நான்’என்று கேட்கும் [அஹம்] பறவை விஷ்ணுபுரத்தில் ‘ஏன்’ [கா\nஒரு நாவலின் தளங்கள் பலவகைப்பட்டவை. அதன் கதையோட்டம் மூலம் வெளியாகும் வாழ்க்கைச்சித்திரம் ஒருவருக்கு நெருக்கமாக இருக்கலாம். அதன் சாரமான தேடல் இன்னொருவருக்கு நெருக்கமானதாக இருக்கலாம். அதன் மீதான நம் வசிப்பையே நாம் முன்னிறுத்தவேண்டும். நீங்கள் தொடர்ந்து எழுதுவது தமிழுக்கு முக்கியமானது. உங்கள் நோக்கில் உள்ள ஆழமான தீவிரம் பொதுவாக தமிழில் குறைவு. அரசியல் நோக்கே இங்கே அதிகம். அதைவிட எழுதுவது உங்கலுக்கு நல்லது. அது உங்கள் தேடலை கூர்மைபப்டுத்தும். மன ஓட்டங்களை கோர்வையாக்கும். ஆழமான நித்யமான ஆனந்தம் ஒன்றை உங்களுக்கு அளிக்கும்.\nஉங்கள் தளத்தின் தலைப்பு அழகானது. குரங்கு நிலையின்மையின் அடையாளமாக நம் தியானமரபில் நெடுங்காலமாகச் சொல்லபப்ட்டு வருவது.\nகவிதை அரங்கை நீங்கள் குறிப்பெடுத்ததைப் பார்த்தபோதே எழுதுவீர்கள் என நினைத்தேன். எழுதும் குறிப்புகள் சிறப்பாக உள்ளன. நன்றி. பேசபப்டும் கவிதைகளுக்கு இணைய இணைப்பு அளிக்கவும்.\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\njeyamohan.in » Blog Archive » தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.\n[…] – இரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள் […]\n[…] – இரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள் […]\nஇந்திய சினிமா -முளைக்காத விதைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/83717.html", "date_download": "2018-04-24T00:45:30Z", "digest": "sha1:UDSHEAPCVSG5XWFBYOHEWPXNYNVCCOZN", "length": 6585, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "வடக்கு புதிய அமைச்­சர்­களை விசா­ரிக்­கக் குரே நட­வ­டிக்கை! – Uthayan Daily News", "raw_content": "\nவடக்கு புதிய அமைச்­சர்­களை விசா­ரிக்­கக் குரே நட­வ­டிக்கை\nவடக்கு புதிய அமைச்­சர்­களை விசா­ரிக்­கக் குரே நட­வ­டிக்கை\nவடக்கு மாகாண சபை­யின் புதிய அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்டுள்ள மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த, வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.\nபுதிய அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ‘பிக்­கப்’ வாக­னம் பயன்­ப­டுத்­தா­மல் அதற்­கு­ரிய கொடுப்­ப­னவை பெற்­றுக் கொண்­டமை, தனிப்­பட்ட ஆள­ணி­யில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் கூட்டு வங்­கிக் கணக்கு வைத்­தி­ருந்து அவர்­க­ளின் சம்­ப­ளப் பணத்­தைப் பெற்­றுக் கொண்­டமை, தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பிட்டு பணி­யாற்­றா­த­வர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்­கி­யமை உள்­ளிட்ட மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.\nஇது தொடர்­பில் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்­பிக்­கு­மாறு, வடக்கு மாகாண தலை­மைச் செய­ல­ரைக் கோரும் கடி­தத்தை ஆளு­நர் இன்று அனுப்­ப­வுள்­ளார் என்று நம்­பிக்­கை­யா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.\nகேப்­பா­பி­ல­வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வலி­யு­றுத்­து­வோம்- மாவை எம்.பி. \nமக்களும் கடவுளும் விரும்பினால் முதலமைச்சராக மீண்டும் போட்டி- விக்னேஸ்வரன்\nஐயனார், பாடும்மீன் அணிகள் வென்றன\nயாழ்ப்பாண நூலகத்துக்கு நிகராக மட்டக்களப்பில் நூலகம் அமைக்கப்படும்\nஇரு தலைகளுடன் பூனைக் குட்டி\nவாகன விபத்தில் முவர் படுகாயம்\n`நரகாசூரன்’ படத்தில் கார்த்திக் நரேனின் அடுத்த அதிரடி\nஒற்றையாட்சியை மையப்படுத்தியே புதிய அரசமைப்பு\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015123040008.html", "date_download": "2018-04-24T01:18:12Z", "digest": "sha1:ZGDF7RPM2CZ3ZFVCHK26JPZGWKEEXTT4", "length": 6421, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "விஷால் தொடங்கி வைக்கும் கல்வித் திருவிழா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விஷால் தொடங்கி வைக்கும் கல்வித் திருவிழா\nவிஷால் தொடங்கி வைக்கும் கல்வித் திருவிழா\nடிசம்பர் 30th, 2015 | தமிழ் சினிமா\nநேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் புதுவண்ணாரப் பேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள தங்கம் மாளிகையில் கல்வித் திருவிழா நிகழ்ச்சி நாளை மறுநாள் (1–ந்தேதி) தொடங்கி 3–ந்தேதி வரை நடக்கிறது. இதனை நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தொடங்கி வைக்கிறார்.\nஇங்கு உயர்கல்வி மாணவ–மாணவிகளுக்கான முன்னணி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பதிப்பங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன.\n10–ம் வகுப்பு, பிளஸ்–2 வகுப்புக்கு பிறகு மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பற்றி தெரிந்து கொள்ளலாம். கல்வித் திருவிழாவில் பங்கு பெறும் மாணவ–மாணவிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nவசூல் குவிவதால் இந்த ஆண்டிலும் படையெடுக்கும் பேய் படங்கள்\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா\nகலகலப்பு-2… இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் – மனம்திறந்த சுந்தர்.சி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/01/147.html", "date_download": "2018-04-24T00:47:37Z", "digest": "sha1:M5T57VP52RSY4VABBVEV3QHUCBSOGG6W", "length": 35086, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவுதியின் வயதான மனிதர், 147 வயதில் மரணம், நீண்ட ஆயுளின் காரணம் என்ன..? (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவுதியின் வயதான மனிதர், 147 வயதில் மரணம், நீண்ட ஆயுளின் காரணம் என்ன..\nசவுதியின் வயதான நபர் தனது 147 வயதில் உயிரிழந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.\nநாட்டின் அப்ஹா நகரை சேர்ந்தவர் ஷேக் அலி அல் அலாக்மி. 147 வயதான இவர் கடந்த வாரம் மூளை பக்கவாதத்தால் உயிரிழந்துள்ளார்.\nயாருக்கும் சாத்தியமில்லாத அளவில் இவ்வளவு ஆண்டுகள் ஷேக் எப்படி வாழ்ந்தார் என்பது குறித்து அவரின் குடும்பத்தார் விளக்கமளித்துள்ளனர்.\nஅவர்கள் கூறுகையில், இயற்கை உணவுகளை தான் ஷேக் சாப்பிடுவார். எப்போதாவது மட்டுமே காரில் பயணிக்கும் அவர் அதிகளவில் நடப்பதையே விரும்புவார்.\nஒரு சமயம் அப்ஹாலிருந்து மெக்காவுக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) நடந்தே ஹஜ் பயணம் சென்றார்.\nதனது நிலத்தில் விளையும் கரிம தானியங்கள், கோதுமை, மக்காச்சோளம், பார்லி மற்றும் தேனை தான் ஷேக் சாப்பிடுவார்.\nஅவரின் பண்ணை விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் இறைச்சியை சாப்பிடுவதோடு பதப்படுத்தப்பட்ட உணவை எப்போதும் சாப்பிட மாட்டார் என கூறியுள்ளனர்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14377", "date_download": "2018-04-24T00:59:33Z", "digest": "sha1:AMD7WVZQBN7CYUCUW2EMAZB6TSLUK6NF", "length": 9490, "nlines": 120, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வட மாகாணத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு", "raw_content": "\nவட மாகாணத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nவட மாகாணத்தில் சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவடக்கின் அனைத்து அரச நிறுவனங்களினாலும் வெளியிடப்படும் வேலை வாய்ப்பு குறித்த ஆவணங்கள், விலை மனுக் கோரல்கள் மற்றும் ஏனைய விளம்பரங்கள் என்பனவற்றை சிங்கள மொழியிலும் வெளியிடுமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் எழுத்து மூலம் வட மாகாண ஆளுநர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nஎனினும், மாகாண ஆளுநரின் இந்த உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு சிங்கள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nவட மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் முதல் ஆளுநர்களிடம் மக்கள் விடுத்து வரும் கோரிக்கைக்கு அமைய, சிங்கள மொழியிலும் ஆவணங்களை வெளியிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.\nஎனினும், வட மாகாணசபை மற்றும் வடமகாணசபையின் ஏனைய அமைச்சுக்கள் ஆகியனவற்றில் வெளியிடப்படும் வேலைவாய்ப்புக்கள், போட்டிப் பரீட்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவித்தல்கள் விளம்பரங்கள் சிங்கள மொழியில் வெளியிடப்படுவதில்லை.\nகடந்த ஆண்டில் வட மாகாணசபை அமைச்சுகள் சிலவற்றுக்காக முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற பதவி வெற்றிடங்களுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்ட போதிலும் அவை சிங்கள மொழியில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது சுகாதார அமைச்சில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து சிங்கள மொழியில் அறிவிப்புக்கள் வெளியிடப்படவில்லை எனவும் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தமிழ் மொழி ஆவணங்களை எடுத்துச் சென்று சிங்கள மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்து கொள்ளுமாறு கூறுவதாக சிங்கள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-24T01:22:54Z", "digest": "sha1:KODRK4CSG5ZFKGFZL3UV7EGWPW2JZ7AV", "length": 3516, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மிளகுக் குழம்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மிளகுக் குழம்பு\nதமிழ் மிளகுக் குழம்பு யின் அர்த்தம்\nமிளகையும் வறுத்த பருப்பையும் அரைத்துத் தயாரிக்கப்படும் குழம்பு.\n‘மிளகுக் குழம்பை நான்கைந்து நாட்கள்கூட வைத்துச் சாப்பிடலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/she-is-a-favorite-actor-for-priya-prakash/bJGPzLO.html", "date_download": "2018-04-24T01:15:18Z", "digest": "sha1:TMKSEJE454OJWDBBL4IGUHYID4UCILGI", "length": 5443, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "பிரியா பிரகாஷ்க்கு பிடித்த நடிகர் இவர் தானாம் - உற்சாகமான ரசிகர்கள்.!", "raw_content": "\nபிரியா பிரகாஷ்க்கு பிடித்த நடிகர் இவர் தானாம் - உற்சாகமான ரசிகர்கள்.\nதமிழ் ரசிகர்களிடையே ஒரேயொரு பாடலால் ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சிற்கு சென்றவர் பிரியா பிரகாஷ் வாரியார். இவருடைய புருவ டான்ஸ் புயலாய் மாறி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து சென்று விட்டார்.\nமேலும் இவர் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகை என்பது தெரிய வந்துள்ளது. இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். இதற்கு முன்னதாக இவர் தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இருந்த பல காட்சிகளை டப்மேஷில் பேசி அசத்தியுள்ளார்.\nஇதனை தளபதி ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் பிரியா பிரகாஷ் வாரியர் தளபதி ரசிகர்களிடையே மேலும் பிரபலமாகி உள்ளார்.\nவிஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.\n என்னமா மாறிட்டாங்க - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.\nதொகுப்பாளர் தீபக் செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - குவியும் பாராட்டுகள்.\n சூப்பர் ஸ்டார் ரசிகர்களை விளாசிய அஜித் பட நடிகை.\nஎந்நேரமும் மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பேன் - நடிகையின் பேச்சால் சர்ச்சை.\nஅந்த விஷயத்தில் விஜயை மிஞ்ச பக்கா பிளான் போடும் இளம் நடிகர் - புகைப்படம் உள்ளே.\nவிஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.\n என்னமா மாறிட்டாங்க - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.\nதொகுப்பாளர் தீபக் செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - குவியும் பாராட்டுகள்.\n சூப்பர் ஸ்டார் ரசிகர்களை விளாசிய அஜித் பட நடிகை.\nஎந்நேரமும் மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பேன் - நடிகையின் பேச்சால் சர்ச்சை.\nஅந்த விஷயத்தில் விஜயை மிஞ்ச பக்கா பிளான் போடும் இளம் நடிகர் - புகைப்படம் உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rami-loveallsaveall.blogspot.com/2010/12/blog-post_6808.html", "date_download": "2018-04-24T01:05:16Z", "digest": "sha1:MPUDHFQE23SH4HFTV7UPRBUTXGNUHJMP", "length": 39325, "nlines": 169, "source_domain": "rami-loveallsaveall.blogspot.com", "title": "LOVE ALL SAVE ALL: எரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி?", "raw_content": "\nஎரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nசெய்தி: ஐஸ்லாந்தின் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்து ஐரோப்பாவில் புகை மண்டலத்தை பரப்பியுள்ளதால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது வெடித்து வானில் சாம்பல் புகை மண்டலத்தை பரப்பி வருகிறது. இந்த புகை மண்டலத்தால் என்ஜின்கள் இயக்கமே நின்று விமானங்கள் விபத்துக்குள்ளாகலாம் என்பதால் புகை மண்டலம் கரையும் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.\nஇப்போது இந்த எரிமலை வெடித்து ஐஸ்லாந்திலிருந்து ஐரோப்பா வரை பல்லாயிரம் கி.மீட்டருக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று மட்டும் 1,000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.\nஇந்த புகை மண்டலத்தால் நெதர்லாந்து, இங்கிலாந்தி்ன் தென் கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை\n''பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ''புவி அணு உலை'' (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.''\n''பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்'' மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)\n''ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).'' பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)\nபூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை\nஉலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார்.\nகாப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ''டாம் சாக்கோ'' (Tom Chalko, inspired by Desmarquet's Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth's Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார்.\nஅணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது\nதுருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது\nஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும்போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது\nஎரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன\nபூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன\nகடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன\nநாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை\nபூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது\nபுவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, ''வெப்பத் தணிப்பியாக'' (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம்\nபூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை\nஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது.\nயுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density): 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.\nதானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.\nயுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.\nவேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன.\nஅப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் \nவிஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை\nபூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ •பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.\nஅந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கெண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும்\nஇந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை. பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது.\nசெவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது \n4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப்படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன\nஅனுமானிடம் அறை வாங்கிய ராமன்\nஅமெரிக்கா, அருள்மிகு ராமர் திருக்கோயில், டெக்சாஸ்\nஅமெரிக்கா ,ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், தெற்கு டெக்சா...\nஅருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக...\nஅருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா\nபதினெட்டாம் படி பாலகன் வரலாறு்\nபடிப்பு தரும் குட்டி சாஸ்தா\nபெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஉங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\nநமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ...டி பூமிகள்\nமூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட...\nஎரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nவிண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..\nபுதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜ...\nஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்\nஉலக அதிசயம் - மனித மூளை\nயூரோ சரிவு: மாற்று வழி தேடும் இந்திய ஐ.டி. நிறுவனங...\n3ஜி சேவை: போலீஸ் எச்சரிக்கை\nவெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு விரைவில்...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nமார்கழி பூஜை ஆரம்பம்(16-Dec-2010 )\nபொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் ...\nகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள் . பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார் . அன்னை மகாலட்சுமி சீதையா...\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nஅனுமன் ஜெயந்தி : மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, ...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.....\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஅறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை ...\nமனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை ச...\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டு...\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sithamarunthu.blogspot.com/2014/03/blog-post_4475.html", "date_download": "2018-04-24T01:07:35Z", "digest": "sha1:FBHHIVMXU7TFWHIKFD3XDHYUJBWWEESG", "length": 15626, "nlines": 186, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : சித்த மருத்துவ குறிப்புகள்", "raw_content": "\nதலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.\nஇருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.\nஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.\nவறட்டு இருமல் குணமாக :கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.\nஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.\nசளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.\nபிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த :தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.\nகாசம் இறைப்பு நீங்க :கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.\nதலைப்பாரம் குறைய : நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.\nதும்மல் நிற்க :தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nஉடற்செல்களுக்கு வலிமை தரும் கீரை\nஇரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை\nஇளமை தரும் ஆரஞ்சு பழம்\nமாத விலக்கு பிரச்சனை தீர மாதுளை பூ சாப்பிடுங்க\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/109210", "date_download": "2018-04-24T01:21:01Z", "digest": "sha1:TVOFBEHZYE572IJXNAK2TU6CJEONTFX2", "length": 4891, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagankal - 06-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரித்தானிய குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியானது\nஇலங்கை தொடர்பில் பேஸ்புக் நிறுவன ஆய்வில் வௌியிட்ட அதிர்ச்சித் தகவல்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் பிறந்துவிட்டார்: அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்\nபிரித்தானிய அரச குடும்பத்திற்கு புது வரவு: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் இளவரசி கேட்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\n நீயெல்லாம் இதபத்தி பேசக்கூடாது: அஜித் பட நாயகியை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nகோபிநாத்தையே கதற வைத்த நபர்... அரங்கத்தையே சிரிக்க வைத்த ஒரே ஒரு கேள்வி\n45வயதில் பெண் குழந்தைக்கு தகப்பனான நடிகர் டுவெயின் ஜான்சன் - புகைப்படம் உள்ளே\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nஐஸ்வர்யா ராய் செய்த மோசமான காரியம்... ஒரே வீட்டில் கணவரை பிரிந்து வாழ்கிறாரா\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t26908-topic", "date_download": "2018-04-24T01:09:46Z", "digest": "sha1:QNDAOVHJO7FPD5QCPQKTKF47HIM2R3JY", "length": 15814, "nlines": 103, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனி, சீமெந்து, உர தொழிற்சாலை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனி, சீமெந்து, உர தொழிற்சாலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனி, சீமெந்து, உர தொழிற்சாலை\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனி, சீமெந்து, உர தொழிற்சாலை\n800 பேருக்கு வேலைவாய்ப்பு; 700 மில்லியன் டொலர் செலவு\nசுமார் 800 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுக வளவுக்குள் சீமெந்து, சீனி, இரசாயன உர தொழிற்சாலைகள் கட்டப்படவுள்ளன. எதிர்வரும் 5 ஆம் திகதி மேற்படி தொழிற்சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nதுறைமுக, பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். சுமார் 405 பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் விதத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த பர்க் எனர்ஜி தனியார் நிறுவனம் 435.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து இரசாயன பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுகிறது. சுமார் 350 பேருக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் 220 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் ஸ்ரீ ரேணுகா சீனி கம்பனி சீனி சுத்திகரிப்பு தொழிற்சாலையை நிறுவுகிறது.\nசுமார் 100 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து ஹேலிஸ் நிறுவனம் உர தொழிற்சாலையை நிறுவுகிறது. சுமார் 30 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் 15.6 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து பாகிஸ்தானின் தட்டா சீமெந்து கம்பனி சீமெந்து தொழிற்சாலையொன்றை நிறுவுகிறது என்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனாவும் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/2007/05/02/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-24T01:10:02Z", "digest": "sha1:2LLW3LHNUYK5AOK5E4PEGSX5FXYIS5GZ", "length": 56013, "nlines": 290, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "ஓடிப்போனவளின் தங்கை | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\n← அழகுகள் ஆயிரம் – அதில் சில…\nPosted on மே 2, 2007\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nதோள்பட்டையிலிருந்து சுளீரென ஒரு வலி கைமுழுதும் பரவியது. கையிலிருந்த துவைத்த துணிகளடங்கிய இரும்பு வாளி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் கலா அதை இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடித்தவாறு மொட்டைமாடிக்கு போகும் படிகளில் கவனமாக ஏறினாள். சிமென்ட் தரை அந்த பன்னிரண்டு மணி வெய்யிலில் காலைப்பொசுக்கியது. ஒரு கால் மாற்றி இன்னொரு கால் என்று ஊன்றியவாறே வேகவேகமாய் துணிகளை உதறி உணர்த்த ஆரம்பித்தாள். இப்படி சுடும் தரைக்கு பயந்து ஆரம்பத்தில் செருப்பு போட்டுக்கொண்டு வந்து அதனால் தான் பட்ட பாடு நினைவுக்கு வந்தது அவளுக்கு.\nதுணிகளனைத்தையும் உணர்த்தி முடித்துவிட்டு பொங்கிய வியர்வையை சேலைத்தலைப்பில் துடைத்தவாறே கீழே இறங்கியவள் வீட்டைச்சுற்றியிருந்த சிமென்ட் தளப்பாதையில் நடந்து நேரே பின் கட்டிற்கு போய் குழாயடியில் வாளியை வைத்தாள். அடிப்பாத எரிச்சலிலும் வியர்வையில் கசகசக்கும் தலைமுடி தந்த எரிச்சலிலும் சற்று வேகமாகவே வாளியை கீழிறக்கியதில் ணங்கென்ற ஒலி சிதறியது. வீட்டிற்குள் நுழைந்தபோது கூடத்திலிருந்த ஊஞ்சலில் படுத்திருந்த மாமியார் தலைதூக்கி பார்ப்பது தெரிந்தது. உள்ளுக்குள் சற்றே உதறலெடுத்தது கலாவுக்கு. ரொம்பத்தான் வேகமா வச்சுட்டமோ வாளிய, கும்பகர்ணனுக்கு தங்கச்சியா தூங்கற ஆளே எழுந்தாச்சே என்று எசகு பிசகாய் எண்ணங்கள் ஓட, “காபி வேணுமா அத்தை” என்றாள் பவ்யமாய். பதிலெதுவும் வரவில்லை அங்கிருந்து. என்ன செய்வது என புரியாமல் சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு உள்ளே போய் கிரைன்டரில் போடுவதற்காய் அரிசியையும் உளுந்தையும் களையத்தொடங்கினாள்.\nகுமாரின் மோட்டார் சைக்கிள் சத்தம் தெரு முனையை தாண்டும்போதே அவளது அத்தனை புலன்களும் கூர்மையாயின. காபிக்கு அடுப்பை பற்ற வைத்தாள். குமாரின் செருப்பு கழட்டியெறியப்படும் விதத்திலிருந்தே அவனது கோபத்தினளவை கண்டுகொள்ளும் கலை இந்த 8 மாதத்தில் அவளுக்கு கை வந்திருந்தது. கை கால் கழுவி அவன் உள்ளே நுழைந்துவிட்டானென்பதை ஒலிக்குறிப்புகள் கொண்டே அறிந்து காபி டம்ப்ளருடன் ஹாலில் நுழைந்தவள் சற்றே அதிர்ந்தாள்.\nமாமியார் கனகவல்லியம்மாள் குமாரின் காதருகே ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. தயக்கத்துடன் மெல்ல நடந்து அவனருகில் சென்று காபி டம்பளரை நீட்டினாள். அம்மாவின் அருளுபதேசம் முடிந்து அவன் ஆக்ரோஷமாய் நிமிரவும் கலா காபி டம்பளரை நீட்டவும் சரியாயிருந்தது.\nஅடுத்த நொடி டம்ப்ளர் ஒரு மூலைக்கு பறந்தது. கொதிக்கும் காபி முழுதும் அவள் முகத்தில் பட்டு வழிந்து கொண்டிருந்தது. முகம் முழுதும் எரிய தொடங்கியது கலாவுக்கு. அனிச்சையாய் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள். ஊஞ்சல் சங்கிலிகள் கிறீச்சிட எழுந்தவனின் கைகள் அவள் கன்னத்தில் இடியென இறங்கின.\n“ஒடுகாலி குடும்பத்துல பொண்னெடுத்துக்கு நமக்கு இதும் வேணும், இதுக்கு மேலயும் வெணும்டா. மொட்டை மாடிக்கு போனா லேசுல எறங்கறதில்ல மகாராணி. எந்த மன்மதனுக்கு தூது விடறாளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.”\n“நான் ஒருத்தி இவளோட கூத்துக்கெல்லாம் எடஞ்சலா குத்துக்கல்லாட்டமிருக்கேனேன்னு அவளுக்கு ஒரே எரிச்சல்டா. அதை எப்படி காமிக்கறாங்க சாமஞ்செட்டையெல்லாம் எந்தலைல போடறாப்ல நங் நங்குன்னு வைக்கறது. ஒன்னை கண்ணால காணற வரை ஒரு சொட்டுத்தண்ணி தரதில்லைடா எனக்கு. அப்படியே நா விக்கி விக்கி போய்ச்சேந்துட்டா இவளை கண்காணிக்க ஆளிருக்கதில்ல, அதுக்குத்தான்.”\n“பொழுது சாஞ்சு எவ்ளோ நேரமாச்சு, இப்போ வரக்கும் என் கண்ணுல காபித்தண்ணியா காட்டலடா இவ. இப்ப ஒனக்கு மட்டும் ஆட்டிக்கிட்டு கொண்டாறா. அதுல என்ன விஷத்த கலந்து வச்சிருந்தாளோ மகராசி… “\nஇப்படியாக பின்னணியில் அர்ச்சனை தொடர்ந்த வண்ணமிருக்க, குமாரின் கைகள் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தன. அடித்து களைத்தவன் பக்கத்திலிருந்த ஈஸிச்சேரில் சாய்ந்த வண்ணம் “ஒழுங்கா போய் எங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வா” என்று உறுமினான். முகத்தை துடைத்தவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் கலா.\nஅதற்குபின் அவளுக்கு இரவு 10 மணி வரை நிற்க நேரமில்லாது வேலையிருந்தது. எல்லாம் முடித்தபின் ஒரு குளியல் போட்டால் தேவலாமென்றிருந்தது. நாள் முழுதும் வேலை செய்ததில் வியர்வை ஒரு மெல்லிய உப்பு படலமாய் மேலே படர்ந்திருப்பது போலிருந்தது. பத்தாதற்கு மாலை குமார் காபியபிஷேகம் செய்ததில் தன் மேல் பாலின் வீச்சம் வருவதாய் தோன்றியது. ஆனால் திருமணமான புதிதில் சினிமாவிலும் கதையிலும் பார்த்திருந்ததை நினைத்துகொண்டு இரவு வேலையெல்லாம் ஆனதும் முகம் கழுவி பவுடர் பூசி அறைக்குள் நுழைந்தபோது கிடைத்த பாராட்டு – இதென்ன தேவடியாளாட்டமா சிங்காரிச்சுகிட்டு படுக்க வர ஒன்னோட ஓடுகாலியக்காக்காரி சொல்லிக்கொடுத்தாளா இந்த தந்திரமெல்லாம் ஒன்னோட ஓடுகாலியக்காக்காரி சொல்லிக்கொடுத்தாளா இந்த தந்திரமெல்லாம் இதெல்லாம் எங்கிட்ட வேணாம் சொல்லிட்டேன் என்பதுதான்.\nஎனவே புடவையை உதறி கட்டிக்கொண்டு குமாருக்கான பாலை டம்பளரில் நிரப்பி எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். நிதானமாய் பாலை குடித்துமுடித்து பின் விளக்கை அணைத்தான். அவள் தோளில் கைபோட்டு தன்னருகே இழுத்தவன் அதே வேகத்தில் எரிச்சலுடன் அவளை தூரத்தள்ளினான். ஏங்க என்று பதறியவாறு மீண்டும் கட்டிலருகே வந்தவள் அதற்குள் அவன் விளக்கை போட்டு விட்டு எரிமலையாய் நிற்பதை பார்த்து மிரள விழித்தாள்.\n“ஏண்டி, எங்கம்மா சொல்றாப்ல நீ அழுத்தக்காரிதான்டி, சாயந்தரம் மேல காபிய கொட்டினதுக்கு பழிவாங்கறயா அதே நாத்தத்தோட படுக்கைக்கு வந்து இதே ஒனக்கு புடிச்சவனா எவனாச்சும் கூப்பிட்டா இப்படியா போவ இதே ஒனக்கு புடிச்சவனா எவனாச்சும் கூப்பிட்டா இப்படியா போவ அந்த வெறும்பய வெங்கடேஷ் சும்மா தெருவுல போனாலே சீவி சிங்காரிச்சு போய் நின்னு தரிசனம் தரவளுக்கு, ராத்திரி கட்டின புருஷங்கிட்ட வரப்போ கொஞ்சம் சுத்தமாவாச்சும் வரணும்னு தோணாதா அந்த வெறும்பய வெங்கடேஷ் சும்மா தெருவுல போனாலே சீவி சிங்காரிச்சு போய் நின்னு தரிசனம் தரவளுக்கு, ராத்திரி கட்டின புருஷங்கிட்ட வரப்போ கொஞ்சம் சுத்தமாவாச்சும் வரணும்னு தோணாதா\nஅறைக்கதவை திறந்து அவளை வெளித்தள்ளினான். கூடவே ஒரு பாயும் தலைகாணியையும் வெளியே எறிந்தான். அதற்குள் அரவம் கேட்டு அங்கே வந்தார் அவனதருமைத்தாயார் “என்னாடா ஆச்சு” என்ற கேள்வியையும் ஒரு கொட்டாவியையும் ஒன்றாய் வெளியிட்டவாறு. நடந்ததை லேசாக சொன்னான் குமார். அவன் முடிக்கும் முன்னரே அவர் தனது கச்சேரியை துவக்கியாயிற்று. இருவரும் சேர்ந்து ஒரு ஆவர்த்தனம் முடித்தபின் அவரவர் படுக்கைக்குச்சென்றனர்.\nகலாவும் தனக்கு தரப்பட்ட பாயை விரித்து படுத்தாள். தூக்கம்தான் வருவதாக தெரியவில்லை. +2வில் மாநில அளவிலான இடங்களை குறி வைத்து அவள் படித்துக்கொண்டிருந்த நேரம். அக்கா மாலதி தட்டச்சு பயிலகத்தில் வேலை செய்த வேற்று சாதி இளைஞனோடு ஓடிப்போன செய்தி இடியென அவர்களது குடும்பத்தின் தலையில் விழுந்தது.\nஅவளது தந்தை இடிந்து போய் திண்னையில் அமர்ந்தார். அப்போது இந்த கனகவல்லியம்மாளின் தம்பி, மாணிக்கம் தானே முன்வந்து காரெடுத்துக்கொண்டு எல்லாப்புறமும் தேட கிளம்பினார். அப்பாவின் கையிருப்பு மளமளவென கரைந்தது. வழக்கு ஏதும் பதியாமல் காவல் துறை உதவியையும் நாட மாணிக்கம் தெரிந்து வைத்திருந்தார். அக்காவின் திருமணம் சுவாமிமலை கோவிலில் முடியும் வரை மாணிக்கம் குழுவினரின் இந்த தேடல் தொடர்ந்தது.\nஇடைப்பட்ட அந்த இரன்டு நாட்களில் மாணிக்கத்தின் வாயிலிருந்து அதிகம் வந்த ஒரே விஷயம், நம்ம ஜாதிமானத்தை விட்டுடக்கூடாது என்பதுதான். கலாவுக்கு அப்போது அவ்வளவாக உலக ஞானம் கிடையாது. வெளியில் டவுனுக்குரிய சகல வசதிகளோடும் இருந்தாலும் அவள் வாழ்ந்த ஊர் இவ்வகையான பிரச்சனைகள் வரும் போது தன் அசல் முகத்தை வெளிக்காட்டுவதை அப்போதுதான் பார்த்தாள். ஊர் முழுவதும் பரவிய வதந்திகள், முதுக்குப்பின்னால் பரிமாறப்பட்ட குசுகுசு பேச்சுக்கள், மாணிக்கம் குழுவினரின் வீராவேசம், அப்பாவின் சோகம், அம்மாவின் ஹிஸ்டீரிக்கான பாவனைகள் இவை எதுவுமே அவளுக்கு புரியவில்லை. ஏன் இப்படி, ஏன் இப்படி என்ற கேள்வி மட்டுமே சுற்றி சுற்றி வந்தது. பதில் சொல்வார்தான் யாருமில்லை. ஆனாலும், ஒரு சினிமாத்தனமான த்ரில் இருப்பதை உணர்ந்தாள். அக்கா சினிமா கதாநாயகி போல அத்தானின் கைபிடித்து ஒடுவது போலும் மாணிக்கமும் மற்றவர்களும் துரத்திப்போவது போலும் கற்பனை செய்து பார்ப்பதில் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத மகிழ்ச்சி இருந்தது அவளுக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அவளுக்கு எவ்வளவு விபரீதமான சிக்கலை தரப்போகிறதென்று அப்போது தெரியவில்லை.\nஅக்காவின் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் மாணிக்கம் கொஞ்ச நாள் வீட்டுக்கு வந்து அப்பாவுக்கும் அம்மவுக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். அவரே கலா தன் கடைசி பரிட்சையை எழுதி முடிப்பதற்காக காத்திருந்தவர் போல அவளது திருமணப்பேச்சை எடுத்தார். “ஆமா, கலாவை என்ன செய்யப்போறீங்க” என்கிற அவரது கேள்வி அப்பாவுக்கு முதலில் சரியாக புரியவில்லை.\n +2 எழுதியிருக்கா. நல்ல மார்க் வாங்குவான்னு நம்பறேன். மேற்கொண்டு எதுனா மார்க்குக்கு ஏத்தாப்புல சேக்க வேண்டியதுதான்” என்றார்.\nஅதற்குள் அம்மா வேகவேகமாய் அப்பா முன்னால் வந்து நின்றாள். “இப்படியே எடம் கொடுத்து கொடுத்துத்தான் மூத்தவ நம்மளை சந்தி சிரிக்க வச்சுட்டு போய்ட்டா. இப்போ இவளையும் ஒட விடணுமா ஒங்களுக்கு” என்றவள் மாணிக்கத்திடம் திரும்பி “இவர் இப்படித்தாண்ணே அசமந்தமா இருப்பாரு. நீங்களே பாத்து எதுனா நல்லதாச்செய்யுங்க” என்றாள்.\nஅப்போதுதான் மாணிக்கம் சொன்னார் “எந்தங்கச்சி பையன் ஒருத்தன் இருக்கன். வழுத்தூர்ல கடை வச்சிருக்கான். நல்ல குடும்பம். ஒத்த பையன். எந்தங்கச்சி மட்டும்தான். அவ வூட்டுக்காரர் இறந்து 8 வருஷமாகுது. கூட பிறந்ததுங்க எதும் கிடையாது. நான் சொன்னா கேக்கக்கூடிய குடும்பம். இப்போ இருக்கற நிலமைல நீங்க வெளியாளுங்க யாருக்கும் பேசி முடிக்க முடியும்ன்னு எனக்கு தோணலை. அப்புறம் ஒங்க இஷ்டம்.”\nஅதுக்கப்புறம் யாரும் கலாவின் இஷ்டத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரு ஓடுகாலிப்பெண்ணை பெற்ற பாவத்துக்காய் இரண்டாவது பெண்ணின் திருமணத்துக்கு தன் முக்கால்வாசி சொத்தை விற்று கப்பம் கட்டினார் அப்பா. திருமணம் ஒருவழியாய் முடிந்தது.\n“எங்க வீட்டுல முதராத்திரிக்கு தனி முகூர்த்தம் பாத்துத்தான் வப்போம். கல்யாணத்தன்னிக்கே வைக்கற வழக்கமில்லை.ஆனா பொண்ணை இப்போவே எங்க கூட அனுப்பிருங்க” என்றார் கனவல்லியம்மாள். இந்த சில நாட்களில் அப்பாவின் தலை யார் என்ன சொன்னாலும் சரிங்க என்று ஒரே திசையில் ஆடப்பழகியிருந்ததால், அனிச்சையாக தலையாட்டினார்.\nவந்து ஒரு மாதம் வரை முதலிரவு பற்றி பேச்சே எடுக்கவில்லை யாரும். அந்த மாதத்திற்கான மாதவிலக்கு அவளுக்கு வந்த பிறகே ஜோசியர் வீடு சென்றூ நாள் பார்த்து வந்தார் அந்த அம்மாள். அப்போது கூட கலாவிற்கு அதன் தாத்பரியம் விளங்கவில்லை. ஆனால் பால் சொம்புடன் நுழைந்தவளிடம் குமார் கேட்ட கேள்விகள்தான் அவளுக்கு இந்த செயல்களின் உள்ளர்த்தத்தை உணர்த்தின. “ஒன்னோட ஒடுகாலி அக்காவோட புத்தி ஒனக்குமிருக்காதுன்னு என்ன நிச்சயம் சொல்லு அதுனால அம்மாகிட்ட மொத மாச விலக்குக்கு அப்புறம்தான் முதராத்திரி வைக்கணும், அப்போத்தான் வரவ வயிறு சுத்தமா இருக்கான்னு தெரியும்னு மாணிக்கம் மாமா சொன்னாரு. ஆனா வயிறு இப்போதைக்கு சுத்தமாயிருந்து மட்டும் என்ன பிரயோஜனம் சொல்லு அதுனால அம்மாகிட்ட மொத மாச விலக்குக்கு அப்புறம்தான் முதராத்திரி வைக்கணும், அப்போத்தான் வரவ வயிறு சுத்தமா இருக்கான்னு தெரியும்னு மாணிக்கம் மாமா சொன்னாரு. ஆனா வயிறு இப்போதைக்கு சுத்தமாயிருந்து மட்டும் என்ன பிரயோஜனம் சொல்லு ஒனக்கு இது நிஜமாவே மொதராத்திரிதான்னு சாமி மேல சத்தியம் பண்ணு” என்றான் குமார். கலாவும் கண்களில் வழியும் நீருடன் சத்தியம் செய்தாள். அன்று தொடங்கிய கண்ணீர் இன்றுவரை நிற்கவில்லை. இப்போதெல்லாம் கலா கடவுளிடம் வேண்டிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடுத்த பிறப்பிலாவது என்னை ஓடிப்போகும் ஒருத்திக்கு தங்கையாக படைத்துவிடாதே என்பதுதான் அது. அன்றும் அதே கண்ணீருடன் தூங்கிப்போனாள் கலா.\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nView all posts by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் →\n← அழகுகள் ஆயிரம் – அதில் சில…\n20 Responses to ஓடிப்போனவளின் தங்கை\nகடைசி வரை அந்த குடும்பத்துக்கு சமுகம்கொடுக்கும் பட்டம் ஓடுகாலி குடும்பம்.100% நிஜத்தை சொல்லி இருக்கிறீர்கள்\nலக்ஷ்மி இதே போன்றதொரு தலைப்பில் கதை எழுதியவன் என்ற முறையில் சில வார்த்தைகள். இந்த நிலைமை இன்னும் தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறது என்ற முறையில் அதனை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். ஆனால் நிறைய கேள்விகள் உள்ளுக்குள் எழுகின்றன இது போன்ற பல குடும்பங்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில். ஆனால் இந்தக் கேள்விகள் யாவும் ப்ராக்டிகலாக இப்படி ஒரு பெண் இருந்தால் எப்படி அந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்கமுடியும் என்பதை நோக்கி விரியும் கேள்விகளாகவே இருக்கும்.ஆனால் 2 ஐயும் 2 ஐயும் கூட்டினால் நான்குதான் வரும் என்ற கணக்குகள் நிஜ வாழ்க்கைக்கு சரி வராது, அதே போல் கேள்விகளும் அதற்கான பதில்களை விட இன்னும் கேள்விகளையே கொண்டு வரும் என்பதால்; நல்ல முயற்சி.————–மாமியார்க்காரியின் மரணத்திற்குப் பின்னாலோ, அந்த தம்பதியின் வருங்காலத்தில் பிறக்கும் குழந்தை மூலமாகவோ அந்தப் பெண்ணிற்கு நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nஉண்மை கதையான்னு தெரில. ஆனா, நாட்ல நிச்சயம் இது மாதிரி நிறைய கதை இருக்கும். நாடகத் தனம் இல்லாத முடிவைத் திணிக்காத சிறுகதை முடிவு. நல்லா எழுதி இருக்கீங்க\nரொம்ப உண்மையா இருக்கலாம்…எனக்கு என்னமோ..பிற்போக்குத்தனமா தான் தெரியுது… We shall avoid these kind of stories atleast in fantasy world.\nஉள்ளதைச் சொன்னால் உடம்பு எரிவது ஏன்\nஅப்பாஸ், ராஜா, மோகன் தாஸ்,குசும்பன், ரவி சங்கர், காளி, சிவஞானம்ஜி – அனைவருக்கும் நன்றி முதலில்.அப்பாஸ், ராஜா, காளி – முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திடறேன். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா கொண்ட கதை. இந்த கதைல சொன்னதை விடவும் அதிகமான கொடுமைகளை அந்த பெண் நிஜ வாழ்க்கைல அனுபவிச்சுகிட்டுத்தான் இருக்காங்க. நீங்க எல்லாருமே கற்பனையிலாவது அந்த பெண்ணுக்கு மகிழ்ச்சியான ஒரு முடிவை கொடுத்திருக்க கூடாதான்னு கேக்கறீங்க. ஆனா அப்படி ஒரு கற்பனை முடிவு – கொஞ்சம் செயற்கையானதா இருக்காதா அப்புறம் ஒரு விஷயம் ராஜா – அதென்ன பெண் எழுத்தாளர்கள் என்ன எழுதணும்னு ஒரு ரூல் கொண்டு வந்திருக்கீங்க போல அப்புறம் ஒரு விஷயம் ராஜா – அதென்ன பெண் எழுத்தாளர்கள் என்ன எழுதணும்னு ஒரு ரூல் கொண்டு வந்திருக்கீங்க போல முன்னாடியே சொல்றதில்லையா எங்களுக்கு இதையெல்லாம் பத்தி முன்னாடியே சொல்றதில்லையா எங்களுக்கு இதையெல்லாம் பத்தி 🙂 காமம் பத்தி எழுதக்கூடாதுன்றதையோ இல்லை சுதந்திரம் நோக்கின சுகமான கற்பனைகளை மட்டும்தான் எழுதுவது என்பதையோ எழுதுகிறவரைத் தவிர வேறு யாரும் முடிவு செய்யத்தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து. மோகனா, நீங்க சொன்ன ரெண்டுமே நடந்தும் கூட நிஜத்தில் அந்த பெண்ணின் சோகம் தீரவில்லை. இப்படி நிஜமிருக்கும் போது, நான் கற்பனையில் என்ன தீர்வை சொல்ல முடியும் அந்த பெண்ணுக்கு\nகதை ரொம்ப யதார்த்தமா அருமையா இருந்தது. இருந்தாலும் இதே மாதிரி அவலபடுகிற பெண்களுக்கு என்ன செய்யணும்னு ஒரு மெஸேஜும் வச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்ங்றது என்னுடைய கருத்து..\nஇது ஒரு மிக மிக பிற்போக்குத்தனமான கதை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதை பதிவு செய்யாமலே இருந்திருக்கலாம். சில அசிங்கங்கள் நாட்டில் எப்போதுமே நடந்துகொண்டிருக்கும். அவற்றிற்கு நாம் பத்திரிக்கைகளிலோ மற்ற ஊடகங்களிலோ எந்த ஒரு முக்கியத்துவமும் தராமல் இருப்பது மிக நல்லது. வேண்டுமானால், நக்கீரன், ஜூவி போன்ற பத்திரிக்கைகள் இதை ஒரு உண்மை சம்பவம் என்று போட்டி போட்டு வக்கிரமான தலைப்பு கொடுத்து பதிக்கலாம். அப்புறம் உங்களைப்போன்ற படைப்பாளிகளுக்கும், சாதாரண குப்பை பத்திரிக்கைகளுக்கும் என்ன வித்யாசம்\nரொம்ப நன்றி ஜி. மெஸேஜ், ம்ம்… அடுத்த கதையிலிருந்து முயற்சிக்கிறேன்.\nதேவ உதிப்தா, இதில் வரும் கதாபாத்திரங்கள் பிற்போக்குத்தனமாக சிந்திக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை நான் நியாயப்படுத்தவில்லை இந்த கதையில். காளி, ராஜா, ஜி போன்றவர்கள் கேட்பதில் ஒரு நியாயமிருக்கிறது. பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறாயே, ஏன் அதற்கு ஒரு தீர்வும் யோசித்து சொல்லக்கூடாது என்று அவர்கள் கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எதற்காக இந்த பிரச்சனையை பற்றி பேச வேண்டும் என்று நீங்கள் கேட்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. குப்பைகள் இருக்கிறது என்று நான் சொல்கிறேன். அதை கூட்டித்தள்ளவும் ஒரு வழி சொல்லு என்று நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். இது இரண்டையும் விட்டு விட்டு அதெப்படி நம் வீட்டில் குப்பை இருக்கிற விஷயத்தை பற்றி நீ விவாதிக்கப்போச்சு என்று நீங்கள் கேட்கிறீர்கள். நல்ல கேள்விதான், ஆனால் குப்பையை பற்றி பேசாமல் அதை நீக்குவது எப்படி என்று நீங்கள்தான் ஒரு வழி சொல்லுங்களேன்.\nகுப்பையை விளக்குமாறால் தான் விறட்டவேண்டும். குப்பையைப்பற்றி பேசினாலோ, குப்பையாலோ, குப்பைக்கதையாலோ அதை விரட்டமுடியாது.விளக்குமாறு இருந்தால் எடுத்துவாருங்கள். இல்லையேல் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது.\nதேவ உதிப்தா, இந்த பிரச்சனையில் தீர்வு என்பது ரென்டு வகை – ஒன்னு அந்த மாதிரி பிரச்சனைக்கு ஆளானவங்க எப்படி அதுலேர்ந்து மீண்டு வரது அப்படின்றது ஒன்னு. இன்னொன்னு இனி யாருக்கும் அந்த நிலை வராமலே இருக்கறது. அதுக்கு ஒரே வழி – சமூகத்தின் மனமாற்றமே. அந்த விழிப்புணர்வு வேணும்னா, எல்லாரும் அதை பத்தி விவாதிச்சுதான் ஆகணும். இங்க நண்பர்கள் என் மேல சொல்லியிருக்கற நானும் ஒத்துகிட்டிருக்கற குற்றச்சாட்டு, நான் முதல் வகை தீர்வை இதுல சொல்லலை. ஆனா நிச்சயமா இரண்டாவது தீர்வுக்கு ஒரு அடியாவது எடுத்து வச்சிருக்கேன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. வாயே திறக்காம இருந்தால் பிரச்சனை இருக்குன்றதே மறந்து போயிட வாய்ப்பிருக்கு. அதுனால சரியாகற வரைக்கும் எல்லா குப்பைகளை பத்தியும் வாய் வலிக்க ஆக்கபூர்வமான வகையில விவாதிச்சுதான் ஆகணும் – அது இரட்டை டம்ப்ளர் முறையானாலும் சரி, காதலித்த குற்றத்திற்காய் பெண்களையும் அவர்களது குடும்பத்தையும் கேவலப்படுத்துவதானாலும் சரி. விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களே. அது மட்டுமே இல்லைங்க. குப்பைகளை களைஞ்ச பின்னாலும் இந்த விஷயங்கள் ஆவணப்படுத்தப்படணும். நம்மோட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லித்தரப்படவேண்டும். ஏன்னா, தப்பித்தவறிக் கூட மீண்டும் இந்த பழக்கங்கள் தலை தூக்கிடாம இருக்கணும் பாருங்க, அதுக்காக.அதென்னமோ தெரியல கொஞ்ச நாளா பாசக்கார மக்கள் அப்பொப்ப வந்து கவிதையோட நிப்பாட்டிக்க வேண்டியதுதானே, வாய மூடிகிட்டு இருக்க வேண்டியதுதானே அது இதுன்னு ஏகத்துக்கும் அட்வைஸா பொழியறாங்க. என்ன அன்பு, என்ன அன்பு ரொம்ப புல்லரிக்குது போங்க… 😉\n//ஆக்கபூர்வமான வகையில விவாதிச்சுதான் //உங்களுக்கே காமடியா தெரியலஇதுதான் ஆக்கப்பூர்வமான விவாதம்னா “ஆணியே புடுங்கவேண்டாம்டா”மேலும் சிலவரிகள் டபுள் மீனிங்ல வேர எழுதுறீங்க. நல்லதுல்ல.\nதேவ உதிப்தா, இந்த கதையை படிக்கும்போது அந்த குமார், அவரது அம்மா ஆகியோரது செயல் கீழ்த்தரமானது என்று உங்களுக்கு தோன்றவேயில்லையா அந்த பெண்ணின் வலி உங்களுக்கு புரியவே இல்லையா அந்த பெண்ணின் வலி உங்களுக்கு புரியவே இல்லையா இது போன்ற சிந்தனைகளை தோற்றுவிக்க முயற்சிப்பது ஆக்கபூர்வமான ஒரு முயற்சியென்றே நான் நினைக்கிறேன். இது எந்த வகையில் உங்களுக்கு காமெடியாகிப்போனதென்று எனக்கு புரியவில்லை. அப்புறம் எங்கங்க இருக்கு அந்த டபுள் மீனிங் தர வரிகள் இது போன்ற சிந்தனைகளை தோற்றுவிக்க முயற்சிப்பது ஆக்கபூர்வமான ஒரு முயற்சியென்றே நான் நினைக்கிறேன். இது எந்த வகையில் உங்களுக்கு காமெடியாகிப்போனதென்று எனக்கு புரியவில்லை. அப்புறம் எங்கங்க இருக்கு அந்த டபுள் மீனிங் தர வரிகள் கொஞ்சம் சொன்னீங்கன்னா திருத்திக்குவேன். ஏன்னா இன்டென்ஷனலா நான் எங்கயும் அப்படி எதும் எழுதலை. எனவே அப்படி பொருள் தரும்படியா எங்கயாவது இருக்குன்னு நீங்க நினைச்சால் தெளிவாவே சொல்லுங்க, திருத்திடுவோம் இல்லை நான் எந்த அர்த்தத்துல அங்க எழுதினென்னாவது விளக்கம் தர்றேன்.\n// அதென்னமோ தெரியல கொஞ்ச நாளா பாசக்கார மக்கள் அப்பொப்ப வந்து கவிதையோட நிப்பாட்டிக்க வேண்டியதுதானே, வாய மூடிகிட்டு இருக்க வேண்டியதுதானே அது இதுன்னு ஏகத்துக்கும் அட்வைஸா பொழியறாங்க. என்ன அன்பு, என்ன அன்பு ரொம்ப புல்லரிக்குது போங்க… //:)))ஒரு ஆண் நேராகவோ பூடமாகவோ என்ன வேண்டுமாலும் எழுதலாம் ரொம்ப புல்லரிக்குது போங்க… //:)))ஒரு ஆண் நேராகவோ பூடமாகவோ என்ன வேண்டுமாலும் எழுதலாம் அதெல்லாம் இலக்கிய வகையைச் சாரும் அதெல்லாம் இலக்கிய வகையைச் சாரும் அப்படியே நல்லா இல்லாம கேவலமாகப் போனாலும் “நல்லதொரு புதிய முயற்சி”ன்னு பாராட்டப்படும்.பெண்ணாக இருந்து எழுதினால் உடனே ஒரு தராசோடு வந்து தராதரத்தை அளந்து பார்க்க ஆரம்பிச்சிருவாங்க அப்படியே நல்லா இல்லாம கேவலமாகப் போனாலும் “நல்லதொரு புதிய முயற்சி”ன்னு பாராட்டப்படும்.பெண்ணாக இருந்து எழுதினால் உடனே ஒரு தராசோடு வந்து தராதரத்தை அளந்து பார்க்க ஆரம்பிச்சிருவாங்க “அன்பு” காட்டும் மக்களை கண்டுக்காம உங்க பயணத்தை தொடர வாழ்த்துக்கள்…\nவருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கும் நன்றி இளவஞ்சி.\nஓடிப்போன ஒரு பெண்ணின் குடும்பத்திலிருக்கும் மற்ற பெண்களின் வாழ்வு எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதை நெருக்கமான வாசிப்பனுவத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். ஆனால்,அதை விவரிக்க கதைக்குள்ளாக நீங்கள் எடுத்தாண்டிருக்கிற சம்பவங்கள்(டீயை முகத்தில் ஊற்றுவது, கணவனின் படுக்கையறை திட்டல்..), உண்மையாகவே இருக்கலாம்/இருக்கும். ஆனால், அதன் மாதிரிகள் பல பலவற்றை ஏற்கெனவே பார்த்துவிட்டதால், ஒரு மாதிரி டிரமாட்டிக்காக இருக்கிறது. அதனையும் தாண்டி, அந்தப் பெண்ணின் மன வலியை வாசிப்பவரின் மனதுக்குக் கடத்தியது, உங்கள் எழுத்துக்கு சிறப்பு..\nதெளிவான விமர்சனத்துக்கு நன்றி ஆழியூரான். அடுத்தடுத்த முயற்சிகளில் சுட்டியிருக்கற விஷயங்களை அவசியம் சரி செய்ய முயற்சிக்கிறேன். (இங்க உள்குத்து என்னன்னா, முயற்சிகள் தொடரும். எனவே மனசை திடப்படுத்திக்கோங்க,வேற வழியில்லை. 🙂 )\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\n« ஏப் ஜூன் »\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/08/blog-post_5379.html", "date_download": "2018-04-24T00:39:32Z", "digest": "sha1:LHN46EZYONNKVPGXGD6FTGTSYTEVH4I3", "length": 14040, "nlines": 224, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: லஞ்சம் கேட்பவர்களின் நாக்கு மற்றும் கைகளை துண்டிக்க சட்டம் வேண்டும்: எச்.ராஜா ஆவேசம்", "raw_content": "\nலஞ்சம் கேட்பவர்களின் நாக்கு மற்றும் கைகளை துண்டிக்க சட்டம் வேண்டும்: எச்.ராஜா ஆவேசம்\nஉளுந்தூர்பேட்டை:லஞ்சம் கேட்பவர்களின் நாக்கையும், கையையும் துண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டுமென, பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பா.ஜ., சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசியதாவது:ஊழலுக்கு உடந்தையாக செயல்பட்டவர் பிரதமர் மன்மோகன் சிங். ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவுக்கு, ஊழல்வாதியான தாமசை நியமித்துள்ளார். அவர் எப்படி ஊழலுக்கு எதிராக செயல்பட முடியும். இக்குற்றச்சாட்டுகளுக்காக, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். நாட்டில் ஊழல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.எகிப்து, ஏமன், லிபியா என அரபு நாடுகளில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு, ஊழல் இவையே காரணங்களாகும். இவற்றால் தான், அந்த நாடுகளில் மக்கள் புரட்சி செய்து ஆட்சியை மாற்றினர்.இந்தியாவிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. \"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க., அமைச்சர் ராஜா, கனிமொழி சிறையில் உள்ளனர்.\nகாங்., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயராமல் பார்த்து கொண்டோம்.லஞ்ச, ஊழல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாட்டில் லஞ்சம் கொடுக்காத நிலை ஏற்பட வேண்டும்.சட்டப்படி கடமைகளை செய்பவர்களுக்கு எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும். எதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள். 120 கோடி மக்களும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஊழல் என்பது சமூக விரோதம். லஞ்சம் கேட்பவர்களின் நாக்கையும், கையையும் வெட்டுவதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்.ஹசன்அலி 70 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளார். அப்படி என்றால் அவரது வருமானம் எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள். வரி ஏய்ப்பு செய்த ஹசன் அலியை ஏன் கைது செய்யவில்லை. அதை விடுத்து இன்று கஷ்டப்பட்டு நடிப்பின் மூலம் சம்பாதித்த மம்முட்டி, மோகன்லால் வீடுகளில், \"ரெய்டு' நடத்துகின்றனர். இதன் பின்னணி என்ன என்பதை மக்கள் உணர வேண்டும்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகண்டிப்பா அப்பத்தான் திருந்துவாங்க ...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arivu-dose.com/contact/", "date_download": "2018-04-24T00:39:13Z", "digest": "sha1:RU55S66VOJPES35MB2QWHU5UGXYNUQLF", "length": 2713, "nlines": 51, "source_domain": "www.arivu-dose.com", "title": "Contact - தொடர்பு - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nநண்பர்களே, தங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் என்னை இன்னும் உயர்த்தும் என்று நம்புகின்றேன். எனவே, என்னை சமூக வலைத் தளங்கள் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்\nசமூக வலைத் தளங்கள் ஊடாக என்னுடன் தொடர்பு கொள்ள:\nமின்னஞ்சல் ஊடாக என்னுடன் தொடர்பு கொள்ள:\nஇதில் காணப்படும் எழுத்துக்களை பதியவும்\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=1383", "date_download": "2018-04-24T01:03:15Z", "digest": "sha1:EV4FNXRCAKIIRUGEEQ3NWABV5KPMOOHB", "length": 12458, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரான்\nஉடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். நல்ல பொருளுக்குப்\nபதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள். மேலும், அவர்களின் பொருட்களை\nஉங்கள் பொருட்களோடு கலந்து உண்ணாதீர்கள்.\nதிண்ணமாக இது பெரும் பாவமாகும்.\n* அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை\nஅடையும் வரை சோதித்து வாருங்கள். அவர்களிடம்\n(பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால்\nஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி\n(தங்களின் உரிமைகளைக் கேட்டு) விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்.\n* அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக\nஇருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களில் இருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்\nஏழையாக இருந்தால் (தமது சேவைக்காக) நியாயமான அளவோடு உண்ணலாம்.\n* அவர்களின் சொத்துக்களை அவர்களிடம்\nஒப்படைக்கும் போது அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், கணக்கு கேட்பதற்கு இறைவன் போதுமானவன்.\n(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)\n» மேலும் குரான் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி ஏப்ரல் 24,2018\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு ஏப்ரல் 24,2018\nசசி குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள்... 'பளிச்\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு ஏப்ரல் 24,2018\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு ஏப்ரல் 24,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/43723-meme-creators-know-about-captain-vijayakanth-who-is-undisputed-hero-for-past-40-years.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-04-24T00:51:43Z", "digest": "sha1:DQXRND5PLIWUQRAPEE7JVTEYOZY23CUP", "length": 23588, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'மீம்ஸ்' கிரியேட்டர்களே ! கேப்டனை தெரிந்துக் கொள்ளுங்கள் ! | Meme Creators know about Captain Vijayakanth, who is undisputed hero for past 40 years", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nஇப்போதுள்ள இளைஞர்கள் \"மீம்ஸ்\" போடுவதற்கான நபராகவே பார்க்கின்றனர் விஜயகாந்தை. அவரது குரல் மற்றும் உடல்நிலை மோசமானதே இதற்கு காரணம். ஆனால் அவரின் இயலாமையை வைத்தே இப்போது இருக்கும் சமூக வலைத்தள வாசிகள் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், திரைத்துறையில் விஜயகாந்த் செய்துள்ள சாதனைகளும், எளிய மக்களுக்கு அவர் செய்த உதவிகளும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. கேப்டன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ்த் திரையுலகில் 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.\nமதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ். தமிழ்த் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும், விஜயராஜ்க்கு, மனம் முழுவதும் சினிமாவே இருந்தது. அதிலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே கனவு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயராஜ். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்தார். ஆனால் முதல் படமான இனிக்கும் இளமை பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அடுத்தடுத்த படங்களின் நிலையும் இதேதான். ஆனால், விஜயகாந்த் சோர்ந்துப்போகவில்லை. தொடர்ந்து முயன்றுக்கொண்டே இருந்தார்.\nகே.விஜயன் இயக்கத்தில் சலீல் சவுத்ரி இசையில் விஜயகாந்த் நடித்த \"தூரத்து இடி முழக்கம்\", பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்பு, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்த \"சட்டம் ஒரு இருட்டறை\" பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் பின்பு, இராம.நாராயணன் இயக்கிய \"சிவப்பு மல்லி\"யும் ஹிட். இப்போதுதான் விஜயகாந்தின் திரையுலக கிராஃப் ஏற ஆரம்பித்தது. 1980-கள் ரஜினி, கமல் என திரையுலகத்தை கோலோச்சிய காலம். இவர்களின் கால்ஷீட் கிடைக்காத சிறு தயாரிப்பாளர்கள் அடுத்து நாடியது விஜயகாந்தைதான். வெற்றித் தோல்வி என சரிபாதியாகவே அவர் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தது. ஆனால், மணிவண்ணன் தனது \"நூறாவது நாள்\" படத்தின் மூலம் விஜயகாந்துக்கு மீண்டும் ஒரு பிரேக் கொடுத்தார்.\nவிஜயகாந்த் ஹீரோ என்று மட்டுமல்லாமல், தன்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும், வலுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். அப்படித்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த \"ஊமை விழிகள்\" படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். முதலில் இந்த கேரக்டருக்கு அணுகப்பட்டவர் சிவகுமார், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல்போனது. அதன் இயக்குநரான அரவிந்த் ராஜ் அடுத்தடுத்து இயக்கிய உழவன் மகன், செந்தூரப் பூவே ஆகியவையும் மாபெரும் வெற்றி.\n1990-களுக்குப் பிறகு விஜயகாந்த் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத ஹீரோவானார். கேப்டனுக்கு முன்பாக புரட்சி்க் கலைஞர் விஜயகாந்த் என அழைக்கப்பட்டதும், இந்தக் காலக்கடத்தில்தான். \"அம்மன் கோயில் கிழக்காலே\", \"வைதேகி காத்திருந்தாள்\" படங்கள் தமிழகமெங்கும் விஜயகாந்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. அதன் பின் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வந்த \"புலன் விசாரணை\"யும், அதன் மேக்கிங்கும் அப்போது பெரிதும் பேசப்பட்டது. அதேபோல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான \"சின்னக் கவுண்டர்\" விஜயகாந்துக்கு பெயரும் புகழும் கொடுத்தது.\n100 வது படம் 200 நாள் \nரஜினியின் 100-வது படம் \"ராகவேந்திரா\", கமலின் 100-வது படம் \"ராஜ பார்வை\" ஆகியவை மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. தமிழ் கதாநாயகர்களுக்கும் 100-வது படத்துக்கும் ராசியே இல்லை என்ற மூடநம்பிக்கையை தகர்த்தவர் விஜயகாந்த். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் 100 ஆவது படமான \"கேப்டன் பிரபாகரன்\", 200 நாள் ஓடி சாதனைப் படைத்தது.\nஇது, பிரம்மாண்டமான படமாக அப்போது பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு பின்பே, ’கேப்டன்’ என்ற பெயர் விஜயகாந்தை தொற்றிக்கொண்டது. அதிரடியான போலீஸ் வேடம் விஜயகாந்துக்கு மட்டுமே செட்டானது. இதன் பின் \"மாநகர போலீஸ்\", \"சேதுபதி ஐ.பி.எஸ்., \"ஹானஸ்ட் ராஜ்\" ஆகியவை பட்டையை கிளப்பியது. இதில் திடீரென மிகவும் அழுத்தமான அமைதியான போலீஸாக நடித்தப்படம் மணிரத்னத்தின் கதை, திரைக்கதையில், கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான \"சத்ரியன்\". இப்போதும் விஜயகாந்த்தின் கிளாஸிக்கில் சத்ரியனுக்கு தனி இடம் உண்டு. இதன் பின்பு ’ரமணா’ வரை விஜயகாந்த் தொட்டதெல்லாம் ஹிட்.\nஎல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்துக்கு 37 வயதாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் 1990 ஆம் ஆண்டு தொழிலதிபர் எல்.சி.கண்ணையா- அம்சவேணி தம்பதியின் மகளான பிரேமலதாவை மணம் முடித்தார். இவர்களது திருமணத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதிதான் நடத்திவைத்தார். விஜயகாந்தின் குலதெய்வம் வீரசின்னம்மா.\nமதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுப்பிக்க உதவியிருக்கிறார். சினிமாவோ, அரசியல் கூட்டணியோ எல்லாமே வீரசின்னம்மாவின் உத்தரவுப்படிதான் நடக்கும். தீவிர ஐயப்ப பக்தர். ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக் கொண்டவுடன், இப்போது கோயிலுக்குச் செல்வது இல்லை.1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், நடிகர் சங்க கடனை அடைத்தார். 2001ல் சிறந்த இந்தியக் குடிமகன் விருதை விஜயகாந்துக்கு ஐ.நா. மனித உரிமைக் கமிஷனின் அப்போதைய தலைவர் பி.என்.பகவதி டெல்லியில் வழங்கினார்.\nவிஜயகாந்த் என்றால் கோபப்படுபவர் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், நண்பர்களை எப்போதும் மறக்காதவர். அவரால் உயர்ந்த தயாரிப்பாளர்கள் பிற்காலத்தில் தாழ்ந்தபோதும் தூக்கிப் பிடித்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகக் கூட ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் தன் வீடு தேடி உதவிக் கேட்டு வரும் ஏழை மக்களுக்கு உதவியவர். தியேட்டர் அதிபர்கள் இப்போதும் கொண்டாடும் வசூல் சக்கரவர்த்தி விஜயகாந்த். இப்போதும், தமிழகத்தில் ஏதோ கிராமத்தில் விஜயகாந்தின் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் வசூல் கொடுக்கும் என்பது தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை.\nவிடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர், அதன் காரணமாகவே தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டினார்.\nஅதேபோல மிகச் சிறந்த தேசப் பற்றுக்கொண்டவர். இது தனது படங்களின் வசனங்கள் மூலம் எதிரொலித்தது. இப்போது உடலும், குரலும் தளர்ந்து இருந்தாலும் அவர் மீண்டும் தன் கர்ஜனை குரலில் சினிமாவில் பேச வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. வாழ்த்துகள் கேப்டன், மீண்டு வாருங்கள் வெள்ளித்திரைக்கு. சத்ரியன் படத்தின் வசனமாக சொல்ல வேண்டும் என்றால் \"வரனும் பழைய பன்னீர்செல்வமா திரும்ப வரனும்\"\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதா \nசென்னையில் போர்க்கப்பலை பார்வையிட‌ குவிந்த மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசூரப்பாவிற்கு எதிராக களமிறங்கிய விஜயகாந்த்: தேமுதிக- போலீஸ் இடையே தள்ளுமுள்ளு\nமுடிவுக்கு வந்த வேலை நிறுத்தம்; அடுத்தடுத்து இத்தனை படங்களா \nநிர்மலா தேவி விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார்\nசமூக வலைத்தளத்தில் பற்றி எரியும் #BoycottTamilCinema\nவிஜய்க்காக சம்பளம் பேசாமல் நடித்தவர் விஜயகாந்த்: சந்திரசேகர் ஓபன் டாக்\nதாக்கப்பட்ட ஊடகத்தினர்: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு\nஇளம் நடிகர்கள் ஏன் தடுமாறுகிறார்கள் - ஒரு அலசல் கட்டுரை\n : ஐபிஎல் ரசிகர்களின் ஆதங்கம்\nஅட இந்த வருட ஐபிஎல்-லில் அனைவரும் இந்திய கேப்டன்கள்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதா \nசென்னையில் போர்க்கப்பலை பார்வையிட‌ குவிந்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_5107.html", "date_download": "2018-04-24T00:54:59Z", "digest": "sha1:5GNBHNV43AYFJFPYPB74XDP4RVBCIX2Y", "length": 36820, "nlines": 538, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல", "raw_content": "\nஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல\nஅடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட பாட்டி மாறிவிட்டாள். நாலு எழுத்துப் படித்தால்தானே நல்லது கெட்டது தெரியும், புருசனைத் தெரிஞ்சிக்கவாவது படிப்பு வேணாமா என்கிறாள் இன்று.\nஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு அலைகிறேன் என்ற தாய் மாறிவிட்டாள். ஒண்டியா நின்னாலும் எல்லாத்தையும் காப்பாத்தற வக்கு வேணும் அடங்கிப்போகவும் தெரியணும் அடக்கவும் தெரியணும் இணையா நின்னாத்தானே அது குடும்பம் என்கிறாள் இன்று.\nஇந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தாலும் கணினிப் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகம் கண்டாலும்\nகைக்கெட்டிய தூரத்தில் பல நிறுவனங்களின் நிர்வாகப் பதவிகளே காத்துக்கிடந்தாலும் உனக்கு அடிமையாய் வரக் காத்திருக்கிறேன் என்கிறாள் மகள்.\nகாதல் என்பது வாலிப மனங்களில் தவறாகத்தான் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. காதல் என்பது புனிதமான அர்பணிப்புதான் அதில் சந்தேகமே இல்லை ஆனால் ஒருவரை இன்னொருவருக்கு அடிமையாய் அர்ப்பணிப்பது அல்ல. இருவரும் சேர்ந்து தங்களைக் காதலுக்கு அர்ப்பணிப்பது.\nஅப்படி அர்ப்பணிப்பவர்கள்தான் ஒருவரை ஒருவர் உயர்வாய் மதித்து நடப்பர் ஒருவரை ஒருவர் ஓயாது உயர்த்தி வாழ்வர். கண்ணுக்குள் வைத்துக் காப்பேன் என்று வீட்டுக்குள் வைத்து பட்டும் பவளமும் தந்து கிளிப்பிள்ளை ஆக்கமாட்டார்கள்.\nமணமகளின் இடது கையை மணமகனின் வலது கையில் ஒப்படைக்க மணமகனின் இடது கை மணமகளின் வலதுகையில் ஒப்படைக்கவேண்டும். அதுதான் வாழ்க்கை. மற்றதெல்லாம் திருமணம் என்ற பெயரில் உறுதி செய்யப்படும் அடிமைத்தனங்கள்.\nதூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை. இணையாகக் கைகோப்பதும், கைகோக்கும் வலுவினை தன் துணைக்குத் தானே உருவாக்கித் தருவதும்தான் வாழ்க்கை. ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல\n* * * 10 கட்டுரைகள்\nகாதலைப் பற்றியும், இயற்கையான இல்லற வாழ்வினைப் பற்றியும் ஒரு அருமையான சிந்தனை. எப்படி வாழ வேண்டுமென்பது அருமையாக விளக்க்கப் பட்டிருக்கிறது.\nஅருமையான நிதர்சனமான வரிகள் ஆசான்\nகாதல் பற்றியும் உறவு பற்றியும் உன்னதமான சிந்தனைப் பகிர்வுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்\nவலைப்பூ வலம்வந்தேன். கலைப்பாக் கவிஞனுக்குச் சுவைஞர்கள் சூட்டிய\nதலைப்பாக்களையும் கண்டு உவந்தேன். வாழ்த்துக்கள்\nஆனாலும் என் காதலிக்கு நான் அடிமையாகவே ஆசைபடுகிறேன்\nஅவர் கடைக்கண் பார்வையில் விண்ணையும் சாடுவேன்.\nஅன்பு கொண்டோருக்கு அடிமையாவது தனி சுகம்\n(வேறு படம் தேர்ந்து இருக்கலாம்)\n”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”\nஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல\nசுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல\nநச்சென்று சொன்னீர்கள் புகாரி ...எல்லோர் மனதிலும் பதிக்கப்படவேண்டிய சொற்கள்\nசுய கவுரவம் என்பது காக்கப்பட வேண்டும் - யாரையும் யாரும் நம்பி இருக்கக் கூடாது\nவிட்டுக்கொடுப்பது வேறு அடிமையாவது வேறு\nநன்றாகச் செல்கிறது எண்ண ஓட்டங்கள்\n//தூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை. இணையாகக் கைகோப்பதும், கைகோக்கும் வலுவினை தன் துணைக்குத் தானே உருவாக்கித் தருவதும்தான் வாழ்க்கை. ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல//\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக…\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகுறள் 1083 பண்டறியேன் கூற்றென் பதனை\nகுறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்\nமீண்டும் ஹிந்தி திணிக்க வருகிறார்கள்\n10. கவிதைக்காய் சிலேடைக்காய் கண்ணதாசன் கொய்யாக்காய...\nமகளிர்தின வாழ்த்துக்கள் பெண்ணின் வலிமை\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\n9. உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ\n8. சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா\n7. ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்\n6. உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ\n5. இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்\n4. மாதுளங்காய் ஆனாலும் என்னுளம்காய் ஆகுமோ\nகுறையுள்ள மனம் தந்தாய் இறைவா\nஅத்துமீறி என் டைரிக்குள் பிரவேசிக்கிறீர்கள் - செப்...\nநட்பென்னும் கவிதை - கவிஞர் சேவியர்\nமகளிர்தின வாழ்த்துக்கள் பெண் இல்லாமல் போனால் இந்த...\nஅம்மா என்றழைத்தால் சில பெண்கள் கொதித்தெழுகிறர்கள்....\nஆனந்தம் நிறைந்த முதல் அழுகை\nநயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து\nஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல\nநீயும்கூட கவிதை எழுத வந்துவிட்டாயா\nஇந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பெயர்\nஇந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/12/", "date_download": "2018-04-24T00:58:03Z", "digest": "sha1:OWPWDVNLRJQKIHBEU7VCWETISDYHY4ZB", "length": 7621, "nlines": 199, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஇசை கூட்டி தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம்.\nயாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அதன் சுவைகளைப் பெரும்பாலும் களவாடிக்கொள்வேன்.\nஇந்தக் கவிதை ஒவ்வொரு வரியிலும் ஒரு கருத்தைச் சொல்லி நிறைவு செய்துகொள்கிறது.\nநிறைவு செய்து கொள்வதோடு நின்றுவிடாமல் அடுத்த வரியையும் தன் கருத்தோடு கொக்கியிட்டு இணைத்துக்கொள்கிறது.\nஇதுபோன்ற கவிதையின் ஒரு வரியை மட்டுமே ஒரு கவிதையாய் அறிமுகம் செய்யலாம்.\nசில வரிகளை மட்டும் இணைத்து ஒரு கவிதையாய்க் காட்டலாம்.\nகீழிருந்து மேலாக வாசித்துச் சுவைக்கலாம் அல்லது இடையிலிருந்து தொடங்கி கீழ்நோக்கிச் சென்று பின் மேல்நோக்கிச் செல்லலாம்.\nகாலங்களில் அவள் வசந்தம் என்று ஒரு திரைப்பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி இருப்பார். அந்தப் பாடலும் இவ்வகைக் கவிதைதான். ஒவ்வொரு வரியும் தனித்து இயங்கக் கூடையன\nகோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக் கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்\nதாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத் தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்\nமூடிய மாங்கனி வீடாகும் - உள்ளே முத்தாக வாழ்வது வண்டாக…\nநான் கனடாவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கொரு வழக்கம். நான் எங்கு சென்றாலும் சென்ற இடத்து அழகினை என் உயிர்முட்டப் பருகி உணர்வு பொங்கப் பாடி மெல்லக் கூத்தாடி மகிழ்வேன்\nகலிஃபோர்னியா என்னை வெகுவாகக் கவர்ந்தது. பொற்பட்டுச் சிறகசைக்கும் பட்டாம் பூச்சியாய் என் இதயக் கொடியில் வந்து சிலிர்ப்பாய் அமர்ந்தது. பாடினேன் அதற்கொரு பாட்டு - இங்கு அதைப் பாட வந்தேன் உள்வெளிகள் பூத்து\nஇந்தக் கவிதை வல்லினம் மிகக்கொண்டு இசைகூட்டிச் செய்யப்பட்ட சந்தக் கவிதை.\nதொடர் எதுகைகள் கோத்து இதயத்தில் மகிழ்ச்சித் தாளம் எழ கவனமாய் உருவாக்கப்பட்ட கடினமான நடை - ஆனாலும் எளிமையான தமிழ்\nவட்ட வட்ட நிலவைத் தொட்டுத்தொட்டுப் பேசும்\nஎட்டி எட்டிப் பார்க்க தட்டுப்படா அடியில்\nநட்ட நடு வானை முத்தமிட்டு ஆடும்\nதொட்டுத் தொட்டுக் கரையில் கட்டுக்கதை எழுதும்\nசுட்டுச் சுட்டு எரிக்கும் பொட்டில…\n*வெற்றிக்கு மந்திரம் மனவீரம்* இசை கூட்டி தமிழ்க் க...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jan-14/column/137657-share-market-abc.html", "date_download": "2018-04-24T01:07:10Z", "digest": "sha1:L4ZBKCEUBW5QAK3LQ7SOHSB6VWUGY3XR", "length": 23861, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி! | Share Market ABC - Nanayam Vikatan | நாணயம் விகடன் - 2018-01-14", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்\nபணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nபி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nஅவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா\nடார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nஇனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\n - மெட்டல் & ஆயில்\nமகள் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\nநாணயம் விகடன் - 14 Jan, 2018\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணாஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணாஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவதுஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சிஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சிஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலாஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலாஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியாஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியாஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படிஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படிஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவுஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவுஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டிஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டிஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையாஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையாஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா.. முதலீட்டை உதறித் தள்ளுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்லஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களாஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களாஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nநீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை 70 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்க கடைக்கு அனுப்புகிறீர்கள். அப்போது அவனிடம் வெறும் 70 ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பாமல், 100 ரூபாய் கொடுத்து அனுப்புவோம். நாமெல்லாம் தேர்வு சமயத்தில் ஒரு பேனாவுக்கு\nபங்குச் சந்தை,முதலீடு,ஷேர் மார்க்கெட்,Stock Market,Investment,Share Market\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2008/09/24.html", "date_download": "2018-04-24T00:49:47Z", "digest": "sha1:B36FIGO6AVOZ2PZB5SKQPOFPQ7KRO7BF", "length": 12178, "nlines": 251, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: 24.வரலாறு", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nபுதன், செப்டம்பர் 24, 2008\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 12:17:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nடாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...\n4.மனிதா நாம் என்பது யார்...\n18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thescienceway.com/", "date_download": "2018-04-24T00:32:14Z", "digest": "sha1:5ATGEDNTCJ7IBPGQO6E5PZCLJY5HVCQC", "length": 8762, "nlines": 107, "source_domain": "thescienceway.com", "title": "The Science Way - Tamil Science and technology blog - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கற்கைதளம்", "raw_content": "\nTamil Science and technology blog – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கற்கைதளம்\nகூகுள் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறது \nநீங்கள் கூகுள் பயன்படுத்தும் பலரில் ஒருவர் என்றால், உங்களின் பேச்சை கூகுள் உங்களுக்கு தெரியாமலேயே பதிவு செய்துக் கொண்டிருக்கிறது. அப்படி கூகுளால் பதிவு செய்யப்பட்டதை உங்களாலே கேட்கவும்\nகருந்துளை (Blackholes) தெரியுமா உங்களுக்கு \nகருந்துளை அல்லது கருந்துளைகள் (Black hole) விண்வெளியில் உள்ள விசித்திரமான, அதே\nநிலவில் செடி மற்றும் பட்டுப்பூச்சிகளை வளர்க்க தயாராகும் சீனா\nநிலவையும் செவ்வாயையும் அடைய அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில், பூமிக்கு மிக அருகில்\nஇரவு விரைவு தூங்கி அதிகாலை விரைவாக உறக்கத்தில் இருந்து விழிப்பவர்களின் ஆயுள் காலம் அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இரவில் தாமதமாக உறங்கி\nஇந்த இயற்கையின் சிலாகிக்கச் செய்யும் அற்புதங்களில் ஒன்று மின்னல்.மின்னலுடன் அதன் தங்கையான இடியும் பின்னாலயே வந்துவிடும்.இப்படி கறுத்த மேகங்களில் ஒளிக்கீற்றுகளாக வந்து மறையும் மின்னல், எப்படி தோன்றுகிறது.\nமனித பரிணாம வளர்ச்சி (படி வளர்ச்சி கொள்கை என்றும் அழைக்கப்படும்,மேலும் ஈழத்தில் கூர்ப்பு கொள்கை என அழைக்கப்படும் ) இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் புதிராகவும் வாட்டி\nபறவைகள் எப்படி திசை அறிந்து பறக்கின்றன\nவடதுருவத்தில் இருந்து ஒவ்வொரு கோடைகாலமும் பல சிறிய பெரிய வண்ண நிறப் பறவைகள் வேடந்தாங்கலுக்கும்,தமிழகத்தின் ஏனைய பிற இடங்களுக்கும் வருவது நாம் அறிந்ததே. ஆனால், எப்படி சரியான\nஇருள் வலை(Dark Web) என்பது நாம் கேள்வி படாத அல்லது உபயோகிக்காத ஒன்றாக இருக்கலாம்.ஆனால், நாம்\nஉலகின் மிக பிரபலமான 10 இணைய தேடல் இயந்திரம் (Internet Search Engines)\nஇன்று பெரும்பாலோனர்க்கு இணையம் தங்களின் உயிர் மூச்சைப் போல் ஆகிவிட்டது.நண்பர்களிடம் பேச.நகைச்சுவை படிக்க,பகிர சமூக வலைத்தளம், வழிகாட்ட கூகுள் வரைபடங்கள்,படம் மற்றும் பாடல்களுக்கு யு ட்யூப் என\nஉலக புகழ் பெற்ற சமூக வலைத்தளமான முகநூல் (Facebook) அதன் பயனர்களின் தரவுகளை முறைகேடான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா (Cambridge Analytica ) என்னும்\nகூகுள் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறது \nகருந்துளை (Blackholes) தெரியுமா உங்களுக்கு \nநிலவில் செடி மற்றும் பட்டுப்பூச்சிகளை வளர்க்க தயாராகும் சீனா\nஇந்த தளத்துடன் தொடர்புகொள்ள மற்றும் எழுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/aaluku-paathi-5050-movie-teaser/", "date_download": "2018-04-24T01:04:02Z", "digest": "sha1:EMTLYTKI2PCXUF2RNB2RS2ZGBCZSC4SV", "length": 7765, "nlines": 114, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஆளுக்கு பாதி 50/50’ படத்தின் டீஸர்", "raw_content": "\n‘ஆளுக்கு பாதி 50/50’ படத்தின் டீஸர்\nAaluku Paathi 50/50 movie Aaluku Paathi 50/50 trailer actor sethu actress shruthi ramakrishnan director krishna sai ஆளுக்கு பாதி 50 50 திரைப்படம் ஆளுக்கு பாதி 50/50 டிரெயிலர் இயக்குநர் கிருஷ்ண சாய் நடிகர் சேது நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணன்\nPrevious Postநடிகை காஜல் அகர்வால் ஸ்டில்ஸ் Next Post'நகர்வலம்' படத்தின் டீஸர்\n‘ஆளுக்கு பாதி 50-50’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாலிப ராஜா’ சேதுவின் அடுத்தப் படம் ‘ஆளுக்கு பாதி 50-50’\nநாரதன் – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/surdas/", "date_download": "2018-04-24T01:00:17Z", "digest": "sha1:R6S356EARFTQCBVZRFVYU3MDFTFJMIQD", "length": 17683, "nlines": 500, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Surdas | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nவிசாகா ஹரியின் பக்த சூர்தாஸ் கதா கச்சேரியில் கதை மெதுவாக பாடலுடன் விரிந்தது. முன்னுரையில் திரௌபதி குரல் கேட்டு எம்பெருமான் வருகிறார் என்ற நிகழ்வை பலர் அவரவர் உணர்ந்த விதத்தில் பாடிய அருமை பற்றி சொன்னார்.\nதிரௌபதி – துகிலுரியப்படும் காட்சி என்றாலே எனக்கு டிவியில் பார்த்த பி ஆர் சோப்ராவின் மகாபாரதம் நினைவுக்கு வரும். கிருஷ்ணர் -கையிலிருந்து மீட்டர் கணக்கில் வரும் பின்னி மில் மஞ்சள் புடவை கண்ணில் தெரியும். இதுதான் பொதுவான விஷுவல்.\n துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத் தொடங்கினான். அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது. அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் சொல்கிறார்.\nபொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல\nதையலர் கருணையைப் போல் – கடல்\nவண்ணப் பொற் சேலைகளாம் – அவை\nவாலியும் பாண்டவர் பூமியில் பாஞ்சாலி கண்ணா கமலபூங்கண்ணா என்று சீதரனை விளித்தாள். உடனே\nகைத்தறியில் – உடை நெய்து\nஎன்ற வரிகளில் அவன் பல புடைவைகள் அனுப்பினான் என்றே சொல்கிறார்.\nவைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே என்று ஒரு cinematic ஜோடனை.\nசேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி\nஆனால் சூர்தாஸ் deenan dukh haran dev santan hitkari என்ற பாடலில் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. துச்சாதனன் ஆடையை பிடித்து இழுக்கும் போது அவள் ‘கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறி வேண்டுகிறாள். உடனே கிருஷ்ணர் அங்கே வந்து தன்னையே அவளுக்கு ஆடையாக அளிக்கிறார் என்று சொல்கிறார்.\nகண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம் பாடியவர் பி சுசீலா)\nஎண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா\nபெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா\nஎன்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம். சூர்தாசரும் கண்ணதாசரும் சொல்வது கண்ணனின் பெருமை.\nபாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் என்ற கவியரசர் “பெண்மை வாழ தன்னை தந்தான்” என்ற ஒரு வரியிலேயே அசத்தி விட்டாரே…அருமையான பதிவு.\nபாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. So does ” Kanna…..Dasan”. When I look around and look back எல்லோருக்குமே கண்ணன் மீது ஒரு காதல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….ஆயினும் பாரதியின் காதல் உன்னதமானது , உயர்வானது \nகண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்\nஎண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்\nசெல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,\nகல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,\nதெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்\nஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்\n.மிக தெளிவான , அழகான பாரதியின் கவிதை கண்ணனை பற்றி .\nபாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. தல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….\nபாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது – அதில் எனக்கு சந்தேகமே இல்லை.\nசூர்தாசரும் கண்ணதாசரும் உட்பொருள் ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதுவே உண்மை நிலை. மீட்டர் மீட்டரா துணி நீண்டு வருவது ஒரு figure of speech தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9", "date_download": "2018-04-24T01:10:35Z", "digest": "sha1:BAYDRM7P5NM65IR5EYAJZV4N7M6N6TWO", "length": 3425, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பகீரென் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பகீரென் யின் அர்த்தம்\n(பயம், ஆபத்து முதலியவற்றால்) மனத்தில் திடீரென்று பீதி ஏற்படுதல்.\n‘பூட்டியிருந்த பீரோ திறந்துகிடப்பதைப் பார்த்ததும் பகீரென்றது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ananthi5.blogspot.com/2010/11/", "date_download": "2018-04-24T00:46:19Z", "digest": "sha1:2X5TXJZTLMKM7IUFZTQFY2YQ7N5IZ2I4", "length": 33482, "nlines": 372, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: November 2010", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nஉன்னை பிடிக்காதபோதும் பிடிக்கும்..ரொம்ப பிடிக்கும்..\nகரைபுரண்ட ஆற்று வெள்ளத்தை எல்லாராலும் சந்தோஷமா பார்க்க முடியுமான்னு தெரில..ஆனால்,எங்க ஊரு வைகையில் எப்பவாது நடக்கும் இந்த அதிசயத்தை கொஞ்சம் மிரட்சியுடன்,நிறையவே லயிச்சு பார்க்கத்தான் எனக்கு ஆசை...இப்போ அந்த அதிசயம் தான் நடக்குது இங்கே...\nநான் சிறுவயதில் பார்த்த வைகை ஆறே வேறு.....\nகுட்டி குட்டி நீர் சுனைகள்,கரையோர அரசமர பிள்ளையார்,அதிகாலை ஆற்றங்கரையில் சலவை தொழிலாளர்களின் வேலை சுறுசுறுப்பு,நீர் குடித்து போகும் நாரை கூட்டங்கள்,பொதி சுமக்கும் கழுதைகளின் அணிவகுப்பு,ஆற்று மணலில் சிறுமிகளின் கிச்சு கிச்சு தாம்பாள விளையாட்டு, சிறுவர்களின் உற்சாக கம்மாய் மீன் வேட்டை....இப்படி பல..பல... :-)))\nஇப்போது ,,,என் அழகு வைகை உருக்குலைந்து...மணல் திருட்டு,சமூக விரோத செயல்களில் சிக்குண்டு ரொம்பவே பரிதாபமாய் வாடி தான் இருக்கு..:-(((\nவைகை கரையோரம் அம்மா வீடு..என் சிறுவயது நிகழ்வுகளில் பெரும்பாலும் வைகையும் என்னுடன் கூடவே இருந்தது. சில அனுபவங்களை இப்ப நினைச்சால் கூட ரொம்பவே சிரிப்பு வரும். :-)))\nஎன் ஆறு வயதில் பாட்டியுடன் நானும் தினம் தோறும் விடிகாலையில் வைகை கரையோர பிள்ளையார் கோவில் போறது வழக்கம். பாட்டி ஒரு குடத்தில் ஆற்று நீரை மோந்துட்டு வந்து பிள்ளையாரை குளிப்பாட்டி தீபம் ஏற்றி கும்பிடுவாங்க..பின்னாடியே நானும் ஒரு சின்ன டம்ளரில் ஆற்றில் நீர் எடுத்துட்டு வந்து பிள்ளையார் மேலே மெது மெதுவாய் ஊத்துவேன்...என்னவோ நானே சாமியை குளிப்பாட்டி விடும் சந்தோஷம்...அப்போ வைகையே உன்னை ,பிள்ளையார்,அந்த குளிர் ,அந்த அரசமரம்,என் பாட்டி எல்லாமே ரொம்ப பிடிக்கும்...பிடிக்கும்..பிடி க்கும்...:))))\nஅப்புறம்,என் 8 வயதில் தெருவில் கிடந்த அழுக்கு குட்டி நாயை வீட்டில் எடுத்து வந்து சீராட்டி() பாராட்டி(#@) வளர்த்த என்னிடம் இருந்து பிரித்து வைகை ஆற்றில் கொண்டு விட்ட என் குட்டி தம்பியையும்,வைகையே உன்னையும் அப்போது ஏனோ பிடிக்க வில்லை...பிடிக்க வில்லை...பிடிக்கவில்லை...:-(((\nவைகை மணலில் விளையாட செல்லும்போது நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(),வீடுகளும்(@#) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்....\nமாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்....\nஇப்போ எல்லாம் உனக்கு என்ன ஆச்சு முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்.. முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்..சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிராய்\nLabels: அனுபவங்கள், எண்ணங்கள், மதுரை, ரசனை, வைகை\n என்னைச் சுற்றி இத்தனை அழகா\nஅட நெசமாலுமே நாகரிகம் டெவலப் ஆய்ட்டு வருது தான்...தாவணி கலாச்சாரம் எல்லாம் போன தலைமுறை உடை ஆய்டுச்சு.. மசக்கலி,ரசக்கலி..காலத்தில் இருக்கிறோம் )) .ஜீன்ஸ் கூட அநேகமா ஓல்ட் பேஷன் ஆய்ட்டு வருதுன்னு நினைக்கிறேன்...ஓகே..ஓகே..எதுக்கு இதை சொல்றேன்னால்....\nசமீபத்தில்,ஓர் அதிகாலையில் என் சென்னை நோக்கிய பயணத்தில்...மாமண்டூரில் இருந்து ஒரு 30 கி.மீ க்கு முன்னாடி ஓர் அழகான வயல்வெளி.....அப்போ தான் ஒரு சுவாரஸ்யம்...அங்கே காதில் தண்டட்டி போட்ட அப்பத்தாக்கள் அழகான நைட்டி உடையில் வயக்காட்டில் களை பிடிங்கிட்டு இருந்தாங்க...பார்த்துட்டு சட்டுன்னு சிரிச்சுட்டேன்.. )))\nபோகும் வழியில் செம மழை..கொஞ்சம் ஒதுங்கி தேநீர் குடித்தோம்..அப்போது ஒரு குட்டிப்பையன் அங்கே நிறுத்தபட்டிருந்த பைக் கின் முன் சக்கரத்து டயர் மேலே ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்..ஏன் டயர் மேலே இருந்தன்னு அவனை கூப்பிட்டு கேட்டேன்..\nஅவன் சீரியஸ் ஆ இப்படி பதில் சொன்னான் \"டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா..\"\nதீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்...\nஇந்த வாட்டி எங்க பக்கத்து ஏரியா வில் ஆந்திராவில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்தோட வந்து டென்ட் போட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க தனியார் காண்ட்ராக்ட் தினக்கூலி ஆட்களாய்\nஏக்கமாய் வந்து பார்த்து போகும் அந்த சிறுவர்கள் உடை,இனிப்பு எதையும் விரும்பவில்லை..கொஞ்சம் பட்டாசு கொடுத்தோம். அவ்வளவு சந்தோஷம் அவங்களுக்கு..\nஅவங்க இருந்த டென்ட் பக்கம் நாங்க கொடுத்த பட்டாசு போட்டுகிட்டு இருந்ததை பார்க்கும்பொழுது...ம்ம்...என்னவோ அந்த காகித குவியல்கள் பணமாய் தெரியவில்லை...\nகல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் \n...தீபாவளி முதல் நாள் நான் பார்த்த அடைமழை&பேய் மழை இரவில் , ஓலைக்குடிசை மறைவில் சோகமாய் மாவு வித்துகிட்டு இருந்த பாட்டிக்கும்,புதுசெருப்பை மழை தண்ணியில் தவற விட்டுட்டு , புலம்பிகிட்டே தேங்கி கிடந்த தண்ணிக்குள் கை விட்டு தேடி கொண்டு இருந்த நடுத்தர ஏழை மனிதருக்கும்,ஒரே ஒரு பழைய தையல் மெஷினை ரோட்டு ஓரமாய் போட்டு ஏக பிசி யாய் தச்சிட்டு இருந்த வயசான டைலர் தாத்தாவுக்கும் கூட நல்லபடியா தீபாவளி முடிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்...\nஉண்மையை மறைக்கிறதும்,பொய் சொல்றதும் ரெண்டும் ஒண்ணா\nம்ம்...ரெண்டும் வேற வேற பிரிக்க முடியும் அதன் சூழ்நிலையை பொறுத்து இல்லையா\n(ஆமாம்...நம்மூரு அரசியல் வாதி சரியா இந்த ரெண்டையும் யூஸ் பண்ணமுடியும்...:)) )\nஇப்போ ஒரு பத்து நாளைக்கு முன்னாடி கோவையில் நடந்த குழந்தைகள் கடத்தல் கொலை நம்ம எல்லாருக்கும் தெரியும்...நிச்சயம் எல்லாருக்கும் ஏக வருத்தம் தான்...ஊடகம் தான் தகவலை ஒன்னு விடாமல் சொன்னது...அதெல்லாம் சரிதான்...ஆனால் .......\nம்...சில நேரங்களில் சில உண்மைகள் மறைக்கறது தப்பு இல்லைன்னு நினைக்கிறேன்...நல்லா கவனிக்கணும்..மறைக்க்கலாம்\nனு தான் சொன்னேன்..பொய் சொல்லலாம்னு சொல்லலை...\nஇன்வெஸ்டிகேசன் பண்ண பண்ண ஒரு மனித மிருகம் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் பண்ணி கொலைபண்ணி இருக்குனு ஊடகம் வெளியிட்டது...ம்ம்...அதை படிச்சபிறகு நமக்கு அந்த மனித மிருகங்கள் மேலே ஆத்திரம் வருவது ஒரு புறம் இருக்கட்டும்...ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் க்கு...ம்ம்...இது ரொம்ப உணர்வுபூர்வமான மெல்லிய விஷயம் இல்லையா...தன்குழந்தை இப்படி தான் கொலை செய்யப்பட்டு இருக்காங்கிற அதீத வேதனை உலகம் பூராவும் இந்த விஷயம் பறைசாற்ற படுறதும் கூடுதல் வேதனை தான் தந்திருக்குங்க்றது என் தனிப்பட்ட கருத்து...\n(ம்ம்...எரியிற கொள்ளியில் இன்னும் எண்ணெய் விடுற மாதிரி தான்...)\nஇப்படி தான் ஊடகம் தன் சோலி பார்க்குது..மதுரையில் ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒரு பெண் கொலை செய்யபட்டாங்க...கணவர் வெளிநாட்டில் வேலை பார்கிறாங்க...இந்த பெண் கொலை செய்யப்பட்டவுடன் ஏகப்பட்ட விஷம கணிப்பு ஊடகத்திற்கு...தனியா இருந்த பெண் இறந்ததால் இஷ்டத்துக்கு அந்த பெண்ணை பத்திய தவறான கருத்துக்கள் சூடான செய்திகளாக தினம் தோறும் பத்திரிகையில் வெளியிட்டது ...உண்மை ,பொய் அது எதுன்னு பிரச்சனை இல்லை...ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஊரை விட்டே போய்ட்டாங்க ..காரணம் மீடியா பண்ண அசிங்கமான கணிப்புகள் தான்..\nஇதேமாதிரி சென்னையில் எங்கள் குடும்ப நண்பரின் நண்பருக்கும் இந்த கசப்பான அனுபவம் நடந்துருக்கு...நகைக்காக அவர் மனைவி கொல்லப்பட,வழக்கம்போலே அசிங்கமான கணிப்புகள்...இப்போ அவர் தன் வயதுக்கு வந்த மகள்,மகனுடன் வெளி மாநிலம் போயிட்டதா குடும்ப நண்பர் வருத்தமாய் சொன்னார்...\nஅதனாலே உண்மைகள் பொய்களா திரிக்கபடனும் சொல்ல வரல ...ஆனால் சில உண்மைகள் மறைக்கபடனும் இல்லாட்டி அதை மேற்கொண்டு பப்ளிசிட்டி க்காக திரிச்சு சம்பந்த பட்ட குடும்பங்களின் மனசை நொறுக்கிற மாதிரி இல்லாமல் இருந்தாலே நல்லது தான்...\n(நயன்தாரா விஷயம் பரபரப்பா வந்துசுனால் அந்த நடிகைக்கு மார்கெட் வால்யு கூடும்..ஆனால் சராசரி மனிதர்கள் ன்னால் வாழ்க்கையின் நடைமுறையே கேள்வி குறியாக்கவும் செய்யுது)\nஇன்னைக்கு நான் முதலில் சொன்ன மனித மிருகத்தில் ஒன்னு என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கு...ரொம்ப நல்லவிஷயம்தான் ...ஆனால் இங்கே நிச்சயம் உண்மை மறைக்கப்பட்டு இருக்கும்...என்கவுன்ட்டர்ங்க்றது உட்டாலக்கடி நாடகம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்...ஆனால் ஊடகம் மறந்தும் இதுபத்தி கதை திரிக்காது....\nஉன்னை பிடிக்காதபோதும் பிடிக்கும்..ரொம்ப பிடிக்கும்...\n என்னைச் சுற்றி இத்தனை அழகா\nகல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் \nபாலியல் பலாத்காரமும் புதிய சட்டமும் சொல்வது என்ன\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n978. ஆத்தா .... நான் பாஸாயிட்டேன்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஅஞ்சலி:பிரபல சாதிச்சங்க தலைவரும், மட அதிபருமான‌ இருள்நீக்கி சுப்பிரமணியம் aka செயேந்திரர் சுவாமிகள் மரணம்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nநீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nஆட்சி மாற்றம், அரசாங்க பள்ளி-ஈரோடு கலெக்டர்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nநிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sirippupolice.blogspot.in/2010/07/blog-post_04.html", "date_download": "2018-04-24T00:37:41Z", "digest": "sha1:G2DOH3PAMOC2MS46TK4OUSKW62FEV4PY", "length": 31148, "nlines": 279, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: பூக்காரி-குறும்படம்", "raw_content": "\nஇது என் தங்கை தனது காலேஜ் ப்ராஜெக்ட்டுக்காக இயக்கிய குறும்படம். அதில் நடித்தது என் இன்னொரு தங்கை.\nஒரு பூக்காரியின் மனதை சொல்லும் அழகிய குறும்படம் இது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறும்படம் நன்றாக இருந்தது நண்பரே \nபங்கெடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் \n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:22\nநல்லா இருக்கு வாழ்த்துக்கள் .\n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:25\nஉங்கள் தங்கை அருமையா படத்தை எடுத்திருக்காங்க. சொல்ல வந்த கருத்தை சுருக்கமா அழுத்தமா சொல்லியிருக்காங்க. என்ன படிக்கிறாங்க. அவங்களுக்கு என் பாராட்டைச் சொன்னேன்னு சொல்லுங்க.\n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:34\nசரிப்பா பதிவு போடாம சீரியஸா பதிவு போட்டு இருக்கீங்க.\nநல்ல பதிவு. மறுமணங்கள் இன்னும் முழுமையாய் வரவேற்க படவில்லை என்று சொல்கிறதோ படம் \n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:35\nஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…\nஇந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:43\nதம்பி...ரமேஸ்......ரொம்ப விளையாட்டா வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன்பா....பாராமாய்...மனிதில் வலியோடு...கலங்கிய கண்ணீரோடு....முடித்தேன்.....\nஉணர்வுகளை அப்பட்டமாக கொண்டு வந்திருக்கும் தங்கைக்கும், படம் எடுத்த தங்கைக்கும்....பின்னனி இசையும் அபாரம் தம்பி...\nஅன்பான வாழ்த்துக்களை இந்த அண்ணன் தெரிவிச்சதா ..தங்கச்சிகிட சொல்லிடுப்பா\n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:45\nநம்ம தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அருமையா பண்ணி இருக்காங்க\nஅப்படின்னு எழுத வந்தேன். ஆனால் அது உண்மை இல்லை. கீழே எழுதி இருக்கிறேன் உண்மையை..\nஇவள் விற்கும் பூவிற்கு உயிருண்டு ஆனால்.. எனக்கு எழுத மனமில்லை ... ஏன் இந்த கொடுமை பெண்ணிற்கு மட்டும் ஆனால்.. எனக்கு எழுத மனமில்லை ... ஏன் இந்த கொடுமை பெண்ணிற்கு மட்டும் இது நியாயம் இல்லை. இதை எழுதவும் படிக்கவும் படைக்கவும் படிக்கவுமா நாம் இருக்கிறோம் இது நியாயம் இல்லை. இதை எழுதவும் படிக்கவும் படைக்கவும் படிக்கவுமா நாம் இருக்கிறோம் வேண்டாம். எனக்கு திருமணமாகி விட்டது ஆனால் நண்பர்களே, இது போன்ற பூக்களுக்கு வாசம் அளிக்க வேண்டாமா என்று சிந்திக்க வைக்கும் இந்த பதிவு என்று நம்புகிறேன்.\n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:57\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…\nஒரு சில வார்த்தைகளில் இழந்த உயிரை , உறவை , உணர்வுகளை முழுதாய் இதயம் முழுவதும், நிரப்பி சென்றது இந்த குறும்படம் . மிகவும் எதார்த்தம் . இந்த இழந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே \n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:24\n4 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:29\nகுறும்படம் பார்த்து முடித்ததும், மனம் கனத்து விட்டது.... அருமையாக இருந்தது. உங்கள் சகோதரிகளிடம் என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 2:11\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 4:17\nநண்பா இயக்கியவருக்கும், நடித்தவருக்கும் என் வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கு நன்றி.\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 6:35\nஎன்னால் படத்தை பார்க்க முடியவில்லையே ஏன்...\nஇருந்தாலும் சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:33\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ நன்றி தேசாந்திரி-பழமை விரும்பி\n@ ஜெயந்தி நன்றி. அதில் நடித்த தங்கை B.Tech 3rd year. இயக்கியவர் Vis.com முடிச்சிட்டு CTS ல வொர்க் பண்றாங்க.\n@ நன்றி Karthick Chidambaram. //மறுமணங்கள் இன்னும் முழுமையாய் வரவேற்க படவில்லை என்று சொல்கிறதோ படம் \n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:47\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்\n@ நன்றி தேவா அண்ணா. கண்டிப்பா தங்கச்சிங்ககிட்ட சொல்றேன்.\n//இது போன்ற பூக்களுக்கு வாசம் அளிக்க வேண்டாமா என்று சிந்திக்க வைக்கும் இந்த பதிவு என்று நம்புகிறேன்.//\nஉங்கள் கருத்துக்கு நன்றி. கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விஷயம்.\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:47\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪\n@ seemangani நன்றி. ப்ளீஸ் கண்டிப்பாக இந்த படத்தைப் பாருங்கள்.\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:47\nசகோதரிகளுக்கு வாழ்த்துகள். குறும்படம் அருமை\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:23\nபடம் பார்த்தேன்...நிஜமாவே சிறப்பான ஒரு படம்...:\"பறித்த பூக்களுக்கு தினமும் உயிரூட்டும் தேவதை இவள்...\"\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:37\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:38\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ உங்கள் அன்புக்கு மிக்க நன்றி seemangani\n@ நன்றி ப்ரியமுடன் வசந்த் மாப்ள\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:41\nகுறும்ப‌ட‌ம் ந‌ல்லா இருந்த‌து ர‌மேஷ்... த‌ங்கைக‌ளுக்கு என்னுடைய‌ வாழ்த்தையும் தெரிவித்து விடுங்க‌ள்..\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:13\nபட‌ம் ஆர‌ம்ப‌ பின்னிசை காலை வேளையை ஒத்திருந்தால் ஒரு பிடிப்பு இருந்திருக்கும்.பின்னிசையில் இன்னும் செய்திருக்க‌லாம்.வ‌ச‌ன‌ம் எல்லாம் அப்ப‌டியே விழுகிற‌து,ஒரு ஓட்ட‌ம் இல்லாம‌ல் இருக்கிற‌து.\nவீட்டை பாத்துக்க‌ ‍ இத‌ற்கு அடுத்து அந்த‌ சின்ன‌ பெண்ணை காண்பித்திருந்தால் கொஞ்ச‌ம் ஸ்கோர் செய்திருக்க‌லாம்.\nமுடிவில் வ‌ரும் க‌விதை‍- என‌க்கு அதெல்லாம் அவ்வ‌ள‌வாக‌ வ‌ராது இருந்தாலும் இர‌ண்டாவ‌து முறை ஓட்டிப்பார்த்தால் தான் புரிகிற‌து.\nமுத‌ல் குரும்ப‌ட‌ம் தானே செய்ய‌ச்செய்ய‌ புரியும் ம‌ற்றும் மேம்ப‌டும்.\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:29\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@நன்றி நாடோடி சார், கண்டிப்பா சொல்றேன்\n//முத‌ல் குரும்ப‌ட‌ம் தானே செய்ய‌ச்செய்ய‌ புரியும் ம‌ற்றும் மேம்ப‌டும். //\n@ வடுவூர் குமார் நன்றி. கண்டிப்பா அடுத்த படங்களில் சரி செய்து விடுகிறோம். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி\n4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:42\nஅருமையாக இருந்தது. அதிலும் கடைசி காட்சிகள் கண்கலங்க வைத்தன. வாழ்த்துகள்\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:00\n'பூக்காரி' த‌லைப்பை பார்த்த‌தும் வேறு நினைவில் அதிர்ச்சியும் அய‌ர்ச்சியும்.\nத‌ங்கையின் ப‌ட‌ம் கைம்பெண்ணின் கைய‌று நிலையை நான்கு நிமிட‌த்தில்\nமுழுமையாய். பாதுகாப்பிற்காய், பூ, பொட்டு அணியும் இப்பெண்க‌ளை\nசமுதாயம் சக‌ச‌மாய் எடுத்துக் கொள்கிற‌து.ஆனால் அவ‌ர்க‌ள் ம‌ன‌நிலை\nதுணை பாத்திர‌ங்க‌ளின் வ‌ச‌ன‌மும் உட‌ல்மொழியும் கொஞ்ச‌ம், புது வாச‌ம்.\n`பூ முடிப்ப‌தும், பொட்டு வைப்ப‌தும் யாருக்காக‌' இந்த‌ பாட‌ல் வரிக‌ள்\nம‌று ப‌ரிசீலனை செய்ய‌ ப‌ட‌வேண்டும் தான்.\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:19\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//அருமையாக இருந்தது. அதிலும் கடைசி காட்சிகள் கண்கலங்க வைத்தன. வாழ்த்துகள்//\n@ உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி vasan\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:38\nதங்கை பேர் போடாதீங்க பொதுவில்...\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 1:02\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ நன்றி சாந்தி மாத்திட்டேன்\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 1:06\nதங்கை பேர் போடாதீங்க பொதுவில்...\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 1:06\nஇசை நன்றாக இருக்கிறதே என்று படம் தொடங்கியவுடனே உணர்ந்தேன். (வடுவூரார் இசையைக் குறை சொல்லி இருப்பதையும் வாசித்தேன். தளர வேண்டாம்). காட்டப்படும் காட்சிக்கு அல்ல, மன உணர்வுகளுக்கே இசைசேர்க்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செய்யப்பட்டு இருக்கிறது. பூச்சூடும் தம்பதியர்க்கு அடுத்த காட்சியில் பூக்காரி திரும்பிப் பார்ப்பதோடு இசையிலும் திருப்பம் வருவதும் அருமை.\nபூக்காரிக்கு என்று ஒரு பெயர் இல்லாமல் 'பூ' என்று விளிக்கப் படுவது நல்ல கவனிப்பு. திரைக்கதை, காட்சிப் படுத்தல், பூச்சூடிவிடும் தம்பதியரை யோசித்தது எல்லாம் பாராட்டுதற்குரியன. பூக்காரிக்கு நடித்தவரும் நன்றாக நடித்திருக்கிறார் (கூடையில் கூடக் கொஞ்சம் பூ இட்டு இருக்கலாம்).\nஇக் கதை முழுக்க முழுக்க இதனை ஆக்கியவருடையதுதான் என்று புரிந்தாலும், கருத்தீட்டம் (idea) பாக்கியராஜ் அவர்களுடையதாய்ப் படுகிறது (புதிய வார்ப்புகள்). அதனால் என்ன, வளர வளர இயக்குநர்க்கே புதிய கருத்துகள் தோன்றலாம். அல்லது இதுவரை சொல்லப்படாத கருத்துகளைத் தேடிப் படமாக்குவார் ஆகலாம். வாழ்க\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 5:39\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ rajasundararajan உங்கள் விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி. இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக எடுக்க முயற்சி செய்கிறோம்....\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:28\nபடம் , ரொம்பவும் டச்சிங்கா இருக்குப்பா.\n20 வருஷத்துக்கு முன்னாடிக்கு, இப்போ கொஞ்சம் மாறுதல் இருக்குது இல்ல.\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:38\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ Jey மிக்க நன்றி..\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:40\nஉங்க தங்கச்சி நல்ல கருத்தை சொல்லியிருக்காங்க..\nசில குறைகளை சொன்னால் அவங்க இன்னும் வளர வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்..\nஏற்கனவே உங்கள் நண்பர் கூறியது போல வீட்டை பார்த்துக்கோ என சின்னப் பெண்னிடன் சொல்வது ரியலாக இல்லை. அதுவும் வீட்டை பத்திரமா பார்த்துக்கோ என்று சொல்லாமல் நல்லா பார்த்துக்கோ என்பது ஒட்டவில்லை.\nபூக்காரியாக நடிக்கும் பெண்னின் கையில் உள்ள தட்டில் இன்னும் நிறைய பூ இருந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கேட்டவுடன் அப்படியே பூவை எடுத்து தருவது செட்டிங் மாதிரி இருக்கு..ரியலா இல்லை..\nஅடுத்து வீட்டிற்கு வந்து பூவை வீசும் போது, கோபமாக இருப்பது போல இருக்கிறது.. அப்படி இல்லாமல் வருத்தப்படுவது போல இருந்தால் டச்சிங்காக இருக்கும்.\\\nஉங்கள் தங்கை பெரிய படைப்பாளியாய் வர வாழ்த்துக்கள்..\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:51\nரொம்ப அருமையா எடுத்திருக்காங்க, ரமேஷ்.. சிறு தவறுகள் இருந்தாலும் முதல் படம்-ன்றதால பிரச்சனை இல்லை.. பின்னால் தானாக மெருகு ஏறிவிடும்...\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 8:05\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ நன்றி பிரேமா மகள். என் நண்பர்களுக்கும் இந்த கருத்து உண்டு. குறைகளை சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. முதல் படம் என்பதால் இந்த குறைகள். உங்கள் எல்லோருடைய கருத்துகளும் அடுத்தடுத்த படங்களுக்கு மெருகேற்றிக்கொள்ள உதவும். மீண்டும் நன்றி.\n@ நன்றி அனு. கண்டிப்பாக உங்கள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் என் தங்கையிடம் சொல்லி விடுகிறேன்.\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:04\nநன்றாக வந்திருக்கிறது ரமெஷ். சகோதரிக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லிவிடுங்கள்\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:42\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ நன்றி அருண் பிரசாத்\n5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:01\nஉண்மைலேயே நான் 3 :41 வரைக்கும் எதுக்கு இந்த குறும்படம் , உங்களை விட மொக்க போடுறாங்க அப்படின்னு கமெண்ட் போடலாம்னு நினைச்சேன். ஆனா கடைசில, சத்தியமா அருமையான படம்க .. கண் கலங்க வச்சிட்டாங்க ..\n(என்னால் இசையையோ மற்ற வசனங்களையோ கேட்க இயலவில்லை , காரணம் எனது அலுவலகத்தில் Speaker கிடையாது)\n6 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 2:41\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n6 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:25\nபடத்த கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக கொண்டுபோய் இறுதி பத்து செகண்டுல அதை உடைச்சிருக்கீங்க, சூப்பர்.\n7 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:21\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n7 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:10\n17 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 3:48\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n17 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 4:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sithamarunthu.blogspot.com/2014/05/blog-post_1031.html", "date_download": "2018-04-24T00:51:53Z", "digest": "sha1:5KN3EA2KPXFNVYHQ774CGRZLYEBPN4CA", "length": 14129, "nlines": 189, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : ஆஸ்துமாவை நீக்கும் கண்டங்கத்திரி வேர்", "raw_content": "\nஆஸ்துமாவை நீக்கும் கண்டங்கத்திரி வேர்\nகண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. விதைகளை எரித்த புகை ஆஸ்துமா நோயில் சளி அகற்று வியாக உதவுகிறது. பல்வலி போக்குகிறது.\nஇலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து மூட்டு வலிகளுக்கு மருந்தாகிறது. வாந்தி நிறுத்தக்கூடியது. சிறுநீர் போக்கு தூண்டுவி. மார்பு வலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகும். தசமூலா என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தேங்காய் எண்...\nஆஸ்துமாவை நீக்கும் கண்டங்கத்திரி வேர்\nசர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும் வெந்தயம்\nபாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும்\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்த...\nஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இ...\nமணமும் மருத்துவ குணமும் கொண்ட தாழம்பூ\nமுன்னோர் வழங்கிய மூலிகை பட்டிடை\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.masusila.com/2012/07/2.html", "date_download": "2018-04-24T01:15:12Z", "digest": "sha1:EO2R3EW6JTIPJ5MZWKTBMXLXGDIUY76E", "length": 14713, "nlines": 259, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கேரளப்பயணம்-ஆனகட்டி,மஞ்சூர்-2", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமேகக்கூட்டங்கள் மலைமுகடுகளில் நீந்திச்செல்லும் எழில்...\nஜூன் மாத மத்தியில் கேரளப் பயணத்தின்போது தமிழக-கேரள எல்லையிலுள்ள ஆனகட்டி மற்றும் மஞ்சூர் அருகில் நான் கண்ட இயற்கை எழிலின் சில துளிகளைக் காமராவில் சிறைப்பிடித்திருக்கிறேன்.\nஇந்தப்பயணத்தில் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது...ஓய்வு ஒழிவின்றி வானில் ஊர்ந்து கொண்டும் மலை அடுக்குகளில் தவழ்ந்து கொண்டும் இருந்த மேகங்கள்..... மேகங்கள்....மேகங்கள் மட்டும்தான்.\n’’மஞ்சு துஞ்சும் மலை’’ எனப் படித்ததெல்லாம் கண்ணில் காட்சியான தருணத்தில் திகட்டாத அந்தப் பேரனுபவத்தை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு நின்றாலும் கண்ணுக்கும் மனதுக்கும் அலுக்கவில்லை....\n[மரபான பழந்தமிழில் மஞ்சு என்பது மேகம்..மஞ்சூர் என்பதற்கும் பெயர்க்காரணம் அதுவாகவே இருக்கக்கூடும்.]\nவிண்ணில் நிகழும் மேக ஊர்வலம் எதுவரை எங்கே எதை நோக்கி நீண்டு செல்கிறது என அதைத் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு சுகமான பிள்ளை விளையாட்டுத்தான்..ஆனாலும் சொல்லில் விளங்காத..சொல்லுக்கடங்காத புத்துணர்வளிக்கும் பேரானந்தப் பரவசம் அது..\nமுதிராத - முற்றாத இளம் மேகத்தை ’முகில் குழவி’[மேகக்குழந்தை]என்ற அற்புதமான வார்த்தையால் வடித்து வைத்திருக்கிறான் சங்கக் கவிஞன்.கவிதையில் கிடைத்த அதன் தரிசனம்...நேரில் கிடைத்த கிளர்ச்சியில் நெகிழ்ந்து கரைந்து நின்றேன்.....\nகிளைகளுக்கு நடுவே தன்னைப் பொதித்துக் கொண்டிருக்கும் சிறு பறவை....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , பயணம்-புகைப்படங்கள்\n அதிலும எந்த பலாப்பிஞ்சுகள்......... ஹைய்யோ\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:30\nஇயற்கையை நன்கு அனுபவிக்க உகந்த ஊர்.\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:15\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nநன்றி துளசி.அந்தப் பிஞ்சுகள் இந்த ஒரு மாதத்துக்குள் கனிந்து பழமாகி வயிற்றுக்குள்....\nநன்றி திரு கந்தசாமி..கட்டாயம் ஒரு முறை சென்று வாருங்கள்.\nவலைஞனுக்கும் நன்றி.வலையகத்தில் இணைத்து விட்டேன்.\n25 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 11:55\nமீனுவின் ஊர் சூப்பர் அம்மா.. பலாப்பழங்களும் மேகக் கூட்டங்களும் உங்கள் மந்தகாசப் புன்னகையும் ஈர்க்கின்றன.:)\n26 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:39\nவெண்மஞ்சுக் கூட்டங்கள் கொள்ளை அழகு.\n26 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nதமிழ் ஸ்டுடியோவின் திரைக்கதைப் பயிற்சி\n’’இரு பேராண்மை செய்த பூசல்..’’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/01/21.html", "date_download": "2018-04-24T01:17:47Z", "digest": "sha1:BZL4LF2GKMHKOR5ZEOEP343O2SKXEDS2", "length": 20916, "nlines": 107, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "வீட்டை விட்டு ஓடிய வாலிபரை 21 ஆண்டுக்கு பிறகு பெற்றோருடன் இணைத்த பேஸ்புக். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் வீட்டை விட்டு ஓடிய வாலிபரை 21 ஆண்டுக்கு பிறகு பெற்றோருடன் இணைத்த பேஸ்புக்.\nவீட்டை விட்டு ஓடிய வாலிபரை 21 ஆண்டுக்கு பிறகு பெற்றோருடன் இணைத்த பேஸ்புக்.\nசிறுவயதில் குடும்பத்தில் இருந்து பிரிந்த வாலிபன், 21 ஆண்டுகளுக்கு பிறகு ‘பேஸ்புக்’ மூலம் பெற்றோருடன் இணைந்த சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.\nஅந்த வாலிபரின் பெயர் அமர்நாத் ரெட்டி. கடப்பா மாவட்டம் சொலே பள்ளியைச் சேர்ந்த சேகர் ரெட்டி– வெங்கடலட்சுமி தம்பதியரின் மகன். இந்த தம்பதிகளுக்கு ராஜரெட்டி, நந்தகுமார் ரெட்டி என்ற மேலும் 2 மகன்களும் உள்ளனர்.\nஅமர்நாத் ரெட்டிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே வெறியாக இருந்தது. சினிமா ஆசையில் கடந்த 1994–ம் ஆண்டு அக்டோபர் 15–ந்தேதி வீட்டை விட்டு ஓடினார்.\nஐதராபாத் சென்ற அவர் பெரும் போராட்டத்துக்கு பின்னர் சினிமாவில் சேர்ந்தார்.\nபல படங்களில் வில்லனாக நடித்தார். சில டி.வி. தொடர்களிலும் நடித்து உள்ளார்.\nஇதற்கிடையே மகனை இழந்த சேகர்ரெட்டி தம்பதிகள் அவனை பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியாமல் அவனை நினைத்து பெற்றோர்கள் அழுத வண்ணம் இருந்தனர். அதோடு வியாபார விஷயமாக அவர்கள் குடும்பத்தினர் கடப்பாவை காலி செய்து அனந்தபுரத்தில் குடியேறினர். மாயமான மகன் சினிமாவில் நடிப்பது அவர்களுக்கு தெரியாது. மகன் கிடைக்க மாட்டான் என்ற நினைப்பில் கவலையுடன் காலம் கடந்தது.\nஇந்த நிலையில் சேகர் ரெட்டியின் தம்பி அங்கிரெட்டியின் மகன் ஹரியரெட்டியின் பேஸ்புக் மூலம் அமர்நாத் ரெட்டி நண்பரானார். பேஸ்புக்கில் அவர்கள் அடிக்கடி பேசி வந்தனர்.\nஅப்போது ஹரிஸ்ரெட்டி தனது குடும்ப விவரத்தை தெரிவித்தார். அப்போது தான் அமர்நாத் ரெட்டிக்கு ஹரிஸ்ரெட்டி சகோதரர் முறை என தெரியவந்தது.\nசினிமாவில் நடிக்க தொடங்கியது, தனது பெற்றோரை தேடி முயன்றதும், அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அமர்நாத் கூறினார்.\n‘பேஸ்புக்’ மூலம் பெற்றோரை கண்டுபிடித்த அமர்நாத் ரெட்டி 21 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை சந்திக்க அனந்தபுரம் வந்தார்.\nமகனை கிடைத்ததில் சேகர்ரெட்டி மற்றும் அவரது மனைவி வெங்கடலட்சுமி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.\nமகன் வருகையை பட்டாசு வெடித்தும், பலூன் பறக்க விட்டும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். மகனுக்கு வெங்கடலட்சுமி கேக் ஊட்டினார்.\nஇந்த ஆண்டுதான் எங்களுக்கு உண்மையான சங்கராந்தி என வெங்கடலட்சுமி கண்ணீர் மல்க கூறினார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/02/130.html", "date_download": "2018-04-24T01:17:52Z", "digest": "sha1:YNNIR7WDTL3GULYOOKK6VVS5BHSR63AD", "length": 18946, "nlines": 96, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு\nமுத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு\nமுத்துப்பேட்டை செக்கடிகுளத்தில் ஆக்கிரமிப்பு நடந்திருப்பாதாக கூறி குளத்தில் கரையில் உள்ள வீடுகள், பள்ளிவாசல் சுவர், நடைபாலம் இடிக்கப்பட்டது. மேலும் ரஹ்மத் பெண்கள்மேல் நிலைப்பள்ளி நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு நடந்து இருப்பதாக கூறி பள்ளியின் தடுப்பு சுவர் மற்றும் பள்ளியின் நுழைவாயில் அகற்றப்பட்டது. சுற்றுச் சுவரின் சில பகுதிகளை இடித்து அகற்றி விட்டு பள்ளி முன்புள்ள பாலத்தை உடைக்க முயன்றனர். அப்போது பள்ளி ஆசிரியைகள் மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கல்யாணசுந்தரம், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் செந்தில், கீழக்காடு ஊராட்சி தலைவர் மணி கண்டன், மமக மாவட்ட செயலாளர் தீன் முகம்மது மற்றும் பலர் திரண்டு வந்து பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.\nஇதனை அடுத்து 09-02-2016 அன்று ரஹ்மத் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பேரூராட்சி முற்றுகையிட்டு பிறகு பள்ளிக்கு செல்லும்பாலத்தை உடைக்காமல் இருக்க பேரூராட்சி துணைத்தலைவர் அவர்களின் மனு கொடுக்கப்பட்டது. பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். முன் அனுமதி பெறாமல் பேரூராட்சியை முற்றிகையிட்ட முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/tanjore-temple-karuvurar-siddhar_12712.html", "date_download": "2018-04-24T01:10:44Z", "digest": "sha1:VIFASVWKVEANKBCX4TURCFKFXSSYRFZM", "length": 19726, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "Tanjore Temple - Karuvurar Siddhar | தஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\nதஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்\nதஞ்சை பெரியகோயில் கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர்.\nமருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களை அழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழன் மனச்சோர்வடைந்தார். அப்போது, கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது, என்று அசரீரி வாக்கு கேட்டது.\nஉடனே மன்னர், கருவூரார் எங்குள்ளார் அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது, என கேட்டார்.\nபோகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார்.\nஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார்.\nசிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயில் வந்தடைந்தார். கருவூரார் போகரிடம், எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே, அடியேனை அழைத்தது எதற்காக, அடியேனை அழைத்தது எதற்காக\nபோகர், நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன், என்றார்.\nமாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி லிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவசிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது.\nமன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கு ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.\nபிரம்மாண்டமான சிவலிங்கம்: கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.\nசிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nதஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.\nTags: Tanjore Temple Karuvurar Siddhar தஞ்சை பெரிய கோவில் கருவூரார் சித்தர்\nதஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்\nநான் மகான் கருவுரர் பற்றி இன்னும் பல தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன். தயவு செய்த பகிரவும். நன்றி\nநல்ல கருத்துக்களை பதிவு செய்யும் தங்களுக்கு வாழ்துக்கள் . கருவூர் சித்தரின் வாழ்கை வரலாறு அறிய ஆர்வம் .பதிவு செய் யவும்.\nமகான் கருவூரர் பற்றி நிறைய அறிந்துகொள்ள வேண்டும் தயவு செய்து பதிவு செய்யுங்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/batwing-oversized-zen-style-dresses", "date_download": "2018-04-24T01:15:13Z", "digest": "sha1:OMXEIMQJRQRNDSSBXBGOLN4EOLCMKUKA", "length": 38219, "nlines": 381, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Long sleeve Oversized Casual Dress - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஓவல்ஸைட் சாதாரண பிடித்த\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபச்சை / ஒரு அளவு ஊதா / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு ஒளி சாம்பல் / ஒரு அளவு இருண்ட சாம்பல் / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு\nஇந்த அதிசயமான வசதியான பெரிதாக்கப்பட்ட ஆடைடன் எதை விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் ஹிப்பி இதயத்திற்குக் கொடுங்கள்.\nஒரு அளவு அனைவருக்கும் பொருந்துகிறது: அளவீடுகளுக்கு அளவுகோல் பெல்லோவை தயவுசெய்து பார்க்கவும்\nஸ்லீவ் ஸ்டைல்: குளிக்கும் ஸ்லீவ்\nநிறம்: பச்சை, மஞ்சள், ஊதா, சாம்பல், வெள்ளை, அடர் சாம்பல்\nபிடித்த அளவு: ஒரே அளவு\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\n2 மதிப்புரைகளின் அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nஎல் **** ஒரு கே\nஎல் **** ஒரு எம்.\nK ******* ஒரு டபிள்யூ.\nமிகவும் நல்லது .. நல்ல அளவு மற்றும் நல்ல பொருள் .. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் .. நிச்சயமாக நான் இந்த கடைக்கு ஒரு புதிய ஒழுங்கு செய்கிறேன்\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த $ 23.22 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL பிரவுன் / எஸ் பிரவுன் / எம் பிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L இராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L ஊதா / எஸ் ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எல் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் செங்கல் ரெட் / எஸ் செங்கல் ரெட் / எம் செங்கல் ரெட் / எல் செங்கல் ரெட் / எக்ஸ்எல் செங்கல் ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் செங்கல் ரெட் / XXXL செங்கல் ரெட் / 4L செங்கல் ரெட் / 5L மஞ்சள் / XXXL மஞ்சள் / 4L மஞ்சள் / 5L வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த $ 23.22 $ 54.00\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ்\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 71.10 $ 79.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L மது சிவப்பு / எஸ் மது சிவப்பு / எம் மது சிவப்பு / எல் மது சிவப்பு / எக்ஸ்எல் மது ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் மது ரெட் / XXXL மது ரெட் / 4L மது ரெட் / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL கடற்படை / எஸ் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / 4L கடற்படை / 5L கடற்படை / எல் கடற்படை / எம் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL பிரவுன் / எஸ் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / எல் பிரவுன் / எம் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / எல் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL ஊதா / எஸ் ஊதா / எக்ஸ்எல் ஊதா / 4L ஊதா / 5L ஊதா / எல் ஊதா / எம் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 71.10 $ 79.00\nலினேன் மடக்கு கார்டிகன் மாகி பிடித்த\nலினேன் மடக்கு கார்டிகன் மாகி பிடித்த $ 51.75 $ 69.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு நீல / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nலினேன் மடக்கு கார்டிகன் மாகி பிடித்த $ 51.75 $ 69.00\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த $ 83.30 $ 98.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த $ 83.30 $ 98.00\nபிளஸ் அளவு சாதாரண ஸ்லீவ்லேஸ் ஆடைகள்\nபிளஸ் அளவு சாதாரண ஸ்லீவ்லேஸ் ஆடைகள் $ 54.00 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\njujube சிவப்பு / எஸ் jujube சிவப்பு / எக்ஸ்எல் jujube சிவப்பு / 4L jujube சிவப்பு / 5L jujube சிவப்பு / 6L ஜுஜூபி சிவப்பு / எல் jujube சிவப்பு / எம் ஜுஜூபி சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் ஜுஜூபி சிவப்பு / XXXL வெள்ளை / எஸ் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / 4L வெள்ளை / 5L வெள்ளை / 6L வெள்ளை / எல் வெள்ளை / எம் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL தங்கம் / எஸ் தங்கம் / எக்ஸ்எல் தங்கம் / 4L தங்கம் / 5L தங்கம் / 6L தங்கம் / எல் தங்கம் / எம் தங்கம் / எக்ஸ்எக்ஸ்எல் தங்கம் / XXXL பிரவுன் / எஸ் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / 6L பிரவுன் / எல் பிரவுன் / எம் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பழுப்பு / எஸ் பழுப்பு / எக்ஸ்எல் பழுப்பு / 4L பழுப்பு / 5L பழுப்பு / 6L பழுப்பு / எல் பழுப்பு / எம் பழுப்பு / XXL பழுப்பு / XXXL\nபிளஸ் அளவு சாதாரண ஸ்லீவ்லேஸ் ஆடைகள் $ 54.00 $ 72.00\nரெட்ரோ லூஸ் குளிக்கும் ஸ்லீவ் டிரீஸ்\nரெட்ரோ லூஸ் குளிக்கும் ஸ்லீவ் டிரீஸ் $ 68.40 $ 76.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nரெட்ரோ லூஸ் குளிக்கும் ஸ்லீவ் டிரீஸ் $ 68.40 $ 76.00\nரெட்ரோ கார்டூரோ ஒட்டுமொத்த சட்டை\nரெட்ரோ கார்டூரோ ஒட்டுமொத்த சட்டை $ 43.20 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் ப்ளூ / எஸ் ப்ளூ / எம் நீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எல் மஞ்சள் / எக்ஸ்எல் சாம்பல் / எஸ் சாம்பல் / எம் சாம்பல் / எல் சாம்பல் / எக்ஸ்எல் பச்சை / எஸ் பசுமை / எம் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பிங்க் / எஸ் பிங்க் / எம் பிங்க் / எல் பிங்க் / எக்ஸ்எல்\nரெட்ரோ கார்டூரோ ஒட்டுமொத்த சட்டை $ 43.20 $ 54.00\nசாதாரண விண்டேஜ் ஈர்க்கப்பட்ட ஒரு வரி பிடித்த\nசாதாரண விண்டேஜ் ஈர்க்கப்பட்ட ஒரு வரி பிடித்த $ 90.75 $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு\nசாதாரண விண்டேஜ் ஈர்க்கப்பட்ட ஒரு வரி பிடித்த $ 90.75 $ 121.00\nவிண்டேஜ் ஈர்க்கப்பட்டு ஸீஷெல் Mumu பிடித்த\nவிண்டேஜ் ஈர்க்கப்பட்டு ஸீஷெல் Mumu பிடித்த $ 62.25 $ 83.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு மற்றும் பச்சை / ஒரு அளவு மஞ்சள் மற்றும் நீல / ஒரு அளவு\nவிண்டேஜ் ஈர்க்கப்பட்டு ஸீஷெல் Mumu பிடித்த $ 62.25 $ 83.00\nவிண்டேஜ் மஞ்சள் சிஃப்ஃபோன் விவசாயி பிடித்த\nவிண்டேஜ் மஞ்சள் சிஃப்ஃபோன் விவசாயி பிடித்த $ 134.25 $ 179.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / மஞ்சள்\nவிண்டேஜ் மஞ்சள் சிஃப்ஃபோன் விவசாயி பிடித்த $ 134.25 $ 179.00\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த $ 141.75 $ 189.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஸ்கை ப்ளூ / எஸ் ஸ்கை ப்ளூ / எம் ஸ்கை ப்ளூ / எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எல்\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த $ 141.75 $ 189.00\nநீண்ட ஸ்லீவ்ஸுடன் விண்டேஜ் மலர் பூச்சு பிடித்த உடை\nநீண்ட ஸ்லீவ்ஸுடன் விண்டேஜ் மலர் பூச்சு பிடித்த உடை $ 90.75 $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு காக்கி / ஒரு அளவு கடற்படை ப்ளூ / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nநீண்ட ஸ்லீவ்ஸுடன் விண்டேஜ் மலர் பூச்சு பிடித்த உடை $ 90.75 $ 121.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:19:53Z", "digest": "sha1:SMFAS32EQ2PLTBDJEB6K257MO2XVCF2X", "length": 3526, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குதூகலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குதூகலி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தோன்றும்) மகிழ்ச்சியை (அந்தக் கணத்திலேயே) வெளிப்படுத்துதல்.\n‘கைகொட்டிக் குழந்தை போல் குதூகலித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=599719", "date_download": "2018-04-24T00:57:59Z", "digest": "sha1:22ORQV7SEYTV3ECFI4ABKDUICHHMEN7C", "length": 8167, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டி: டக்வேர்த் லூயிஸ் முறையில் நியூஸிலாந்து வெற்றி", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nபாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டி: டக்வேர்த் லூயிஸ் முறையில் நியூஸிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 61 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றுள்ளது.\nவெலிங்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணியின் சார்பில் வில்லியம்ஸன் 115 ஓட்டங்களையும் முன்ரோ 58 ஓட்டங்களையும் நிக்கொல்ஸ் 50 ஓட்டங்களையும் குப்தில் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஹசன் அலி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.\nதொடர்ந்து 316 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 30.1 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகியது.\nஎனினும் தொடர்ந்தும் மழை பெய்ததால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 61 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nலீவிஸின் அதிரடி வீண்: மழையால் இங்கிலாந்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nடோனி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட மாட்டாரா\nபதினொருவர் கொண்ட அணியில் இடம்பிடிக்க பாண்டே கடும் பயிற்சி\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2018/02/madi-veekam-noi-poga.html", "date_download": "2018-04-24T01:03:23Z", "digest": "sha1:O6XLTFM2GXQH2H3I7PZFUFL2MYX7V5VG", "length": 20881, "nlines": 187, "source_domain": "www.tamil247.info", "title": "மாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது? வராமல் தடுப்பது எப்படி? ~ Tamil247.info", "raw_content": "\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nமாட்டிற்கு மடி வீக்கம் வராமல் இருக்க:\nகறவை மாடு படுக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஈரமாக இல்லாமல் இருக்குமாறு கவனித்து கொள்ளவேண்டும்.\nபால் கறக்கும் முன்னறும் பால் கறந்த பின்னறும் கையை சுத்தமாக கழுவ வேண்டும் ஏனெனில் ஒரு மாட்டிற்கு மடிவீக்க நோய் இருந்தால் கை கழுவாமல் அடுத்த மாட்டில் பால் கறக்கும்பொழுது மடி வீக்க நோய் இல்லாத மாட்டிற்க்கும் அந்த நோய் தொற்றி கொள்ளும்.\nமடி வீக்க நோய் வந்துவிட்டால் இயற்கை வைத்தியம்\nமாட்டின் மடியில் வீக்கம் தென்பட்டால் வேப்பம் கொழுந்து, கல் உப்பு, மஞ்சள் மூன்றையும் ஒன்றாக அரைத்து வேப்ப எண்ணையில் கலந்து மடி வீக்கம் உள்ள இடங்களில் நோய் தீரும் வரை தடவ வேண்டும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'மாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது வராமல் தடுப்பது எப்படி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்...\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/maayavan-movie-review/", "date_download": "2018-04-24T01:06:46Z", "digest": "sha1:UDIKYVIQT2GODXCGPJP5RVVGUL3QBZDQ", "length": 32860, "nlines": 128, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மாயவன் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nமாயவன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.\nஇந்தப் படத்தில் சுந்தீப் கிஷன் கதையின் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, அக்சரா கெளடா, கருணா, மைம் கோபி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nதயாரிப்பு, கதை, இயக்கம் – சி.வி.குமார், திரைக்கதை, வசனம் – நலன் குமாரசாமி, ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – லியோ ஜான் பால், கலை இயக்கம் – கோபி ஆனந்த், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், ஒலிக் கலவை – சூரன், பாடல்கள் – விவேக், சிக்கந்தர், செளந்தர், இணை தயாரிப்பு – சரவணன், கள தயாரிப்பாளர் – பிரவீன், தயாரிப்பு நிர்வாகம் – சின்னமனூர் கே.சதீஷ்குமார், வி.லட்சுமணன், மக்கள் தொடர்பு – நிகில். விளம்பர வடிவமைப்பு – என்.டி.பிரத்தூல்.\nசயின்ஸ் பிக்ஸன் திரைப்படங்கள் தமிழில் அதிகமாக வருவதில்லை. இதற்கு முன் வந்த பல சயின்ஸ் பிக்ஸன் திரைப்படங்களில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்த்து. அத்திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமாரே, இந்த சயின்ஸ் பிக்ஸன் திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.\nகோடீஸ்வரனோ, ஏழையோ… இருவருக்கும் உள்ள பொதுவான ஒரேயொரு பயம் மரணத்தின் மீதுதான். அந்த மரணம் எப்போது எப்படி வருமென்று யாருக்குமே தெரியாது என்பதால்தான் இன்னமும் கோவில்களில் பக்தர்களின் கூட்டங்கள் கூடிக் கொண்டே செல்கிறது.\nஎத்தனை கோடி சொத்துக்களை வைத்திருந்தாலும் சாவைத் தடுக்க முடியாமல் இருப்பது கோடீஸ்வரர்களுக்கே பெரும் துயரமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் பயணித்து நிலாவில் கால் பதித்துவிடும் அளவுக்கு தற்போதைய உலகத்தில் அறிவியலை வளர்த்த, தொழில் நுட்ப அறிவும், பொருளாதார பலமும் மனிதர்களிடத்தில் இருந்தாலும் அவர்களால் அவர்களது சாவை மட்டும் தடுத்து நிறுத்தவே முடியவில்லை.\nஇன்றைக்கு இருக்கும் கோடீஸ்வரர்களுக்கு இருக்கும் ஒரேயொரு கவலை.. இவ்வளவு பணத்தை வைத்து வாழ்க்கையை அனுபவித்து வரும் நமக்கு ஏன் சாவு வருகிறது.. ஏன் நாம் இன்னும் கொஞ்சம் காலம் வாழக் கூடாதா.. ஏன் நாம் இன்னும் கொஞ்சம் காலம் வாழக் கூடாதா.. கொஞ்ச காலம் என்ன.. சாவையே தள்ளிப் போட முடியாதா… என்றெல்லாம் யோசித்து, சிந்தித்து, அதற்காக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த அகில உலக ஆராய்ச்சியில் உலகத்தின் அதி முக்கிய கோடீஸ்வர புள்ளிகளும் ஒன்றிணைந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். இந்த ஒரு புள்ளியில் இருந்துதான் இந்தப் படத்தின் கதைக் கருவைத் தொட்டிருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார்.\nகூடுவிட்டு கூடு பாயும் கதைகளில் திரைப்படங்கள் வந்துவிட்டன. இந்தாண்டு வெளிவந்த ‘போகன்’ படம்கூட இது மாதிரியான கதைதான். இந்த வித்தையைத்தான் அறிவியல்பூர்வமாக தொடர் கதையாக நடத்த முடிந்தால் என்ன ஆகும் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையில் வெகு சுவாரஸ்யமாக ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான நலன் குமாரசாமி.\nநாயகனான சுந்தீப் கிஷன் சென்னை காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஒரு குற்றவாளியை விரட்டிப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறார். அவன் ஒரு ஹவுஸிங் போர்டு வீட்டிற்குள் ஒளிந்து கொள்ள, அவனைப் பிடிக்க அங்கே நுழையும் சுந்தீப்புக்கு அங்கே வேறொரு வீட்டில் ஒரு கொலை நடந்திருப்பதை தற்செயலாக கவனிக்கிறார்.\nஅந்தக் கொலையாளி சுந்தீப்பை அடித்துவிட்டு தப்பியோட.. அவனையும் விரட்டிப் பிடிக்கிறார். ஆனால் கடைசியில் இருவருக்குமிடையில் வன்முறை நிகழ.. எதிர்பாராமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனைக் கொலை செய்கிறார் சுந்தீப். ஆனால் அவனது தாக்குதலால் தலையில் பலத்த அடிபட்டு சில நாட்கள் கோமாவில் மூழ்குகிறார் சுந்தீப். பின்பு மருத்துவ சிகிச்சைக்கு பின்பு நினைவு திரும்பி நல்ல உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் சுந்தீப்.\nஇப்போது பணிக்குத் திரும்ப ஆயத்தமாகிறார் சுந்தீப். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதையறிய அரசு மருத்துவமனையின் மன நல மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வரும்படி உயரதிகாரி அறிவுறுத்துகிறார். இதற்காக அரசு மருத்துவனையில் மன நல மருத்துவராக இருக்கும் நாயகி லாவண்யா திரிபாதியிடம் வருகிறார் சுந்தீப்.\nஅவரை பரிசோதிக்கும் லாவண்யா, “சுந்தீப் இப்போதும் பழைய தாக்குதலின் விளைவில் சிக்கியிருப்பதால் அவர் வேலையில் சேரக் கூடாது..” என்கிறார். இதனால் சுந்தீப் கோபம் கொண்டு லாவண்யாவை ஏசிவிட்டுச் செல்கிறார். பின்பு வேறொரு மருத்துவரிடம் தான் மிக்க உடல் நலத்தோடு இருப்பதாகச் சொல்லி சான்றிதழ் பெற்று மீண்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார்.\nஇப்போது பிரபல நடிகை ஒருவர் அவருடைய வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனை நேரில் சென்று பார்க்கும் சுந்தீப், ஹவுஸிங் போர்டு வீட்டில் நடந்த முதல் கொலைக்கும், இந்தக் கொலைக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிகிறார்.\nஆனாலும் ரத்தச் சிதறல்களை பார்த்தவுடன் அவரால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. உடல் நிலை ஒத்துழைக்காததால் உடன் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரான பகவதி பெருமாளின் வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கிறார். லாவண்யா அங்கேயும் அவரைத் தேடி வந்து அவர் இன்னமும் சிகிச்சை பெற வேண்டும் என்று சொல்லி அவருக்கு ஊசி போட்டு தூங்க வைக்கிறார்.\nஇப்போது மீண்டும் வேலையில் சேர நினைக்கிறார் சுந்தீப். ஆனால் தன்னுடைய மனநிலை காரணமாக விடுப்பு எடுக்க நினைக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒரு கொலை நிகழ்கிறது.\nஇந்தக் கொலையாளியை தேடும்போது புகழ் பெற்ற பேச்சாளரான டேனியல் பாலாஜிக்கு இந்தக் கொலையாளியுடன் தொடர்பு இருப்பதாக சுந்தீப்புக்கு தெரிகிறது. இது தொடர்பான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சுந்தீப் டேனியல் பாலாஜிக்கு இந்தக் கொலை மட்டுமல்ல ஏற்கெனவே நடந்த மூன்று கொலைகளுடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பதை அறிகிறார்.\nவேறு வழியில்லாமல் டேனியல் பாலாஜியை கஷ்டப்பட்டு பிடித்து விசாரிக்கிறார் சுந்தீப். விசாரணையின்போது டேனியல் பாலாஜி அவசரப்பட்டு போட்ட ஒரு கையெழுத்தை வைத்து விசாரிக்க, வழக்கு போலீஸாரே நினைத்துக்கூட பார்க்காத வேறொரு கோணத்தில் திரும்புகிறது..\nஅது என்ன என்பதும், இறுதியில் குற்றவாளிகளை சுந்தீப் பிடித்தாரா என்பதுதான் திரைக்கதை.\n‘பிரில்லியண்ட் ஐடியா’ என்பார்களே அது இந்தப் படத்தின் கதைக் கருவை தேர்வு செய்த இயக்குநர் பிளஸ் தயாரிப்பாளரான சி.வி.குமாரையே சேரும். உண்மையில் இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடந்து வரும் ஆராய்ச்சி பற்றிய செய்தியை மையமாக வைத்து இங்கே தமிழில் படமெடுத்து காண்பித்திருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..\nசுந்தீப் கிஷனுக்கு ஏற்ற வேடம். பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கும் துடிப்பான இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தை கச்சிதமாக ஏற்று நடித்திருக்கிறார் சுந்தீப். டிபார்ட்மெண்ட்டில் பெயர் வாங்க வேண்டும் என்பதைவிடவும் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க வேண்டும் என்பதில் அவர் காட்டும் ஈடுபாடும், வெறியும்தான் அவரது கேரக்டர் ஸ்கெட்ச். அதனை மிகச் சரியாகவே தனது நடிப்பில் காட்டியிருக்கிறார் சுந்தீப்.\nலாவண்யாவை முதல்முறையாக பார்த்தவுடன் அவருடன் சண்டை போட்டுவிட்டு செல்வதும், பின்பு அவருடைய உதவியுடன்தான் இந்த வழக்கை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடியும் என்பதை அறிந்து பழகி, நட்பாகி, காதலாகி அதனை கடத்துவதுமாக தனது நடிப்பை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் சுந்தீப்.\nலாவண்யா திரிபாதி. அப்படியொன்றும் அழகில்லை என்றாலும் சினிமாட்டிக் முகம் என்பார்களே.. அது அவருக்கு அமைந்திருக்கிறது. ஒரு அரசு மன நல மருத்துவர் என்ற முறையில் போலீஸ் அதிகாரியாகவே இருந்தாலும் உண்மைத்தன்மை மாறாமல் பயப்படாமல் பேசுவதும், வழக்கு தொடர்பாக பேசப் போய் அதிலேயே சுந்தீப்பை காதலிப்பதாக அமைவதும் மிக இயல்பாக இருப்பதால் இயக்குநரின் சொல்லிக் கொடுத்த நடிப்பை நடித்திருக்கிறார். இவருக்கான மிக அதிக குளோஸப் காட்சிகளில் ஒரு சின்ன ஸ்லிப்கூட இல்லாமல் டப்பிங் லிப்ஸ் மூவ்ஸ்மெண்ட் இடம் பெற்றிருப்பதற்காக பின்பணியாற்றிய இணை இயக்குநருக்கு ஒரு பாராட்டு..\nஇந்த மெகா பிராஜெக்ட்டில் தலையைக் கொடுத்து பலியாடுகளாகும் தீனா, மைம் கோபி, அமரேந்திரன் மூவருமே பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜாக்கி ஷெராப் கொஞ்ச நேரமே ஆனாலும் அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவ்வப்போது வாயைக் கொடுத்து காமெடி செய்தாலும் கிளைமாக்ஸில் உயிரையும் கொடுக்கும் பகவதி பெருமாளும் தனது நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லனாக பொறியைக் கிளப்பியிருக்கிறார் டேனியல் பாலாஜி.\nமிக, மிக சிக்கலான இந்தப் படத்தின் கதைக் கருவை மிக எளிமையான தமிழில் அதே சமயம் ஆங்கில கலப்புடன் கச்சிதமாக சொல்லும் கதை சொல்லியாக நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். படத்தில் ஆங்கில வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அதை நிவர்த்தி செய்வதைபோல, சில கிராபிக்ஸ் காட்சிகளிலேயே கதையை நகர்த்தியிருப்பதால் பி அண்ட் சி ரசிகர்களுக்கும் நிச்சயமாக இந்தக் கதை புரியும்.\nபோலீஸ் – திருடன் விளையாட்டு போன்ற பரபரப்பில் திரைக் காட்சிகளை அமைத்திருப்பதால் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் வேகமும் கூடியிருக்கிறது. முதல் காட்சியில் சுந்தீப் திருடனைத் துரத்தியோடும் காட்சியில் செம ஜலீர் உணர்வு.. கொலையுண்ட காட்சிகளில் திடுக் உணர்வு.. சுந்தீப் ரத்தம் பார்த்து பயந்து போய் இருக்கும்போது ஒரு பயப்பட வைக்கும் உணர்வு.. இப்படி பலவித கலவைகளையும் கேமிராவிலும் அழகாக பதிவாக்கியிருக்கிறார் கோபி அமர்ந்தார். அவருக்கு நமது வாழ்த்துகள்.\nஜிப்ரானின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை உயிர்ப்புடன் இருக்கிறது. கலை இயக்குநர் கோபி ஆனந்த், தனது அபாரமான திறமையால் விஞ்ஞான கூடத்தை அழகாக அமைத்திருக்கிறார். வெண்மை நிறத்தில் பளிச்சென்று இருக்கும் அந்தக் கூடம்தான், மனித குலத்தையே தலைகீழாக மாற்றும் ஒரு ஆராய்ச்சிக் களம் என்பதை திகிலோடு வடிவமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஜெயப்பிரகாஷை ஜாக்கி ஷெராப் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லும் ஒரு காட்சியில் மட்டுமே கொஞ்சம் யதார்த்தம் இடிக்கிறது என்பதைத் தவிர மற்ற எந்தவிடத்திலும் லாஜில் எல்லை மீறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.\nகூடு விட்டு கூடு பாய்வது போலன்று இதன் கதைக் கரு. மனித மூளையையே ஜெராக்ஸ் எடுத்து இன்னொரு மூளையில் செலுத்தி முந்தைய மனிதரின் பணியை புதிய மனிதர் மேற்கொண்டு அந்த ஒரிஜினல் மூளையிருந்த மனிதருக்கு மட்டும் சாகா வரம் கிடைப்பது போன்ற இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், பின் விளைவுகள் என்னவாகும் என்பதை இயக்குநர் இதில் சொல்லியிருக்கிறார்.\nஅறிவியல் விஷயங்களை ஆக்கப்பூர்வமாகவும், அமைதிக்காகவும், நலனுக்காகவும் பயன்படுத்தினால் அது தவறில்லைதான். ஆனால் இதைப் பயன்படுத்தி சர்வாதிகாரிகள், கொலைகாரர்கள், திருடர்கள் போன்றவர்களின் மூளைகள் பெருகிக் கொண்டே போனால் மனித சமூகம் சீரழிந்துவிடும் என்பதையும் கொஞ்சம் உரக்கச் சொல்லி நம்மை யோசிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nசிறந்த அறிவியல் கதைகளை நம்மால் ஆச்சரியப்பட்டுத்தான் பார்க்க முடியும். இந்தப் படமும் அதேபோல்தான் நம்மை பார்க்க வைக்கிறது..\nactor sundeep kishan actress lavanya tripathy director c.v.kumar maayavan movie maayavan movie review slider thirukkumaran entertainment இயக்குநர் சி.வி.குமார் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் சி.வி.குமார் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நடிகர் சந்தீப் கிஷன் நடிகை லாவண்யா திரிபாதி மாயவன் சினிமா விமர்சனம் மாயவன் திரைப்படம்\nPrevious Postஅருவி – சினிமா விமர்சனம் Next Post'பலூன்' திரைப்படத்தின் டிரெயிலர்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-04-24T01:05:41Z", "digest": "sha1:RJBJ4MEF7C4VIKYWFLJHT7AC46Y7FUVS", "length": 12424, "nlines": 191, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "Uncategorized | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nPosted on ஏப்ரல் 4, 2014\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nநன்றி: ஆனந்த விகடன் கதிர்பாரதி, படங்கள்: ப.சரவணக்குமார் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, ஒரு பஸில் குயின் மோனலிசா ஓவியத்தையும் ஈஃபிள் டவர் ஓவியத்தையும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸில் துண்டுகளாக்கி ஐஸ்வர்யா கையில் கொடுத்தால், சில மணி நேரங்களில் அந்தத் தனித்தனி துண்டுகளை அடுக்கி ஒரிஜினல் ஓவியத்தை கண் முன் கொண்டுவந்துவிடுகிறார். இத்தனைக்கும் அந்த ஓவியங்களை … Continue reading →\nPosted on நவம்பர் 29, 2013\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nமுன் குறிப்பு: வார இறுதியில் என் சோதனை முயற்சியைப் பற்றி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட போது எழுத்தாளினி ஏகாம்பரி வந்து இப்படி மொட்டையா சொல்லக் கூடாது. நிஜமாவே செஞ்சு பாத்தீங்கன்றதுக்கு ஆதாரமா ரெசிப்பியும் படங்களும் போடணும்னு மிரட்டினாங்க. அதுனால இந்தப் பதிவு. அத்தோட என் பதிவுகளில் சமையல் குறிப்புன்ற லேபிளைத் தாங்கி ஒரு பதிவு கூட … Continue reading →\nPosted in அனுபவம், சமையல் குறிப்பு, Uncategorized\t| Tagged சமையல் குறிப்பு, திணை அடை, திணை தோசை\t| 5 பின்னூட்டங்கள்\nPosted on நவம்பர் 28, 2012\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nமுன்பெல்லாம் கடைல நெல் பொறி விக்க மாட்டாங்க. எனவே நாமதான் நெல் கொண்டு போகணும். அவங்க அடுப்புல பொறிச்சு மட்டும் கொடுப்பாங்க. எங்கப்பா காலத்துலயே வேலைக்குப் போக ஆரம்பிச்சவங்கல்லாம் முதலில் பூர்வீக நிலங்களை குத்தகைக்கு கொடுத்தாங்க. பிறகு மெல்ல மெல்ல வித்துட ஆரம்பிச்சாங்க. கல்யாணம், காது குத்துன்னு எந்த பெரிய செலவுக்கும் முதல் பலி நிலங்கள்தான். … Continue reading →\nPosted in அனுபவம், மலரும் நினைவுகள், Uncategorized\t| Tagged கார்த்திகை தீபம், பண்டிகை, மலரும் நினைவுகள்\t| 4 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர் 20, 2009\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nதமிழ்மணத்துல இணைக்கணும்னா மூணு பதிவு இருக்கணுமே, அந்த கணக்குக்காக இது.\nPosted on திசெம்பர் 20, 2009\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஎன் பழைய வீடான ப்லாக்ஸ்பாட்டிலிருந்து இங்கே மாத்திக்கலாம்னு ஒரு எண்ணம். ஒன்னும் பெரிய வித்யாசமில்லை – மேல் அலங்காரமெல்லாம் இங்க கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுது. அது பெரிய விஷயமில்லைதான்னாலும், மாத்தித்தான் பாப்போமேன்னு இந்த முயற்சி. அங்க இருக்கற எல்லா போஸ்ட்டையும் இங்க கொண்டு வரதா இல்லை அப்படியே விட்டுடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன். கூடிய விரைவில் இங்கேயே முழுசா … Continue reading →\nPosted in அனுபவம், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர் 18, 2009\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஇது ஒரு சோதனை பதிவு, யாருக்குன்னு கேக்காதீங்க… 🙂\nபாரதி – அவர் மகளின் பார்வையில்\nPosted on திசெம்பர் 10, 2009\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nசமீபத்தில் பாரதி – என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாரதியின் இரு புதல்விகளில் … Continue reading →\nPosted in படித்ததில் பிடித்தது, Uncategorized\t| 15 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saivasiddhanta.in/view_content_page.php?page=65", "date_download": "2018-04-24T01:01:49Z", "digest": "sha1:WWBVKVNN42HUCKBZOHDKWBPNMBAEGFOF", "length": 5033, "nlines": 140, "source_domain": "saivasiddhanta.in", "title": "ஆவணி மூலம்", "raw_content": "\nஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி எடுக்கப்படும் விழாவாகும்.\nஆவணி மூல நாளிலே மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும். செம்மனச் செல்விக்கான வரம்புப் பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று, கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று சொக்கன் பிரம்படிபட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்திற்குரியது.\nமதுரையிலே இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். பிட்டுத் திருவிழா என்றும் அங்கு இதனைக் கூறுவர். சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவர்.\nசிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்ததும் இந்த ஆவணி மூல நட்சத்திரத்திலே ஆகும்.\nமூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி என்னும் அசுரன் என்றும் அதனால் அசுர சக்தியின் செல்வாக்கினை சொக்கனின் மேல் ஏற்படும் பக்தி உணர்ச்சியின் மூலம் ஒழிக்க வேண்டும் என்று சைவர்கள் கருதுவர். தெய்வ பக்தியை வற்புறுத்துவதாகத் திருவிளையாடல் அமைதல் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629873", "date_download": "2018-04-24T01:02:27Z", "digest": "sha1:T5DQXMDTMEVCV4KJQD6NF4MXPLQEKLVG", "length": 13180, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | மருத்துவ முகாம்| Dinamalar", "raw_content": "\nஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் மற்றும் சிப்ளா நிறுவனம் சார்பில், ஆஸ்துமா பாதிப்புகளுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது. டவுன் டி.எஸ்.பி., பெரியய்யா தலைமை வகித்தார். தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சதாசிவம் முன்னிலை வகித்தார். எஸ்.எஸ்.ஐ., நத்தர்ஒளி உடனிருந்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய (ஏப்.,24) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56 ஏப்ரல் 24,2018\nரயில்வேயில் உணவு வகைகளை அறிய புதிய,'ஆப்' ஏப்ரல் 24,2018\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், ... ஏப்ரல் 24,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:17:06Z", "digest": "sha1:X5O7OI23DF7AAEVM56LVJWMP7SQIN276", "length": 5656, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலகணி வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபலகணி வரியானது இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து முதற்கொண்டு பின்னர் பெரிய பிரித்தானியா முழுவதினதும் சமூக, பண்பாட்டு, கட்டடத்துறை ஆகிய தளங்களில் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக்க செல்வாக்கு செலுத்திய ஒரு வரியாகும். அக்கால வீடுகளின் பலகணிகள் சில செங்கல் கொண்டு அடைக்கப்பட இதுவே காரணமாயிற்று.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=55&ch=8", "date_download": "2018-04-24T01:10:20Z", "digest": "sha1:2EYOAIF24RQ5MVGH2AWLBO53PABQZXIW", "length": 8934, "nlines": 122, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 கொரிந்தியர் 7\n1 கொரிந்தியர் 9 》\n4. சிலைகளுக்குப் படைக்கப் பட்டவற்றை உண்ணுதல்\n1இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம். நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால் அன்பு உறவை வளர்க்கும்.\n2தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.\n3கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்.\n4இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்; “இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை” என்று நமக்குத் தெரியும்.\n5விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்; தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர்.\n6ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.\n7ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச் சான்று வலுவற்றதாயிருப்பதால் அது கறைப்படுகிறது.\n8நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை.\n9ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\n10“அறிவு” கொண்டுள்ள நீங்கள் சிலைவழிபாட்டுக் கோவிலில் பந்தியமர்ந்திருப்பதை வலுவற்ற மனச்சான்று உடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால் அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணத் தூண்டப் பெறுவாரல்லவா\n11இவ்வாறு இந்த “அறிவு” வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா\n12இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.\n13ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன்.\n《 1 கொரிந்தியர் 7\n1 கொரிந்தியர் 9 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kingwebnewspaper.blogspot.com/2010/07/650.html", "date_download": "2018-04-24T00:54:57Z", "digest": "sha1:A2UJEW4XEM6AQLF2NLZ56PGSOSTPRQL5", "length": 3499, "nlines": 12, "source_domain": "kingwebnewspaper.blogspot.com", "title": "NO:1 KING WEB NEWS PAPER: 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குளம்", "raw_content": "650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குளம்\n650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குளம்\nஉலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது எனவும், சிறு வள்ளங்கள் அங்கு பாவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பாரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.\n55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டதாகவும், சுமார் 350.00 ஸ்டேலிங் பவுண்களை அறை ஒன்றின் கட்டணமாக அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 650 அடி உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகமே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் சுமார் 70,000 பார்வையாளர்கள் இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை இலகுவாகச் சம்பாதிக்கும் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1755468", "date_download": "2018-04-24T00:43:24Z", "digest": "sha1:B6PON2VOWJCCMN4UQXXAW6YFEZTVTTIZ", "length": 32189, "nlines": 148, "source_domain": "m.dinamalar.com", "title": "சபாஷ்! வி.ஐ.பி., கைதிகளும் இனி 'களி' சாப்பிட வேண்டும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\n வி.ஐ.பி., கைதிகளும் இனி 'களி' சாப்பிட வேண்டும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு\nமாற்றம் செய்த நாள்: ஏப் 22,2017 00:31\nலக்னோ: உ.பி.,யில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறிய, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவல் துறையில் அதிரடி மாற்றங்க ளை அமல்படுத்த, பல்வேறு உத்தரவு களை பிறப்பித்துள்ளார். 'சிறையில் அடைக்கப் பட்டுள்ள கைதிகள் அனைவரும் ஒரே மாதிரி யாக நடத்தப்பட வேண்டும். பிக்பாக்கெட் திருடர்கள் முதல், வி.ஐ.பி., கைதிகள் வரை, அனைவருக்கும், ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட வேண்டும்' என, அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பேற்ற திலிருந்து, அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற் றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசு அலுவலர் கள் நேரம் தவறாமல் பணிக்கு வருவது, கோப்பு கள் தேக்கம் அடையாமல், விறுவிறுப்பாக பணிகள் நடப்பது உள்ளிட்ட செயல்பாடுகளால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமாநிலத்தில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆதித்யநாத், பொதுப் பணித்துறை, கல்வி, சுகா தாரம், மின் துறை உள்ளிட்ட எந்தத் துறையை யும் விட்டு வைக்காமல், கறுப்பு ஆடுகளை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறை மற்றும் சிறைத் துறையில் சீர்திருத்தம் செய்ய, முதல்வர் ஆதித்யநாத் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\nலக்னோவில் நேற்று நடந்த, உள்துறை, காவல் கண்காணிப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரி கள் கூட்டத்தில், யோகி ஆதித்யநாத் பேசியதாவது:\nமாநிலத்தில், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. மக்கள் அச்சமின்றி,\nநிம்மதியுடன் வாழ, போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும். காவல் துறை நியமனத் தில் இதுவரை கடைபிடிக்கப்பட்ட நடைமுறை கள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே போலீஸ் பணியில் நியமிக்கப்பட வேண்டும். நேர்மை, ஒழுக்கம், கடமை உணர்வு மிகுந்த நபர்களை ஊக்குவிக் கவும், அவர்களை கவுரவிக்கவும் மாநில அரசு தயாராக உள்ளது.\nலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. எனினும், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை போலீசாரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. எனவே, அந்த துறையில் பல மாற்றங்களை செயல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அந்த துறையின் கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படும். அதே போல், சிறைத் துறை யிலும் பல அதிரடிமாற்றங்கள் செயல்படுத்தப் படும்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனை வரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண் டும். பிக்பாக்கெட் திருடர்கள் முதல், ரவுடிகள், மிகப் பெரிய குற்றங்களுக்காக சிறை தண்டனை பெற்ற வர்கள் வரை அனைவருக்கும், ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட வேண்டும். சிறை வளாகத் திற்குள் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில், ஜாமர்கள் பொருத்தப்பட வேண்டும்.\nமருத்துவப் பரிசோதனை என்ற பெயரில், செல்வாக்கு மிகுந்த சிறைக் கைதிகள் சலுகைகள் பெறுவது தடுக்கப்பட வேண்டும். அந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமல்படுத்தப்படும். காவல், சிறைத் துறையில் கறுப்பு ஆடுகள் களையெடுக்கப்பட வேண்டும்.\nமாநிலத்தில் குற்றங்களை தடுக்க, 'அவசர போலீஸ் 100'க்கு தகவல் தரும் நபர்களை, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படக் கூடாது. பொதுமக்களின் நண்பர்களாக போலீசார் செயல்பட வேண்டும்; அவர்களின் வேலை கலாசாரம் மாற்றப்பட வேண் டும். குற்றவாளிகள் தவிர, வேறு யாரையும் பய முறுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பன மாக விளங்கும் முதல்வர் ஆதித்ய நாத், தற்போது, காவல் துறை பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ள தால், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு சாதகமாக செயல்படும் கறுப்பு ஆடுகள் பீதியடைந்து உள்ளனர்.\nவாரணாசி லோக்சபா தொகுதியில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதள குரூப் களில், சர்ச்சைக் குரிய வதந்திகள் பரப்பப்படு கின்றன. இந்த வதந்தி கள், மக்கள் மத்தியில், ஜாதி, மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், 'குரூப் அட்மின்' களுக்கு, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி., இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: பேஸ்புக், வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவற்றில், மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தும் வகையிலான தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.\nவாட்ஸ் ஆப், பேஸ்புக் குரூப் அட்மின்கள், தங்களுக்கு நேரடியாக தெரிந்த நபர்களை மட்டும், குரூப்பில் சேர்க்க வேண்டும். முகம் தெரியாத நபர்களை சேர்ப்பதன் மூலம், யார் எந்த வதந்தியை கிளப்புகின்றனர் என தெரியா மல் போக வாய்ப்புள்ளது. தவிர, இவ்வகை வதந்திகளுக்கு, குரூப் அட்மின்களே பொறுப் பேற்க நேரிடும்.\nமக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான வதந்திகளை பரப்பும் குரூப்களை\nநிர்வகிக்கும் குரூப் அட்மின்கள் மீது, சட்ட நட வடிக்கை பாயும்; அவர்கள் கைது செய்யப்பட வும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.\nஉ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு, முன்னாள்\nமுதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவும் தப்பவில்லை.\nஉ.பி.,யில் முலாயமின் சொந்த ஊரான எடவாவில் உள்ள பங்களாவில், மின்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முலாயம், நான்கு லட்சம் ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளது தெரிய வந்தது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மின்சாரம் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.\n'ஒரு மாதத்துக்குள் நிலுவையை செலுத்த வேண்டும். அதிக அளவு மின்சாரம் பயன்படுத்த கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப் படும்' என, மின்வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுலாம் போயிறுச்சே முலயாமு - 4 லக்ஷம் EB due அது சரி எத்தனை போண்டா டீ, குழந்தைள், cup & saucer, எண்ணிக்கை தெரியா பேரக் குழந்தைகள், செலவு ஆகுமில்ல அது சரி எத்தனை போண்டா டீ, குழந்தைள், cup & saucer, எண்ணிக்கை தெரியா பேரக் குழந்தைகள், செலவு ஆகுமில்ல இன்னும் எத்தனை குடும்பமோ\nஅப்போ இவருக்கும் களி காத்து இருக்கிறது. இவர் மேல் பல புகார்கள் உள்ளன. பிற்காலத்தில் இவருக்கும் களி கிடைக்கும்.\nயோகி ஆதித்யாநாததின் கொள்கைகளை எங்கள் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் நன்கு கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறார்கள்\nஎடுக்கும் முடிவு சாதாரணனனுக்கு ஒன்றும் வித்தியாசமாக தோன்றவில்லை. இதனால் பாதிக்கப்படப்போகும் தண்டங்களுக்கு இது அதிரடி முடிவு போலத்தான் தெரியும். செல்லும் பாதையில் சில்வண்டுகள் ரீங்காரம் செய்திடுனும், நரிகள் ஊளையிடினும், நல்லதை செய்வதற்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், நன்றே நன்றே, நன்றே. அடியின் பலம் அடிபடப்போபவனுக்கு சிம்ம அடியாக இருக்கும், தூரத்தில் நின்று பார்ப்பவனுக்கு அதன் தாக்கம் புரியும். இனியும் நல்லதே செய்வான் எவனும் இதன் வலி உணர்ந்தால்.\nபாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பல படிக்கும்போதே புல்லரிக்கிறது இந்திய நாட்டில் இப்படியும் ஆட்சி புரியும் ஓர் நபர் அதுவும் ஓர் துறவியால் முடிகிறது என்றால் எல்லா இடங்களிலும் இப்படிப்படட நபர்களை குறிப்பாக தமிழகம் பெறவேண்டும் ஆனால் தமிழக பா ஜா க வில் கூட எவரும் இல்லையே இதுவரை செயல் படுத்தாத நல்ல திட்ட்ங்கள் இதனை மோடி அவர்களும் அனைத்து மாநிலங்களிலும் அமுல்படுத்த அதிரடி ஆணை பிறப்பிக்க வேண்டும் நான்கு லட்ச்ச ரூபாய் பாக்கி வைத்திருப்பவரிடம் எட்டு லட்ச்சமாக கடடனம் வசூலிக்கவேண்டும் ஆக்கிரமிப்புகள் எங்கிருப்பினும் எவர் இருப்பினும் அகற்றப்பட வேண்டும் தமிழக அரசியல்வாதிகள் எழுபது சதவீதம் அதில் மாட்டிக்கொள்ளுவர்\nஆட்டம் அதிகமாக இருக்கே......அரசியல் தெரியவில்லையோ....\nசசிகலா உடன் இளவரசியையும் உ.பி சிறைக்கு உடனடியாக மாற்ற வேண்டும். தினகரனையும் உ. பி சிறையில் அடைக்கலாம்.\nபாவம் அத்வானி மற்றும் உமாபாரதி, பாபர் மசூதி வழக்கில் தண்டனை கிடைத்தால் களி தின்ன வேண்டியதிருக்கும்.\nமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வழி செய்வதே அரசின் தலையாய கடமை , மக்கள் பாதுகாப்பாக இருக்க போலீஸ் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் ஆஹா எப்பேர்ப்பட்ட உத்தரவு வாழ்க யோகி\nநான்.. நான்... எங்க இருக்கேன்....\nதினமலர் தினமும் இவரது செய்தியை போடுவதை பார்த்தால் பின்னாடி பல வேலைகள் நடக்கிறது போல தெரிகிறது\nமதிப்பிற்குரிய யோகி அய்யா அவர்களே. தயவு செய்து கொஞ்சம் தமிழ்நாட்டு பக்கம் வாருங்கள். மொழி மதம் நாடு கடந்து தமிழர்களாகிய எங்களுக்கும் நல்லது செய்யுங்கள். இங்கே அரசியல் சாக்கடை கழிவுகள் நிறைய இருக்கின்றன இவற்றை அப்புறப்படுத்த உங்கள் சேவை எங்களுக்கு தேவை. அனைவரையும் சரிசமமாக என்னும் தாங்கள் நீடுடி வாழவேண்டும்.\nபிரமாதமாக பேசி எதுவும் சாதிக்க முடியாமல் திணறும் மோடி அவர்கள் ஒரு பக்கம், எதுவும் பேசாமலே ஆட்சிக்கு வந்து தினமும் அதிரடியாக ஆட்சியில் கலக்கி வருகிறார் யோகி, பெரும்பாலான உத்தரவுகள் நியாயமாகவே இருக்கிறது, தொடரட்டும் யோகியின் நல்லாட்சி\nநல்ல தீர்ப்பு....... உண்மையிலேயே களி தின்னா புத்தி வருதா பார்ப்போம்...\nஇப்படி ஒரு முதல்வர் தான் தமிழகத்துக்கும் தேவை ...சொம்பு தூக்காமல் சோப்பு போடாமல் நிர்வாகத்தை மட்டுமே கவனிக்க கூடிய முதல்வர் தான் நமக்கு தேவை ...வாழ்க ஒழிக கோஷமில்லாத ..கூச்சலில்லாத ஒரு அமைதியையே தமிழகம் தற்போது விரும்புகிறது\nShiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nSusil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅய்யா சின்னம்மானு ஒன்னு பெங்களூரில் இருக்கு , அவங்களை உங்க மாநில சிறைக்கு மாற்றுங்களேன்.\nமாலிக் ராஜா, நாட்டில் நடக்கும் நல்ல சீர்திருத்தங்களை மத கண்ணாடியை கழற்றிவிட்டு பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். நீர் நல்லதையே நினையும், நல்லதே நடக்கும். ஹிந்து மதம் ஆரம்ப காலமுதலிருந்தே சரியாக தான் உள்ளது, இடையில் சிலர் தங்கள் சுயநலத்திற்காக விதைத்த விஷத்தை மக்கள் பின்பற்றும்படி ஆயிற்று, காலத்திற்கு ஏற்றவாறு பல சமயங்களில் மக்கள் தேவையற்றவைகளை கலந்துள்ளார். நீங்கள் கூறும் ஜாதிகளும் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் ஒழிந்துபோகும். நீர் முகமதியனாக இருந்தாலும், கிருத்துவனாக இருந்தாலும், ஹிந்துவாக இருந்தாலும் கடவுள் ஒருவனே. காவி தரித்த ஒருவன் நன்மை செய்கிறான் என்பதால் பழித்து நகையாடாதீர். பிறர் செய்யும் நற்காரியங்களை போற்ற ஒரு மனம் வேண்டும். அது இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் பழிப்பவரால் தன் வருங்கால சந்ததியினரை நிச்சயமாக ஒரு நல்ல பாதைக்கோ ஒரு சிறந்த குடிமகனாகவோ நிச்சயமாக உருவாக்கமுடியாது. நீர் நல்லதையே நினையும், நல்லதே நடக்கும்.\nபாதி அரசியல் வாதிகளுக்கு சக்கரை வியாதி ... களி சரிப்பட்டு வருமா ....தினமும் நாலு கிலோ மீட்டர் நடக்க சொல்லணும் ...\n//உள்ளிட்ட சமூக வலைதள குரூப்களில், சர்ச்சைக்குரிய வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகள், மக்கள் மத்தியில், ஜாதி, மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், 'குரூப் அட்மின்' களுக்கு, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.// பா.ஜ.க க்கு செக் வைத்தால் போதுமே. வாயை கையை வச்சிக்கிட்டு சும்ம்மா இருப்பதே இல்லையே.\nநல்ல செய்தி பாமர மக்கள் வரவேற்கிறோம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\naagaa அப்படி என்றால் இனி மல்லையா, தொப்பி டெய்லி கரனையும், மினிமாவையும் கூட அங்கு அனுப்பிவிடலாம்.\nஇன்றைய (ஏப்.,24) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56\nரயில்வேயில் உணவு வகைகளை அறிய புதிய,'ஆப்'\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nஅடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arivu-dose.com/we-use-more-internet-in-1-second-than-we-used-in-1993/", "date_download": "2018-04-24T00:44:21Z", "digest": "sha1:HLXHM4OJJFQPNTMZ2YFFOXJHWBKYOJQE", "length": 8460, "nlines": 104, "source_domain": "www.arivu-dose.com", "title": "நாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Technology > நாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு\nநாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு\nநமது இணையப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செல்ஃபோன், கணினி என அனைத்து கருவிகளிலும் இணையத்தினைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நாம் தற்போது ஒரே ஒரு நொடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு, 1993ம் ஆண்டு முழுவதும் பயன்படுத்திய இணையத்தின் அளவினை விட அதிகம். இது வியப்பாக இருக்கலாம், ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு இது வியப்பாக இருக்காது.\nஏனென்றால், 1993ம் ஆண்டில் 1-3% வகுப்பறைகளும், 23% மக்களும் மட்டுமே இணையத்தினைப் பயன்படுத்த முடிந்தன. அந்தக் காலகட்டத்தில் அவை வணிக ரீதியாக்கப் படவில்லை. ஆனால் 1995ம் ஆண்டு அனைத்தும் மாற்றப்பட்டது. தற்போது இணையம் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்து இடங்களில் கிடைக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் தெருக்களில் கூட இணையவசதி உள்ளது. 1.2 பில்லியன் மக்கள் சொந்தமாக அல்லது மற்ற வசதிகளின் மூலம் இணையத்தினை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூட கூறுகிறது.\nதற்போது ஒரு வினாடியில் 160 டெராபைட்டுகளை உலக மக்கள் பயன்படுத்துகின்றனர். இது 1993ம் ஆண்டில், 100 டெராபைட்டுகளாக ஒரு வருடத்திற்கு இருந்தது. நாளுக்கு நாள் இணையத்தின் தேவை அதிகரித்தாலும், அதில் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இது பற்றிய உங்களின் கருத்து என்ன நண்பர்களே அதைக் கீழே எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n//நாளுக்கு நாள் இணையத்தின் தேவை அதிகரித்தாலும், அதில் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.// Human IQ is UN-beatable…(குற்றம் செய்யவும் ஒரு திறமை வேண்டும் இல்லையா\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.murasu.news/2016/07/Carrying-the-ark-of-Cameroon-abuse-vairalana-photo.html", "date_download": "2018-04-24T00:58:44Z", "digest": "sha1:C4XHTAVS6T3B4OLQES7WVVAUIILE7J67", "length": 11879, "nlines": 132, "source_domain": "www.murasu.news", "title": "பெட்டியை சுமந்து சென்ற கமரூன்: தவறாக வைரலான புகைப்படம் | முரசு செய்திகள்", "raw_content": "\nஅரசியல் ( 21 )\nஇந்தியா ( 9 )\nஇலங்கை ( 27 )\nஉலகம் ( 27 )\nஉள்ளூர் ( 15 )\nமருத்துவம் ( 19 )\nவணிகம் ( 12 )\nவிளையாட்டு ( 22 )\nHome உலகம் பெட்டியை சுமந்து சென்ற கமரூன்: தவறாக வைரலான புகைப்படம்\nபெட்டியை சுமந்து சென்ற கமரூன்: தவறாக வைரலான புகைப்படம்\nபெட்டியை சுமந்து சென்ற கமரூன்: தவறாக வைரலான புகைப்படம்\nபிரித்தானிய நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து டேவிட் கமரூன் நேற்று விலகியதை தொடர்ந்து உள்துறை அமைச்சரான தெரசா மே புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், No.10 Dowining Street இல் உள்ள தனது பிரதம அலுவலக இல்லத்தினை கமரூன் காலி செய்யும் பொருட்டு, தனது வீட்டில் உள்ள பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்துச்செல்வது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nஅவர் சுமந்து செல்லும் பெட்டியில் \"கவனமாக கையாள வேண்டும்\" என எழுதப்பட்டுள்ளது, சமூகவலைதளங்களில் வைரலான இந்த புகைப்படத்தை அனைவரும் ஷேர் செய்தனர்,\nஆனால், இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்லது, கடந்த 2007 ஆம் ஆண்டு கமரூன் தனது குடும்பத்தினருடன் North Kensington - இல் உள்ள புது வீட்டில் குடியேறுவதற்காக பொருட்களை சுமந்து செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தவறுதலாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.\nபேராதனை பல்கலைக்கழக தமிழ்மாணவர்கள் மீது தாக்குதல்\nபேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ...\nகர்நாடகாவில் 42 பஸ்களை தீக்கிரையாக்கியதாக இளம்பெண் கைது\nகர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்தின்போது பெங்களூரில் உள்ள கே.பி.என் டிராவல்சுக்கு சொந்தமான பஸ்களை எரிப்பதற்கு , துணையாக இருந்த இளம்பெண்ணை போல...\nஜெயலலிதாவால் விஜய் செய்த காரியம்... வெளிவந்த ரகசியம்\nவிஜய்யின் பைரவா படம் பற்றிய ரகசியம் ஒன்று கசிந்துள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா ...\nடாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம்: நடந்தது என்ன\nவங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் ...\nஇலங்கையை அச்சுறுத்தும் அடையாளப்படுத்தப்படாத நோய் இருவர் பலி\nஇந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால் , உடனடியாக அரச வைத்தியசாலையில் சிகிச்...\nபேஸ்புக் மூலம் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் பரிசை அள்ளிய வாலிபர்: எப்படி-\nசமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவன...\nபற்றியெரியும் கொள்கலன் கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம்\nகொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீணை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்திய...\nபளையில் கோர விபத்து - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nபஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ...\nமருத்துவ கட்டுரைகள் - விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்\nநமது பிரபஞ்சம் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இ...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றும் ஹிலாரி தோல்வியடைந்தார்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே...\nஉங்களைத் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிடவும்.\nவடமாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பம் - வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப...\nமுரசு செய்திகள் - Murasu.News\nCopyright © 2014 முரசு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/amutha-movie-preview/", "date_download": "2018-04-24T00:49:49Z", "digest": "sha1:ZM5TXD7CCWM3UYRVZTYWWW5L5DWGNE4V", "length": 11698, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தால் உருவான ‘அமுதா’..!", "raw_content": "\n‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தால் உருவான ‘அமுதா’..\n‘சதர்ன் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ‘சஃபீக்’ தயாரித்திருக்கும் திரைப்படம் அமுதா.\nதிடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட ‘மியூக்கல்-திரில்லர்’ படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயாஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ்ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கிறார்.\n‘அமுதா’ திரைப்படத்திற்கான கதையை 2016-ம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன். கதையை எழுதத் தொடங்கும்போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘அமுதா’ என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம்.\nகாரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்.\nநிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப் படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ, அதைவிட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்…” என்றார்.\nதற்போது முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதி கட்டப் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிச்சயம் படம் வெளியாகும் எனவும் படக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nactress shreyasri amutha character name amutha movie amutha movie preview director p.s.arjun kannathil muthamittaal movie slider அமுதா திரைப்படம் அமுதா முன்னோட்டம் இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் திரை முன்னோட்டம் நடிகை ஸ்ரேயாஸ்ரீ\nPrevious Postபிரபலமாகி வரும் பெண் நடன இயக்குநர் பாரதி.. Next Post‘ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/writter-poomanis-agnaadi-gets-sahitya-academy-award_14140.html", "date_download": "2018-04-24T01:09:37Z", "digest": "sha1:QXHBM3WD6XJNJAUIVT57QUMGEMVNP6LF", "length": 17212, "nlines": 203, "source_domain": "www.valaitamil.com", "title": "Writter Poomanis Agnaadi gets Sahitya Academy Award | எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஎழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு \nபிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி அவர்கள் எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலக்கிய உலகில் மிக உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும், பாராட்டுப்பத்திரத்தையும் கொண்டதாகும்.\nஇந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு, டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.\nஇதில் தமிழ் மொழிக்கான விருது, பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.\nபூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.\nஅஞ்ஞாடி நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள், ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.\nமேலும் 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சத்தினால் அபோது மக்கள் எதிர்கொண்ட துயரங்களை கண்முன் நிறுத்தும் விதமாக அத்தனை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது 'அஞ்ஞாடி' .\nTags: Agnaadi Writter Poomani Sahitya Academy Award எழுத்தாளர் பூமணி அஞ்ஞாடி சாகித்ய அகாடமி விருது\nஎழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:18:03Z", "digest": "sha1:VIN6C6JFPYI3RMFHDCLCZGQ5LHJOZZWJ", "length": 4071, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கண்டி யின் அர்த்தம்\n(தவறைச் சுட்டிக்காட்டி இவ்வாறு செய்யக் கூடாது என்று) திருந்தும்படி கடுமையாகக் கூறுதல்.\n‘குழந்தையைக் கண்டித்து வளர்க்கலாம்; ஆனால் தண்டிக்கக் கூடாது’\n‘‘நீ இவ்வாறு திட்டியிருக்கக் கூடாது’ என்று அவர் என்னைக் கண்டித்தார்’\n‘நேற்று நடந்த வன்முறைச் செயலைப் பலரும் கண்டித்திருக்கிறார்கள்’\n‘அந்த வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள் கண்டிக்கத் தக்கவை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/626", "date_download": "2018-04-24T01:09:33Z", "digest": "sha1:7FFWXKZWJPPSPHOWH4BOUH444QPLJGF3", "length": 17764, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்காமலை:ஒருகடிதம்", "raw_content": "\nமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nதங்களின் பயணக் கட்டுரை “அக்காமலையின் அட்டைகள்.” மற்றும் இதர பயணக் கட்டுரைகள் படித்திருக்கின்றேன். வெகு அழகாக இருந்தது. பொதுவாக, நமக்கு, தமிழர்களுக்கு, சுற்றுலா என்பது ஒரு தண்ட செலவாகவே பார்க்கப்பட்டு, அவ்வாறு சுற்றுலா சென்றாலும் சென்னை போன்ற வணிக ஸ்தலங்களுக்கு வணிக காரணங்களால் செல்லும்போது “தி.நகர், இரங்கநாதன் தெரு, சரவண பவன்” போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவது மட்டுமே இன்ப சுற்றுலாவாக இருக்கிறது.\nதங்களின் பயணக் கட்டுரைகளால் குறைந்தது ஒரு ஊருக்கு இரண்டு பேர் எந்தவித பயண திட்டங்களுமின்றி அல்லது முழு பயண திட்டங்களுடன் ஏதேனும் நிஜ சுற்றுலா தலங்களுக்கு சென்றுவந்தால் அதுவே தங்கள் பயண கட்டுரைகளுக்கு கிடைத்த வெற்றி. தலைப்பு மட்டும் பயமுறுத்தும் வகையில் வைக்கின்றீர்கள். “அக்காமலை அட்டைகள்”. நல்லவேளை, “அக்காமலை சிறுத்தைகள்” என வைக்கவில்லை. “அக்காமலை அதிசயம், அக்காமலை ஆனந்தம், வால்பாறை வசந்தம்” இதுபோன்ற தலைப்புகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nசிறுத்தைகளுக்கும் அட்டைகளுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. சிறுத்தைகள் நம்மைப்பார்த்து ஓடிப்போகின்றன. அட்டைகள் நம்முடனேயே வருகின்றன. நாம் நம்முடன் கொண்டுவருவனவற்றைப்பற்றித்தானே எழுத முடியும்\nவேடிக்கை இருக்கட்டும். உண்மையில் பயணம், சுற்றுலா போன்றவற்றைச் சார்ந்த நம்முடைய மனநிலை மாறியாகவேண்டும். நீங்கள் சொல்வதையே நானும் சொல்லிவருகிறேன். ஒன்று அதை ஒருசெலவாக மட்டுமே எண்ணக்கூடாது. சிக்கனமாக இருக்கலாம்தான். ஆனால் நாம் ஆடைகள் உணவு ஆகிய இருவிஷயங்களிலும் அபப்டி சிக்கனமாக இருப்பதில்லை. மேலும் பயணங்களை மனமிருந்தால் மிகக்குறைவான செலவிலேயே அமைத்துக் கொள்ள முடியும்.\nஅதற்கு, பயணங்களில் எது முக்கியம் என்ற பிரக்ஞை நம்மிடம் இருக்க வேண்டும். ஆடம்பரமான, வசதிகள் மிகுந்த பயணங்களை நாடுவது கூடாது. அப்படிப்பட்டமனநிலை கொண்டிருந்தால் பெரும்பாலும் வசதிக்குறைவுகள் மட்டுமே நம் கண்களுக்குப் பட்டு நாம் மிகவும் மனச்சோர்வடைய நேரும். பயணங்களில் எப்போதும் எதிர்பாராத சிக்கல்கள் , வசதிக்குறைவுகள் இருக்கும்.\nபயணங்களில் நாம் பெறும் அக அனுபவமே முக்கியம். சூடான பொருளை நகர்த்தி நகர்த்தி வைத்தால் அது ஆறுவதுபோலத்தான் பயணங்கள் நம்மை ஆற்றுகின்றன. நாம் வாழும் சூழல் பழகிய மனிதர்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை விட்டு விலகும்போதே நம் மனம் புத்துணர்ச்சி கொள்கிறது. ஒருபயணத்தின் எல்லா அனுபவங்களும் அப்பயணத்தின் கொடைகளே என்று எடுத்துக் கொள்ள வேண்டும். வசதியாக இருக்கவேண்டுமென்றால் வீட்டிலேயே இருக்கலாமே.\nநம்முடைய மக்களுக்கு பயணத்தை எப்படிச்செய்வதென்று தெரிவதில்லை என்பதைக் கண்டிருக்கிறேன். இளைஞர்கள் சேர்ந்து பயணங்கள் செல்லும்போது ‘இளைஞர்களாக’ இருக்க முயல்கிறார்கள். கத்திக் கூச்சல்போடுவது, ஆர்பபட்டம்செய்வது, பிறரைக் கிண்டல்செய்வது போன்றவைதான் இளைஞர்களின் இயல்புகள் என்று சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை செயற்கையாகச் செய்கிறார்கள்.\nஇன்னொருதரப்பு பயணம் என்பதே குடிப்பதற்காகத்தான் என்று நினைப்பவர்களினால் ஆனது. கிளம்பியதுமே குடி. பின்னர் எங்கே சென்றோம் என்ன பார்த்தோம் என்று எதுவுமே தெரியாமல் குடி. வாந்தி. சலம்பல். சண்டை. இதற்குப் பெயர் ‘ஜாலியாக இருக்கிறது’\nகுடும்பம்குட்டிகளுடன் பெரும் குழுவாக, ஒரு நகரும் கிராமமாக, பயணம் செய்வது இன்னொருவகை. ஊரில் என்ன பேசினார்களோ என்ன சண்டை போட்டார்களோ அதையே போகுமிடமெல்லாம் கொண்டு போவார்கள். குடும்பத்தலைவர் அனைவரையும் அதட்டுவார். பதற்றமே உருவாக இருபபர். பெண்கள் வீட்டில் சமைப்பதை வெளியே கொண்டுபோய் சமைப்பார்கள்.\nபோகுமிடங்களை அசுத்தம் செய்வது நம்முடைய பழக்கம். இதில் தமிழர்கள் ஓரளவு பரவாயில்லை, மலையாளிகள் மிகமிக மோசம். ஒரு மலையாள சுற்றுலாக்குழு பத்து தமிழ்குழுக்களுக்கு தேவையான தின்பண்டம் மற்றும் மதுபானங்களுடன் பயணம் செய்யும். போகுமிடமெல்லாம் குப்பைகளை குவித்துப் போகும்\nபயணங்களைச் செய்ய மிகச்சிறந்த வழி ஒன்றுதான். பயணம் என்பது தியானம் போல ,பிரார்த்தனை போல ஒரு ஆன்மீக அனுபவம் என்று எண்ணிக் கொள்வது. அதில் கிடைப்பதெல்லாம் ஆனந்த அனுபவமே என்று கருதுவது. நம்மை முழுமையாக அதற்கு சமர்ப்பணம்செய்துகொள்வது. அட்டையும் ஒரு ஆனந்தமே. முதல் சில கடிகளுக்குப் பின். சிலசமயம் பிரியமான கைக்குழந்தைபோல அது நம்மில் ஒட்டியிருப்பதாகக் கூட தோன்றும்.\nபயணங்களின் சுவையை அறிந்த ஒருவர் அதன்பின் பயணங்கள் இல்லாமல் வாழ முடியாது.\nTags: பயணம், வாசகர் கடிதம்\n[…] அக்காமலை:ஒருகடிதம் படித்தேன். அதில் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t22340p50-topic", "date_download": "2018-04-24T01:24:32Z", "digest": "sha1:D5Z7BA54QZIJDJQOSNWXXADT7KZ5GCRD", "length": 25889, "nlines": 445, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுபபாலாவின் காதல் கவிதை - Page 3", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் பருவத்தின் முதல் வெட்கம்\nஉருவத்தின் முதல் உயிர் வெப்பம்\nநீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்\nஎன்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநானோ இன்னும் நீ தந்து போன காதலோடு தான் வாழ்கிறேன் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் அழகிலும் அன்பிலும் என்னை மட்டும் அல்ல\nஆயுள் கொலைகாரி ...நீ ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னதமான இந்த கவிதைகளை தான்\nபொய்களுக்குள் ஒழித்து வைத்த மெய்களில்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉண்மையாகவே நீ என்னை காதலிக்காவிட்டாலும் வருத்தம் இல்லை\nபொய்யாகவேனும் என் கவிதைகளை காதலி\nகவிதையாவது உன்னை நம்பட்டும் ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகளவெடுத்து போனவள் நீ ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகவிதை எழுத சொன்னால் மறுக்கிறாய் ....\nகவிதை ஓடி ஒழித்திடும் என்றோ .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉனக்கு காதல் ஊசி போல்\nஎன் மானம் காக்கும் உடை\nஎன் வாழ்வுக்கு நான் பிடிக்கும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகைவிட்டு போகும் சில புரிதலற்ற\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகடலோடு கோபித்து கொண்டு வந்த\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் இதயம் தேடி வந்து உன் காதல் பதிவிற்கு லைக்கிட்டவன் அல்ல\nநீ கண்டதும் காணாதது போல்\nபத்தோடு பதினொன்று என்று இருக்க .....\nநான் உன் உதய இல்லம் தேடி வந்து\nதெரியாது என்று மட்டும் தேவாரம் பாடாதே...\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் தரிசனங்கள் கிடைக்காததால் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅருகில் காத்திருந்து பேசும் போது\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை கடைசியாய் பிரிந்து வந்த\nஉன்னை பார்த்த நாளை விட\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅவைகள் தான் இரவாக வந்து\nஇன்னும் என்னை காத்து வைத்திருக்கிறது .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் நினைவும் ஊஞ்சல் ஆடியபடி\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅலை அலையாய் தவழ்ந்து வந்து அழகாய் கரைதொட்டு விட்டு\nசில காதலின் கோபம் போல ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉனக்கு காதல் சொல்ல முதலே\nஉன்னை பாட கவிதை கற்று கொண்டவன்\nஅது இப்போ என்னை பாடுகிறது\nதாயை போல அருகிருந்து ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎதைக்கேட்டாலும் ம் ம் ம் என்கிறாய்\nஅதற்கு பதில் சொல்ல முடியாமல்\nநீ சொல்லும் \"ம்\"குள் தான்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎத்தனை நூறு உறவு இருந்தாலும்\nஉள்ளத்தின் உண்மை அழுகையை சொல்லமுடியாது\nஅத்தனை உறவுக்குள்ளும் ஒரு உறவை\nஅந்த உறவு அதை கேட்க விரும்புவதில்லை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n\" ஆம்\" \"இல்லை\" இரு சொல்லுக்கும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகவிதை கடிதம் எழத உடன்பாடில்லை\nஎந்தன் காதல் கவிதையே நலமா\nஉனக்காக நான் கவிதை எழுதும் போது\nநீ பேசாமலே எனை கொன்ற\nஇனி மூடு விழா தான்\nஉன்னை எழுதும் கவிதை வீணை என்றும்\nபுதிய ரிங்க்டோன்கள் தேடாதே ....\nநம் காதலை கவிதையாய் எழுததொடங்கு\nநாளை நம் ஆயுள் வரை\nஉன்னால் வாழ்க்கை மட்டும் அல்ல\nஉன் தேடலின் பாடலோடு ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநேரில் காணும் தெய்வீகம் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saivasiddhanta.in/view_content_page.php?page=67", "date_download": "2018-04-24T01:02:25Z", "digest": "sha1:4DX2553J4UUWEOGUEHTURZJYJKMZLBEU", "length": 17645, "nlines": 171, "source_domain": "saivasiddhanta.in", "title": "ஆதிரை நாள்", "raw_content": "\nநட்சத்திரங்கள் 27 என்பது அனைவரும் அறிந்ததே. அவற்றுள் சிறப்புடையன இரண்டு. ஒன்று திருவாதிரை. மற்றது திருவோணம். திரு என்பது அடைமொழி. ஆதிரை, ஓணம் என்பதே அவற்றின் பெயர். திரு - அழகு, செல்வம், இலக்குமி, தெய்வீகம், மங்கல மொழி, மேன்மை எனப் பல பொருள் உடையதெனினும் கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்னும் சிறப்புப் பொருளும் உடையது. திருஞானசம்பந்தரின் திருவவதாரத்தை விளக்க வந்த சேக்கிழார்,\n“அருக்கன் முதற் கோளனைத்தும் அழகிய உச்சங்களிலே\nபெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்\nதிருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க”\nஞானசம்பந்தப் பெருமான் அவதரித்ததாக கூறுகிறர். திருக்கிளரும் ஆதிரை நாள் - செம்மை மிகும் திருவாதிரைத் திருநாள் என்றும், சிவபெருமான் உகந்த திருவாதிரைத் திருநாள் என்றும் உரை விளக்கம் தருகிறார் சிவக்கவிமணி. மேலும் திரு - சிவத்தன்மை - செம்மை, விண்மீன்களுள் திரு என்ற சிறப்படைமொழி பெற்றது இந்நாள் என்பது குறிப்பு எனவும் கூறுகிறார்.\nசைவர்களுக்கு மார்கழித் திருவாதிரை சிறப்புடைய நாளாகும். பண்டைக் காலந்தொட்டுத் திருவாதிரையில் முதுமுதல்வனாகிய சிவபிரானுக்கு விழாச் செய்வது மரபாக உள்ளது. சிவபெருமான் சிவந்த நிறமுடையவன். “சிவனென்னும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்” என்னும் அப்பரடிகளின் அருள்வாக்கு இதனை உணர்த்தும். சிவந்த நிறமுடைய பெருமானுக்குச் செம்மீனாகிய திருவாதிரை உடைமைப் பொருளாயிற்று. செம்மீனுக்குச் சிவபிரான் உரியவனானான். இறைவன் பேரண்டம் முழுமையுமே உடைமைப் பொருளாய் உடையவன் தானே ஆதிரை ஒன்றை மட்டுமா உடையவன்.\n“மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை\nமுன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்\nஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்\nஎன்பது முத்தொள்ளாயிரத்துக் கடவுள் வாழ்த்து.\nஅசுவனி முதலான நட்சத்திரங்களையும், திங்களையும், கனலுதலைச் செய்கின்ற கனலியை(ஞாயிறு)யும் முற்காலத்திலேயே படைத்தவன் இறைவன். ஆனால் இவ்வுலகம் அவன் ஆதிரை மீன் ஒன்றை மட்டுமே படைத்தது போல் ஆதிரையான் ஆதிரையான் என்று சொல்லிச் சொல்லி மயக்கம் அடைகிறது என்பது மேற்கண்ட பாடல் கொண்டுள்ள பொருளாம்.\nஆதிரைமீன் சிவனைப் போல எப்பொழுதும் ஆடிக் கொண்டிருப்பதாலும், சிவந்த நிறம் உடைமையாலும், பிறை நிலாவினோடு இடையே நோக்குங்கால் அரனைப் போல்த் தோன்றுதலாலும் ஆதிரை நாள்மீன், இறை இயல்பைக் கொண்டமை அறிக.\nபிரமன், சரசுவதி தேவியைச் சிருட்டித்துத் தான் புணரச் செல்லுகையில் சரசுவதி மானுருக் கொண்டோடினாள். பிரமனும் அவ்வுருக்கொண்டு தொடர்ந்தான். தேவர் வேண்டுகோளால் சிவமூர்த்தி வேடுருக் கொண்டு ஆண்மானை எய்ய, அதினின்றும் ஒரு சோதி தோன்றி ஆதிரை நாளாயிற்று. இது ஆதிரை நாள்மீனின் தோற்றம் பற்றி அபிதானசிந்தாமணியின் கூற்று.\nஆதிரை நாளில் சந்திரன் ஞாயிறுக்கு நேர் எதிரே நிற்கிறது. இவ்விரண்டுக்கும் நடுவிலிருந்து ஆதிரைக் கூத்தன் அருளைப் புரிகின்றான். இந்நிலையில் சந்திரன் மிதுனராசியில் இருக்கின்றான். மிதுனராசி என்பது மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் பங்கு கொள்ளும் இடமாகும். மிருகசீரிடத்திற்கு உரிய கோள் செவ்வாய். இது சிவந்த நிறமுடையது. புனர்பூசத்திற்க்குரியது வியாழன். இது பொன் நிறமுடையது. திருவாதிரை இவை இரண்டுக்கும் நடுவிருந்து இவற்றின் ஒளியை விளங்கச் செய்கிறது.\nமுதன்மை வாய்ந்த இறைவனை, ஆதிரையின் ஒளி உலகில் பரவுங்காலத்து வழிபடுதல் அருள் பெறுவதற்கு நல்லதெனக் கண்டு வழிபட்டு ஆதிரை விழாக் கொண்டாடினர் நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர். ஆதிரை நாள் விழாவின் பழமையை நாம் திருந்து மொழிப் புலவர் அருந்தமிழ் ஆய்ந்த சங்கம் என்னும் துங்க மலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டமுதம் எனச் சான்றோரால் புகழ்ப் பெற்ற பரிபாடலின் மூலம் அறியலாம்.\n“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கிப்\nபனிப்படு பைதல் விதலைப் பருவத்து\nஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து\nவிரிநூல் அந்தணர் விழவு தொடங்க\nபுரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப”\nஎன்பது பரிபாடல். கார்காலத்து முகில்கள் முழங்க, திசைகள் அதிர்வதற்குக் காரணமான இடியொலி நீங்காமல் நின்றது. மிகுந்த பனியினாலே குளிரால் நடுக்கஞ் செய்யும் முன்பனிக்கலாம். ஞாயிறு சுடுதல் இன்றிக் குளிர்ந்த கடைமாரியை உடைய மார்கழிக் காலம். மிகப்பெரிய திங்கள் தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்து நிறைந்த திருவாதிரைத் திருநாள். அந்நாளில் மெய்நூல்களை அறிந்துணர்ந்த சான்றோர் அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்குத் திருவிழாவினைத் தொடங்கினார். முப்புரிநூலுடைய அறவோர் அவ்விழாவில் இறைவனுக்குப் பலிப்பொருள் இட்ட பொற்கலங்களை ஏந்தி நின்றனர் எனப் பண்டைக்கால ஆதிரை நாள் விழா பரிபாடலில் பேசப்படுகிறது. மேலும் பரிபாடலில் திருவாதிரை நாள் “மீன் சடை” என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது. சடை - சடையை உடைய சிவபெருமானைத் தெய்வமாக உடைய திருவாதிரையைக் குறிக்கிறது. சிவனை “ஆதிரை முதல்வன்” என்றும் பரிபாடல் அழகுறக் கூறுகிறது.\nமண்ணில் பிறந்தார் பெறும்பயன் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு காண்பதல்லவா அத்தகு விழாக்கள் பல எனினும் திருவாதிரைத் திருவிழா முதன்மைத் தன்மையைப் பெறுகிறது.\n“ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்\nகூர்தரு வேல் வல்லார் கொற்றங்கொள்சே ரிதனில்\nகார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்\nஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்”\nஎன ஞானசம்பந்தப் பெருமான் குடத்தில் எலும்பாய்க் கிடந்த பூம்பாவையினை ஆதிரை நாள் காணாமல் நீ அழியலாமா என அழைத்து மண்ணினில் பிறந்தார் பெறும் உண்மைப் பயனை உணர்த்தினார்.\nதிருநாவுக்கரசர் பெருமான் திருவாதிரைத் திருநாளின் பெருமையை விளக்குவதற்காகத் திருவாதிரைத் திருப்பதிகம் ஒன்றை அருளிச் செய்துள்ளார்.\n“துன்பம் நம்மைத் தொழாத நாள்கள் என்பாரும்\nஇன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்\nநும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்\nஅன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்”\nஎன்கிறார் நாவுக்கரசர். திருவாரூரில் ஆதிரை நாள் விழாக் கொண்டாடப் பெறுகிறது. முத்துவிதானத்தோடு, பொற்காம்புடைய கவரி வீசப்பெறும் சிறப்போடு பெருமான் திருவாதிரை நாளில் திருவீதியில் திருக்காட்சி நல்குகிறான். ஆடவரும், பெண்டிரும், விரதியரும் சூழ்ந்து நிற்கின்றனர். உம்மை நாங்கள் வழிபடாத நாட்கள் துன்பம் தரும் நாட்கள். ஆதலால் உம்திருவடித் தொண்டில் எம்மை எப்போதும் செயற்படுத்துங்கள் என விண்ணப்பித்தனர். நமது விண்ணப்பமும் அது தானே\nதிருவாதிரை நாள்மீனின் தன்மை, ஆதிரை நாள் விழாவின் தொன்மை, அந்நாளில் கோள்கள் நிற்கும் நிலை, அற்றை நாள் வழிபாட்டு விண்ணப்பம் இவை இச்சிந்தனையில் இயன்ற அளவு கூறப்பெற்றன. இத்தகு சிறப்புடைய திருவாதிரைத் திருநாளில் ஆதிரை நன்னாளானை வழிபட்டு உய்தல் நம்மனோர் கடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/05/blog-post_14.html", "date_download": "2018-04-24T00:33:22Z", "digest": "sha1:RJJYUN6VSNXNCRRKUVGRUDM742AWMFBH", "length": 31293, "nlines": 350, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: பிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்களுக்கு இருக்கும் என்று தெரியுமா?", "raw_content": "\nபிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்களுக்கு இருக்கும் என்று தெரியுமா\nஇந்திய ஜோதிடம் மற்றும் சீன ஜோதிடம் பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம்.\nஅமெரிக்க ஜோதிடம், மீசோ அமெரிக்கன் காலெண்டரைக் கொண்டு மனிதர்களை விலங்குகளுடன் ஆன்மீக ரீதியில் இணைத்துக் கூறுகிறது.\nஅத்தகைய அமெரிக்க ஜோதிடத்தில் உள்ள ராசியின் படி, ஒருவரின் குணநலன்களை பற்றி தெரிந்துக் கொள்ள பிறந்த தேதி மட்டுமே போதும்.\nஜனவரி 20 - பிப்ரவரி 18 தேதிகளுக்குள் பிறந்தவர்களது அமெரிக்க ராசிக்குரிய விலங்கு நீர்க்கீரி. இவர்கள் பரலவான திறன்களையும், எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான மற்றும் அசாதாரண வழிகளில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.\nபிப்ரவரி 19 - மார்ச் 20 தேதிகளுக்குள் பிறந்தவர்களின் அமெரிக்க ராசிக்குரிய விலங்கு ஓநாய். இந்த மிருகம் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியது. அதே சமயம் இது சுதந்திரமாக இருக்க விரும்பும் ஓர் விலங்கும் கூட.\nஎனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களும் ஓநாய் போன்ற குணங்களைத் தான் கொண்டிருப்பார்கள்.\nமார்ச் 21 - ஏப்ரல் 19 வரையில் பிறந்தவர்கள் ராஜாளிப்பறவையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த அமெரிக்க ராசியைக் கொண்டவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்பைக் கொண்டிருப்பார்கள்.\nஇருந்தாலும், இவர்களுக்கு அடிக்கடி ஆலோசனை தேவைப்படும். மேலும் இவர்களிடம் ஆணவம், திமிர், கர்வம் அதிகம் இருக்கும். இருப்பினும் இவர்களுக்கு சரியான ஆதரவாக ஒருவர் இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள்.\nஏப்ரல் 20 - மே 20 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் நீர்நாய் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர்.\nஇவர்கள் வணிகம் புரிவதில் சிறந்தவர்கள் மற்றும் எந்த ஒரு வேலையையும் விரைவில் பெற்று சீக்கிரம் முடிக்கக்கூடியவர்கள். மேலும் இந்த ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகள்.\nமே 21 - ஜூன் 20 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் மான் குணத்தைக் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் மற்றும் நன்கு உரையாடுவார்கள்.\nஜூன் 21 - ஜூலை 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களது அமெரிக்க ராசி மரங்கொத்தியாகும். மரங்கொத்தி மற்ற ராசிகளை விட சாந்தகுணம் கொண்டது மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டது.\nஆனால் இதன் தாய்மை குணத்தால், ஆதிக்க மனோபாவம் மற்றும் பொறாமை குணம் சற்று அதிகம் இருக்கும். எனவே இத்த தேதிகளில் பிறந்தவர்களின் குணமும் மரங்கொத்தி போன்று தான் இருக்கும்.\nஜூலை 22 - ஆகஸ்ட் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் சால்மன் மீனின் குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.\nஇந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நேர்மறை ஆற்றலை மற்றவர்களுக்கு உட்புகுத்துவார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஏற்றுக் கொண்டு முன்வந்து செய்வார்கள்.\nஆகஸ்ட் 22 - செப்டம்பர் 21 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் கரடியின் குணத்தைக் கொண்டவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயங்களையும் நடைமுறை அணுகுமுறையுடன் மேற்கொள்வார்கள்.\nமேலும் இவர்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் அதிகமாக சந்தேகப்பட்டாலும், பொறுமைசாலிகள் மற்றும் சொன்னால் புரிந்து கொள்வார்கள்.\nசெப்டம்பர் 22 - அக்டோபர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் அண்டங்காக்கையின் குணத்தைக் கொண்டிருப்பதாக அமெரிக்கன் ஜாதகம் கூறுகிறது.\nஇத்தகையவர்கள் நல்ல ஆற்றல்மிக்கவர்கள் மற்றும் தொழில் முனைவோர். இவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் தன்னுடன் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.\nஅக்டோபர் 23 - நவம்பர் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் பாம்பு குணத்தைக் கொண்டவர்கள். இவர்களின் அரச இயல்பு மற்றும் ஓங்கியிருக்கும் தன்மை சில நேரங்களில் மற்றவர்களை பயமுறுத்தவும் செய்யும்.\nஇந்த நாட்களில் பிறந்தவர்கள் நல்ல தலைமைப்பண்பு கொண்டவர்கள் மற்றும் நல்ல தோழர் அல்லது தோழிகளாக இருப்பர்.\nநவம்பர் 23 - டிசம்பர் 21 வரையிலான தினங்களில் பிறந்தவர்கள் ஆந்தை குணம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் வெளியே நன்கு சுற்ற விரும்புவார்கள் மற்றும் கூர்மையான கேட்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர்.\nஇந்த தினங்களில் பிறந்தவர்கள், தனது இனிமையான பேச்சால் பலரை கவர்வதோடு, பல நண்பர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார்கள்.\nடிசம்பர் 22 - ஜனவரி 19 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள் வாத்து குணம் கொண்டவர்கள். இவர்கள் எதிலும் விடாமுயற்சி மற்றும் உறுதியுடன் இருப்பார்கள். இந்த தினங்களில் பிறந்தவர்கள் தனது நோக்கத்தில் குறியாக இருப்பார்கள்.\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nஅமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த பிரபாகரன்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nதலை விரி கோலம் கூடாது ..............\nஇதை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் \n60 நொடிகளில் மாரடைப்பைத் தடுக்கும் ஓர் அற்புத வழி\nசர்க்கரை நோய் 100% குணமாக்க தொட்டால் சுருங்கி மூலி...\nஉலகம் முழுவதும் ஒன்றுபோல் பரவியிருக்கும் நாக வழிபா...\nபாமாயில் பயன்படுத்துவதால் வரும் நன்மை தீமை தெரிந்த...\nதொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்\nஆண்மை குறைபாடு: சில பொய்களும்\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nD என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் துன்...\nஆண்களே உங்கள் மனைவி எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வ...\nஇவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்களுக்கு வெற்றிதான...\nஆண்கள் தயவு செய்து இதை செய்து விடாதீர்கள்...மிகப்ப...\nசிலம்பு காட்டும் விதி வலிமை\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா \nமுகமது கஜினி கொள்ளையடிக்க 18 முறை படையெடுத்தது எங்...\nகேரளத்து பெண்களின் ரகசியம் இதுதான்\nபற்களின் மஞ்சள் நிறத்தை போக்க: அற்புதமான பேஸ்ட் இத...\nஒரு மாதத்தில் அற்புத மாற்றம்: மாம்பழத்தை முடியில் ...\nதலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது\nஇரவு 11 மணிக்கு மேல் நீங்கள் தூங்குபவரா\nஅலமாரியில் இந்த பொருளை வைத்தால் பணம் கொட்டோ கொட்டோ...\nபொன்னார் மேனியனே புலித்தோலை .....நாவுக்கரசரான அப்ப...\nசிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ அத்தனை தேசிய இனங்...\nகாலையில் கண்விழித்ததும் இவற்றை பாருங்கள்: காரியங்க...\nகண்டேன் சீதையை ( சீதா எலிய) ,நுவரெலியா\nஇந்த குணம் உங்களிடம் இருக்குதானு பாருங்க... அப்போ ...\nபூ விழுந்த தேங்காயில் இத்தனை பலன்களா\n5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: விலகாத மர்மம்...\n இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம...\nஇந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா\nபடமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு... நம்பமுடியாத அ...\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இத...\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nகோடீஸ்வர யோகம் தரும் மலர்கள்.. பணம் கொட்டோ கொட்டு...\nபுராணத்துடன் இணைந்த கலைநயம் ‘லே பட்சி’\nநீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nசிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்தால்... இவ்வளவு அதி...\n தலைகீழாக விழும் கோபுர நிழல்: எங்கு தெ...\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா\nநவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்\n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தா...\nஉங்கள் வீட்டில் பணமழை கொட்ட வேண்டுமா\nபரத நாட்டியம் தோன்றிய வரலாறு\nபனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் .......\nமுன்னோர்களுக்கு திதி செய்வது ஏன்\n100 வயது வரை ஆரோக்கியமாக வாழ....\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ...\nயாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது என தெரியுமா\nதாய்மை அடைய சரியான வயது எது\nகனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி (இலங்கை தமிழ...\nஅலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..,\nஎந்த ராசியினரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்\nஇந்த அறிகுறிகளை வைத்து மாரடைப்பு வருவதை கணிக்க முட...\nஇந்த 3 உணவை சாப்பிடுங்கள்: குறட்டை பிரச்சனையே வராத...\nஉலக மக்களை வியக்க வைத்த இலங்கையர்\nஉங்களுக்கு வெள்ளை முடி வந்துவிட்டதா\nஉலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்கள் \n30 நாளில் இப்படி ஒரு மாற்றமா\nஉங்கள் ராசிக்கு இந்த கடவுளை வணங்குங்கள்: செல்வம், ...\nஉங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா\nவீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கும் பறவைகளுக்கும் இவ...\nதாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள ரகசியங்கள் .....\nஇந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிர்ஷ்டம் பொங்...\nபிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்...\nநடராஜர் பற்றிய அபூர்வ தகவல்கள்\nகுழந்தைகள் முன் உடை மாற்றுவதால் ஏற்படும் விபரீதம்\n12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் ...\nஉலகில் இராணுவ பலமிக்க டாப் 10 நாடுகள்...\nரத்த அழுத்தத்தை விரட்டியடிக்கும் முத்திரை இதுதான்....\nபண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்க...\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா\nவெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் தங்குபவர்களா ந...\nகாகம் வெளிப்படுத்தும் மரணத்தின் முதல் அறிகுறி இதுத...\nஇந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீ...\nநூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் பிரசாதம்... மாயமாகும் கோவிலி...\nஇதுல நீங்க எந்த ரகம்ன்னு சொல்லுங்க.. உங்க குணம் என...\nஇந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நட...\nஇரவு தூங்கும் பொழுது பாலியல் கனவாக வருவதற்கான அர்த...\nவெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும...\nஉங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க\n20,000 போர் பிணைக்கைதிகளை கொண்டு கட்டப்பட்ட மாபெரு...\nஇதை மட்டும் செய்ங்க... வீட்டில் தெய்வ சக்தி அதிகமா...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\n'மேக் இன் இந்தியா'வா, ' ரேப் இன் இந்தியா'வா\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/108920", "date_download": "2018-04-24T01:19:10Z", "digest": "sha1:ZSIKOL25A4KFZ43R5WQ3ADQBPIMITVJ5", "length": 4904, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagankal - 02-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரித்தானிய குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியானது\nஇலங்கை தொடர்பில் பேஸ்புக் நிறுவன ஆய்வில் வௌியிட்ட அதிர்ச்சித் தகவல்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் பிறந்துவிட்டார்: அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்\nபிரித்தானிய அரச குடும்பத்திற்கு புது வரவு: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் இளவரசி கேட்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\n நீயெல்லாம் இதபத்தி பேசக்கூடாது: அஜித் பட நாயகியை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nகோபிநாத்தையே கதற வைத்த நபர்... அரங்கத்தையே சிரிக்க வைத்த ஒரே ஒரு கேள்வி\n45வயதில் பெண் குழந்தைக்கு தகப்பனான நடிகர் டுவெயின் ஜான்சன் - புகைப்படம் உள்ளே\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஇத்தனை கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரா ஜே ஜே பட நடிகை- ஷாக் புகைப்படம் உள்ளே\nஐஸ்வர்யா ராய் செய்த மோசமான காரியம்... ஒரே வீட்டில் கணவரை பிரிந்து வாழ்கிறாரா\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/surfer-mania-ta", "date_download": "2018-04-24T01:20:38Z", "digest": "sha1:NND2Q4EEODYNQSS4IRYYXNJXACXC42QY", "length": 5487, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "Surfer தீவிர (Surfer Mania) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nSurfer தீவிர: ஏன் இந்த surfer விளையாட்டை நீங்கள் முயற்சி கொள்கையுடன், thrill எண்ணம், புள்ளிகள் விளையாடி மற்றும் கொடுக்கப்பட்ட இலக்கை அடைய இடையூறுகளை தவிர்க்க உங்கள் வழியில் உள்ள விஷயங்களை சேகரிக்க. மகிழ்ச்சியாக இருங்கள்\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nSurfer தீவிர என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த ஏன் இந்த surfer விளையாட்டை நீங்கள் முயற்சி கொள்கையுடன், thrill எண்ணம், புள்ளிகள் விளையாடி மற்றும் கொடுக்கப்பட்ட இலக்கை அடைய இடையூறுகளை தவிர்க்க உங்கள் வழியில் உள்ள விஷயங்களை சேகரிக்க, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/blue-sapphire-floral-embroidered-bohemian-prom-dress", "date_download": "2018-04-24T01:14:00Z", "digest": "sha1:PSNTWZUXK2CLBDVCBVUAF5F53IOF6HIU", "length": 39854, "nlines": 385, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Blue Sapphire Floral Embroidered Bohemian Prom Dress - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nப்ளூ சாஃபையர் பூக்கள் எம்ப்ராய்டரி போஹேமியன் ப்ரோம் பிடித்த\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nப்ளூ / எஸ் ப்ளூ / எம் நீல / எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல்\nசில்ஹவுட்டெட்: ஃபிட் அண்ட் ஃப்ளேர்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த $ 39.50 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL பிரவுன் / எஸ் பிரவுன் / எம் பிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L இராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L ஊதா / எஸ் ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எல் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் செங்கல் ரெட் / எஸ் செங்கல் ரெட் / எம் செங்கல் ரெட் / எல் செங்கல் ரெட் / எக்ஸ்எல் செங்கல் ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் செங்கல் ரெட் / XXXL செங்கல் ரெட் / 4L செங்கல் ரெட் / 5L மஞ்சள் / XXXL மஞ்சள் / 4L மஞ்சள் / 5L வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த $ 39.50 $ 54.00\nஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL சிவப்பு / எஸ் சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் வெள்ளை / 4L வெள்ளை / 5L பச்சை / எஸ் பசுமை / எம் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L பச்சை / 5L ப்ளூ / எஸ் ப்ளூ / எம் நீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ப்ளூ / XXXL நீல / 4L நீல / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவெள்ளை / எல் வெள்ளை / எம்\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த $ 89.00\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த $ 30.08 $ 64.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL சாம்பல் / எஸ் சாம்பல் / எம் சாம்பல் / எல் சாம்பல் / எக்ஸ்எல் சாம்பல் / எக்ஸ்எக்ஸ்எல் சாம்பல் / XXXL சாம்பல் / 4L சாம்பல் / 5L காக்கி / எஸ் காக்கி / எம் காக்கி / எல் காக்கி / எக்ஸ்எல் காக்கி / எக்ஸ்எக்ஸ்எல் காக்கி / XXXL காக்கி / 4L காக்கி / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த $ 30.08 $ 64.00\nபிளஸ் அளவு நீண்ட மாக்ஸி போஹேமியன் உடைகள்\nபிளஸ் அளவு நீண்ட மாக்ஸி போஹேமியன் உடைகள் $ 25.38 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவெள்ளை / எஸ் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல்\nபிளஸ் அளவு நீண்ட மாக்ஸி போஹேமியன் உடைகள் $ 25.38 $ 54.00\nநீண்ட ஸ்லீவ் ஓவல்ஸைட் சாதாரண பிடித்த\nநீண்ட ஸ்லீவ் ஓவல்ஸைட் சாதாரண பிடித்த $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபச்சை / ஒரு அளவு ஊதா / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு ஒளி சாம்பல் / ஒரு அளவு இருண்ட சாம்பல் / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு\nநீண்ட ஸ்லீவ் ஓவல்ஸைட் சாதாரண பிடித்த $ 89.00\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ்\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 48.98 $ 79.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L மது சிவப்பு / எஸ் மது சிவப்பு / எம் மது சிவப்பு / எல் மது சிவப்பு / எக்ஸ்எல் மது ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் மது ரெட் / XXXL மது ரெட் / 4L மது ரெட் / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL கடற்படை / எஸ் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / 4L கடற்படை / 5L கடற்படை / எல் கடற்படை / எம் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL பிரவுன் / எஸ் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / எல் பிரவுன் / எம் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / எல் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL ஊதா / எஸ் ஊதா / எக்ஸ்எல் ஊதா / 4L ஊதா / 5L ஊதா / எல் ஊதா / எம் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 48.98 $ 79.00\nஅடுக்கு ஒழுங்கற்ற லேஸ் போஹேமியன் உடைகள்\nஅடுக்கு ஒழுங்கற்ற லேஸ் போஹேமியன் உடைகள் $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபழுப்பு / L பழுப்பு / எம் பழுப்பு / எஸ் பழுப்பு / எக்ஸ்எல் கருப்பு / எல் கருப்பு / எம் கருப்பு / எஸ் கருப்பு / எக்ஸ்எல் சாம்பல் / எல் சாம்பல் / எம் சாம்பல் / எஸ் சாம்பல் / எக்ஸ்எல் இளஞ்சிவப்பு / எல் இளஞ்சிவப்பு / எம் இளஞ்சிவப்பு / எஸ் இளஞ்சிவப்பு / எக்ஸ்எல்\nஅடுக்கு ஒழுங்கற்ற லேஸ் போஹேமியன் உடைகள் $ 89.00\nபருத்தி லினன் ஒரு வரி பிடித்த\nபருத்தி லினன் ஒரு வரி பிடித்த $ 55.18 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகடற்படை ப்ளூ / எம் கடற்படை ப்ளூ / எல் கடற்படை ப்ளூ / எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல்\nபருத்தி லினன் ஒரு வரி பிடித்த $ 55.18 $ 89.00\nநீண்ட ஸ்லீவ்ஸ் வெள்ளை மாக்ஸி பிடித்த\nநீண்ட ஸ்லீவ்ஸ் வெள்ளை மாக்ஸி பிடித்த $ 66.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவெள்ளை / நடுத்தர வெள்ளை / பெரிய வெள்ளை / எக்ஸ்-பெரிய வெள்ளை / 2L\nநீண்ட ஸ்லீவ்ஸ் வெள்ளை மாக்ஸி பிடித்த $ 66.00\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 47.74 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ப்ளூ / XXXL நீல / 4L நீல / 5L வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L பச்சை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 47.74 $ 77.00\nவி நெக் ஸ்லீவேஸ் பிளஸ் சைட் டிரெஸ்\nவி நெக் ஸ்லீவேஸ் பிளஸ் சைட் டிரெஸ் $ 46.44 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகாக்கி / எஸ் காக்கி / எம் காக்கி / எல் காக்கி / எக்ஸ்எல் காக்கி / எக்ஸ்எக்ஸ்எல் காக்கி / XXXL காக்கி / 4L காக்கி / 5L சாம்பல் / எஸ் சாம்பல் / எம் சாம்பல் / எல் சாம்பல் / எக்ஸ்எல் சாம்பல் / எக்ஸ்எக்ஸ்எல் சாம்பல் / XXXL சாம்பல் / 4L சாம்பல் / 5L கடற்படை / எஸ் கடற்படை / எம் கடற்படை / எல் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL கடற்படை / 4L கடற்படை / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L\nவி நெக் ஸ்லீவேஸ் பிளஸ் சைட் டிரெஸ் $ 46.44 $ 54.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/11th-std-science-group-model-question-papers-for-2018-public-exam/", "date_download": "2018-04-24T00:56:03Z", "digest": "sha1:PR3BHCQL3EJ6RI7GST4OFPJLGZBK2UWD", "length": 5417, "nlines": 141, "source_domain": "exammaster.co.in", "title": "11th Std. Science Group Model Question Papers For 2018 Public ExamExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://ponnusamypalani.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-04-24T00:48:44Z", "digest": "sha1:7LZZVV57CQ7QPKOIIEINPI2RIMX6Y3M4", "length": 12386, "nlines": 103, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: தந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\nதந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி\nபெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்படுவது குறித்துதிருவாய் மலர்ந்திருக்கிறார், நமது முதல்வர் கருணாநிதி.\nபெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவது தொடர்பாக நேற்று முன்தினம்ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ''கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்அரசின் முடிவுக்கு அவரது வாரிசு ராஜேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார்'' என்றுவழக்கம் போல் சமயோகிதம் என்று நினைத்து சப்பைக் கட்டுகட்டியிருக்கிறார்,நமது முதல்வர்.\nஇதில் முதல்வருக்கு நினைவு கூறுவதற்கு நம்மிடம்பல விடயங்கள் உள்ளன.\n1. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.\n2. கல்வியின் ஹாஸ்ய கதைகளும், ஆவலைத் தூண்டும் சரித்திர நாவல்களும் (நான்கல்கியின் தீவிர வாசகன்) பெரியாரின் சமூக சிந்தனை படைப்புகளும்என்றைக்கும் ஒன்றாகாது.\n3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.\n4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.\n5.பெரியாரின் படைப்புகளை யாராவது திரித்து வெளியிட்டு விடுவார்கள்என்றால் மற்றவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்போது இதே அணுகுமுறையில் பார்க்கப்படுமா-\n6.பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிவிட்டால்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீமைகள் என்ன-\n7.தன்னை கலைஞர் என்று விளம்புவதை விரும்பும் கருணாநிதி ஒரு கலைஞனாகஒரு படைப்பை நாட்டுடைமை ஆக்க எதிர்ப்புத் தெரிவிப்பது உலக மகா அயோக்கியதனம்.\nஇதே பேட்டியில் தி.மு.க.வை மெனாரிட்டி அரசுஎன்று ஜெயலலிதா குறிப்பிடுவதை நிறுத்தும் வரையில்அவரை திருமதி என்றுதான் நானும் அழைப்பேன் என்றுகூறியிருக்கிறார். அரசியல் ரீதியான விமர்சனத்தைஅரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்.அப்படியென்றால் உங்களை மூன்று பெண்டாட்டிக்காரர் கருணாநிதி என்று அழைத்தால் பரவாயில்லையா-\nஇப்படி சொல்வதால், ஜெயலலிதா என்ற ஒரு கொடுமையை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 1:57 AM\n//கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.//\nசும்மா ஒரு வாக்கியத்தை மட்டும் உருவிட்டு வந்து பேசக்கூடாது அண்ணே\nகலைஞர் சொன்னது \"உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமே யானால் மூதறிஞர் ராஜாஜி, கல்கி, வாரியார் போன்றவர்கள் எழுதிய நூல்களையெல்லாம் நாங்கள் நாட்டுடைமையாக்க முயன்றபோது, அதை நாட்டுடைமை ஆக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். மூதறிஞர் ராஜாஜியின் நூல்கள் நாட்-டுடைமையாக்கப்படவில்லை. கல்கி ராஜேந்திரன் பிறகு ஒப்புக் கொண்டார்\"\nகல்கி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது உமக்கே தெரியும் போது கலைஞருக்கு தெரியாதா என்ன\n//3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.\n4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.//\n ரத்த உறவு இல்லையென்பதால் தான் அதற்கு ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதை ஒப்படைத்திருக்கிறார் ..வீரமணி யோக்கியரோ இல்லையோ ..சட்டப்படி இப்போது அவர் தலைமையில் உள்ளது ..நீங்கள் வேண்டுமானால் வழக்கு போட்டு அந்த உரிமையை வாங்கி விட்டு அரசிடம் சொல்லலாமே.\nஅதற்கு தான் கலைஞர் சொல்லியிருக்கிறார் \"அரசைப் பொறுத்தவரையில் மரபுரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நூல்களையும் நாட்டுடைமை ஆக்குவதில்லை என்பது தான்.\" ..இப்போ மரபுரிமை சட்டப்படி யாரிடம் இருக்கிறது என சொல்ல முடியுமா\nபிரச்னை வெறும் பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை\nஆக்குவதில் மட்டும் இல்லை. பெரியாரின் படைப்புகளில் வீரமணிக்கு\nமட்டுமே உரிமை உள்ளதாக நினைத்துப் பேசுவதுதான் பிரச்னையின் ஆணிவேர்.\nபெரியாரின் படைப்புகளை மற்றவர்கள் வெளியிடுவதில் தடை\nபோடுவதில் சுயநலமும் ஏதேச்சதிகாரமும் அடைங்கியிருப்பதாக நான் நினைக்கிறேன்.\nபிரச்னையை பெரியாரின் பார்வையோடு நோக்கினால் சிக்கலே இல்லை.\nகலைஞரும் வீரமணியும் சந்தர்ப்பவாத நண்பர்கள் என்பதும் அதனாலேயே\nபெரியாரின் படைப்புகளை மற்றவர்கள் வெளியிடுவதில் வீரமணிக்கு ஆதரவாக\nகலைஞர் இருக்கிறார் என்பதும் நாடறிந்த விஷயம்.\nஒருவேளை கலைஞர் இப்போது எதிர்கட்சியாக இருந்து,\nவழக்கம் போல் ஆளும் கட்சிக்கு சாதகமாக வீரமணி இருக்கும்பட்சத்தில்\nஇதுபோல் கலைஞரால் பேசியிருக்க முடியாது. இதைப்புரிந்து கொள்ளுங்கள் ஜோ.\nகலைஞரைத் திட்டினால் என்னமா கோபம் வருகிறது சிலருக்கு.....\nதந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=623133", "date_download": "2018-04-24T00:54:42Z", "digest": "sha1:N4CYE5FOO3OOSY3ATBJBEYFX6WPHXBJL", "length": 20455, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்திருந்தால் தண்டம் : சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்| Dinamalar", "raw_content": "\nகுடிநீர் தொட்டிகளை திறந்து வைத்திருந்தால் தண்டம் : சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 198\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 65\nகொசு உற்பத்தியாகும் வகையில் திறந்து வைக்கப் பட்டுள்ள, அரசு, தனியார் கட்டடங்களின் குடிநீர் தொட்டிகளை, மாநகராட்சியே மூடிவிட்டு, அதற்கான கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. கொசுக்களால் நோய்\nபரவுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.\nகொசு ஒழிப்புக்காக சென்னை மாநகராட்சி, ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் செலவு செய்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. குப்பை, கழிவுநீர்,\nசுகாதாரமின்மை போன்ற பல காரணங்கள் கொசு பெருக்கத்தின் பின்னணியில் சங்கிலி தொடராக உள்ளன.\nபுகை அடித்தல், கொசு மருந்து தெளித்தல் என, பல கட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்தாலும், பொதுமக்கள், தனியார், அரசு நிர்வாகங்களின் போதிய\n\"டெங்கு' உள்ளிட்ட நோய் பாதிப்பில்லாத சென்னையை உருவாக்க, \"உங்கள் கட்டடங்களை நீங்களே சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். குடிநீர் தொட்டிகளை மூடி வையுங்கள். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்' என, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.\nஎனினும், இந்த அறிவுறுத்தலை, அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் முழுமையான அளவில் பின்பற்றவில்லை. குடிநீர் தொட்டிகளை மூடி வைப்பதை அமல்படுத்துவது குறித்து, ஆணையர் விக்ரம் கபூர், சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\n\"அரசு கட்டடங்களில், குடிநீர் தொட்டிகள் மூடப்படாமல் உள்ளன. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் உள்ளன' என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசுகாதார பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தவும், மாநகராட்சி விதிகளின்படி தனியார், அரசு கட்டடங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும், ஆணையர் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்துள்ள தனியார் கட்டடங்கள் மட்டுமின்றி, அரசு கட்டடங்களுக்கும் நோட்டீஸ் வழங்கும் பணியை, மாநகராட்சி சுகாதார துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.\nநோட்டீஸ் கொடுத்தும், அதே நிலை தொடர்ந்தால், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nநோட்டீஸ் எச்சரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டினால், அரசு, தனியார் கட்டடங்களின் குடிநீர் தொட்டிகளை மாநகராட்சியே மூடவும், அதற்கான செலவு தொகையை, சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nமாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nமாநகராட்சி விதிகள், பிரிவு 83, 84ன் படி, குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்துள்ள கட்டடங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும், பிரிவு, 85ன் கீழ், தொட்டியை மாநகராட்சியே மூடிவிட்டு, அதற்கான கட்டணத்தை, சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கவும் முடியும்.\nஇதன்படியே, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில், தொட்டிகளை மூடி, கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. எவ்வளவு கட்டணம் என்பதெல்லாம், இடம், தொட்டியின் தன்மைக்கேற்ப வேறுபடும்.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅடிக்கடி ஏற்படும் மின் தடையால் அவதி:மாவட்டத்தில் ... ஏப்ரல் 24,2018\nசென்னை கன்ட்ரோலில் '100' மதுரை நகர் போலீஸ் ... ஏப்ரல் 24,2018\nரயில் விபரங்கள் அறிவிப்பில் அலட்சியம்... பயணிகளின் ... ஏப்ரல் 23,2018\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsirukathaigal.com/2013/05/arasar-kathaigal-aamaium-ponnum-17.html", "date_download": "2018-04-24T01:05:24Z", "digest": "sha1:NBPRMYGWBXRB2GPYNX6NBLKDWESTO4RL", "length": 20354, "nlines": 129, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "அரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்! ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome அரசர் கதைகள் ஆமை சிறுவர் கதைகள் தினமணி அரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்\nஅரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்\nDinu DK 5/27/2013 அரசர் கதைகள், ஆமை, சிறுவர் கதைகள், தினமணி\nஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான்.\nகுடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான். அவனுக்கு எக்பன்யான் என்ற மகன் இருந்தான். அவன் ஒரு நிலையில்லாத சிந்தனை உள்ளவன். அவனுக்கு நிறைய மனைவிகள் இருந்தும் யாரையும் விரும்பாமலும் நேசிக்காமலும் இருந்தான். அதனால் மன்னன், மகனின் கண்ணில் படும் அழகான பெண்களையெல்லாம் அவனுக்கு மனைவியாக்கி வைத்தான். பெண்ணின் தாயோ, தந்தையோ சம்மதிக்கவில்லையென்றால் அவர்களைக் கொன்று விடும் துர்க்குணம் கொண்டிருந்தான்.\nஅந்நாட்டில் மிகவும் புத்திசாலியான ஆமை ஒன்று இருந்தது. அந்த ஆமையின் மனைவியும், மகளும் மிகவும் அழகானவர்கள். மகள், இளவரசன் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க ஆமை, அவளைப் புதர்களில் ஒளிந்து இருக்க வைத்தது.\nஒருநாள் அந்த ஆமை, உணவுக்காக தனது வயலில் வேலை செய்வதற்காகத் தன் மனைவியுடன் சென்றிருந்தது.\nஅந்த நேரத்தில் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த இளவரசன் ஒரு பறவையை நோக்கி அம்பைத் தொடுத்தான். அந்தப் பறவை பொத்தென்று புதர் அருகில் விழுந்தது. ஆமையின் மகள் அதைப் பார்த்து கலக்கம் அடைந்தாள். பறவையோ அவளின் அதீத அழகை ரசித்தபடி இருந்தது. அதை அவள் எடுத்து அன்புடன் தடவிக்கொண்டிருந்தாள். அப்போது பறவையைத் தேடி புதரின் அருகில் வந்த படைவீரன் ஒருவன், அழகின் உருவமாக இருந்த ஆமைப் பெண்ணைப் பார்த்து வியந்து போனான்.\nஅவன் ஓடிப் போய் இளவரசனிடம், அழகான பெண் ஒருத்தி புதருக்குள் ஒளிந்து இருக்கும் விஷயத்தைச் சொல்லி விட்டான்.\nஅதைக் கேட்ட இளவரசன் விரைந்து வந்து புதர் அருகில் சென்றான். அந்த அழகிய ஆமைப் பெண்ணை பார்த்ததும் அவனது கண்கள் விரிந்தன. அவன் வாழ்நாளில் அத்தகைய அழகிய பெண்ணைப் பார்த்ததேயில்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅடுத்த கணமே அந்த பெண்ணைத் தனது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். அந்த அழகியும் அவனை உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள்.\nபிறகு அவளுடன் பேச்சுக் கொடுத்தான். அவளும் அவனுடன் பேச ஆரம்பித்தாள். வெகு நேரம் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த அவன், அவள் அவனை ஏற்றுக் கொண்டு மனைவியாகத் தயார் என்று சொல்லும் வரை பேசிக் கொண்டிருந்தான். பின்னர் அரண்மனைக்குத் திரும்பினான். மன்னரான தனது தந்தையிடம் அந்த ஆமையின் மகளைச் சந்தித்தது பற்றிக் கூறாமல் மறைத்து விட்டான்.\nமறுநாள் காலையில் ஆறு துணித் துண்டுகள், முன்னூறு மரத்துண்டுகளைப் பரிசாக ஆமையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அன்று பிற்பகலில், ஆமையின் வீட்டுக்குச் சென்ற இளவரசன் ஆமையிடம், தான் அந்தப் பெண்ணை மணக்க விரும்புவதாகவும் அவளுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார் என்றும் கூறினான். ஆனால் ஆமை மிகவும் பயந்தது. மன்னனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் தன்னை மட்டுமல்ல, மனைவி, மகள் என எல்லோரையும் கொன்று விடுவான் என்று பயத்தின் உச்சியில் சொன்னது.\nஆனால் இளவரசனான மன்னனின் மகனோ ஆமையிடம், அப்படி ஏதும் நடக்காமல் தன் பார்த்துக் கொள்வதாக சொல்லிச் சமாளித்தான். ஆமையும் அவனது வார்த்தையை நம்பியது. இளவரசனோ தன் தாயிடம் சென்று, ஆமை அழகி பற்றிக் கூறினான். அவருக்கும் அரசரின் பிடிவாத குணம் பற்றிய வெறுப்பு இருந்தது. அவர், அரசருக்குத் தெரியாமல் அந்த ஆமைக் குடும்பத்தின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணைப் பார்க்க முடிவு செய்தார். உடை, உணவு வகைகள் மற்றும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nதன் மகனான இளவரசன் திருமணம் செய்துகொள்ள விரும்பிய ஆமையின் மகளைப் பார்த்தார். தான் கொண்டு வந்திருந்த பொருட்களையும் கூடவே ஆலிவ் எண்ணெயையும் அந்த அழகிக்குப் பரிசளித்தார். அந்த ஆமையிடம், “”என் மகனே, உன் மகளை மணந்து கொள்வான், வேறு யாருக்கும் அவளை மணம் பேச வேண்டாம்”\" என்று உறுதியாகக் கூறினாள். ஆமையும் அரசியிடம், அப்படியே தான் காத்திருப்பதாகவும் வேறு யாருக்கும் தனது அழகிய மகளை மணமுடித்துக் கொடுக்க மாட்டேன் எனவும் மறு உறுதி அளித்தது.\nஐந்து ஆண்டுகள், அரசி அந்த ஆமையையும் தன் மகனின் வருங்கால மனைவியான ஆமையின் அழகிய மகளையும் தொடர்ந்து சந்தித்து வந்தாள். அதெத் என்பது அந்த ஆமை அழகியின் பெயர். ஒரு நல்ல தருணத்தில் அவன் தன் தந்தையான மன்னரிடம் தான் ஆசைப்பட்ட ஆமை அழகி பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் மன்னன் கடும் கோபம் கொண்டான்.\nஉடனே மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிக்கு அந்த ஆமைக் குடும்பத்தினை இழுத்து வரும்படி தன் படைத் தளபதிக்குக் கட்டளை இட்டான். படைத் தளபதியும் தன் வீரர்கள் சிலருடன், ஆமைக் குடும்பத்தை இழுத்து வரப் புறப்பட்டுச் சென்றான்.\nநாட்டின் மக்கள் எல்லோரும், அதற்குள் செய்தி அறிந்து சந்தைப் பகுதியில் கூட்டமாகச் சேர ஆரம்பித்து விட்டனர்.\nஇளவரசனோ இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிக்க ஆரம்பித்தான்.\nஆமை அழகியையும் அதன் குடும்பத்தினரையும் நிச்சயம் கொன்று விடுவார்கள் என்று வருந்தத் தொடங்கினான்.\nமன்னனோ எந்த விதச் சலனமும் காட்டாமல் இருந்தான்.\nபடைத் தளபதியும் வீரர்கள் சிலரும் ஆமைக் குடும்பத்தை இழுத்து வந்தனர்.\nஆமை அழகியின் அழகு எல்லோரையும் மயங்கச் செய்வதாய் இருந்தது.\nஇப்படி ஓர் அழகி இந்த நாட்டில் இருந்தாளா என்று மக்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.\nசிலரோ, இந்த அழகிய பெண் இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தாள் என்று வாய் விட்டே, பலரும் கேட்கும்படிக் குரல் எழுப்பினர். அதில் பல குரல்கள் வயிற்று எரிச்சலாய் தெரித்து விழுந்தன.\nமன்னன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.\nகொடுமைக்கார மன்னனான அவன் தன் முன்னால், படைத் தளபதி கொண்டு வந்த நிறுத்திய ஆமையின் மகளைப் பார்த்தான். அவனுக்கும் ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு அழகியை அவன் பார்த்ததில்லை. உலகத்திலேயே இவள் தான் சிறந்த அழகி என்பதில் கொஞ்சமும் ஐயம் இருக்காது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பதைத் திகிலுடன் எதிர்நோக்கியவாறு இருந்தது ஆமைக் குடும்பம்.\nமக்களோ மன்னன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய ஆவலாய் இருந்தனர்.\nமீண்டும் ஒரு முறை அந்த அழகிய பெண்ணைப் பார்த்த மன்னன், இவளை விட என் மகனுக்குப் பொருத்தமானவள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள், இவள்தான் என் மகனை மணக்கப் போகிறவள் என்று உரத்த குரலில் சொன்னான்.\nதொடர்ந்து தன் அரசில் பாதியை ஆமைக்கு எழுதித் தருவதாகவும் மேலும் தன் பண்ணைகளையும் ஆமைக்கே அளிப்பதாகவும் அதைப் பராமரிக்க நூற்று ஒரு பெண்களை நியமிப்பதாகவும், இது தவிர முன்னூறு பெண்களை ஆமைக்கு அடிமைகளாக அளிப்பதாகவும் தெரிவித்தான்.\nமக்கள் சந்தோஷம் அடைந்தனர். உடனேயே மன்னன் பெரிய விருந்து ஒன்றையும் அறிவித்தான். விருந்தில் பலவகை உணவுளும் பழங்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.\nஆமை தனக்கு அளிக்கப்பட்ட பகுதி நாட்டைத் திறம்பட ஆட்சி செய்தது.\nநைஜீரிய நாட்டின் சிறுவர் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது இந்தக் கதை. இது பல்வேறு வடிவங்களில் நாடு முழுக்க உலா வருகிறது. பல குழுக்கள் இதை பொம்மலாட்ட நிகழ்வுகளாகவும் நிகழ்த்தி வருகின்றன.\nஇந்தக் கதையின் மையக் கருத்தே, வறுமை நிரந்தரம் அல்ல என்று உரக்கச் சொல்வதுதான்.\nஅரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்\nநீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்\nஅனைத்தையும் சுமக்காதே - ஜென் கதைகள் (Zen Stories)\nநீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்\nஅரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்\nதெனாலிராமன் கதைகள் – மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_410.html", "date_download": "2018-04-24T01:10:06Z", "digest": "sha1:IW5LF5ITEPOHGAFFMBX7RALNDYIM7WVZ", "length": 13358, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருது மு.கா வேட்பாளர் யஹியாகான் வீடு மீது சரமாரி தாக்குதல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / சாய்ந்தமருது மு.கா வேட்பாளர் யஹியாகான் வீடு மீது சரமாரி தாக்குதல்\nசாய்ந்தமருது மு.கா வேட்பாளர் யஹியாகான் வீடு மீது சரமாரி தாக்குதல்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று (24) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் வீடுகளுக்கும் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்திருக்கும் கடற்கரை தோணா பிரதேசத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் வருகை தரவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே சாய்ந்தமருதில் இளைஞர்கள் பொதுமக்கள் அமைச்சரை வரவிடாது தடுப்பதற்காக முயற்சி செய்ததுடன், பட்டாசுகளை கொழுத்தி வீதிகளில் வீசியதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.\nஅங்கு குழுமிய பொதுமக்கள் சாய்ந்தமருது பிரகடத்தை மீறி நடைபெற ஏற்பாடாகும் குறித்த நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனக்கூறி மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டனர். சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகள் சாய்ந்தமருதுக்குள் நுழையக் கூடாது என உரத்த குரலில் கோஷமிட்டனர். இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு முறுகல் நிலையும் ஏற்காபட்ணடது.\nமேற்படி பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் நிலமையை சுமுகமானதாக ஆக்கவும் பல ஊர் பிரமுகர்கள் தலையீடு செய்தபோதும் பொதுமக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாது போனது. பொதுமக்கள் பட்டாசுகளை கொழுத்தி வீதிகளில் போட்டதுடன் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.\nமுன்னாள் பிரதி மேயரும் சாய்ந்தமருது வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான பிர்தௌஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பொருளாளரும் வேட்பாளருமான ஏ.சீ.யஹ்யாகான் ஆகியோரது வீடுகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக ஏ.சீ.யஹ்யாகானை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்,\nநாங்கள் ஜனநாயக ரீதியாக தேர்தலில் களமிறங்கியுள்ளோம். அதற்கு எதிரான முறையில் இனந்தெரியாத காடையர்களை உள்ளடக்கிய குழுவினர் சாய்ந்தமருதிலுள்ள தனது வீடு உட்பட தன்னுடன் இணைந்து வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வீடுகள்மீதும் தாக்குதல் நடாத்தி சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான தாக்கதல்கள் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பது நிறைவேறப்போவதில்லை. இத்தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் ஜனநாயகமான தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய சூழலை பொலிசார் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை மற்றுமொரு வேட்பாளர் ஏ.எம்.பிர்தௌஸ் குறிப்பிடும்போது, நேற்று (24) மதியம் 1.30 மணியளவில் நான் வீட்டில் இல்லாதவேளையில் எனது வீட்டினை சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் களமிறங்கியுள்ள சுயேட்சை குழுவின் ஆதரவாளர்கள், குண்டர்கள் சேர்ந்து உடைத்துள்ளார்கள். அதுபோல் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதத்திற்குள்ளாகியிருக்கின்றது . அதுபோல் வீட்டிற்குள் இருந்த 30 பவுண் தங்க நகைகளும் கொள்களையிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கல்முனை பொலிசில் நான் முறைப்பாடு செய்துள்ளேன்.\nஇப்படியான ஜனநாயக விரோதமான செயலை அகில இலங்கை மக்கள் காங்கிஸின் லேபல் ஒட்டிய சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவாளர்களுமே செய்திருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு. இவர்களுக்கும் பள்ளிவாயல் தலைமை உட்பட அனைவருக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், உங்களுடைய எந்த அடாவடித்தனத்தாலும் எமது உரிமையை தட்டிப்பறிக்க முடியாது. அதுபோல் எந்த சவாலையும் நான் எதிர் கொள்ள தயாராகவே இருக்கின்றேன். எனவே கீழ்த்தரமான இந்த நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஜனநாயக செயற்பாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். இல்லையேல் நாங்கள் இவர்களுக்கு சிறந்த பாடம் புகட்டுவோம் என்றார்.\nஇச்சம்பவங்கள் தொடர்பாக கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரதேசமெங்கும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t19240-topic", "date_download": "2018-04-24T01:05:56Z", "digest": "sha1:U7R4JNO25XPPU2647U7SOAXRBJEFGZZM", "length": 14828, "nlines": 103, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தாய்நாட்டுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பாக ஆலோசனை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nதாய்நாட்டுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பாக ஆலோசனை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nதாய்நாட்டுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பாக ஆலோசனை\nஐரோ., ஆஸி. வாழ் இலங்கையர் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nதாய்நாட்டுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பாக ஆலோசனை\nஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் வசிக்கும் இலங்கையர்களின் குழுவொன்று நேற்று முன்தினம் (20) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தது.\nஇலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் இடம்பெறும் தப்பபிப்பிராயங்களை போக்குவதற்கு எடுக்கக் கூடிய நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாக இரு ந்தது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை யர்கள் தாய்நாட்டின் கெளரவத்தை மேம்படுத்தவும் இலங்கை தொடர்பான சரியான தகவல்களை வெளிநாட்டினருக்கு வழங்குவதற்கும் எடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.\nஇலங்கைக்கு எதிராக செயற்படும் புலிகள் பிரசாரத்துக்கு உரியவகையில் பதிலளிப்பதற்கு சரியானவொரு வேலைத்திட்டம் அவசியமாவதாக இங்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பங்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி கூறுனார்.\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/amazon-launches-sell-as-individual-a-platform-for-selling-used-products.html", "date_download": "2018-04-24T00:54:24Z", "digest": "sha1:F63C4GPMOWFKODAWRIO5JK7RJTDC6JNJ", "length": 5701, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "அமேசானில் பயன்படுத்திய பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் - News2.in", "raw_content": "\nHome / Amazon / இணையதளம் / தொழில்நுட்பம் / பெங்களூரு / மாநிலம் / வணிகம் / அமேசானில் பயன்படுத்திய பொருட்களை ஆன்லைனில் விற்கலாம்\nஅமேசானில் பயன்படுத்திய பொருட்களை ஆன்லைனில் விற்கலாம்\nFriday, December 30, 2016 Amazon , இணையதளம் , தொழில்நுட்பம் , பெங்களூரு , மாநிலம் , வணிகம்\nஅமேசானின் ‘Sell as individual' மூலம், பயன்படுத்திய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்கலாம்.\nஇந்தியாவில் அமேசான் நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து பொதுமக்களின் வரவேற்பை பெற்று, ஆன்லைன் வர்த்தகத்தில் தவிர்க்க இயலாத இடத்தில் உள்ளது. ஆன்லைனில் பொருட்களை விற்கும் செயலில் மட்டுமே ஈடுபட்டு வந்த அமேசான், தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.\nSell as Individual என்ற பெயரில் பயன்படுத்திய பொருட்களை விற்பதற்கான சந்தையை உருவாக்கியுள்ளது. இந்த வசதி தற்போது பெங்களூருவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முயற்சியை பார்த்த பின்னர், அடுத்தடுத்த நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து விற்க வேண்டிய பொருள் குறித்த புகைப்படம் எடுத்து, விவரங்களுடன் பதிவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் வாடிக்கையாளரின் வீட்டிற்கே வந்தே பொருட்களை வாங்கிச் செல்வர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/43778-fear-of-death-only-penalty-actor-vivek.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2018-04-24T01:05:15Z", "digest": "sha1:HNLSLRGLF4PMPZKQK32ZCNUUXF2SBNSZ", "length": 9126, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மரண தண்டனையே பயம் தரும் - நடிகர் விவேக் | Fear of death only penalty - actor Vivek", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nமரண தண்டனையே பயம் தரும் - நடிகர் விவேக்\nகுழந்தைகள் பலாத்காரம் தொடர்கதையாகி வருவதாக நடிகர் விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.\nஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ‌வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. பல தரப்பில் இருந்து கண்டன குரல்களும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருகின்றன. இந்த நிலையில் குழந்தைகள் பலாத்காரம் தொடர்கதையாகி வருவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘குழந்தை பலாத்காரம் தொடர்கதையா பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று. உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும். இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள், அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம். பெற்றோர் கவனிக்க பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று. உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும். இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள், அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம். பெற்றோர் கவனிக்க \nதோனிக்கே தண்ணி காட்டிய மோகித் சர்மா - த்ரில்லான கடைசி ஓவர்\n“வேலை நிறுத்தம் அசதியாகி விட்டது” அரவிந்த்சாமி அப்செட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுபேருந்து மோதி பெண் பலி: பொதுமக்கள் ஆத்திரம்\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி\n141 உயிர்களை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி\nசந்தேகத்தால் கைக்குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை\nஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானது - உச்சநீதிமன்றம்\nவிடுமுறைக்குச் சென்ற சிறுவன் விபத்தில் பலி\nஜெ.வுடன் அமைச்சர்கள் இருந்ததாக கூறவில்லை - ராம மோகன் ராவ் விளக்கம்\n‘என் கண் எதிரிலேயே கொன்னுட்டான்களே’ கதறும் கணவர்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோனிக்கே தண்ணி காட்டிய மோகித் சர்மா - த்ரில்லான கடைசி ஓவர்\n“வேலை நிறுத்தம் அசதியாகி விட்டது” அரவிந்த்சாமி அப்செட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/07/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-24T01:06:13Z", "digest": "sha1:J5MSMLNPQYESO3DDV7QZ2UUVT6HYVG7R", "length": 9626, "nlines": 92, "source_domain": "site4any.wordpress.com", "title": "மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் பின்னடைவு…………….. | site4any", "raw_content": "\nமும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் பின்னடைவு……………..\nகடந்த புதன்கிழமை நடந்த மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட கடந்த கால குஜராத் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சதிகாரனின் சகோதரன் மர்மமாக இறந்தார். இது போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு இன்னும் விடை கிடைக்காமல் குழப்பமே நீடித்து வருகிறது. ரகசிய காமிரா மட்டும் தற்போது முக்கிய ஆதாரமாக உள்ளது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் யார் என்பதை இன்னும் ஒரிரு நாளில் வரைபடமாக வெளியிடப்படும் என்று பயங்கரவாத தடுப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான விசாரணை அருகில் உள்ள மாநிலங்களான, குஜராத், மேற்குவங்கம், உ. பி., மற்றும் கர்நாடக மாநிலங்கள் சென்று சிறப்பு போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.\nகுஜராத்தில் முகாமிட்டுள்ள போலீசார் இது தொடர்பாக ஒரு முக்கியநபரிடம் விசாரணை நடத்தினர். இவர் ஆமதாபாத்தில் (2009 ) நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்சல் உஸ்மானியா என்பவரது சகோதரர் பயாஸ்உஸ்மானி (44) . அப்சல் தற்போது சிறையில் உள்ளார். இவருக்கு இந்திய முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உண்டு. இதனால் பயாசை வரவழைத்த சிறப்பு படையினர் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது பயாஸ் தமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்து போனார். டாக்டர்கள் இவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஹைபர் டென்சன் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக இறந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் இதற்து பயங்கரவாத தடுப்பு படை போலீசாரே காரணம் என்றும் பயாஸ் உறவினர்கள் ஆவேசமுற்று பிணத்தை வாங்க மறுத்துள்ளனர்.\nவிசாரணையின் போது போலீசார் டார்ச்சர் கொடுத்துள்ளனர் என இவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதை அடுத்து பயாஸ் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு அழைக்கும் போது பயாஸ் உடல் நலம் குன்றியிருந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மும்பை குண்டுவெடிப்பில் 19 பலியானது தொடர்பான விசாரணை மும்முரமாக நடந்து வரும் வேளையில் பயாஸ் சாவு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. காரணம் இவரிடம் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என போலீஸ் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.\nPrevious Postபேரனுக்கு சிபாரிசு செய்ய மறுத்த முதல்வர்……………Next Post17 வயது பெண்ணுக்கு “டும்..டும்..’. தடுத்த அதிகாரிகள்\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/black-plus-size-maxi-dress", "date_download": "2018-04-24T01:07:16Z", "digest": "sha1:RTSK7DJ7U2JKX3VVRZ6XUHYXM6OAOBUT", "length": 34855, "nlines": 370, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Plus Size Black Maxi Dress | Buddha Trends - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nஅதன் கவர்ச்சியூட்டும் V நெளிவு, நீண்ட சட்டை மற்றும் ஓட்டம் நிறைந்த சமச்சீரற்ற வடிவமைப்பு ஆகியவற்றால், இந்த தளர்வான ஆடை ஜேன் ஆறுதலின் இறுதி வெளிப்பாடு ஆகும். எளிதில் உங்கள் பிடித்த பாகங்கள், கழுத்தணிகள், scarves, ஜாக்கெட்டுகள் ஆகியவற்றை இணைக்கலாம். சிறிய அளவிலிருந்து சிறிய அளவு வரை 5L வரை.\nஉங்கள் குறிப்புக்கான அளவீடுகள் இங்கே உள்ளன:\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 65.45 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ப்ளூ / XXXL நீல / 4L நீல / 5L வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L பச்சை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 65.45 $ 77.00\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 51.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமலர் / எஸ் மலர் / எம் மலர் / L மலர் / எக்ஸ்எல் மலர் / எக்ஸ்எக்ஸ்எல் மலர் / XXXL மலர் / 4L மலர் / 5L\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 51.00 $ 60.00\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 38.27 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nராயல் ப்ளூ / எஸ் ராயல் ப்ளூ / எம் ராயல் ப்ளூ / எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ராயல் ப்ளூ / XXXL ராயல் ப்ளூ / 4L ராயல் ப்ளூ / 5L\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 38.27 $ 89.00\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 66.75 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 66.75 $ 89.00\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல்\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 46.40 $ 58.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 46.40 $ 58.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 49.60 $ 62.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 49.60 $ 62.00\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ்\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 49.60 $ 62.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 49.60 $ 62.10\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த $ 58.50 $ 78.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபழுப்பு / எல் பழுப்பு / எக்ஸ்எல் பழுப்பு / XXL பழுப்பு / XXXL பழுப்பு / 4L பழுப்பு / 5L கடற்படை / எல் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL கடற்படை / 4L கடற்படை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த $ 58.50 $ 78.00\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 38.27 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 38.27 $ 89.00\nBoho Floral அச்சிடப்பட்ட 3 / எக்ஸ் ஸ்லீவ் காஃப்டன் பிடித்த\nBoho Floral அச்சிடப்பட்ட 3 / எக்ஸ் ஸ்லீவ் காஃப்டன் பிடித்த $ 65.45 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகாபி / எல் காபி / எக்ஸ்எல் காபி / எக்ஸ்எக்ஸ்எல் காபி / XXXL காபி / 4L காபி / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல்\nBoho Floral அச்சிடப்பட்ட 3 / எக்ஸ் ஸ்லீவ் காஃப்டன் பிடித்த $ 65.45 $ 77.00\nசாதாரண பிளஸ் அளவு வண்ணமயமான கலை ஈர்க்கப்பட்ட உடை\nசாதாரண பிளஸ் அளவு வண்ணமயமான கலை ஈர்க்கப்பட்ட உடை $ 61.20 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமல்டிகோலர் / எக்ஸ்எல் மல்டிகோலர் / எக்ஸ்எக்ஸ்எல் மல்டிகோலர் / XXXL மல்டிகோலர் / 4L\nசாதாரண பிளஸ் அளவு வண்ணமயமான கலை ஈர்க்கப்பட்ட உடை $ 61.20 $ 72.00\nசாதாரண பிளஸ் அளவு அதிகமான Sweaters\nசாதாரண பிளஸ் அளவு அதிகமான Sweaters $ 60.80 $ 76.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எக்ஸ்எல் பிளாக் / 4XL பிளாக் / 5XL பிளாக் / எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL மது சிவப்பு / எக்ஸ்எல் மது ரெட் / 4L மது ரெட் / 5L மது சிவப்பு / எல் மது ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் மது ரெட் / XXXL கடற்படை ப்ளூ / எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / 4L கடற்படை ப்ளூ / 5L கடற்படை ப்ளூ / எல் கடற்படை ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / XXXL\nசாதாரண பிளஸ் அளவு அதிகமான Sweaters $ 60.80 $ 76.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t1396-topic", "date_download": "2018-04-24T01:16:28Z", "digest": "sha1:BF5IN2PGDLMVWCGBMMTWO7IEL6537UPB", "length": 10380, "nlines": 149, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிமுகம் ஸ்ரீனிவாசன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nபிறந்த தேதி : 6.11 . 1989\nசொந்த ஊர் : ராஜபாளையம்\nவசிக்கும் ஊர் : சென்னை\nலட்சியம் : இறக்கும் முன் சாதிப்பேன்\nவாழ்வின் சிறந்த தருணம் : இரவு தூக்கத்திற்கு முன்பு வெளியே\nதொலை தூர பேருந்து பயணத்தின் பொது\nஒலிக்கும் நமது விருப்ப பாடல்\nகடைசி தேர்வு முடிந்து ஊருக்கு போகும் போது\nநண்பர்களுடன் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது\nதொலை தூர பயணத்தின் போது அம்மா மற்றும் அப்பாவிற்கு\nஎன்றோ ஒரு நாள் புத்தகத்தில் மறந்து வைத்து\nஇப்போது கிடைக்கும் ஒரு நூறு ருபாய்\nசாலையை கடக்கும் போது திடீரென\nசந்திக்க கிடைக்கும் கல்லூரி தோழன் அல்லது தோழி\nதொழில் : M .B. A பயிலும் மாணவன்\nவருக வருக தோழரே .\nகாதலுக்காக காத்திருக்கிறேன்........கிடைக்கும் ,கிடைக்க வழிப் பிறக்கும் .\nவாருங்கள் நண்பா அமர்க்களம் உங்களை இனிதே வரவேற்கின்றது....\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=21", "date_download": "2018-04-24T01:03:41Z", "digest": "sha1:AEUCEGPRTZZ2W5A6ITAPBMW47FXLV267", "length": 5093, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "சினிமா Archives - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\n2.0 பட ஆடியோ வெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்\nஅஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது\nஅஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது தளபதி...\nதன்னுடைய ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசிய...\nசினிமா செய்திகள் சமந்தா திருமண பட்ஜெட் மட்டும்...\nராகுல் ப்ரீத்தின் நிறைவேறாத ஆசை\n“விஜய் அரசியலில் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா\nசூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் அடுத்த பாடல் தகவல்\nசூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் அடுத்த...\nசமூகவலைதளத்தை கலக்கும் மெர்சல் புதிய போஸ்டரில்...\n‘சூப்பர் டிலக்ஸ்’ – விஜய் சேதுபதி பெண் வேடத்தில்...\nகாவலரை பார்த்து பயப்பட தேவையில்லை…\nதாங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது LICENSE...\nசினிமா செய்திகள் சூர்யா திரைபயணத்தில் புதிய...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14061", "date_download": "2018-04-24T00:54:20Z", "digest": "sha1:7LDO4ICWYMES3EQJM5DYJZ5WJU364LUA", "length": 21996, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vijayadasami | வெற்றி திருநாளான விஜயதசமி: கொண்டாடுவது ஏன்?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nவிளமல் மதுரபாஷினி கோயிலில் ... மேல்மலையனூரில் ஆக்கிரமிப்புகள் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவெற்றி திருநாளான விஜயதசமி: கொண்டாடுவது ஏன்\nவிஜயதசமி கொண்டாடுவது ஏன்: பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் \"மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.\nசக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை \"ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது \"பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது \"மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது \"காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது \"துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.\nஅம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்..: முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் \"தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு \"சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.\nவிஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.\nமுக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.\nஒழுக்கத்திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.\nவெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை \"அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t5529-topic", "date_download": "2018-04-24T01:11:40Z", "digest": "sha1:H2KDRGFJMMTVJ4CRCSE3F5NQK623LLYR", "length": 42219, "nlines": 197, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஉலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nஉலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nஉலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.\n“சே குவராவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் சி.ஐ.ஏ வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ தன் முழு எரிச்சலையும் சேகுவராவின் பக்கம் திருப்பியது. காஸ்ரோவைக் காட்டிலும் இவர் தான் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.\nவிழும் இடமெல்லாம் விதை போல விழுவதும், எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதுமாக இருந்த சே குவரா சதித்திட்டம் குறித்து அறிந்தும்.\nபுன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார்.\nதொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.\nமூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nஅன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ரோவின் தம்பி ரால் காஸ்ரோ சே குவராவை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது சே குவராவின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதுதான செகுவராவை கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.\n பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ரோவின் பக்கம் திரும்பியது. சேகுவராவை சுட்டுக்கொன்று விட்டார் காஸ்ரோ எனமளவு கோபம் கிளம்பியது. காஸ்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.\nசே குவரா காஸ்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் சேகுவரா ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கின்ற செயற்புயல். காஸ்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சே குவராவின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு காஸ்டோவிற்கு. இருவருக்குமிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை.\nஉண்மையில் சே குவரா அப்போது காஸ்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக கொங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ரோ எவ்வளவோ முயற்சித்தும் சே குவராவை நிறுத்த முடியவில்லை. “மக்களுக்கான் பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது” என சே குவரா காஸ்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.சேகுவரா எங்கே எனக் கேட்ட யாருக்கும் காஸ்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ\nசே குவராவை அழித்தொழிக்கத் தேடிவரும் சி.ஐ.ஏ விற்கு துப்பு கிடைத்துவிடும் என காஸ்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு சே குவரா சென்றுவிட்டதாக சொன்னதை நம்பி, வியட்நாம் காடுகளில் சே குவராவை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில் சே குவராவை காஸ்ரோ சுட்டுக்கொன்றதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத்தொடங்கியது. இது காஸ்ரோவிற்கு மிக நெருக்கடியை உருவாக்க அக்டோபர், 03, 1965 ல் பொதுமக்கள் முன்னிலையில் சே குவரா தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் சே குவரா கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்த்தையும் கொங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டிருந்தார்.\nசே குவரா கொங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீர்ர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் கொங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த புரட்சி சே குவராவிற்கு வெற்றி தேடித் தரவில்லை. கொங்கோ நாட்குறிப்புக்கள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.\nஅமெரிக்க சி.ஐ.ஏ கழுகுகள் அவரைத் தேடி கொங்கோ காடுகளுக்குள் புகுந்த போது சே குவரா தனது பட்டாளத்துடன் செக்கோஸ்லாவியாவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்.\nசே குவராவிற்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலீவிய மாவேயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப்பின் பேரில் தன் அடுத்த இலக்கான் பொலிவீயாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப்படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. அவருக்கு கொங்கோவைப் போல தோல்வியே காத்ததிருந்தது.\n1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒர் இருண்ட தினம்\nதட்ப வெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை, போன்றவை\\யே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தனது அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாக கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து சே குவராவை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் சே குவரா காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\n1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஓர் இருண்ட தினம்.\nயூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சே குவரா கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடுமேய்க்கும் குண்டுப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.\nஅந்தக் குண்டுப் பெண் பொலீவிய ராணுவத்திற்கு சே குவராவின் இருப்பிடத்தைக காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்த வந்த பொலீவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சராமாரியாகச் சுடத்தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கிகளால் சுடுகின்றனர்.\nகாலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலீவிய இராணுவத்திடம் நான்தான் சே குவரா இறப்பதைக் காட்டிலும் உயிருடம் பிடிபடுவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவிற்கு வீரர்கள் கைத்தாங்கலாக சேகுவராவை அழைத்துவருகின்றார்கள்.\nஅங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சே குவரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00 மணி சே குவரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ வுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம் சே குவரா உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக பொய்யான தகவல் பொலீவிய இராணுவத்தால் பரப்பப்படுகிறது.\nதனக்கு உணவு வழங்கி வந்த பள்ளி ஆசிரியையிடம் “ இது என்ன இடம்” என்று சே குவரா கேட்கிறார். பள்ளிக்கூடம் என்று அந்தப்பெண் கூற “பள்ளிக்கூடமா ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது என வருத்தப்படுகின்றார். சாவின் விளிம்பிலும் சேகுவராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.\nஅக்ரோபர் 9 அதிகாலை 6.00 மணி\nலாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்ரர் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும கமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nகோழையே நீ சுடுவது சே குவராவை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான் - சே குவராவின் இறுதி வசனம்\nகசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும் பிடிபட்டிருப்பது சே குவராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல காட்சி தரும் சே குவராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.\nஎன்றும் அழியாத போராளியின் இறுதிக்கணங்கள்\nசே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவல் வருகிறது.\nவாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.\nசே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. “மரியோ ஜேமி” என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.\nஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். “முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.\n நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்\nஇதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்\n1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10\nமனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nசே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. “வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.\nஇறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.\nநிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.\nகியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா\n“ஆம் எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nஅறியாத தகவல் நன்றி நண்பன். ##* ##*\nRe: உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/05/10_26.html", "date_download": "2018-04-24T01:18:36Z", "digest": "sha1:UZBJ6V2ZVJ6RCNCLSBFWS3LPWTN2IUDI", "length": 17109, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு\nபிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹25000/_ரூபாயும்\nஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல்\nஅலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை\nஎன்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே.\nஉயர் நீதிமன்ற உத்தரவு எண்:\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/11902", "date_download": "2018-04-24T01:16:04Z", "digest": "sha1:YSB4PPJL5EKIOJ3CAP5TJGI3WOPJCJPV", "length": 22225, "nlines": 141, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை!! நடந்தது என்ன?", "raw_content": "\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nநோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொண்ட 10 நோயாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநோயாளர்களுக்கான கண் புரை சத்திரசிகிச்சையினை அசண்டையீனமாக தவறான முறையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nயாழ்ப்பாணம் உட்பட மன்னர், வவுனியா பகுதியைச் சேர்ந்த 10 நோயாளர்கள் கண் புரை சத்திரசிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை யாழ்;. திருநெல்வேலியில் உள்ள நோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை 6 முணி முதல் 7 மணிவரை 10 நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசத்திரசிகிச்சையினை கண் வைத்திய நிபுணர் மலரவன் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார். இரவு 8.00 மணியளவில் சத்திரசிகிச்சை நிறைவடைந்ததுள்ளது.\nஇரவு 8 மணியின் பின்னர் நோயாளர்களை வீடு செல்லுமாறு வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கண் பரிசோதனைக்காக வருமாறு வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் நிலமை எவ்வாறு காணப்படுகின்றதென்றும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கேட்டுள்ளனர்.\nசத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு நேற்று திங்கட்கிழமை (23.10) காய்ச்சலுடன் கண் திறக்கமுடியாமல் இருந்ததுள்;ளது. நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி;த்துள்ளனர்.\nஆனாலும், கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களுக்கு ஏன் காய்ச்சலுடன் கண் திறக்க முடியாமல் ஏற்பட்டது என்பது தொடர்பாக வைத்திய நிபுணர்களுக்கே தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் நோயாளர்களின் உறவினர்கள் வைத்திய சாலை நிர்வாகி கேசவனுடம், கண் சத்திரசிகிச்சை நிபுணரிடமும் விளக்கம் கேட்டுள்ளனர்.\nசரியான பதில்கள் தமக்கு தரவில்லை என்றும், காய்ச்சல் மற்றும் கண் திறக்க முடியாமைக்கான காரணத்தினை இதுவரை கண்டறியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஒரு கண்ணில் கண் புரை சத்திரை சிகிச்சை மேற்கொள்வதற்கு 65 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டதாகவும், ஆனால், சத்திரசிகிச்சையினை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகாய்ச்சல் மற்றும் கண் வீக்கத்துடன் திறக்கமுடியாமல் உள்ள ஏனைய மாவட்டத்தினைச் சேர்ந்த நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு 4 ஆயிரத்து 500 ருபா பணமும் கொண்டு வருமாறும் நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனிடம் கேட்ட போது, கடந்த 5 வருடங்களாக தாம் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு வருகின்றதாகவும், இந்த வருடம் தான் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதென்றும், ஏன் இவ்வாறு ஏற்பட்டதென்றும் தெரியவில்லை என்று அசண்டையீனமாக பதிலளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nயாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்கள் தற்போது 15 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.\nபரிசோதனை செய்வதாக கூறுகின்றார்கள். என்ன பரிசோதனை என்பது பற்றியும் நோயாளர்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவும் இல்லை.\nபாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் போது, தவறு என்ன நடந்ததென தெரியப்படுத்த வேண்டும். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் 65 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதமைக்கு நிர்வாகம் உரியிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், சத்திரிசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களிற்கு மீண்டும் பார்வை வருவதற்கான நடவடிக்கையினை உடனடியாக வைத்தியர் மலரவன் முன்னெடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், பணத்தினை மட்டும் இலக்காக பார்க்காமல் நோயாளர்களின் நலனில் அக்கறை கொண்டு உhயி சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் நோயாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஎதிர்வரும் காலங்களில் சரி மருத்துவ சேவையில் தவறினை இழைக்காது உரிய முறையில் சத்திரசிகிச்சைகளை முன்னெடுக்குமாறும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.\nஇது தொடர்பில் பாதிக்கபபட்டவர் ஒருவர் தெரிவிக்கையில் ,\nகடந்த சனிக்கிழமை எமக்கு பிரபல கண் வைத்திய நிபுணரால் சத்திர சிகிச்சைமேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்குஅனுமதிக்கப்பட்டேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சிகிச்சைக்காக வருமாறு கூறினார்கள். அதன்படி மறுநாளும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடுதிரும்பினேன்.\nஅன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு நித்திரையின் பின்னர் மறுநாள் திங்கட்கிழமை காலை கண்ணில் வலி ஏற்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்படும் சாதாரண வலியாக இருக்கும் என அதனை பெரிது படுத்தவில்லை.\nஅன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை சத்திர சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி , கண்ணில் வலி உள்ளதா , என வினாவினார்கள். நான் அதற்கு ஆம் என பதில் சொன்னதும் உடனடியாக வைத்திய சாலைக்கு வருமாறு கூறினார்கள்.\nஅதனை அடுத்து நான் அங்கு சென்ற போது , என்னுடன் சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களும் அங்கு வந்து இருந்தார்கள். எமக்கு தனியார் வைத்திய சாலையில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.\nஅதன் பின்னர் திங்கட்கிழமை (நேற்றைய தினம்) இரவு எம்மை மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.\nதற்போது எமக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக கண்ணில் ஏற்பட்ட கிருமி தொற்றுக்காவே எமக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.\nதனியார் மருத்துவ மனையில் கண்ணில் சத்திர சிகிச்சைக்காக 60 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையில் பணத்தினை செலவு செய்து உள்ளோம். தற்போது யாழ்.போதனா வைத்திய\nசாலை கண் சிகிச்சை விடுதியில் தங்கி சிகிச்சை பெறுகின்றோம். என தெரிவித்தனர்.\nமாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு.*\nஅதேவேளை அது தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்ட போது ,\nதனியார் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட கிருமி தொற்றுகாரணமாக பாதிக்கப்பட்ட 07 ஆண்களும் 02 பெண்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவில் இருந்து சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.\nகிருமி தொற்று தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை நுண்உயிரியல் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்கள். மாதிரிகளை கொழும்புக்கு\nபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். தொற்றுக்கான காரணம் பரிசோதனை முடிவின் பின்னரே தெரிய வரும். தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு போதியளவான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள் என தெரிவித்தார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் வேலை வாங்கித் தருகின்றேன் என கூறி பெண்களை வேட்டையாடிய சேது (Part 1)\nஆண்டு இறுதியில் எம்.பி பதவிகளை இராஜினாமா செய்வதற்கு சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு (Video)\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nகனடா மாப்பிளைக்கு கிடைத்த நாறல் மீன்\nயாழில் பட்டப்பகலில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் வர்த்தகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/2014-importance-announcement-of-railway-budget_11850.html", "date_download": "2018-04-24T01:10:00Z", "digest": "sha1:6EZVC7OI3RAEA7W2BL4DK6Q55ISSMZKB", "length": 21209, "nlines": 234, "source_domain": "www.valaitamil.com", "title": "Importance Announcement of Railway Budget 2014 | 2014 ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் \nமக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, நண்பகல் 12.10 மணி அளவில் ரயில்வே இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்து உரையாற்றினார்.\nரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:\nபயணிகள் கட்டணம், சரக்கு கட்டணத்தில் மாற்றமில்லை.\nமுன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்களை மொபைல் போன்கள் மூலம் பெற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது\n10 பயணிகள் ரயில், 7 மின்சார ரயில்கள் உள்ளிட்ட 72 புதிய ரயில்கள் அறிமுகம்.\n17 கூடுதல் கட்டணம் கொண்ட பிரிமியம் ரயில், 38 புதிய விரைவு ரயில்கள் விடப்படும்.\nரயில்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்படும்.\nரயில் சமையலறையில் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படும்.\nகுறிப்பிட்ட ரயில்களில் இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யலாம்.\n2014-15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு.\n2014-51ல் சரக்கு போக்குவரத்து பிரிவில் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு.\nகூடுதலாக அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.\nசேலம்- ஓமலூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும்.\nசரக்கு ரயில்களுக்கான தனி பாதைகள் மூலம் செலவுகள் குறைந்துள்ளன.\nமேகாலாயா- அருணாச்சல்பிரதேசத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும்.\n6வது ஊதியக்குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டுள்ளன.\n4,556 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.\nநிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 56 கி.மீ பாதை அதிகமாக மின்மயமாக்கம்.\nஅடுத்த 4 மாதங்களுக்கான ரயில்வே செலவினங்களுக்கு ஒப்புதல்.\nகாஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை\nஜம்மு காஷ்மீரில் 11.2 கி.மீ. தூரத்திற்கு குகை பாதை\nரயில்வேயை மேம்படுத்த உடனடியாக புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.\nதமிழகத்துக்கு 2 பிரீமியம் ரயில்கள், 3 பாசஞ்சர் ரயில்கள், 4 விரைவு ரயில்கள் உள்ளிட்ட 9 ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன\nமன்னார்குடி, மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில்\nபுனலூர் - கன்னியாகுமரி இடையே தினசரி பயணிகள் ரயில்\nதிருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே தினசரி பயணிகள் ரயில்\nகாமக்யா - சென்னை இடையே வாரந்திர ஏசி விரைவு ரயில்\nஈரோடு, திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் - பெங்களூரு இடையே வாரமிருமுறை செல்லும் ரயில்கள் அறிமுகம்.\nசென்னையில் இருந்து பெங்களூருக்கு தினசரி விரைவு ரயில்,\nமன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு (ராஜஸ்தான்) வாராந்திர விரைவு ரயில்,\nசென்னையில் இருந்து மும்பைக்கு ( வழி - குல்பர்க்கா) வாராந்திர விரைவு ரயில்,\nநாகர்கோவில் இருந்து கச்குடாவுக்கு வாராந்திர விரைவு ரயில்,\nகாட்பாடி வழியாக செல்லும் ஹவுரா, யஷ்வந்த்பூர் இடையேயான ஏசி வாராந்திர விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\n15 நிமிடங்களில் முடிந்த பட்ஜெட் உரை\nதெலங்கானா பிரச்னை காரணமாக ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சுமார் 15 நிமிடங்களிலேயே மல்லிகார்ஜூன கார்கே தனது பட்ஜெட் உரையை முடித்தார். இதனையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nTags: ரயில்வே பட்ஜெட் 2014 ரயில்வே பட்ஜெட் அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட் அம்சங்கள் மத்திய ரயில்வே பட்ஜெட் Railway Budget 2014 Railway Budget Announcement of Railway Budget\n2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை \nரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=96864", "date_download": "2018-04-24T01:06:50Z", "digest": "sha1:MPU36FCMFO5MG4MBBLNSVSAC6VTBLFAA", "length": 5501, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nமறைமுக பேச்சு நடக்கவில்லை: மாஃபா ஏப் 21,2017 15:16 IST\nமறைமுக பேச்சு நடக்கவில்லை: மாஃபா\nகட்சி துவங்குவது உறுதி: ரஜினி\nஇரட்டைக் குழல் துப்பாக்கிக்கு வந்த சோதனை\nபாதுகாப்பு கொடுங்க: கருணாஸ் எம்எல்ஏ\nவாய் திறப்பாரா பிரதமர்: ராகுல் கேள்வி\nகருவாடு சாப்பிட ஸ்டாலின் காத்திருப்பு\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=22", "date_download": "2018-04-24T01:20:47Z", "digest": "sha1:ILUF6OSZNBTNSROLDQ3WL5V3DUP3WIWT", "length": 5094, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "அன்றிலிருந்து 2 Archives - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / சினிமா / அன்றிலிருந்து 2\nசினிமா செய்திகள் சமந்தா திருமண பட்ஜெட் மட்டும்...\n26.எம்.ஜி.ஆரின் தந்தை மறைவு தீபாவளி பண்டிகையை மக்கள்...\n25.மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்\n25.மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள் கலைத்துறையில்...\nஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும்...\n22.எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட சோதனைகள் எம்.ஜி.ஆருக்கு...\n22.அனுபவப்படிப்பு காமராஜரின் பள்ளி குழந்தைகளுகான...\n21.கார் விபத்தில் சபாபதி மரணம்\n21.கார் விபத்தில் சபாபதி மரணம் மக்கள் திலகம் எம்ஜி.ஆர்....\n20.நாவலருக்கு பதவி கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள்...\n19.எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்தார் 1977-ம் ஆண்டு மே மாத இறுதியில்...\n18.சர்க்காரியா கமிஷன் ரத்து இல்லை\n18.சர்க்காரியா கமிஷன் ரத்து இல்லை 1976-ல் தி.மு.க. ஆட்சி...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shanmugamiasacademy.blogspot.com/2014/01/2.html", "date_download": "2018-04-24T01:06:33Z", "digest": "sha1:TANC5NAQMTCD7GYJ4CEKF7YHTI5SWJLH", "length": 7311, "nlines": 117, "source_domain": "shanmugamiasacademy.blogspot.com", "title": "SHANMUGAM IAS STUDY CIRCLE: 2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு", "raw_content": "\n2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு\n2013 ம் ஆண்டுக்கான சிறந்த கால் பந்து வீரராக போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப் பந்து விருது அளிக்கப்பட்டது.\nசர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது.\nவீரர்களின் திறமை அடிப்படையில் 209 சர்வதேச அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் அளிக்கும் ஓட்டு அடிப்படையில் சிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\n2013 _ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனெல் மெஸ்சி(பார்சிலோனா), போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்), பிரான்சைச் சேர்ந்த பிராங்க் ரைபரி (பேயான் மூனிச் ) ஆகிய 3 பேர் இடம் பெற்று இருந்தனர்.\nஇதில் ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டது.\nஅவர் 2_வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு 2008_ம் ஆண்டு சிறந்த வீரர் விருதை பெற்று இருந்தார்.\nபோர்ச்சுகல் வீரரான ரொனால்டோ மொத்தம் 1365 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அவர் 2013_ம் ஆண்டில் 59 போட்டியில் 69 கோல்கள் அடித்திருந்தார்.\nதொடர்ந்து 4 ஆண்டுகள் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை (2009, 2010, 2011, 2012) பெற்ற லியோனல் மெஸ்சி 1197 புள்ளிகள் பெற்று 2_வது இடத்தைப் பிடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/10/stuffed-katharikkai-samayal.html", "date_download": "2018-04-24T01:02:08Z", "digest": "sha1:XN22S3UMDQNAJT7DF2BBAQPOUC5ZINJD", "length": 19600, "nlines": 185, "source_domain": "www.tamil247.info", "title": "சமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை ~ Tamil247.info", "raw_content": "\nசமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை\n* 🍆அருமையான சைடிஷ் ஸ்டஃப்டு கத்தரிக்காய் 🍆*\nபுலாவ், பிரியாணி, சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஸ்டஃப்டு கத்தரிக்காய்.\nசெய்ய தேவையான பொருட்கள் :\nசிறிய கத்தரிக்காய் - 15,\nதேங்காய் துருவல் - அரை கப்,\nஎண்ணெய் - அரை கப்,\nகாய்ந்த மிளகாய் - 5,\nபுளி - கொட்டைப் பாக்களவு,\nஉப்பு - தேவையான அளவு,\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,\nபெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,\nகடுகு - கால் டீஸ்பூன்,\nதனியா - ஒரு டேபிள் ஸ்பூன்\nமிக்சியில் தனியா, தேங்காய், உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளி எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.\nகத்தரிக்காயின் காம்பை நீக்காமல் நான்காக வெட்டி பிளந்து பூச்சியில்லாமல் இருக்கிறதா என பார்த்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரிக்காயில் அடைத்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, ஸ்டஃப்டு கத்தரிக்காய்களை போட்டு கிளறி மூடி வைக்கவும். அடிக்கடி கிளறி விடக்கூடாது. மிதமான தீயில் கிளறி, நன்றாக வெந்து எண்ணெய் பிரியும்போது இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான சைடிஷ் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி.\nஎனதருமை நேயர்களே இந்த 'சமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n - சுயமாக சிந்தித்து செயல்ப...\nதங்க சேமிப்பு திட்டத்தில் கடை திவால் ஆகிவிட்டது என...\nமெர்சல் படத்தில் வந்தது போல் உண்மை சம்பவம்.\nபாய் வீட்டு பிரியாணி பக்குவம், நீங்களும் செய்து பா...\nநடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு ...\nவிமான பயணிகளின் பெட்டிகளில் திருடும் விமான நிலைய ஊ...\nமாற்று திறனாளியிடம் வாரிசு சான்றிதழ் வழங்க 25 ஆயிர...\nகோபம் வந்தால் கட்டுப்படுத்துவது எப்படி\nஅமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞ...\nATM கார்டு செயலிழந்ததால் காஞ்சிபுரம் கோவில் வாசலில...\nபித்த பையில் கல்லா, அதை ஓரிரு நாளில் கரைக்க முடியு...\nஅதிகமாக பெண்களுக்கு மட்டும் பேய் பிடிக்க என்ன காரண...\nடெங்கு காய்ச்சல் - சில விழிப்புணர்வு தகவல்கள்\nசமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை\nவெறும் 10 ரூபாய் மோதிரம் என்பதால் வாங்கி அணிவீர்கள...\nசமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamilsirukathaigal.com/2013/05/blog-post.html", "date_download": "2018-04-24T00:45:52Z", "digest": "sha1:DKAH6YYA645BUCNPJYHHPE2X3ICQ4DGJ", "length": 10488, "nlines": 104, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "தெனாலிராமன் கதைகள் – மோதிரம் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome Thenali Raman Stories அரசர் கதைகள் கிருஷ்ணதேவராயர் தினமலர் தெனாலிராமன் கதைகள் தெனாலிராமன் கதைகள் – மோதிரம்\nதெனாலிராமன் கதைகள் – மோதிரம்\nDinu DK 5/17/2013 Thenali Raman Stories, அரசர் கதைகள், கிருஷ்ணதேவராயர், தினமலர், தெனாலிராமன் கதைகள்\nவிஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர்.\nஅப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், “தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது\nஅது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, “தெனாலிராமா வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்” என்றார்.\n“அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...” என்றார்.\n” என்று அரசர் ஏற்றுக் கொண்டார்.\n“அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்” என்றார் தெனாலிராமன்.\n என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார்.\nபெற்றுக்கொண்டே தெனாலிராமன், “அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன்” என்றார்.\nமோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, “யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்...” என்றார்.\nஅடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை.\nஅதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஅமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, “தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...\nஅதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார்.\nஅரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார்.\nதொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது.\nமகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், “மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது” என்றார்.\nநீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்\nஅனைத்தையும் சுமக்காதே - ஜென் கதைகள் (Zen Stories)\nநீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்\nஅரசர் கதைகள் - ஆமையும் அழகிய பெண்ணும்\nதெனாலிராமன் கதைகள் – மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-04-24T00:33:56Z", "digest": "sha1:GMFNBTLKSU2STSMLGNXGY2AP6V334SCB", "length": 11621, "nlines": 192, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: ஏகத்துவம்", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nவியாழன், மார்ச் 05, 2009\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 11:13:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜாபர் அலி 25 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:44\nஉண்மை... அதோடு இது என் கடவுள்; அது உன் கடவுள் என்பவர்களும்தான்.\nகிளியனூர் இஸ்மத் 25 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:20\nஇஸ்லாம் ஏகத்துவம் என்ற கோட்பாட்டில் ஒன்றுப்படுத்துகிறது...\nஆதியும் அந்தமும் உள்ளேயும் வெளியேயும் காலமும் திசைகளும் பிடரியின் சமீபத்திலும் என்று இறைவன் தான் சூழ்ந்திருப்பதை திருமறையிலே அழகாக ஆழமாக கூறுகிறான்....\nஇஸ்லாமியர்களில் பலர் இறைவனை ஏழுவானங்களுக்கு மேலே வைத்து வணங்கிவருகிறார்கள்...அதைதான் துவைதம் என்கிறேன்...அதைதான் இணைவைத்தல் என்கிறேன்...\nnidurali 22 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/29606.html", "date_download": "2018-04-24T00:48:40Z", "digest": "sha1:MOZUMHBOXAQYQXJ7ZTN42OOKRF7VG2TE", "length": 5458, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "வவுனியா இந்துக்கல்லூரியில் முதியோர் விழிப்புணர்வு நிகழ்வு – Uthayan Daily News", "raw_content": "\nவவுனியா இந்துக்கல்லூரியில் முதியோர் விழிப்புணர்வு நிகழ்வு\nவவுனியா இந்துக்கல்லூரியில் முதியோர் விழிப்புணர்வு நிகழ்வு\n2017ஆம் ஆண்டிற்கான வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம் இன்று வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.\nகல்லூரி அதிபர் ரி. பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்ற முதியோர் விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் பங்கு கொண்டனர் .\n‘ மூத்தோர்வாக்கும் முழுநெல்லிக்காயும்’ என்ற தலைப்பில் மாவட்ட சமூகசேவைஉத்தியோகத்தரும் இலக்கியப் பேச்சாளருமான இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் சிறப்புரை நிகழ்த்தினார் .\nமாகாண சபை­க­ளுக்குத் தேர்­தலை நடத்­து­வ­தில் அர­சுக்­குக் குழப்­பம்\nமஸ்கெலியா தலைவர் தெரிவில் குழப்பம் – இரு சாரார்க்கிடையில் கல் வீச்சு\nநாடு முன்னேற சிறப்பான அரசமைப்பு அமைவது அவசியம்\nஅசாதாரண சந்தர்ப்பங்களில் எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கு முறையொன்று…\nகொழும்பு அரசு வழங்கும் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதில்லை\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/83341.html", "date_download": "2018-04-24T00:55:55Z", "digest": "sha1:CUKULA5QRSG33ZK65FZLMAPEZFMOYYTO", "length": 4654, "nlines": 68, "source_domain": "newuthayan.com", "title": "முள்ளிவாய்க்காலில் பெரும் தொகை ஆயுதங்கள்!! – Uthayan Daily News", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் பெரும் தொகை ஆயுதங்கள்\nமுள்ளிவாய்க்காலில் பெரும் தொகை ஆயுதங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் புதைத்து வைக்கப்பட்டன என்று நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருள்களும், ஆயுதங்களும் இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் நேற்று மீட்கப்பட்டன. அவை பாதுகாப்பாக அழிக்கப்பட்டன.\nவவுனியா இரகசியப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து தனியார் ஒருவரின் காணியில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.\nவிபத்தில் 476 பேர் உயிரிழப்பு\nபொருத்தமான முதலமைச்சரை சரியான நேரத்தில் அறிவிப்போம்\nபுதிய நிர்­வாக சபை தெரிவு\nநிதி மோசடி விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்\nபன்றிகளைக் கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை\nசந்நிதி ஆலயத்தில் வைத்து ஐவர் கைது\nஎச்.ஜ.வி தொற்றால் 200 பேர் உயிரிழப்பு\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=23", "date_download": "2018-04-24T01:21:03Z", "digest": "sha1:MLSHH6KWSHJTDXMFHLVS3U6B3BNRETIX", "length": 4928, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "செய்திகள் Archives - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள்\nதன்னுடைய ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசிய...\nசமூகவலைதளத்தை கலக்கும் மெர்சல் புதிய போஸ்டரில்...\n‘சூப்பர் டிலக்ஸ்’ – விஜய் சேதுபதி பெண் வேடத்தில்...\nகாவலரை பார்த்து பயப்பட தேவையில்லை…\nதாங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது LICENSE...\nசினிமா செய்திகள் சூர்யா திரைபயணத்தில் புதிய...\nசினிமா செய்திகள் தரமணியில் கலக்கிய அஞ்சலி\nசினிமா செய்திகள் ரூ150 கோடியில் எடுத்த படத்தின்...\nசினிமா செய்திகள் இந்தியாவில் நம்பர் 1 தற்போது...\nசத்தமில்லாமல் தனுஷ் இப்படி செய்துவிட்டாரே\nடோல்கேட் கட்டணம் இனி செலுத்த தேவையில்லை\nடோல்கேட் கட்டணம் இனி செலுத்த தேவையில்லை\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/05/blog-post_86.html", "date_download": "2018-04-24T00:39:59Z", "digest": "sha1:BGPK5GR2FXK5Z6HOL6QASBXSAGCQUANM", "length": 26745, "nlines": 332, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உண்மையான பாகுபலி மகிஸ்மதி நகரம் இங்கதான் இருக்கிறதாம்?? !!", "raw_content": "\nஉண்மையான பாகுபலி மகிஸ்மதி நகரம் இங்கதான் இருக்கிறதாம்\nராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருக்குற படம் பாகுபலி 2. கட்டப்பா பாகுபலிய ஏன் கொன்னாரு பாகுபலிக்கும் அனுஷ்காவுக்கும் எப்படி காதல் மலர்ந்ததுனு பல விசயங்கள் வெளியாகியிருக்கு இந்த படத்துல. அதே நேரத்தில் இன்னொரு விசயம்\nபாகுபலி படத்தில் காட்டப்பட்ட மகிஸ்மதி நகரம் உண்மையில் இருந்திருக்கிறது தெரியுமா.... அதன் அழிவுக்கு காரணம் யார் தெரியுமா\nபாகுபலி என்னும் வீர தீர பராக்கிர மன்னன் மகிஸ்மதி என்னும் சொர்க்க பூமியை ஆண்டு வருகிறான். அவனுக்கு போட்டியாக வருவது வேறு யாரும் அல்ல அவன் சகோதரன்தான்.\nபாகுபலியின் மகிஸ்மதி எங்கே இருக்கிறது தெரியுமா\nபாகுபலி மன்னன் ஆண்ட மகிஸ்மதி எங்கிருக்கிறது என்று படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளால் கூறியிருப்பார்கள். ஆனால் இந்த மகிஸ்மதி நகரம் மத்திய இந்தியாவில் அமைந்துள்ளது. பழமையானநகரான இது அவந்தி பேரரசின் கீழ் இருந்துள்ளது.\nவரலாற்று சான்றுகளின்படி மகிஸ்மதி ஒரு பெரிய நகரம். இது தற்போதைய இந்தியாவின் நடுப் பகுதியில் அமைந்திருக்கிறது. விந்திய மலைகளால் பிளவு\nவிந்திய மலைகளால் பிளவுபட்ட அவந்தி தேசம், வடக்கில் உஜ்ஜையினியையும், தெற்கில் மகிஸ்மதியையும் தலைநகராகக் கொண்டிருந்தது,.\nகாளகேயர்கள் என பாகுபலி படத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் கைகாயர்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல்இல்லை.\nஇது காளகேயர்கள் என்னும் ( பாகுபலியில்) கைகாயர்கள் ஒரு காலத்தில் அதிரும் படையுடன் அவர்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டை அடிமைப்படுத்திவிடுவார்களாம்.\nநடு மற்றும் மேற்கு இந்தியாவில் ஆட்சி\nகைகாயர்கள் நடு மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்துள்ளனராம். அவற்றில் ஒன்று தான் இந்த மகிஸ்மதி நகரம்.\nபிகே பட்டாச்சார்யா அவரது மத்திய பிரதேச வரலாறு என்னும் நூலில் இந்த மகிஸ்மதியை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அர்ஜூனன் மகிஸ்மதியில் இருந்துகொண்டு மொத்த உலகத்தையும் ஆட்சி செய்தான் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மகிஸ்மதி ராஜ்ஜியம் என்பது மிகவும் பரந்தது. அதனை சிலர் தற்போதைய மைசூருடன் ஒப்பிடுகின்றனர். பாகுபலி படத்திஸ் மகிஸ்மதியையும், மைசூரையும் ஒப்பிடும்போது பல விசயங்கள் ஒத்தப்போகின்றன.\nமைசூர் தான் மகிஸ்மதி என்று தற்காலத்தில் பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும், மகிஸ்மதி என்ற பகுதி மத்திய இந்தியாவில்தான் இருக்கிறது என்றும் சிலர் அடித்து கூறுகின்றனர். அவர்கள் ஆதாரமாக கூறுவது ராமாயண புராணம்..\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nஅமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த பிரபாகரன்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nதலை விரி கோலம் கூடாது ..............\nஇதை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் \n60 நொடிகளில் மாரடைப்பைத் தடுக்கும் ஓர் அற்புத வழி\nசர்க்கரை நோய் 100% குணமாக்க தொட்டால் சுருங்கி மூலி...\nஉலகம் முழுவதும் ஒன்றுபோல் பரவியிருக்கும் நாக வழிபா...\nபாமாயில் பயன்படுத்துவதால் வரும் நன்மை தீமை தெரிந்த...\nதொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்\nஆண்மை குறைபாடு: சில பொய்களும்\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nD என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் துன்...\nஆண்களே உங்கள் மனைவி எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வ...\nஇவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்களுக்கு வெற்றிதான...\nஆண்கள் தயவு செய்து இதை செய்து விடாதீர்கள்...மிகப்ப...\nசிலம்பு காட்டும் விதி வலிமை\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா \nமுகமது கஜினி கொள்ளையடிக்க 18 முறை படையெடுத்தது எங்...\nகேரளத்து பெண்களின் ரகசியம் இதுதான்\nபற்களின் மஞ்சள் நிறத்தை போக்க: அற்புதமான பேஸ்ட் இத...\nஒரு மாதத்தில் அற்புத மாற்றம்: மாம்பழத்தை முடியில் ...\nதலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது\nஇரவு 11 மணிக்கு மேல் நீங்கள் தூங்குபவரா\nஅலமாரியில் இந்த பொருளை வைத்தால் பணம் கொட்டோ கொட்டோ...\nபொன்னார் மேனியனே புலித்தோலை .....நாவுக்கரசரான அப்ப...\nசிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ அத்தனை தேசிய இனங்...\nகாலையில் கண்விழித்ததும் இவற்றை பாருங்கள்: காரியங்க...\nகண்டேன் சீதையை ( சீதா எலிய) ,நுவரெலியா\nஇந்த குணம் உங்களிடம் இருக்குதானு பாருங்க... அப்போ ...\nபூ விழுந்த தேங்காயில் இத்தனை பலன்களா\n5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: விலகாத மர்மம்...\n இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம...\nஇந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா\nபடமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு... நம்பமுடியாத அ...\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இத...\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nகோடீஸ்வர யோகம் தரும் மலர்கள்.. பணம் கொட்டோ கொட்டு...\nபுராணத்துடன் இணைந்த கலைநயம் ‘லே பட்சி’\nநீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nசிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்தால்... இவ்வளவு அதி...\n தலைகீழாக விழும் கோபுர நிழல்: எங்கு தெ...\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா\nநவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்\n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தா...\nஉங்கள் வீட்டில் பணமழை கொட்ட வேண்டுமா\nபரத நாட்டியம் தோன்றிய வரலாறு\nபனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் .......\nமுன்னோர்களுக்கு திதி செய்வது ஏன்\n100 வயது வரை ஆரோக்கியமாக வாழ....\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ...\nயாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது என தெரியுமா\nதாய்மை அடைய சரியான வயது எது\nகனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி (இலங்கை தமிழ...\nஅலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..,\nஎந்த ராசியினரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்\nஇந்த அறிகுறிகளை வைத்து மாரடைப்பு வருவதை கணிக்க முட...\nஇந்த 3 உணவை சாப்பிடுங்கள்: குறட்டை பிரச்சனையே வராத...\nஉலக மக்களை வியக்க வைத்த இலங்கையர்\nஉங்களுக்கு வெள்ளை முடி வந்துவிட்டதா\nஉலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்கள் \n30 நாளில் இப்படி ஒரு மாற்றமா\nஉங்கள் ராசிக்கு இந்த கடவுளை வணங்குங்கள்: செல்வம், ...\nஉங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா\nவீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கும் பறவைகளுக்கும் இவ...\nதாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள ரகசியங்கள் .....\nஇந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிர்ஷ்டம் பொங்...\nபிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்...\nநடராஜர் பற்றிய அபூர்வ தகவல்கள்\nகுழந்தைகள் முன் உடை மாற்றுவதால் ஏற்படும் விபரீதம்\n12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் ...\nஉலகில் இராணுவ பலமிக்க டாப் 10 நாடுகள்...\nரத்த அழுத்தத்தை விரட்டியடிக்கும் முத்திரை இதுதான்....\nபண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்க...\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா\nவெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் தங்குபவர்களா ந...\nகாகம் வெளிப்படுத்தும் மரணத்தின் முதல் அறிகுறி இதுத...\nஇந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீ...\nநூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் பிரசாதம்... மாயமாகும் கோவிலி...\nஇதுல நீங்க எந்த ரகம்ன்னு சொல்லுங்க.. உங்க குணம் என...\nஇந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நட...\nஇரவு தூங்கும் பொழுது பாலியல் கனவாக வருவதற்கான அர்த...\nவெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும...\nஉங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க\n20,000 போர் பிணைக்கைதிகளை கொண்டு கட்டப்பட்ட மாபெரு...\nஇதை மட்டும் செய்ங்க... வீட்டில் தெய்வ சக்தி அதிகமா...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\n'மேக் இன் இந்தியா'வா, ' ரேப் இன் இந்தியா'வா\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanesan.blogspot.com/2009/11/09.html", "date_download": "2018-04-24T01:00:20Z", "digest": "sha1:DKVPCUKM7KZ3MY5RTXBOO777ULGDMGOW", "length": 7259, "nlines": 137, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 09", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 09\nஇந்தப் பொழுதின் மாவீரர் நாள்\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 09\nஅரசதலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் கொள்கை பிரகடனம் ...\nபிச்சை எடுக்கும் அரசு பிச்சை போடுமா\n\"டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லை\" - சேர் பொன். ...\nAH-65 Apache தாக்குதல் உலங்குவானூர்தி\nகலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்\nகண்டேன் காதலை - ஒரு பார்வை\n\"இனக்கொலை\" நாயகர்களின் இழுபறிப் போர்\nசுதந்திரக்கட்சியின் கூட்டத்துக்கு முன் சிறிலங்கா ச...\nWindows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சய...\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 08\nஇந்தியாவின் இலங்கைக்கு பொன்சேகா பொருத்தமானவரா\nஏன் செய்ய வேண்டும் உடற்பயிற்சி\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 07\nஆட்புல சார்புத்துவம் என்ற கோட்பாடு தமிழர்களை தேசிய...\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 06\nகருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல\nசாகாது உணர்வின் தமிழ் மூச்சு\nஅடிப்பது போல் அடித்த அமெரிக்காவும் அழுவது போல் அழு...\nஒளிரும் விளக்குகள், தொலையும் விண்மீன்கள்\nஇரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 05\nமரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் – பல கேள்விகள், ...\nவிமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி (Aircraft ...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nதாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை\nஈழகாவியம் இலக்கியத்தொடர் - 04\nதமிழா ஒன்றாக வா அதுவும் இன்றாக வா\nஅனைத்துலக அரசியலின் ஆடுகளமாகியுள்ள சிறிலங்காவில் ப...\nஈழகாவியம் இலக்கியதொடர் - 03\nசிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geethappriyan.blogspot.com/2009/05/blog-post_27.html", "date_download": "2018-04-24T01:17:29Z", "digest": "sha1:3H3ULHTDCQ3CPIV4FWCZMUWSR2SI655B", "length": 39280, "nlines": 329, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: முற்பகல் செய்யின்..", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nஇந்த சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைபோட்டிக்காக எழுதப்பட்டது.\n(அசல் சென்னை வார்த்தை வழக்குகளுக்காக கெட்ட வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மன்னிக்கவும்.)\nசாமுவேல் என்னும் வீடு ப்ரோகரை (மன்னிக்கவும் மீடியெடேர்)\nநாகவல்லியம்மன் கோவில் அருகில் எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டோ சாந்தி குட்கா மென்று கொண்டோ கூட படித்த நண்பர்கள் வேலைக்கு போய் வருகையில் வலுக்கட்டாயமாக பாதை மறிக்கப்பட்டு பிளேடு போட்டு தாங்காமல் நான் கூல் டிரிங்க் வாங்கி தருகிறேன் என்று இவனுக்கு அழுதுகொண்டே வாங்கி தரும் போதோ பார்க்கலாம், இவனைப் போன்ற சக மீடியடர்களும் பல்லாவரம் போக அநியாய வாடகை (40 ருபாய் )கேட்கும் ஆடோக்காரர்களும் அருகே இருப்பர். இவன் வாயை கிளறி புளங்காகிதம் அடைவர்,அவ்வளவு கவிச்சை.இவன் கண்கள் கடந்து போகும் சிறுமிகளை கூட அளவெடுக்காமல் விடுவதில்லை.எப்போதும் ஒரு தவ்ளத்தனமான பேச்சு ,பார்வை. இப்போது கத்திரி ஆகையால் வெண்ணிலா ஐஸ் கிரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவதாக கேள்வி..வாயில் மென்று கொண்டிருக்கும் பபிள் கம்மை பார்த்தாலும் கேட்ப்பான்,ஆசை படுவது எல்லாம் பெரிசு தான்,அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்திஎட்டு கதிர் அரிவாள் போல இவனுக்கு வியாபார யுக்திகள் பல ,ஒன்றும் உருப்படியாயிருக்காது.மனைவி எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை பார்க்க பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் மாமியார் தயவில் படிக்க,துரை மூன்று வேலையும் நன்கு வயிறு முட்ட தின்பது ,ஒசிக்குடி,ஓசி பிரியாணி ,ஓசி டீ,ஓசி அவுட் கோயிங் கால்,என ஓசி உபயத்தில் வண்டி ஓட இப்போது பரபரப்பாய் உள்ள உடனடி மீடியெடேர்தொழிலில் தானும் குதித்தான், இவனுக்கு\nதேர்தல் போது கவர் போட போவது,கவுன்சிலருக்கு கடைசி எடுபிடி காரியங்கள் செய்வது. பஞ்சாயத்தில் கடைகோடியாய் இருந்து கட்டிங் வாங்குவது ,போன்றவை உபதொழில்,வெள்ளை அடிக்க ஆள் பிடித்துக்கொடுத்தாலும் கமிஷன் வாங்கிக்கொள்வான்.திருமணம் பதிவு செய்ய மூன்று பேரில் ஒருவனாய் கையெழுத்து போட அழைத்துப்போன நண்பனிடம் 500 பணம் கேட்டு வாங்கியவன்.\nஅவனுக்கு தனியாக சென்று வீடு காலியாக உள்ளது பற்றி தகவல் அறிவது பிடிக்காது,அவனுக்கு 15 இஸ்த்திரி வண்டிக்காரர்களும்,3 கேபிள் டிவி காரர்களும் ,பூக்காரர்களும்,பலசரக்கு கடை ஜெராக்ஸ் கடை,என தகவலளிப்பர் .அந்த பல்லாவரம்,பம்மல் ,பொழிச்சலூர் ,அனகாபுத்தூர் ,சங்கர் நகர் எங்கு வீடு காலியாக ஆனாலும் தெரிந்துவிடும்,கிடைக்கும் ஒரு மாத வாடகை பண கமிஷனை வீட்டுக்காரனை காட்டிய பார்ட்டி ,வீடு தேடியவனை கூட்டி வந்த பார்ட்டி,பக்கத்து தெரு வரை வந்த பார்ட்டி,வீடு வாசல் வரை வந்து நீ போ நான் இங்கயே நிக்கறேன் என்று கழண்ட பார்ட்டி என பங்கு போட்டு பிரிக்க ஒரு நாளுக்கு ஐந்நூறு தேறும்,இவனுக்கும் இவன் கொடுக்கும் துப்பு மூலம் வாரத்திற்கு ஒரு ஆயிரம் கிடைக்கும்,இவன் வாடிக்கையாளர் எல்லாம் ஐடி ,பேங்க்,மற்றும் நல்லா பணம் சம்பாதிக்கும் கூட்டம்,இவன் டுலெட் போர்டை கண்ட உடன்,(அ) கேட்டவுடன் வீடுகாரரை பார்த்துவிடுவான், முகத்தில் வெந்நீரை ஊற்றினாலும் போகமாட்டான்.சார் 3500 க்கா சிங்கிள் பெட்ரூம் விடப்போறீங்கஎன்ன சார் பொழைக்க தெரியாமஎன்ன சார் பொழைக்க தெரியாமஎன்கிட்டே விடுங்க என்கிட்டே ஆளு 5000 குடுக்க ரெடியா இருக்காங்க ,கரண்ட் பில் யூனிட் 6 ருபாய் சரியாஎன்கிட்டே விடுங்க என்கிட்டே ஆளு 5000 குடுக்க ரெடியா இருக்காங்க ,கரண்ட் பில் யூனிட் 6 ருபாய் சரியாஅது தவிர ஹஸ்பன்ட் & வைப் ,சின்ன பாப்பா மூணு பேரு தான் , அப்பா அம்மாவெல்லாம் வரவே மாட்டாங்கோ,அவன் பஸ்சுலயும் ஷேர் ஆட்டோவிலும் போற ஆளு.வண்டி கிடையாது,ரெண்டு பெரும் ஆபிஸ் போறதால தண்ணி செலவே இருக்காது,அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லவே மாட்டான்,என வாடகையை 2000 ஏற்றிவிடுவான்.அப்படி ஏற்றி விட்டு வாடகைக்கு வந்த ஆளை பார்த்து கமிஷன் வாங்கி தெருக்கோடியில் எல்லோரும் பகிர்ந்து டாஸ்மாக் சென்று இரண்டு மணி நேரம் குடித்துவிட்டு வீடு போவார்கள்,இது அவனுக்கு வாடிக்கையாக போய்விட்டது,இதனால் உடம்பு வேறு விஜயகாந்த் மாதிரி பெருத்துவிட்டது,ஒரு பக்கம் பார்த்தால் அப்படியே மேக்கப் போடாத விஜயகாந்த் மாதிரி இருப்பான்.டூப் கூட போடலாம்.அன்று மாலை ஒரு ஹவுஸ் ஓனர் மனதை கலைத்து இருக்கும் ஆளை காலி செய்து கொடு.நான் உனக்கு 5000 க்கு ஆள் உடனே இட்டாரேன் என்னாஅது தவிர ஹஸ்பன்ட் & வைப் ,சின்ன பாப்பா மூணு பேரு தான் , அப்பா அம்மாவெல்லாம் வரவே மாட்டாங்கோ,அவன் பஸ்சுலயும் ஷேர் ஆட்டோவிலும் போற ஆளு.வண்டி கிடையாது,ரெண்டு பெரும் ஆபிஸ் போறதால தண்ணி செலவே இருக்காது,அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லவே மாட்டான்,என வாடகையை 2000 ஏற்றிவிடுவான்.அப்படி ஏற்றி விட்டு வாடகைக்கு வந்த ஆளை பார்த்து கமிஷன் வாங்கி தெருக்கோடியில் எல்லோரும் பகிர்ந்து டாஸ்மாக் சென்று இரண்டு மணி நேரம் குடித்துவிட்டு வீடு போவார்கள்,இது அவனுக்கு வாடிக்கையாக போய்விட்டது,இதனால் உடம்பு வேறு விஜயகாந்த் மாதிரி பெருத்துவிட்டது,ஒரு பக்கம் பார்த்தால் அப்படியே மேக்கப் போடாத விஜயகாந்த் மாதிரி இருப்பான்.டூப் கூட போடலாம்.அன்று மாலை ஒரு ஹவுஸ் ஓனர் மனதை கலைத்து இருக்கும் ஆளை காலி செய்து கொடு.நான் உனக்கு 5000 க்கு ஆள் உடனே இட்டாரேன் என்னாஎன்று சொல்ல. இவனே டோக்கன் அட்வான்ஸ் 500கொடுக்க வீட்டுக்காரன் 2000 அதிகம் கிடைக்குதே என்று உடனே குடியிருப்பவரிடம் வாடகை ஏற்றம் பற்றி சொல்ல ,அவர்கள் பதற ,அதற்க்கு இவரும் ஒரு மீடிஎட்டேர் தான் இவர்கிட்ட கேளு என் வீடு எவ்ளோ வாடகை போவும்னுஎன்று சொல்ல. இவனே டோக்கன் அட்வான்ஸ் 500கொடுக்க வீட்டுக்காரன் 2000 அதிகம் கிடைக்குதே என்று உடனே குடியிருப்பவரிடம் வாடகை ஏற்றம் பற்றி சொல்ல ,அவர்கள் பதற ,அதற்க்கு இவரும் ஒரு மீடிஎட்டேர் தான் இவர்கிட்ட கேளு என் வீடு எவ்ளோ வாடகை போவும்னுஎன்று சொல்ல ,இவன் அந்த ஆளை தனியே கூட்டிப்போய்,இதோ பாருய்யா 3000 வாடகைக்கு பம்மல்ல வூடு கிடைக்காது ,வோணும்னா அனகாபுத்தூர்ல கணேஷ் தேட்டராண்ட வேண்ணா ஒன்னு காலியாவுது ....ஓகேன்னா பாக்கலாம்.என்று சொல்ல வீட்டுக்காரர் தலை சுற்ற சுவற்றை பிடித்துக்கொண்டார்.\nஅதன் பின்னே மறுபடியும் நாகவல்லியம்மன் கோவில் அருகே வந்து கரண்ட் கட்டாகிஇருந்தாலும் இவனிடம் மாட்டிய நண்பர்களிடம்ஒரு மணி நேரம் மொக்கை போட்டு வீடு வந்தால் பசங்க படுத்து விட்டனர்,மனைவி மட்டும் டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்க ,இவன் வந்ததும்... இன்னா ஒத்து துண்ணுட்டியாஇவன், ம்ம்ம் அசிங்கமாக சிரித்தான்(வழிந்தான்).இன்னா போவுது\nவீட்டுக்காரன் வந்துட்டு போனான் ,\nவாடகை வர்ற மாசத்துலேந்து 4000 ரூபாவாம் ,குடுக்க இஷ்டமில்லாட்டி வூட்ட காலி பண்ண சொல்லிட்டான்,அடுத்த பார்ட்டி நாளைக்கே வர ரெடியாம் ,\nதெவ்டியாப்பய்யன்,.இன்னாடி இது தம்மாத்தூண்டு புறாக்கூண்டுக்கு குடுக்கற 2000 மே அதிகம்டி,நீ இன்னாடி சொன்ன\nம்ம்ம் ,நீ தினம் பண்ணுற அநியாயம் இன்னிக்கு வீட்டுல காம்சிருக்குது.நீ குடி கெடுக்கறதால இங்க இப்படியெல்லாம் நடக்குதுயா. வாங்குற காசெல்லாம் எங்களுக்காவது குடுத்தியாஅல்லாம் அந்த டாஸ்மாக் தேவ்டியாளுக்கே வுட்டு நொலுந்துற ..இங்க பொண்டாட்டி புள்ள துன்னா இன்னா,துன்னாட்டி இன்னாஅல்லாம் அந்த டாஸ்மாக் தேவ்டியாளுக்கே வுட்டு நொலுந்துற ..இங்க பொண்டாட்டி புள்ள துன்னா இன்னா,துன்னாட்டி இன்னாஉன் வயிறு நிரம்பிடனும்,துன்றதும் அவ்ளோ.. பேல்றதும் அவ்ளோ.., வாடகை உழைச்சு குடுத்தா என்னை மாதிரி உரைக்கும்டா மாமாப்பயலே ...புள்ளீங்க இன்னா படிக்கிதுன்னு தெரியுமாடாஉன் வயிறு நிரம்பிடனும்,துன்றதும் அவ்ளோ.. பேல்றதும் அவ்ளோ.., வாடகை உழைச்சு குடுத்தா என்னை மாதிரி உரைக்கும்டா மாமாப்பயலே ...புள்ளீங்க இன்னா படிக்கிதுன்னு தெரியுமாடா ,ஒனக்கு ஒரு மசுரும் கவலையில்ல,இதுக்கும் நான் தாண்டா அவுக்கணும்.. ,பாடு,இதெல்லாம் டீசென்ட்டான வசவுகள் ,நாடகம் முடிந்ததும் ,இவன் சேனல் மாற்றிய போது கேட்டாளே ஒன்று ,ஒனக்கு ஒரு மசுரும் கவலையில்ல,இதுக்கும் நான் தாண்டா அவுக்கணும்.. ,பாடு,இதெல்லாம் டீசென்ட்டான வசவுகள் ,நாடகம் முடிந்ததும் ,இவன் சேனல் மாற்றிய போது கேட்டாளே ஒன்றுஅவன் எதற்கும் தொட்டு பார்த்துக்கொண்டான்.\nதமிழக அரசு படம் போட்ட இலவச வண்ண தொலை காட்சியில் தேனருவி சானலில்\nநீரில் நனைந்த நமீதா சரத்குமாரை பிணைந்து அர்ஜுனா ,அர்ஜுனா என்று பாட ,இவன் உற்சாகமாக ,படுத்திருந்த அவள் வேகமாக எழுந்து இவன் முகத்தில் எச்சில் துப்பி விட்டு போனாள். இவன் ஒண்ணுமே நடக்காத மாதிரி முகத்தை துடைத்து\nஒரே புழுக்கம் ஏசி போடனும் என்று சாந்தி பாக்கை வாயில் பிரித்துக்கொட்டிகொண்டு பாடலை பார்க்க ஆரம்பித்தான்.\n27 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:54\nஉண்மையான கோபம்.ஆனால் ஒரு சாரார் மேல் மட்டும் பாய்ந்திருக்கிறது.\nலஞ்சம் வாங்குபவன்,ஊழல் பண்ணுகிற்வன்,விபசாரம் செய்கிறவள்,காசு கொடுத்து ஓட்டு வாங்கியவன் இவர்களுக்கு எல்லாம் எதிர்த் தரப்பில் இருந்து இதையெல்லாம் சாத்தியமாக்குகிற நம்மை,நாம் எப்போதுமே பரமாத்மாக்களாக ‘மக்கள்’ என்ற முகமூடிக்குள் ஒளித்து வைத்துக் கொள்ளும் அறியாமைக்கு நாமும் துணை போக வேண்டுமா,கார்த்திகேயன்\n27 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 7:18\nஅய்யா அத்தனையும் என் உள்ளக்குமுறல்கள்,என் நண்பர் ஒருவர் அதிக வாடகை தரமுடியாமல் வீட்டை ராணிப்பேட்டைக்கு மாற்றிவிட்டு வேலைக்கு தினமும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து புறப்பட்டு,எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி வருகிறார்,நண்பர் லக்கி லுக்கும் (யுவ கிருஷ்ணா )ஒரு மனதை உலுக்கிய வீடு காலி செய்த படலம் போட்டிருந்தார், அய்யா மனிதர்கள் யாரும் இப்போது சும்மா எதுவும் செய்வதில்லை சார்.எல்லாதிற்கும் காசு..பனிரெண்டு வருடங்களாக நான் பிரதிஉபகாரம் எதிர்பாராது எவ்வளவோ பேருக்கு வேலை வாங்கி தந்துள்ளேன்.அனால் இன்று நண்பர்கள் கூட சிறு உதவிகளுக்கோ அல்லது வழி காட்டுதளுக்கோ கூட ஏதேனும் எதிர் பார்க்கின்றனர்.அய்யா நான் இருந்த பதினைந்து நாளும் மீடிஎட்டேர்கள் ஒரு சாரார் கும்பல் கூடி பேசுவதைக் கண்டேன்.அய்யா இவர்கள் யாருக்கும் இரக்கம் என்பதே இல்லை போலும். அதை கவனித்தேன்,,கொதித்தேன்.அதுதான் இப்படி கதையாக வெளிப்பட்டிருக்கிறது.\n27 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஏழே நாளில் எழும்பும் வீடு…கரன்டே இல்லாமல் கலக்கும் ஏ.சி.. முக்கியமான அவள் விகடன் கட்டுரை\nகுட் ஃபெல்லாஸ் 1990 (Goodfellas) ரொம்ப (வாழ்ந்து ) கெட்டவர்கள்\nஎலிமெண்ட்ஸ் ட்ரைலாஜி 3 - வாட்டர் [இந்தியா] Water [2005]\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பரபரப்பான கடைசிப்பந்தில் வென்றது சென்னை\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nPoomaram - விடை தேடும் கலை\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nகொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nசொந்த வீடு… வரிசைகட்டும் வரிச் சலுகைகள்\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\n#303 நீலக் குயில்கள் ரெண்டு - விடுதலை\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nஅறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - வியன்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2010/11/", "date_download": "2018-04-24T00:43:33Z", "digest": "sha1:CH7RJPFZZ3HVCAEEJPDLEPDUWHXS2W75", "length": 37772, "nlines": 517, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: November 2010", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஒரு உறவினரிடமோ அல்லது நண்பரிடமோ ஏதோ ஒரு காரணத்துக்காக நாம ரொம்ப கோபப் படறோம், சண்டை போடறோம்னு வச்சுக்குவோம். கோபம் வந்தாதான் நமக்கு கண்ணு மண்ணு எதுவும் தெரியாதே... அவர் மனம் புண்படும்படி, கண்டபடி வார்த்தைகளைக் கொட்டிடறோம். அன்றைக்கு சாயந்திரமே அந்த நண்பர் எதனாலோ திடீர்னு மரணம் அடைஞ்சுட்டார்னு சேதி வருது. அப்ப நமக்கு எப்படி இருக்கும் நம்ம மனசு படக் கூடிய பாட்டையும், அந்த குற்ற உணர்வு காலமெல்லாம் நீட்டிப்பதையும் தவிர்க்க முடியுமா\nமுடியும், நாம நினைச்சா... அதாவது, முதல்லயே அப்படியெல்லாம் கட்டுப்பாடில்லாம நடந்துக்கறதை, பேசறதை, கோவப்படறதைத் தவிர்த்தா, அதனோட பின் விளைவுகளையும் தவிர்க்கலாம்.\nஅதைப் பார்த்தாலே, அடுத்த சில நாட்களுக்கு நம் மனசில் ஒரு பாதிப்பு இருக்கும். அது நம்ம நடவடிக்கைகளிலும் தெரியும். அதுவும் நமக்கு கொஞ்சம் நெருங்கியவர்களுடையதுன்னா, கேட்கவே வேண்டாம். வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது, அநித்தியமானது, அப்படின்னு யாரோ ‘சுளீர்’னு மண்டையில் அடிச்சு சொல்லிட்டுப் போன மாதிரி இருக்கும்.\nநாளைக்கே… இல்லையில்லை… இன்றைக்கே நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன ஆகும் எத்தனை ஆசைகள், எத்தனை கோபங்கள், எத்தனை தாபங்கள், எத்தனை வருத்தங்கள், எல்லாம் குழம்பிய சேறு மாதிரி, நம்ம மனசின் அடியில் தங்கி விட்டவை. இவை எதுவுமே இல்லாம மனசு தெளிவா நிர்மலமான நீரோடை மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்\nஆனா அது ஒரே நாளில் வரக் கூடிய விஷயமா என்ன தினம் தினம் நம்மை, நம் செயல்களை, நம் உணர்வுகளை, நம் நினைவுகளை, இப்படி எல்லாத்தையும் நாமே கவனிச்சு, நம்மை நாமே பயிற்றுவிச்சுக்க வேண்டிய மிகப் பெரிய விஷயம் அது.\nஅந்தப் பெரிய விஷயத்தையும் கொஞ்சம் சுலபமா செய்ய ஒரு வழி இருக்கு… அது என்ன வழி\nஒவ்வொரு நாளையும் இன்றே கடைசின்னு நினைச்சு வாழறதுதான் அது.\nஅப்படி நினைக்கிறதால என்ன ஆகும் நாம செய்யற தினசரி வேலைகளை முழு மனசோட, முழு ஈடுபாட்டோட செய்வோம். நம்மைச் சுற்றி இருக்கறவங்ககிட்ட சுடுசொல்லே பேசாம, அன்பை மட்டுமே பகிர்ந்துக்குவோம். புறம் பேச மாட்டோம். நம் குடும்பத்தினர் நாம இல்லாம தவிக்கக் கூடாதுங்கிறதுக்காக அவங்களை பல விஷயங்களிலும் பழக்கப் படுத்துவோம். சாதாரணமா நாளைக்கு நாளைக்குன்னு ஒத்திப் போடற விஷயங்களை இன்றைக்கே செய்ய முயற்சிப்போம். இப்படி ஒவ்வொண்ணையும் கருத்தோட செய்யும்போது, எங்கே நிம்மதின்னு தேட வேண்டிய அவசியமே வராது. மனசு அமைதிப் பூங்காவாத்தான் இருக்கும்\nபிறக்கும் போது, நாம அழுதுகிட்டே பிறக்கறோம்; நம்மைச் சுத்தி இருக்கறவங்க சந்தோஷப்படறாங்க. ஆனா நாம இந்த உலகை விட்டுப் போகும் போது நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாம் வருத்தப்படணும்; அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கையை வாழணும், என்பார் ஸ்ரீயோகானந்த பரமஹம்ஸர்.\nதினமும் காலையில் இறைவனை நினைச்சு விபூதி பூசிக்கும் போது, வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நினைச்சுப் பார்த்து, இந்த விபூதியைப் போல இந்த உடலும் எந்த நிமிஷமும் சாம்பலாகலாம்னு உணர்ந்து, அதற்குத் தகுந்த மாதிரி நாம நடந்துக்கணும் என்பதற்காகத்தான் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினாங்க.\nஅதானல, இன்றே நமக்கு இறுதி நாளா இருக்கக்கூடும், அப்படின்னு மனசின் ஓரத்தில் போட்டு வச்சுக்கட்டு, தினசரி வாழ்க்கையை வாழ்வோம்\n – எங்கேயோ படிச்சது; எனக்குப் பிடிச்சது :)\nஇன்னும் நாலு நாள்தான் இருக்கு. கொண்டு போய்ச் சேர்க்கிறதுக்கு முன்னாடி இன்னும் ஏதாச்சும் வேணுமா, வாங்கணுமா, அப்படின்னு மனசுல ஓடிக்கிட்டிருந்தது. புது எடம், புது மனுஷங்க, பழக்க வழக்கமெல்லாமும் புதுசாத்தான் இருக்கும். நினைக்க நினைக்க கவலையும் அதிகமாகிக்கிட்டே வருது…\nஆனா என்ன செய்யறது, வேற வழியும் இல்லை. எல்லாம் சொல்லிக் குடுத்துதான் கொண்டுபோய் விடணும். விடறதுன்னு தீர்மானிச்சப்பவே பேசவும் தொடங்கிட்டோம். வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் இதைப் பத்திதான் பேச்சு. என்ன ஒண்ணே ஒண்ணு, இதப் பத்தி ஆரம்பிச்சாலே அவ மொகம் சுருங்கிரும். மனசு வாடிரும். தரையைப் பாத்துக்கிட்டே ஒண்ணுஞ் சொல்லாம ஒக்காந்திருப்பா. பெறகு, சொல்ல வந்ததை விட்டுப்புட்டு வேற என்னத்தையாவது சொல்லி, சமாளிச்சு… அப்பறம் மறுபடியும் சமயம் பார்த்து ரெண்டு வார்த்த சொல்லி…, இப்பிடித்தான் ஓடுது கொஞ்ச நாளா.\nஎம்பொண்டாட்டியும் அவ பங்குக்கு பேசத்தான் செய்யிறா. ஒவ்வொருத்தர் மனசும் ஒடம்பும் ஒவ்வொரு எடத்துல இருக்கு. அதான் ப்ரச்சனை.\nஆச்சு. இன்னிக்குதான் கொண்டு போய் விடணும். பத்து மணி வாகில வரச் சொல்லியிருக்காங்க. போக ஒன்றை மணி நேரமாகும். எட்டு மணிக்கே சாமானெல்லாம் வண்டில ஏத்தியாச்சு. வெளக்கேத்தி சாமி கும்புட்டாச்சு. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.\n“போன புதுசுல கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும். ஆனா உன் வயசுக்காரங்க நெறய பேரு இருப்பாங்க. அதனால அவங்கள ப்ரெண்டு புடிச்சுக்க. அங்க ரொம்ப நல்லா பாத்துக்குவாங்களாம். யாராச்சும் உன்கூடவே இருப்பாங்களாம். அதுனால பயமொண்ணுமில்ல. நாங்களும் இங்க பக்கத்துலதான இருக்கம். எதாச்சும் வேணும்னா, ஒரு போன் போட்டா ஓடி வந்திரப் போறம். உனக்கு வேண்டிய புத்தகம், துணிமணி, எல்லாம் எடுத்து வச்சாச்சு. நானு கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வந்து பாத்துக்கிறேன்... ஏ கமலா, நீயும் சொல்லேண்டி”\n“ஆமாங்கத்தை. எங்க ரெண்டு பேருக்கும் ஒடம்பு நல்லாததாலதான ஒங்களை கவனிச்சுக்க முடியல அங்க நல்லா பாத்துக்குவாங்க. கவலப் படாம போயிட்டு வாங்க. நாங்க அடிக்கடி வாரோம்”\nமுதியோர் இல்லத்துக்கு போகப் போகிற என் அம்மாவிடம் இருந்து எந்த பதிலும் இல்ல. சுருக்கங்களில் சிக்கிய கண்ணீர் சட்டென்று வழிய முடியாமல் வழி பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஅனைவருக்கும் திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்\nLabels: அண்ணாமலை, சிவன், திருக்கார்த்திகை\nபோன வாரம் எங்க ஊர் (ரிச்மண்ட்) கோவில் கும்பாபிஷேகம் விமரிசையா நடந்தது. அதற்காக சந்நிதிகளுக்கு முன்னால் நாங்க இட்ட கோலங்கள் இங்கே...\nஎன் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.\nகைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.\nதிருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)\nமழை எனக்கு ரொம்பப் பிடிக்கும்\nகுறிப்பா, அது மென்மையா பூப்போல விழும்போது அண்ணாந்து முகமெங்கும் அந்த துளிகளை வாங்கிக்கப் பிடிக்கும். சன்னல் வழியா மழையை மணிக்கணக்கா வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பச்சைப் பசேல்னு செடிகொடியெல்லாம் புத்தம் புதுசா நிற்கிறதைப் பார்க்கப் பிடிக்கும். மழை நின்ன பிறகு மரத்துக்கு அடியில் நின்னுக்கிட்டு, எட்டற தூரத்தில் இருக்கிற கிளையைப் பிடிச்சுக் குலுக்கி, அந்தக் குட்டி மழையில் நனையப் பிடிக்கும். இப்படி எத்தனையோ 'பிடிக்கும்'கள். உங்களுக்கும்தானே\n(பிடிக்காதவைகளும் இருக்கு, ஆனா அதைப் பற்றி இப்ப என்ன\nகுட்டிக் குட்டித் துளித் துளியாக\nகுனிந்து மண்ணில் வீழுது பார்\nஅடுக் கடுக்காகப் புள்ளிகள் வைத்து\nஅழகாய்க் கோலம் போடுது பார்\nஅடிக்கும் காற்றின் திசைக் கேற்ப\nதானும் அசைந்து ஆடுது பார்\nஇசையில் சிறந்த கலைஞரைப் போலே\nஇனிதாய்த் தாளம் போடுது பார்\nநேரம் கொஞ்சம் செல்லச் செல்ல\nவேகம் இன்னும் கூடுது பார்\nசடசட சடவென சப்தம் எழுப்பி\nசெல்லக் கோபம் காட்டுது பார்\nபூவாய் மேலே சொரியுது பார்\nபூமியை நன்றாய்ச் சுத்தம் செய்து\nபுத்தம் புதிதாய் ஆக்குது பார்\nபயிர்களை யெல்லாம் செழிக்கச் செய்து\nபசித்தவர்க் குணவு படைக்குது பார்\nநீர்நிலை யெல்லாம் நிரம்பச் செய்து\nஉயிர்களின் தாகம் தீர்க்குது பார்\nசிறுதுளி யாகத் தொடங்கிய போதும்\nஆறாய் குளமாய் ஆகுது பார்\nஅதுபோல் சிறுகச் சேமித் தாலும்\nஅறிவும் பொருளும் பெருகும் பார்\nபாப்பா பாட்டு எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைவுபடுத்திய கபீரன்பருக்கு நன்றி :)\nLabels: கவிதை, பாடல், பாப்பா பாட்டு, மழை\nகபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கபீரின் ஈரடிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அழகுத் தமிழில் மொழிபெயர்த்து, அதோடு வெல்லப்பாகு, ஏலம், முந்திரி, எல்லாம் சேர்த்து, சுவைக்கச் சுவைக்க நமக்கு அளிப்பவர், கபீரன்பர். அத்துடன் மட்டுமல்லாது, படம் வரைவதிலும், கவிதை எழுதுவதிலும், ஆன்மீகத்திலும், இப்படி பற்பலவற்றிலும் சிறந்த சகலகலாவல்லவர். கபீர் வலைப்பூவில் அவருடைய பதிவு எண்ணிக்கை 100-ஐ எட்டியதை முன்னிட்டு, சில பதிவர்களை சிறப்பு இடுகைகள் இடுவதற்கென விருந்துக்கு அழைத்திருக்கிறார். (நல்ல ஐடியாவா இருக்கில்ல :) அந்த அதிர்ஷ்டம் எனக்கும் அடித்தது. நம்மால் முடியுமா என்று முதலில் கொஞ்சம் தயங்கினாலும், இறையருளால் ஒரு மாதிரி எழுதி விட்டேன் :) முதல் விருந்தினர் இடுகையை நம்ம கண்ணன் என்கிற கேயாரெஸ் இட்டிருந்தார். அடுத்ததாக இப்போது நம்முடையது... நேரம் கிடைக்கையில் படித்துப் பாருங்கள்...\nஅனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/33895.html", "date_download": "2018-04-24T00:55:07Z", "digest": "sha1:ML6L7D26SRQC2MK2U2UXE7BJXJJ6UZKG", "length": 6558, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "காட்டலோனியாவில் பெரும் பதற்றநிலை – Uthayan Daily News", "raw_content": "\nஸ்பெய்னிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் நேற்றுமுன்தினம் பொது வாக்கெடுப்பு நடந்தது.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாதான்.\nஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதமானோர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் செய்கிறது. ஸ்பெய்னின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் காட்டலோனியாவின் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் இந்த மாகாணத்துக்குப் போகிறது. இந்த மாகாணத்தில் கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெய்ன் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.\nஅங்கு கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் தலையெழுத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்வதற்காக சுய நிர்ணய அதிகாரம் (தனி நாடு) வேண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. பிரிந்து போவது தொடர்பான வாக்கெடுப்பும் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்புக்கு ஸ்பெய்ன் அரசு தடை விதித்ததால் பரபரப்பான சூழ்நிலை காட்டலோனியாவில் நிலவுகிறது.\nஐ.தே.கவு­டன் புரிந்­து­ணர்வு பிச­கி­னால் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தனித்தே போட்டி\nமோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டிகள்\nசுகதாநந்த தேரர் மற்றும் லஹிருவுக்கு விளக்கமறியல்\nகென்­யா­வில் கல­வ­ரங்­கள்; 12 பேர் சாவு\nதார்மீகப் பொறுப்பை விஜயகலா ஏற்கட்டும்\nநீண்ட நாள் கடன் தீர…\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india/2014/01/140110_devyanileaves", "date_download": "2018-04-24T01:27:38Z", "digest": "sha1:YZ4IX2NPDAW7LRT37ROJABPHQYJUEAMW", "length": 15536, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "தேவயானி வெளியேற்றம்- இந்தியா பதிலடி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதேவயானி வெளியேற்றம்- இந்தியா பதிலடி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தேவயானி கோபர்கடே -- இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடி விலகியது \nஇந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.\nஇது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.\nமுன்னதாக , விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணமாக இருந்த, இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறார்.\nதேவயானியை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nவியாழக்கிழமை இரவு தேவயானி நியூயார்க் ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்திய வெளியுறவு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி, சையத் அக்பருதீனும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.\n\"இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் நிரபராதி என்பதை தேவயானி கோபர்கடே வலியுறுத்தினார்\", என்றார் அக்பருதீன்.\n\" அவர் இந்தக் காலகட்டத்தில் தனக்கு பலத்த ஆதரவைத் தொடர்ந்து வழங்கியதற்காக,இந்திய அரசுக்கும், குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கும், இந்திய மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்\", என்றார் அக்பருதீன்.\nமுன்னதாக வியாழக்கிழமை , தேவயானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் முறையாகக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. இதற்கிடையே, அவரை நியுயார்க்கில் இருக்கும் ஐ.நாவில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக இந்தியா நியமித்ததை அடுத்து அமெரிக்கா அவருக்கு ராஜீய பாதுகாப்பு வழங்கியதாகவும் செய்திகள் தெரிவித்தன.\n\"குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருக்கும்\" -அமெரிக்கா\nதேவயானியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nநியுயார்க்கில் இந்தியத் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே, அவரது இந்தியப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.\nதனக்குத் தருவதாக அவர் விசா விண்ணப்பத்தில் ஒப்புக்கொண்ட ஊதியத்தைத் தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nஆனால், தேவயானியோ, சங்கீதா தன்னை மிரட்டியதாகவும், வீட்டில் இருந்த பொருட்களைத் திருடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.\nஅவர் கைது செய்யப்பட்டு,கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் ராஜீய நெருக்கடியை ஏற்படுத்தியது.\nஇந்தியா, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கி வந்த பல சலுகைகளை விலக்கிக்கொண்டது.\nஅமெரிக்காவைக் கண்டிக்கிறார் கார்ல் இந்தர்பர்த்\nஆனால் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தை அமெரிக்கா கையாண்ட வித்த்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் முன்னர் தெற்காசியப் பிரிவின் துணைச் செயலராகப் பணிபுரிந்தவரான, கார்ல் இந்தர்பர்த் கண்டித்தார்.\n\"இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன ஆனால் என்னுடைய பார்வையில், இந்த விஷயத்தை அமெரிக்க அதிகாரிகள் மிகவும் மோசமாகவே கையாண்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். ஆரம்பத்திலிருந்தே இதை சற்று மேலும் ராஜதந்திரத்துடனும் நாசுக்காகவும் கையாண்டிருக்கவேண்டும். தேவயானி கைது செய்யப்பட்டது, சிறை வைக்கப்பட்டது, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது ஆகிய எல்லாமே, ஒட்டுமொத்த ராஜிய நடத்தைக்கான எல்லா அளவுகோல்களுக்கும் எதிராக இருக்கிறது. இந்த விஷயம் கையாளப்பட்ட விதம் குறித்து இந்தியர்கள் மிகவும் கோபமடைவதற்கு எல்லாக் காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன்\", என்றார் கார்ல் இந்தர்பர்த்\nமேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த விஷயத்தைக் கையாண்ட விதம் குறித்து வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தது ஒரு உதவிகரமான விஷயம் . ஆனால் தேவயானி கோபர்கடேயிடமும் அமெரிக்கா மன்னிப்பு கோரவேண்டியிருக்கிறது என்றார். இதைத் தாண்டி இரு நாடுகளும் இந்தத் துரதிருஷ்டவசமான சம்பவத்துக்கு இட்டுச் சென்ற அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது முக்கியம்,என்றார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஇந்தச் செய்தி குறித்து மேலும்\nதேவயானி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதியக் காலக்கெடுவை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t31672-topic", "date_download": "2018-04-24T01:24:58Z", "digest": "sha1:YS7UDDBKROSIF4OO26LH5VY74MWLTIS7", "length": 15468, "nlines": 251, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காதல் பறவைகள்.,", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஉனக்காய் பாத்திகட்டி பத்திரப்படுத்திய நேசங்களோடு..\nஉதறிய ஓர் க்ஷண பொழுதில்..\nகொஞ்சம் முதிர்வை நரைத்துக்காட்டி உன் அழகினை கூட்ட..\nஎனை அடையாளம் கண்ட நீ\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\n@info.ambiga wrote: கருத்தாய் பதிவிட்டிருக்கலாமே,\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nமனதால் உணர்வதை சொல்ல வார்த்தைகளிருக்க..\n@info.ambiga: உங்கள் கவிதைகளை சொந்த கவிதைகள் பகுதியில் மட்டும் பதிவிடுங்கள். இந்த கவிதை அறிமுகம் பகுதியில் இடம் பெற்று இருந்தது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nஎனை அடையாளம் கண்ட நீ\nசற்றே வலி தரும் உன்னத காதல் அனுபவம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dravidiankural.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/page/2/", "date_download": "2018-04-24T00:41:21Z", "digest": "sha1:LK4F6XC57V3ZSKHNK7F4OIF6OAUVUYVU", "length": 26308, "nlines": 171, "source_domain": "dravidiankural.com", "title": "ஜாதி | திராவிடன் குரல் | Page 2", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..\n1968 ஆம் ஆண்டு சத்தியவாணி முத்துவின் மகளும் அப்போதைய மேயர் வேலூர் நாராயணன் மகனும் திருமணம் செய்துக்கொள்ள விரும்ப, வேலூர் நாராயணன் சத்தியவாணியின் சாதியை சொல்லி தன் மகனிடம் விமர்சித்த சூழலில், நாராயணன் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்ட பெரியார் அச்சம்பவத்தை மனதில் கொண்டு காட்டமாக அவ்விழாவில் பேசினார்.பெரியாரின் கடைசி பேட்டியிலும் கூட நிரப்பப்படமால் இருக்கும் காவலர் பணி முழுமைக்கும் தலித் மக்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டுமெனக் கூறுகிறார்.\nசற்றுத்தாமதமாகவே கார்ட்டுனிஸ்ட் பாலா வரைந்திருந்திருக்கும் இந்த கார்ட்டூனைப் பார்க்கநேர்ந்தது. பெரியார் மீது பெங்களூர் குணா,லிட்டில் ஆனந்த், ரவிக்குமார், சில தமிழ்த்தேசியவாதிகள் உள்ளிட்ட சிலர் சேறள்ளி பூசுவதில் இப்போது இன்னொரு கையாக பாலா சேர்ந்திருக்கிறார். இடைநிலைச்சாதிகளும், முற்போக்கு காரர்களும் பெரியாரின் முதுகுகில் கத்தி வைத்து மிரட்டியதால் பெரியார் பார்ப்பனர்களை தலைத்தெறிக்க ஓடச்செய்தார் என்பதாக இருக்கிறது இந்தப்படம். கொஞ்சமும் அறிவுநேர்மையின்றி வரையப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் பெரியாரை தலித் விரோதியாக கட்டமைக்கமுயல்கிற ரவிக்குமாரின் கரத்தை வலுப்படுத்தும்\nவிதமாகவே இது வரையப்பட்டிருக்கிறது. பார்ப்பனிய காலச்சுவடு [ரவிக்குமார் ஆசிரியர் குழுவிலிருந்த போது] பெரியாரின் 125 ஆண்டு நினைவாக கொண்டுவந்த இதழில் பெரியாரின் மீது ரவிக்குமார் சகட்டுமேனிக்கு சேறள்ளி பூசியிருப்பார். அவரை ஒரு தலித் விரோதியாகவும் பொம்பளை பொறுக்கியாகவும் காட்டமுயன்றிருப்பார். அதை பெரியாரிஸ்ட்கள் தக்க பதிலளித்து முறியடித்தனர். ஆனாலும் தளராது அந்த பணியில் இன்றும் பலரும் செயலாற்றி வருபவர்களுடன் பாலாவும் இணைந்திருப்பதைத்தான் இந்த படம் நமக்கு தெரிவிக்கிறது. இன்னும் எத்துனை பேர் அப்பணியில் இறங்கினாலும் பெரியாரிஸ்ட்டுகள் அவர்களுக்கு தக்க பதிலளிப்பார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.\nஇன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு\nஇன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது.\nஇடஒதுக்கீடு என்றால் ஏதோ வறுமை ஒழிப்பு திட்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இன்றைய நம் இளைய தலைமுறையினர். அது, காலம் காலமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்சாதியினரால் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் மறுக்கப்பட்ட உரிமையை பெற்றுக் கொடுத்த சமூகநீதி ஆயுதம் என்பது புரியவில்லை. அதனால் தான் பொருளாதார ரீதியான கண்ணோட்டத்துடன் இடஒதுக்கீட்டை உற்றுநோக்குகின்றனர்.\n12 ஆண்டுகள் முதல்வாராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கே புரியவில்லை என்பதை நினைக்கும் போது நம் இளைய தலைமுறையை குறை சொல்லி என்ன பயன்\nவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது சமூகநீதி மீது அக்கறை உள்ள ஒத்த கருத்துள்ளவர்களின் கடமை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரையில் இது தொடரும்.\nபார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா\nபொறுமைக்கும் எல்லை உண்டு என்று பொய் வழக்கு போடும் தமிழக அரசைப் பார்த்து கலைஞர் ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு ஒரு பார்ப்பன யோக்கிய சிகாமணி சொல்லுகிறார் பாருங்களேன்.\n“இந்த ஓராண்டுக்கே இப்படி பொறுமை எல்லை கடக்கும் என்றால் – பலப்பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவது அவர்கள் பொறுமையை சோதிக்கக் கூடும் – என்று இப்போது கூட கருத முடியவில்லை என்பதுதான் வேதனை. தலைவலி – தனக்கு வந்தால் மட்டுமே தெரிகிறது..” என்று பிதற்றி இருக்கிறார் அந்த வெறி புடிச்ச பார்ப்பனர்…. அவரு முக நூலில் எல்லோருடைய ஸ்டேடஸ் களிலும் என்னவோ பொதுவா பேசுவது போன்று பம்முவார்…. என்னமோ பார்ப்பனர்கள் ஒண்ணுமே குற்றம் செய்யாதது போன்றும் அவர்களை நாம் வேண்டுமென்றே பேசுவது போலவும் பம்முவது…. ஒரே ஒரு உதாரணம் போதுமே பார்ப்பனர்களின் அட்டூழியம், அக்கிரமம், அக்கிரகார புத்தி எந்த உக்கிரத்தில் இந்த சமூகத்தில் கோலோச்சி இருந்தது என்று அளக்க… இதோ அந்த தெர்மோ மீட்டர் “காந்தியின் தீண்டாமை” என்ற நூலில் இருந்து…\nலோகமான்ய திலகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 1.8.1920-ல் காந்தி அங்கு சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்கு, தோள் கொடுக்க காந்தி சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையை தொடக்கூடாது” எனக் கூறி அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (ஆதராம்: தனஞ்செய் கீர் எழுதிய ‘லோகமான்ய திலகர்’ – ஆங்கில நூல் பக்கம்.442).\nநால் வருணக் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த காந்திக்கே இதுதான் மரியாதை. பிணத்தைத் தொடுவதற்குக் கூட அருகதையற்றவராகத்தான் காந்தி பார்ப்பனர்கள் கண்களுக்குப் பட்டாரே தவிர, இந்திய தேசத்தின் விடுதலையை முன்னிறுத்துபவராகத் தெரியவில்லை.\nபிற்காலத்தில் மகாத்மாவா ஆன காந்தி, நால் வருணத்தில் வைசியராக இருந்தவர்… அவருக்கே இந்த பார்ப்பனர்கள் எப்படி மரியாதை கொடுத்து நடத்தியுள்ளனர்… இன்னும் இவர்கள் சாதாரண மக்களை எப்படி நடத்தி இருப்பார்கள் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா இப்படி இருந்த பார்ப்பன அய்யோக்கியர்களை திட்டாமல்.. அவர்களை எதிர்த்து போராடாமல்… கொஞ்சுவாங்களா\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2018 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2011/11/", "date_download": "2018-04-24T00:51:49Z", "digest": "sha1:6IC37XHBWQCG7FKTQ35KDI7CQT4UYIP7", "length": 34434, "nlines": 503, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: November 2011", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபடித்ததும் பிடித்ததைப் பகிந்து கொள்ளத் தோன்றியது.\nஎல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்\nமிருதுவாய்ப் பாதம் பதிக்கும் நீர்த் துளிகள் -\nகை விலகாமல் வரைந்த நேர் கோடாய்...\nசப்தமில்லாமல் முத்தம் திருடும் காதலராய்...\nயாருடைய கவனத்தையும் கவராமல் ரகசியமாய்...\nநேர மின்றி நீர் அருந்தும்\nஇன்னும் பெய்து கொண்டே இருக்கிறது...\nமுன்னொரு காலத்தில் 'திண்ணை'யில் பிரசுரமானது.\nதியானத்தின் முதல் படி -\nவேடிக்கை பார்க்கக் கற்றுக் கொள்ளுதல்\nநீர் நிலைகள் இருக்கும் இடங்கள் தியானம் செய்ய மிகவும் உகந்தவையாம்...\nஏற்கனவே எனக்கு நல்லா தெரிஞ்ச விஷயம்தானேன்னு சொல்றவங்க, மேலே படிங்க...\nதியானம் என்கிற சொல்லில் இப்ப எல்லாருக்குமே ஒரு மயக்கம் இருக்கு :) தியானம் பண்ண பழகிக்கணும் அப்படின்னு எல்லாருமே நினைக்கிறோம். தியானம் பண்றது பற்றியும், அதனோட பலன்கள் பற்றியும், படிக்கவும் கத்துக்கவும், நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனாலும் எத்தனை பேரால அதை தொடர்ந்து செய்ய முடியுது என்பது கேள்விக் குறிதான். ஏன்னா, தியானம் என்பது தினசரி பயிற்சியினாலும், விடா முயற்சியினாலும்தான் கை கூடும். நம்மில் எத்தனை பேரால அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட முடியுது\nமுதல் பழி நேரத்தின் மேலதான். எனக்கு நேரமே இல்லை; எவ்வளவு வேலைகள் வரிசையா இருக்கு இதில் உட்கார்ந்து தியானம்னு தனியா செய்ய எனக்கு எங்கே நேரம் இருக்கு இதில் உட்கார்ந்து தியானம்னு தனியா செய்ய எனக்கு எங்கே நேரம் இருக்கு\n“ஒருவருக்கு ஒரு செயலைச் செய்யும் விருப்பம் இருந்தால், அவர் அதைச் செய்து விடுவார். இல்லையென்றால் அவரின் அந்த விருப்பம் உண்மையானதல்ல என்று பொருள்”, அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன். ‘When there is a will, there is a way’.\nநமக்கு எது ரொம்ப முக்கியமோ, எது ரொம்ப பிடிக்குமோ, அதை எப்படியும் செய்திடறோம். ஆனா மற்ற வேலைகளை எப்படியும் தள்ளி போட்டுடறோம். அதே போலதான் இதுவும்.\nசரி... நமக்கு உண்மையிலேயே விருப்பம்தான், அதனால எப்படியோ இதுக்கு நேரம் கண்டு பிடிச்சிடறோம்னு வைங்க. அடுத்த தடைக்கல் என்ன\nஇந்த அவசர உலகத்தில், நமக்கு எல்லாமே உடனே உடனே கிடைக்கணும். எதுக்குமே காத்திருக்கக் கூடிய பொறுமை யாருக்குமே இல்லை. (எனக்கும்தான் :)).\nடிகாக்ஷன் போட யாருக்கு நேரம் இருக்கு உடனடி காஃபி பவுடர் வந்த பிறகு நமக்கு அது எதுக்கு உடனடி காஃபி பவுடர் வந்த பிறகு நமக்கு அது எதுக்கு நேரம் இல்லையா, திடீர் ரசப் பொடியை எடு. கரைச்சு விட்டு கொதிக்க வை. தலைக்கு குளிக்கணுமா நேரம் இல்லையா, திடீர் ரசப் பொடியை எடு. கரைச்சு விட்டு கொதிக்க வை. தலைக்கு குளிக்கணுமா எண்ணெய் தேச்சு... சீயக்காய் போட்டு... எவ்ளோ வேலை எண்ணெய் தேச்சு... சீயக்காய் போட்டு... எவ்ளோ வேலை ஷாம்பூவைப் போட்டு குளி. சமைக்க நேரம் இல்லையா ஷாம்பூவைப் போட்டு குளி. சமைக்க நேரம் இல்லையா உணவு விடுதிக்கு போய் சாப்பிடு. அதுவும் சாதாரண உணவு விடுதி கூட இல்லை, ‘விரைவு’ உணவு விடுதி. திடீர் விருந்தாளியா, கடைக்கு போய் தோசை மாவு, திடீர் சாம்பார் பொடி, இனிப்பு, இப்படி ஏதாவது வாங்கிடு. (இப்பல்லாம் திடீர் விருந்தாளியா போக முடியாதுங்கிறது வேற விஷயம் :). தொலைபேசி, சொல்லிட்டுதான் போகணும் உணவு விடுதிக்கு போய் சாப்பிடு. அதுவும் சாதாரண உணவு விடுதி கூட இல்லை, ‘விரைவு’ உணவு விடுதி. திடீர் விருந்தாளியா, கடைக்கு போய் தோசை மாவு, திடீர் சாம்பார் பொடி, இனிப்பு, இப்படி ஏதாவது வாங்கிடு. (இப்பல்லாம் திடீர் விருந்தாளியா போக முடியாதுங்கிறது வேற விஷயம் :). தொலைபேசி, சொல்லிட்டுதான் போகணும்\nஇந்த மாதிரியேதான், தியானம் பண்ண ஆரம்பிச்ச பிறகு, அதனோட பலனையும் instant-ஆ, உடனடியா எதிர்பார்க்கிறோம். ஆனா அது அவ்வளவு சுலபமில்லைன்னு தெரியும் போது, மனம் தளர்ந்து, முயற்சி செய்யறதையே விட்டுடறோம்.\nதனியா இதுக்குன்னு உட்காரமலேயே எப்படி தியானத்தை விரும்ப கத்துக்கலாம் விருப்பம் வந்திடுச்சுன்னா, மற்றதெல்லாம் பின்னாடியே வந்துடும். அதுக்கு, நம்ம மனசை ‘ருசி கண்ட பூனை’யாக்கணும் :)\nஅதுக்கு முன்னாடி, தியானம்னா என்ன, அதை எதற்காக பண்ணனும்னு நினைக்கிறோம், என்பதை பார்க்கலாம்...\n(நான் expert-லாம் இல்லை. புரிஞ்சதை பகிர்ந்துக்கறேன். தவறு இருந்தால் தெரிஞ்சவங்க திருத்தணும்னு கேட்டுக்கறேன்.)\nபொதுவாக சொல்லணும்னா, தியானம் என்பது எண்ணங்களை ஒருமுகப்படுத்தறதுதான். அதற்கு பலனா நாம எதிர்பார்க்கிறது (பெரும்பாலும்) மன அமைதிதான்.\nஎண்ணங்களை ஒருமுகப் படுத்துவது அப்படின்னு சொல்லும்போதே, ஒரு விஷயம் தெளிவாகுது. அதாவது, நம்மோட எண்ணங்களை நாமளே நல்லா புரிஞ்சுக்க வேண்டியது அவசியமாகுது. அது என்ன பெரிய விஷயம்கிறீங்களா நிச்சயமா பெரிய விஷயம்தாங்க ஒரு சில நிமிஷங்கள் உங்க எண்ணங்களை கவனிச்சு பார்த்தாலே எத்தனை பெரிய விஷயம்னு தெரிஞ்சிடும்.\nமனம் என்பது குரங்குன்னு சரியாதான் சொல்லி வச்சிருக்காங்க. ஒரு விஷயத்தை நினைச்சுக்கிட்டே இருப்போம், திடீர்னு சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துக்கு தாவிடும், மனசு. இதுக்கு முன்னாடி என்ன நினைச்சுக்கிட்டிருந்தோம், அப்படின்னே கூட சில சமயம் மறந்து போயிடும்\nமனம் என்பதோட வேலையே எண்ணங்களை உற்பத்தி செய்யறதுதான். ஒரு நாளைக்கு, தோராயமா 40000 முதல் 50000 எண்ணங்கள் நமக்குள்ள ஓடுதாம். நினைச்சு பார்த்தா பிரமிப்பா இருக்குல்ல\nஅவ்வளவு எண்ணங்களையும் எப்படி ஒருமுகப் படுத்தறது அதுக்குத்தான் நாம எண்ணங்களை நாமே புரிஞ்சுக்கணும்.\nஇத்தனை ஆயிரம் எண்ணங்களில், நமக்கு positive energy கொடுக்கிற எண்ணங்கள் ரொம்ப குறைவுதானாம். முக்கால்வாசி எண்ணங்கள் உபயோகமில்லாத எண்ணங்கள்தானாம். அதாவது, கடந்த காலத்தை பற்றிய கவலை, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம், இப்படித்தான் பெரும்பாலான எண்ணங்கள் இருக்குமாம்.\nஇப்படிப்பட்ட negative energy-யினால என்ன ஆகுது இன்னும் கொஞ்சம் நமக்கு உற்சாகம் குறைவதும், கவலை அதிகமாவதும்தான் மிச்சம். அதனாலதான் ஆன்மீகத்தில், கண்டதையும் நினைச்சுக்கிட்டிருக்காம, முடிஞ்ச வரை இறைவனின் நாமத்தை நினைக்கச் சொல்றாங்க.\nஇந்த பயனில்லாத எண்ணங்களோட கூட, அடுத்து என்ன வேலை இருக்கு, அடுத்த வாரம் என்ன செய்யணும், அப்படின்னு திட்டமிடுகிற எண்ணங்களும் இருக்கும். நிகழ்காலத்தை பற்றி, இந்த நிமிஷத்தைப் பற்றிய சிந்தனை அபூர்வமாதான் இருக்குமாம்.\nயோசிச்சு பார்க்கும்போது அது உண்மைன்னே தெரியுது... தினசரி வேலைகள் செய்யும் போதெல்லாம் பழக்கத்தினால நாம அவற்றை இயந்திரத்தனமா செய்யறோமே தவிர, நம்ம கவனமெல்லாம், நினைவெல்லாம், வேற எங்கேயோதானே இருக்கு பாதி நேரம் சாவிக் கொத்தை எங்கே வச்சோம், பணத்தை எங்கே வச்சோம், இப்படி முக்கிய விஷயங்களில் கூட கவனமில்லாம, அவற்றை எங்கேயோ வச்சுட்டு, வேற எங்கேயோ தேடிக்கிட்டிருப்போம்.\nசில சமயம் ஸ்லோகங்கள் சொல்லும்போதே கவனமில்லாம சொல்லி நிறைய வரிகளை விட்டுட்டு, வேற எங்கேயோ போயிடுவேன் :( சமயத்தில் ஒரு பாட்டில் ஆரம்பிச்சு வேற ஒரு பாட்டில் கூட போய் முடியும் :( திடீர்னு அடடா, என்ன பண்றோம், அப்படின்னு திட்டிக்கிட்டு, மறுபடியும் ஆரம்பிப்பேன்.\nஅதனால, தியானம் செய்ய முயற்சிக்கிறதுக்கு முன்னாடி, முதல்ல செய்ய வேண்டியது – வேடிக்கை பார்க்க கத்துக்கறதுதான் அதாவது நம்ம எண்ணங்களை நாமே மூணாம் மனுஷன் மாதிரி தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கறது.\nஒவ்வொரு நிமிஷமும் நாம என்னதான் நினைக்கிறோம், அப்படின்னு அப்பதான் நமக்கே தெரியும். நம்ம கவனமெல்லாம் நம்முடைய எண்ணங்கள் மேல இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில்... இதோ வேண்டாத கிளையில் ஏறப் போகுது மனசு, அப்படின்னு உணர ஆரம்பிக்கும் போதே, அதை திசை திருப்பி விடறது சுலபம்\nமுதலில் சில நிமிஷங்கள் மட்டும் வேடிக்கை பார்க்கலாம்; பிறகு நாள் முழுவதுமே வேடிக்கை பார்க்கிறது கைவந்த கலையாயிடும். வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் இந்தக் கலை நமக்கு கை கொடுக்கும் நிகழ்காலத்தை அனுபவிச்சு வாழ்வதற்கும், பழங்காலத்தை, துன்பங்களை மறப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பயத்தை குறைப்பதற்கும், இப்படி.... இதனால பதட்டங்கள் குறைஞ்சு, மனசில் அமைதியும் அதிகமாகிக்கிட்டே வரும்...\nபிறகு எண்ணங்களை ஒருமுகப்படுத்தறது என்பது ரொம்பவே சுலபமாயிடும்.\nசெய்து பார்த்துட்டு சொல்லுங்க. (ஏன்னா நான் இன்னும் செய்து பார்க்கலை\nமன மென்னும் கலன் –\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nதியானத்தின் முதல் படி -\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jthanimai.blogspot.com/2011/08/blog-post_13.html", "date_download": "2018-04-24T00:44:39Z", "digest": "sha1:RQOKE6CKYKVMW6IYIT2U7RAJ3QHFL6TP", "length": 6666, "nlines": 184, "source_domain": "jthanimai.blogspot.com", "title": "♥ ஜெ கவிதைகள் ....: அந்த ஒரு நிமிடம்....", "raw_content": "♥♥♥♥♥...... கவிதையாய் நிரம்பி வழியும் கவிதையான கவிதைக்கு ......♥♥♥♥♥\nகிறுக்கியது ஜெயசரஸ்வதி.தி கிறுக்கிய நேரம் 6:27 PM\nஇங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...\nஅதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...\nபாரம்பரியத்திற்கும் மேற்க்கத்திய நாகரிகத்திற்கும் இடையே சிக்கி தவிக்கும் 21ஆம் நூற்றாண்டின் யுவதி...\nஹைக்கூ காதல்கள் - 15\nMy Blog List இதையும் பாக்கலாமே \nவார்த்தைகளில் வார்க்கப்பட்ட அன்பு பரிசு - முதல் பதிவாக\nஎன் 50 தாவது கவிதைக்காக... எனது தோழியின் மடல் ..\nப்லாக்கில் எனது முதல் புகைப்படம் ...\nஉன்னோடு சண்டையிட்ட பொழுது ...\nநீ இல்லாத பொழுதுகள் ....\nகவிதையில் ஓர் உரையாடல் ...\n.. நம் நட்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.atlantacleaningexperts.com/house_cleaning_prices_per_hour_portage-2/?lang=ta", "date_download": "2018-04-24T01:04:30Z", "digest": "sha1:WHUOMPZ7LX4LYV47QNJE3FCH74YFHVQM", "length": 13232, "nlines": 78, "source_domain": "www.atlantacleaningexperts.com", "title": "House Cleaning Prices Per Hour Portage | அட்லான்டா 770-872-7978Atlanta சுத்தம் நிபுணர்கள் சுத்தம் சேவைகள் | வீடு மற்றும் வியாபாரம் செய்தல்", "raw_content": "\nஉள்ளூர் முன்னணி ஜெனரல் – வலது வீடியோ\nஅபார்ட்மெண்ட் சுத்தம் அவுட் நகர்த்து\n நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன 3 சேவைகள் பல்வேறு வகையான, நீங்கள் ஒரு தேர்வு முன் வேறுபாடு மட்டுமே குறிப்பிடத்தக்க அல்ல, ஆனால் அது வேறுபாடுகளை அறிவிப்பு மூலம் நீங்கள் நேரம் மற்றும் பணத்தை சேமிக்க முடியும்.\nஅது சரி அட்லாண்டா சுத்தம் சேவைகளை உங்கள் தேர்வை பற்றி நன்றாக முக்கியம், நீங்கள் இந்த முடிவை எடுக்க உதவும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் 3 கிடைக்கும் சேவைகள் பல்வேறு வகையான. அட்லாண்டா சுத்தம் நிபுணர்கள் ஒரு வகை உள்ளன 3 மீது கொண்டுள்ள முழு சேவை தூய்மைப்படுத்தல் நிறுவனம் 2 அனுபவம் ஆண்டுகள். எங்கள் அட்லாண்டா சுத்தம் சேவைகள் நேரம் மற்றும் போட்டி சோதனை நின்று என்று ஒரு காரணம் உள்ளது.\n3 சேவைகள் சுத்தம் பல்வேறு வகைகள் & விலை\nநடைமுறைகள் பல்வேறு வகையான. அமர்த்துவதை, பயிற்சி, மற்றும் மேற்பார்வை, சுத்தம் நிறுவனங்கள் வேறு எது உள்ள முக்கிய உறுப்புகள்.\nவகை 1 சுத்தம் சேவை:\nஅட்லாண்டா சுத்தம் சேவைகள் இந்த வகையான, சிறிய, உள்ளூர் அம்மா & பாப் அல்லது கணவர் & மனைவி சுத்தம் குழு, ஒரு சில நன்மைகள் உண்டு. இந்த வகை சேவை நீங்கள் நல்ல கவனத்தை ஈர்ப்பதற்கு கொடுக்க முடியும், யாராவது எந்த-நிகழ்ச்சிகள் உடம்பு சரியில்லை அல்லது ஆனால் பெரும்பாலும் சிறிய மீண்டும் அப் உள்ளது, எனவே நீங்கள் இன்னும் தவற சுத்தம் நாட்கள் வேண்டும்.\nநெருங்கிய வேலை செய்யும் போது, சிறிய, இந்த மாதிரி குடும்ப வணிக, நீங்கள் உறவையும் பெற முடியும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் ஆளுமை தோன்றியிருக்க முடியுமா. இந்த மாதிரி அட்லாண்டா சுத்தம் சேவைகள் காப்பீட்டு குறைந்த அளவுகளில் செய்ய நேரிடலாம். இந்த சிறிய நடவடிக்கைகளை பெரும்பாலும் முழு சேவை கட்டிட பராமரிப்பு திறன்களை இல்லாமல், மற்றும் ஆய்வு மற்றும் மேற்பார்வை இல்லாத.\nமிகவும் சுத்தம் சேவைகள் பொதுவாக உங்கள் வசதி அல்லது வீட்டில் சதுர அடி மூலம் வசூலிக்க.\nஇங்கே சதுர அடி ஒன்றுக்கு ஒரு மாதிரி விலை ஆகிறது:\n.20 செய்ய .50 சதுர அடி ஒன்றுக்கு(சிரமம் நிலை பொறுத்து)\nவகை 2 சுத்தம் சேவை:\nபெரிய தேசிய கிளைகள். செயல்படும் இந்த வகை பொதுவாக கணக்குகள் ஊழியர்கள் மனிதன் சக்தி நிறைய உள்ளது, ஆனால் ஒரே ஒரு அனைத்து குக்கீ கட்டர் ஒரு பாணி-பொருந்துகிறது “உரிமையை” சூத்திரம். சிறிய அட்லாண்டா சுத்தம் சேவைகள் ஒப்பிடுகையில் இந்த ஒரு தனிப்பட்ட மற்றும் தனித்துவமான அம்சம் உள்ளது. பெரிய தேசிய franchisor, ஒரு விரித்து வகை அறுவை சிகிச்சை மற்றும் தனிப்பட்ட குறைந்து முடியும் “உள்ளூர்” கவனம், நெகிழ்வு, மற்றும் அமைத்துக்கொள்ள உங்கள் வணிக அல்லது வீட்டை சுத்தம் வேண்டும். Franchisors அடிக்கடி முழு சேவை கட்டிட பராமரிப்பு திறன்கள் வேண்டும், ஆனால் சேவை அளவுகளை நகரத்திற்கு நகரம் சீரற்ற இருக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில், கணக்குகளை குறித்த விவரம் அறிய விற்றுமுதல் உள்ளது, மற்றும் “மறு விற்பனை” மற்ற அணி உரிமையாளர்களுக்கும் உங்கள் அட்லாண்டா சுத்தம் சேவைகள் ஒப்பந்த கணக்குகளை தேவையற்ற விற்றுமுதல் ஏற்படுத்தலாம், மற்றும் உண்மையான சுத்தம் சேவை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nவகை 3 சுத்தம் சேவை:\nபெரிய, உள்நாட்டில் அடிப்படையில் முழு சேவை தூய்மைப்படுத்தல் நிறுவனம். அட்லாண்டா சுத்தம் நிபுணர்கள் அட்லாண்டா சுத்தம் சேவைகள் இந்த வகை விழுகிறது, மற்றும் பெரிய நிறுவனம் வலிமை மற்றும் சிறிய நிறுவனம் தனிப்பட்ட கவனத்தை சிறந்த இணைந்து வழங்குகிறது; அட்லாண்டா சுத்தம் நிபுணர்கள் உள்நாட்டில் சார்ந்த மற்றும் அட்லாண்டா மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் சேவை செய்து வருகிறார், மற்றும் நீங்கள் ஒரு பெரிய ஸ்திரத்தன்மை பெற, எந்த நேரத்திலும் உதவி அனுபவம் நிரப்பு வழங்க முடியும் என்று மனிதன் சக்தி ஏராளமான நிறுவப்பட்டது சுத்தம் நிறுவனம், உங்கள் அட்லாண்டா சுத்தம் சேவைகள் தேவைகளை விரிவுபடுத்தும் என நெகிழ்வு இணைந்து விரிவாக்க. நீங்கள் உள்ளூர் பதிலளிக்க உரிமையை அந்த கூடுதல் தனிப்பட்ட கவனத்தை பெற. முழுமையான கட்டிட பராமரிப்பு திறன்களை சீட்டு எப்போதும் கிடைக்கும், அத்துடன் மேல் மீதோ தர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை.\nஅட்லாண்டா சுத்தம் சேவைகள் பல்வேறு வகையான சிந்திக்கையில், ஏசிஇ போன்ற ஒரு நிறுவனம் கருத்தில், மட்டும் சரியான விலையில் பெரிய தேடும் உங்கள் இடத்தில் வைத்திருக்கும் ஒரு நிறுவனம், ஆனால் நீங்கள் உணர மற்றும் சரியான முடிவு செய்ததை அழகாக செய்கிறது அட்லாண்டா சுத்தம் நிபுணர்கள் ஒரு நிலையான வரலாறான ஒரு நிறுவப்பட்ட நிறுவனம், மற்றும் அனைத்து உங்கள் வசதி அல்லது வீட்டில் சுத்தம் தேவைகளை முடியும்.\nகுறிச்சொற்கள்: வீட்டை சுத்தம் வேண்டும் செலவாகும், வீட்டை சுத்தம் சேவைகள் அட்லான்டா, எவ்வளவு ஒரு துப்புரவு பணி செலவு செய்கிறது, அலுவலக அட்லான்டா சுத்தம்\nஉங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் *\nஉங்கள் மின்னஞ்சல் உள்ளிடவும் *\nஉங்கள் செய்தியை இங்கு உள்ளிடுக\nகுட்டையாக வளரும் விசிறி பனை, ஜி.ஏ. 30268\nஅட்லாண்டா சுத்தம் நிபுணர்கள் @ 2013 அனைத்து வலது Reserver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jamalinet.com/chennai-vivaatham-pj-tharjamavin-asingangal-part-58.html", "date_download": "2018-04-24T00:50:24Z", "digest": "sha1:SRXRREGWOBWB6LEVZB6Q26EE6NJRY27N", "length": 3468, "nlines": 46, "source_domain": "www.jamalinet.com", "title": "Jamali Net | Shaik Abdullah Jamali | Sunnath Jamath | Sunnath | Online Jamali | Chennai Vivaatham PJ Tharjamavin Asingangal Part 58 | Jamali Net", "raw_content": "\nகருத்து / கேள்வி அனுப்ப\nவஹ்ஹாபிகளின் கேள்விகளும் நமது பதில்களும் (கோவை)\nஆஷுரா நாள், முஹர்ரம். கேள்வி\nசுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்கம்\nகிருஷ்ணா பேட்டை – பயான்\nகுர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் முஹ்யித்தீன் மவ்லிது\nதர்கா உரூஸ் – கந்தூரி ஓர் ஆய்வு\nமிராஜ் கூறும் படிப்பினை & பாவம் போக்கும் பராஅத் இரவு\nகளியக்காவிளை விவாதம் – தர்கா ஜியாரத்\nகளியக்காவிளை விவாதம் – மத்ஹப்\nகளியக்காவிளை விவாதம் – மவ்லிது ஓதலாமா\nகளியக்காவிளை விவாதம் – வலிமார்களிடம் உதவி தேடலாமா\nசென்னை விவாதம் – அல்லாஹ்விற்கு உருவம் உண்டா\nசென்னை விவாதம் – இணைவைப்போரும் பிதஅத்வாதிகளும் யார்\nசென்னை விவாதம் – PJ தர்ஜமாவின் அசிங்கங்கள்\nசென்னை விவாதம் – இமாம்கள் உதவியின்றி குர்ஆன்,ஹதீஸ் அனைத்தையும் விளங்க முடியுமா\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா \nPJ தர்ஜமாவின் அசிங்கங்கள் – சென்னை விவாதம் பாகம் 58\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathavaraj.com/2011/01/13.html", "date_download": "2018-04-24T00:50:07Z", "digest": "sha1:VS4HVOAAXJWQBHINP4D4ZWTHBW3OUN6Z", "length": 44798, "nlines": 154, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 13 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , கீரனூர் ஜாகீர் ராஜா , தீராத பக்கங்கள் , பத்தாண்டு கால நாவல்கள் � பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 13\nபத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 13\nநாவல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உலகெங்கும் தன் வரலாற்றையே நாவலாக்கிப் பார்த்தனர் எழுத்தாளர்கள். அதன் எல்லை தன் ஊர், தன் குடும்பம், தன் குலவழியின் பல்வேறு கிளைகள் என்ற அளவில்தான் பயணித்தது. எழுத்தாளர்களின் எழுத்துக்கான கச்சாப்பொருளை தன்னிலிருந்து உருவாக்கி அதனை அடுக்கி, அடுக்கி புனைவாக்கிடும் சக்கரவாட்டச் சுழற்சிக்கு உலகின் எந்த மொழியும் தப்பித்ததில்லை. மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் “வடக்கே முறி அலிமா எனும் அவரின் நான்காவது நாவல்.\nஇரண்டாயிரத்துக்குப் பிறகான காலத்தின் மிக முக்கியமான எழுத்துலகப் பிரதிநிதித்துவம் ஜாகிரினுடையது. அவருடைய நான்கு நாவல்களுமே இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி எனும் மூன்று இலக்கியப் பிரதிகளும் எளிய மொழியில் தனித்த தமிழ் இஸ்லாமிய வாழ்வினைப் பதிவு செய்திருந்தன. ஒரு வகையில் அவை யாவும் கூட தன் ஊரின், தனித்த மனிதர்களின் அகலாத ஞாபகங்கள்தான். வேறு எந்த இஸ்லாமிய நாவல்களும் காட்டியிராத அல்லது காட்டத் தயங்கியவற்றின் மீது தன் எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு பெரும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சியவர் ஜாகிர். “அலிமா” முற்றிலும் வேறானதொரு படைப்பு. ஒரு நாவலுக்கான வெளிப்பாட்டு முறையை எழுத்தாளன்தான் முடிவு செய்கிறான் என்ற போதும் படைப்பு முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்ள எழுத்தாளன் எடுத்திடும் முயற்சியும் கூட நாவலுக்கான வடிவத்தை தீர்மானிக்கிறது.\nஅலிமாவின் வாழ்க்கை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கவில்லை. தன் பால்யத் தோழனான கெபூருடனான கபுறுகளி ஆட்டத்தில் துவங்கி, முஸ்லியாருடன் உடன் போதல், மம்முதுடன் வெளியேறுதல், அக்கம்மாவான செய்யதலி பாத்திமாவுடனான நெருக்கம், எழுத்தாளர், நடிகை என வேறு வேறு அவதாரம் எடுத்தல் என்பது எல்லாப் பெண்களுக்கு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை ஒழுங்கிற்குள் சாத்தியமில்லை. அதுவும் வளமான இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படியான வாழ்க்கை அமைந்திட வாய்ப்பே இல்லை. பள்ளிக்கு படிக்கப் போவது, குரான் ஓதிட மதரஸாவிற்குச் செல்வது, பிற ஆடவர் பார்வையில் படும்போது தலையில் முக்காடிட்டுக் கொள்வது, திருமண வயது நெருங்குவதற்கு முன்பாகவே நிக்காஹ் நடந்தேறுவது இவைதான் இஸ்லாமிய பெண்ணிற்கான வாழ்வியல் ஒழுக்கங்கள். இஸ்லாமிய பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை அலிமாவைக் கொண்டு கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். எனவேதான் வடக்கே முறி அலிமா நேர்கோட்டுத் தளத்திற்குள் இயக்கம் பெறவில்லை. மாறாக ஒரு பின் நவீனத்துவப் பிரதியாக வடிவம் பெற்றிருக்கிறது.\nவடக்கே முறி அலிமா இஸ்லாமியத் தளத்திற்குள் இயங்குகிற போதும் கூட அவள் நடிகை, எழுத்தாளர் என பரிணாமம் கொள்கிற போது முற்றிலும் வேறு ஒரு பிரதியாக வடிவம் கொள்கிறது. அதிலும் குறிப்பாக அவளுடைய எழுத்து என்பது கழிவறைச் சுவர்களில் இருந்துதான் பிரதியெடுத்து புத்தகமாக்கப்பட்டது என்பது உச்சபட்ச பகடியாகும். எழுத்தாளப் பெருந்தகைகளைப் பகடித்து கேள்விக்கு உள்ளாக்கிடும் எழுத்தே கழுதைக்கு (பத்திரிகை) அலிமா அளித்த பேட்டி என்பதை வாசகன் அறிந்திடுவான்.\nசாதாரணமானவர்களால் அசாத்தியமான பெரும் படைப்புகளை உருவாக்கிட முடியாது என வாசக மனங்களில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து இயல்பானதல்ல. அவற்றை கட்டமைத்ததில் தமிழ் இலக்கியத்திற்குள் காலம் தோறும் இயங்கி வருகிற சிறு பத்திரிகைகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. பேட்டியில் அலிமா சொல்கிறாள் “என் கழிப்பறை எழுத்திற்கு ஆதர்சம் காசிம்” உடனே பேட்டி எடுக்க வந்தவர் - “யார் அந்த காசிம் புகழ்பெற்ற அரபு யாத்திரிகர் போல இருக்கிறதே” - வாசகனுக்கு மிக நன்றாகத் தெரியும். காசிம், அலிமாவின் வீட்டுச் சமையல்காரன். அவனுடைய கழிவறைக் குறிப்புகளாக உருப்பெற்ற விதவிதமான மனிதர்களின் குறிகள் எதன் குறியீடு என்பதையும் வாசகன் அறிந்திடும் வகையிலேயே நாவல் இயக்கம் பெற்றிருக்கிறது. ஆனாலும் கூட எழுத்தாளன் ஆதர்சம் பெறுவதற்கான ஆளுமையாக சமையல்காரனான காசிம் இருப்பதை நவீன இலக்கிய உலகம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.\nஅமைப்பியல் வாதம் விவாதத்திற்குள்ளான நாட்களில் “பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங்” எனும் எழுதுதல் முறை உலகெங்கும் விவாதத்திற்குள்ளானது. தமிழிலும் கூட தமிழவன் “சரித்திரத்தின் மீது படிந்த நிழல்கள்” எனும் தன்னுடைய முழு நாவலையும் பாலிம் ஸெஸ்ட் பிரதியாகத்தான் உருவாக்கியிருந்தார். பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங் என்றால் நடந்திருக்கும் நிகழ்வுகளின் மீது எழுத்தாளர் தன்னுடைய புனைவை எழுதுகிறபோது நிஜமும், புனைவும் கலங்கி வேறு ஒன்றாக வெளிப்படும் என்பதுதான். அப்படியான புனைவுப் பிரதிகள் பகடியாக வெளிப்படுவதை ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அப்படியான பெரும் பகடிகளின் தொகுப்பாகவும் நாவல் வெளிப்படுகிறது. வாசகனின் கவனத்திற்கென ஒன்றிரண்டை ஞாபகமூட்டுவது சரியாக இருக்கும் என்று படுகிறது.\nபதிப்பகத்தினர் குறித்த பகடியென்றே நான் கோழிக்கோடனைக் கருதுகிறேன். ஆலப்புழை நகராட்சிக் கழிப்பறைச் சுவரினைக் கண்ணுற்ற பிறகு அவர் அலிமாவைப் பின் தொடர்கிறார். மொத்தம் 3800 கக்கூஸ்களில் அலிமாவால் எழுதப்பட்ட ‘என்டெ யாத்ரா’ நூலாக வரும் போது 300 பக்கமாக்கப்பட்டது. 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அவளின் காகிதம் கக்கூஸ் சுவர்; அவளின் பேனா விறகுக்கரி. இதைத் தொகுத்தே கோழிக்கோடன் “என்டெ யாத்ரா” - வாக்கிட அதற்கு “முட்டைச் சிம்னி” விருதும் கிடைக்கிறது. விருதின் பெயர்களைப் பாருங்கள் “கட்டஞ்சாயா”, “ஏத்தன் பழம்” இப்படிப் பலப்பல. தமிழில் தான் விரும்புகிற எழுத்துக்களுக்கெல்லாம் எந்த விதிமுறையும், வரைமுறையும் கைக்கொள்ளப்படாமல், அளிக்கப்படுகிற விருதுகளின் மீதான பகடியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக “முட்டைச் சிம்னி” - விருது நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற “விளக்கு”- விருதினை வாசகனுக்கு ஞாபகமூட்டத்தான் செய்கிறது.\nதவிர்க்கவியலாமல் யார் இந்த அலிமா என்று எனக்குள் நான் கேட்டுக் கொண்டேதானிருக்கிறேன். அலிமா ஒரு நடிகையாக இருப்பதால் அதுவும் இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதால், அதிலும் கற்பு, ஒழுக்கம் என கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண்ணிற்கு மட்டுமேயான பாலியல் ஒழுங்குகளை கேள்வி கேட்பவளாக இருப்ப தால் வைத்து அலிமாவை நடிகை குஷ்புவாக்கிப் பார்க்கலாமா என்ற யோசனையை அவர் எழுத்தாளர் இல்லையே என்ற தர்க்கம் உடனே கலைத்தது. பிறகு யார் என்ற யோசனையை அவர் எழுத்தாளர் இல்லையே என்ற தர்க்கம் உடனே கலைத்தது. பிறகு யார் கேரளத்தில் பிறந்து, நடிகையாகி, எழுத்தாளராகவும் இருக்கிற அருந்ததிராயின் சாயலை அலிமாவிற்குள் தேடித் தோற்றேன். அலிமா தன்னை கலாச்சாரப் போராளியாக காட்டிடவில்லையே. இப்படியே வாசகா நீயும் கூட உனக்குள் அலிமாவைத் தேடிக் கண்டடையாமல் தவிக்கப் போவது நிஜம்.\nஅலிமா கமலாதாஸா, குஷ்புவா, அருந்ததிராயா என்கிற யாதொரு குழப்பமும் இல்லாமல் வடக்கே முறி அலிமாவாக மட்டுமே வெளிப்படுகிற இடங்கள் இரண்டு. ஒன்று அவள் ஆடும் கபுறுகளி ஆட்டம். மற்றொன்று சினிமா நடிகையானதால் ஏற்பட்டுள்ள விழுப்புண்ணிற்கு களிம்பு தடவியபடி லாட்ஜ் அறைச் சிறுவனின் முகத்தில் தன்னுடைய கபுறுகளி ஆட்டத் தோழனான “கெபூரைத் தேடிடும் இடத்திலும்தான். அதிலும் கபுறுகளி ஆட்டம் இந்த நாவலின் உச்சம்.\nஎல்லா மதங்களும் மறுமை குறித்த பயத்தின் மூலமாகவே இம்மையை நிர்பந்திக்கின்றன. மனித வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதாக நம்பப்படுகிற எல்லா நடவடிக்கைகளுக்குள்ளும் மைய இழையாக ஓடிக் கொண்டிருப்பது சொர்க்கம், நரகம் குறித்த கட்டமைப்புகளே. இம்மையில் நன்மை செய்ததாக நம்பி உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை சாட்டையால் விளாசி அலிமா எழுப்பும் கேள்விகளும், அந்த கபர்ஸ்தான் காட்சிகளும் மிகுந்த செவ்வியல் தன்மையிலான பதிவாகும். “மய்யத்துகளின் அருகில் நின்று அலிமாவும், கபூரும் கேள்வி எழுப்புவார்கள். “கலிமா சொல்லுங்கோ”, தொழுதியளா காசு உண்டாக்கினீங்கோ, ஷஜ் செஞ்சியளா காசு உண்டாக்கினீங்கோ, ஷஜ் செஞ்சியளா” “உங்க பாரியாளத் தலாக் கொடுத் தீங்களா”. வட்டி வாங்கினதுண்டா, இல்லங்கி இத்தன பைசா எங்கின வந்திச்சு” “உங்க பாரியாளத் தலாக் கொடுத் தீங்களா”. வட்டி வாங்கினதுண்டா, இல்லங்கி இத்தன பைசா எங்கின வந்திச்சு” . . . . ஹராமெனும் சொல் இஸ்லாமிய கலைச் சொற்களிலேயே மிகுந்த தனித்துவமான சொல். அது குறித்த தர்க்கத்தையே கபுறுகளி ஆட்டத்தின் போது அலிமா நிகழ்த்துகிறாள். இஸ்லாமியப் பெண்களுக்கு பொதுப்பள்ளி வாசலில் தொழுதிட ஜமாத்துகள் அனுமதிப்பதில்லை. இப்போது தான் பெண்களுக்குத் தனியான தொழுகையிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கபர்ஸ்தானுக்குப் போகிற மரண ஊர்வலத்தில் பங்கேற்றிட தமிழ்ச்சாதிகளில் இருப்பதைப் போலவே பெண்களுக்கு இஸ்லாத்திலும் இடம் இல்லை. ஆனால் நம்முடைய அலிமா கபுறு குழிகளையே கேள்வி கேட்கிறாள். இறுகிய மத அடிப்படை வாதத்தின் மீது கேள்வி எழுப்புகிற வல்லமை கொண்ட எழுத்தாளனே ஜாகிர் என்பதற்கான பல சாட்சியங்களை வாசகன் கண்டடைவதற்கான சாத்தியம் கொண்டதாகவே வடக்கே முறி அலிமாவை மதிப்பிடத் தோன்றுகிறது.\nமனப்பிறழ்வு குறித்த தர்க்கங்களும், ஏர்வாடி மனப்பிறழ்வாளர்களின் வாழ்விடம் குறித்த காட்சித் சித்திரங்களும் “வதை முகாமிலிருந்து கேட்கும் குரல்” என்ற பகுதியிலும், அலிமாவின் பேட்டியிலும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் கோபி கிருஷ்ணன் “உள்ளேயிருந்து சில குரல்கள்” - எனும் மனப்பிறழ்வின் துயரத்தை நுட்பமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த எழுத்துப் பிரதியாகும். அலிமாவிற்குள்ளும் ஆழமும், அழுத்தமுமாக தர்க்கித்து மனப்பிறழ்வு களின் நுட்பங்கள் பதிவு பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக செய்யதலி பாத்திமா எனும் அக்கம்மாவிற்கு அலிமா எழுதும் கடிதம் கவித்துவ உச்சமாகும்.\nசாதாரணர்களின் உலகில் அசாதாரணமானவளான அலிமா மனப்பிறழ்விற்கு உள்ளானவளாகத்தான் தென்படுவாள். எழுத்தாளச் சித்தப்பன் எழுதியபடியே நகர்கிறது. அலிமாவின் வாழ்க்கை என்கிற புனைவு வசீகரமான சோகமாக வாசக மனதினில் படிகிறது. எல்லாம் முடிந்தபிறகும் கூட கபூருடன் பட்டாம் பூச்சிகளை கபர்ஸ்தானில் துரத்தியலைகிற அலிமாவைக் கலைக்கிற பள்ளி வாசலின் வாங்குச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.\nTags: இலக்கியம் , கீரனூர் ஜாகீர் ராஜா , தீராத பக்கங்கள் , பத்தாண்டு கால நாவல்கள்\nநல்ல பதிவு. தெரியாத பலவிஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஒரு எம்.எல்.ஏவின் சில கவிதைகள்\nமுதலில் கவிதைகளைப் படியுங்கள். பிறகு பேசுவோம். இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சி...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/2007/10/18/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-04-24T01:12:45Z", "digest": "sha1:UIHQOLX3ZX7RJHZV6WNWDV5CJAWJ3IWC", "length": 28128, "nlines": 237, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "அடங்க மறு | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nநீ எல்லாம் ஒரு பொம்பளையா\nPosted on ஒக்ரோபர் 18, 2007\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\n“அடங்க மறு – இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.” இப்படிச் சொல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் அநேகமாகத் தீவிரவாதியென்று – இல்லையா அநேகமாகத் தீவிரவாதியென்று – இல்லையா அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால் அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால் அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா ஆனால் இப்படிச் சொல்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்றெல்லாம் யாரேனும் சொன்னால் என்ன நினைக்கத் தோன்றும்\nசரி, விஷயத்துக்கு வருகிறேன். சென்னை ஐ.ஐ.டியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். கல்லூரி மாணவர்களைக் கேட்டால் அங்கே நடக்கும் சாரங் எனப்படும் வருடாந்திரக் கொண்டாட்டத்தைப் பற்றி கண்கள் விரியப் பேசுவார்கள். மத்திய/உயர் மத்தியதர வர்க்கத்துப் பெற்றோரைக் கேளுங்கள் – அவர்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைப்பது ஏதோ சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்குச் சமானமானதென்று பேசுவார்கள். குழந்தைகளை 9ஆம் வகுப்பு படிக்கையிலேயே ஐ.ஐ.டி கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்பி சுளுக்கெடுப்பார்கள். இப்படியெல்லாம் பூலோக வைகுண்டமாகக் காட்சியளிக்கும், அடர்ந்த பசுஞ்சோலைக்கு நடுவே பலரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கும் இந்த ஐ.ஐ.டி நிறுவனத்துக்கும் ஒரு இருண்ட முகமுண்டு. அதை வெளியிலிருந்து நாமெல்லோரும் விமர்சிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சந்திப்பது என்பார்களே, அது போல அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு, அவ்வளாகத்திலேயே வசதிக்குறைவான ஒரு வீட்டில் குடியிருந்து கொண்டே தொடர்ந்து பல அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருபவர் வசந்தா கந்தசாமி. இவரைப் பற்றிய குறிப்புகளுக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்.\nஇத்தகைய தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்த பெண் எப்படியிருப்பார் சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார் சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார் அப்படிப் பட்டவர்தான் மீனா கந்தசாமி. அவள் விகடனில் வெளியாகியிருக்கும் அவரது பேட்டி கீழே.\n – எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம் இது’’ என்று எடுத்த எடுப்பில் அதிர்ச்சி தருகிறார் மீனா கந்தசாமி.\nநாம் அதிர்வதைத் துல்லியமாக உணர்ந்தவாறே, ‘‘அதுக்காக நான் திமிர் பிடிச்ச பொண்ணுனு அர்த்தமில்லை. அடக்குமுறையைக் காட்டுறவங்ககிட்ட அடங்க மறுக்குற பொண்ணு.. மனுஷங்கனா அப்படித்தானே இருக்கணும் இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க\nஆணித்தரமான கருத்துக்களைக் கொண்ட.. அவற்றை அதே உறுதியுடன் பேசுகிற 23 வயது இளம்பெண்தான் மீனா வளர்ந்து வரும் கவிஞர்.. எழுத்தாளர்.. சமூகவியலில் ஆராய்ச்சி மாணவர்.. பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.. என பல கோணங்களிலும் மிளிர்பவர்\nஆழமான கடல், தன் அலைகளை நொடிக்கொரு தரம் கரைக்கு அனுப்பி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுபோல, வார்த்தைகளின் கோர்வையில் அப்பிக் கொண்டு வெளிப்படுகிறது சமூக சிந்தனை ஒரு மஞ்சள் வெயில் மாலையில் அவரைச் சந்தித்தோம்..\n‘‘நான் ரொம்ப வித்தியாசமான பொண்ணுதான். எல்லாரையும் போல விளையாட்டுத்தனமான பொண்ணா என்னால இருக்க முடியலை. அதுக்கு நான் வளர்ந்த சூழல்தான் காரணம். என் அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுல-யிருந்து என்னை அளவுக்கு அதிகமான சுதந்திரத் தோட வளர்த்தாங்க. எல்லா விஷயங்களையும் சுயமா யோசிக்கிற மாதிரி என்னைப் பழக்கியிருந்-தாங்க.\nவீட்டுல எந்த ஒரு விஷயம் பத்தியும் ஆரோக்கியமா என்னால விவாதிக்க முடியும். அதனாலயே விவாதத்துக்கு இடமே இல்லாத பள்ளிக்கூடமும் உருப் போட்டு மார்க் குவிக்க வைக்கிற நம்மளோட கல்வி முறையும் எனக்குப் பிடிக்காம போய்டுச்சு. இருந்தாலும், ப்ளஸ் டூ வரை ரெகுலர் ஸ்கூல்லதான் படிச்சேன்..’’ என்கிறவர், அதன் பிறகு அஞ்சல் வழியில் படித்து, எம்.ஏ முடித்திருக்-கிறார். இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. செய்கிறார்.\n‘‘ஏதாவது ஒரு டிகிரி முடிக்கணும்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் படிச்சேன். பேருக்குத்தான் கோர்ஸ்ல சேர்ந்தேனே தவிர, புத்தகத்தைத் தொடவே இல்லை. கோர்ஸ் முடியுற தேதியில மொத்தமா 15 பேப்பரை யும் ஒண்ணா எழுதி பாஸானேன்.\nஅதுல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. அந்த பதினஞ்சு பேப்பர்ல ஒண்ணுல, நான் எழுதின ஆராய்ச்சி கட்டுரையே எனக்கு பாடமா வந்திருந்தது’’ என்று இயல்பாகச் சொல்லி சிரிக்கிற மீனா, ‘தலித்’ என்ற பத்திரிகையில் சுமார் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். தலித்துகளின் பிரச்னை பற்றி நிறைய எழுதியிருப்-பதோடு, ‘தலித் இலக்கிய’ புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இருக்கிறார்.\n‘‘ ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் செயலாளர் தொல்.திருமாவளவனின் கட்டுரைகளை யும் பேச்சுக்களையும் நான் மொழி பெயர்த்து புத்தகமா வெளியிட்டிருந் தேன். அது பலத்த விமர்சனங் களையும் பாராட்டுக்-களையும் வாங்கித் தந்துச்சு.\nஅது தந்த உற்சாகத்தால ‘புலனாய்வுப் பத்திரிகையியல்’ பத்தின ஒரு புத்தகத்தையும் மொழிபெயர்ப்பு செஞ்சேன். ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு’க்காகவும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செஞ்சேன்..’’ என்று பேசிக் கொண்டே போனவரை அவருடைய அம்மா கொண்டு வந்த தேநீர் ஆசுவாசப்-படுத்தியது. அவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்..\n‘‘அம்மா வசந்தா கந்தசாமி, ‘கல்பனா சாவ்லா’ விருது வாங்கினவங்க.. மிகப் பெரிய கணித மேதை. அப்பாவும் டாக்டரேட் பண்ணினவங்க.. நான் இப்போ என்னவா இருக்கேனோ அப்படி வளர என்னை அனுமதிச்சவங்க..’’ என்கிறார் பெருமிதத்துடன்.\nஇவரின் தேடல்களும் கனவுகளும் ரொம்பப் பெரியவை அவற்றைப் பற்றி விவரிக்கும்போது நெருப்புப் பிழம்பாகிறது முகம்\n‘‘உலகத்துல எந்த மூலையில அநீதி நடந்தாலும் பாரதி சொன்ன ‘மோதி மிதித்து விடு பாப்பா’தான் என் ஞாபகத்துக்கு வரும். நம்ம ஊர்கள்ல இன்னும் சாதியின் பேரால நடத்தப்படுற கோர தாண்டவங்கள் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு.. அதையெல்லாம் பார்த்து மனசு துடிக்கும். கீழ்வெண்மணி, வாச்சாத்தி, மேலவளவு, கொடியன்குளம், திண்ணியம்னு சாதிகளோட பேரால அடக்குமுறைகள் நடக்குறப்பல்லாம் ‘இதுக்கு ஏதாவது செய்ய மாட்டோமா’னு எனக்குள்ள துடிக்கிற துடிப்புதான் மனித நேயத்துக்-கான குரலா என்னோட எழுத்துக்கள்ல வெளிப்படுது. எழுத்துங்கறது என் கோபங்களை பதிவு செய்ற ஒரு முயற்சி.. என் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா என்னோட எழுத்து இருக்கு. அந்த வகையில எழுத்து எல்லோருக்குமான ஆக்க சக்தினு சொல்வேன்.’’\nதீர்க்கமாகப் பேசுகிற மீனா கந்தசாமியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டச்’ சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் இடம்-பெற்றுள்ள ‘மஸ்காரா’ என்கிற கவிதை, மத்திய அரசு நடத்திய தேசிய அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசையும் வென்றிருக்கிறது.\nமீனாவின் கவிதைகளைப் படித்து ஆத்மார்த்தமாக பாராட்டி இருக்கிறார் பிரபல கவிஞர் கமலா தாஸ் அவரே இவரின் ‘டச்’ புத்தகத்துக்கு அணிந்துரையும் எழுதி, அதில் ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கான எழுத்துப் பார்வை கொண்டவர் மீனா’ என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.\nமீனாவின் சமீபத்திய மொழிபெயர்ப்பு, அவருக்கு இன்னும் உத்வேகம் கூட்டியிருக்கிறது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் மீனா\n‘‘இலக்கியத்துல கொடி நாட்டவோ பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்கவோ நான் எழுத வரலை. ஒடுக்கப்படுறவங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவங்க நம்மளை மாதிரியான பெண்கள் தான். ஏன்னா, வன்முறை வீடுகள்ல இருந்துதான் ஆரம்பமாகுது. தன் மனைவியை சக மனுஷியா பாவிக்காத ஒரு ஆணை எதிர்க்கிறதும் சாதி பேதம் பார்க்கிறவனை எதிர்க்கிறதும் ஒண்ணு தான். நான் அதைத்தான் செய்துட்டு இருக்கேன்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக\nசரி, ஏற்கனவே பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் இந்தப் பேட்டியை இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா எனவே நமக்குத் தெரிந்தவர்கள் நாலு பேர் கண்ணிலாவது அச்செய்தி விட்டுப் போய்விடாதிருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு. அவ்வளவுதான்.\nநன்றி – அவள் விகடன்.\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nView all posts by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் →\nநீ எல்லாம் ஒரு பொம்பளையா\n10:06 முப இல் ஒக்ரோபர் 18, 2007\nபகிர்ந்ததற்கு நன்றி – பல புதிய செய்திகளை அறிந்து கொண்டேன்.\n10:30 முப இல் ஒக்ரோபர் 18, 2007\nஅப்புறம் எனக்கு ஐ.ஐ.டி ல தெரிந்ததெல்லாம் ஒரு காலத்துல குட்டிக்கரணம் போட்ட அந்த நீச்சல் குளம்தான்.\nPPattian : புபட்டியன் சொல்கிறார்:\n11:23 முப இல் ஒக்ரோபர் 18, 2007\nஇளவயதிலேயே நிரம்பிய தெளிவுடன் இருக்கிறார் மீனா. வாழ்த்துக்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி லக்ஷ்மி.\n11:55 முப இல் ஒக்ரோபர் 18, 2007\nகையேடு, நட்டு, புபட்டியன் – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n3:36 பிப இல் ஒக்ரோபர் 18, 2007\n4:03 பிப இல் ஒக்ரோபர் 18, 2007\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\n« செப் நவ் »\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:26:07Z", "digest": "sha1:GSUBWMRXXUYQKE5S2BTLPCUPMEJ7I5JG", "length": 6788, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "லௌதி வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலோடி வம்ச ஆட்சிக்குட்பட்ட பகுதியின் வரைபடம் (ஆப்கான் பேரரசு)\nலௌதி வம்சம் ஆப்கானைச் சேர்ந்த வம்சாவளி ஆகும்.[2] இவர்கள் வட இந்தியா, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றை 1451 முதல் 1526 வரை ஆண்ட வம்சாவளியினர் ஆவர். லௌதி வம்சத்தை தோற்றுவித்தவர் பகுலூல் லௌதி ஆவார். இவர் தில்லியை ஆண்ட நான்காவது வம்சாவளியான சையிது வம்சாவளியை முடிவுக்கு கொண்டுவந்து, லௌதி வம்சத்தினை தோற்றுவித்தார். லௌதி வம்சத்தின் கடைசி சுல்தான் இப்ராகிம் லோடி ஆவார்.[3]\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2016, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t22340p225-topic", "date_download": "2018-04-24T01:09:33Z", "digest": "sha1:JYATCOPOIU6FJFI5FEXZCQ7BNVTIPUVG", "length": 23795, "nlines": 403, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுபபாலாவின் காதல் கவிதை - Page 10", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் பருவத்தின் முதல் வெட்கம்\nஉருவத்தின் முதல் உயிர் வெப்பம்\nநீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்\nஎன்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் தொலைபேசி அழைப்பு வரும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇன்னும் இன்னும் காயங்கள் கொடு\nதந்த காயத்தையும் மறந்து .........\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇறந்து போக நினைத்தேன் அதற்கும்\nஇறந்து இறந்து உயிர்கவா என்றேன்\nஉன்னால் எதை தான் தர முடியும் ......\nஎன் கவி முல்லையே ...... \nஎனக்கு காட்டும் புது எல்லையே .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஏமாற்றம் தந்து செல்கிறாய் .....\nவருங்காலம் எதுவென்று நான் அறியேன்\nநீ வரம் தராது போனாலும்\nஉன்னை சுற்றி நான் வலம் வருவேன் ....\nநீதான் கவிதைகளின் சேமிப்பு களஞ்சியம் ...\nகண் வங்கியில் கடன் வாங்கும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇனி எங்கு போய் ஒழிவேன் .........\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇன்னும் காதலின் கரை தொடாது\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதுயரத்திலும் முதல் துயரமாகி விடுகிறாய் .........\nஉன்னை நினைத்தால் சுகம் தான்......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநம் கண்களால் உண்டான காதல்\nவாழ்ந்து விட்டு போகட்டும் .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇருந்து விட்டு சிரித்து கொண்டும்\nவிழித்து கொண்டே இருக்கும் .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநீ தந்த முத்தம் மட்டும்\nமூச்சு குழலில் முனகியபடி ......\nகட்டாய படுத்தி கொண்டு .......\nநான் தனி தீவாகி போவேன்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nமுதல் முதல் உனக்கு எழுதிய\nஅத்தனை கவிதையும் எனக்கு .......\nஉன்னை நினைக்கும் போது மட்டும்\nவரும் கவிதையும் அதிசயமே .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநித்திரை வர மறுக்கிற போதெல்லாம்\nநீ முத்தமிட்டு அனுப்பிய காதல் வாழ்த்துக்கள் எல்லாம்\nசித்திரை நிலவாய் கிடந்து சிரிக்குதடி ......,\nஒவ்வொரு நாளையும் காதலர் தினமாய் நினைத்து துள்ளி குதிக்குதடி ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஏமாந்து போன பின்னும் /நீ /\nஉன்னை சுமந்த இதயம் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநம்பிக்கைல தானே காதல் வாழ்கிறது.\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n@சுபபாலா wrote: நித்திரை வர மறுக்கிற போதெல்லாம்\nநீ முத்தமிட்டு அனுப்பிய காதல் வாழ்த்துக்கள் எல்லாம்\nசித்திரை நிலவாய் கிடந்து சிரிக்குதடி ......,\nஒவ்வொரு நாளையும் காதலர் தினமாய் நினைத்து துள்ளி குதிக்குதடி ....\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2012/11/", "date_download": "2018-04-24T00:39:16Z", "digest": "sha1:QYK7PTWDCMXFOI42DOQGFM3WYDXPJIKR", "length": 40216, "nlines": 543, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: November 2012", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்…\nஎன் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி\nதலை குனிந்து விழிப்புடனே காத்திருக்கும்\nநட்சத்திரங்கள் நிறைந்த இரவைப் போல\nவானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்\nசிறகு முளைத்த உன்னுடைய சொற்கள்\nஎன் குருவிக் கூடுகள் ஒவ்வொன்றிலிருந்தும்\nஎன் காடுகளில் அடர்ந்த மரங்களுக்கிடையில்\nLabels: ஆன்மீகம், கவிதை, கீதாஞ்சலி, தமிழாக்கம், வல்லமை\nஅனைவருக்கும் இனிய கந்த சஷ்டித் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுப்பு தாத்தாவும், மீனாட்சி பாட்டியும் துள்ளி வரும் கும்மி மெட்டில் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்\nதுள்ளி வருகுது துள்ளி வருகுது வேல்வேல்\nஅதைத் துதித்துப்பாடிக் கும்மியடிங்கடி வேல்வேல்\nபச்சை மயில்மீதில் பாலகன் கைகளில் வேல்வேல்\nஉங்கள் இச்சைகளை அவன் பாதத்தில் வைங்கடி வேல்வேல்\nபுள்ளி மயில் மீதில் புங்கவன் கைகளில் வேல்வேல்\nஅந்த வள்ளி முருகனை விட்டுப் பிரியாத வேல்வேல்\nசித்தம் நிறைந்திட்ட சக்தி அன்னை தந்த வேல்வேல்\nஅந்தப் பித்தன்மகன் கையில் வித்தைகள் செய்திட்ட வேல்வேல்\nபட்டுக் கரங்களில் பாந்தமாய் அமர்ந்த வேல்வேல்\nஅந்தக் கெட்ட சூரன் தன்னைத் தொட்டுப் பிளந்திட்ட வேல்வேல்\nசுற்றி வருகின்ற வினைகள் விரட்டும் வேல்வேல்\nதன்னைப் பற்றிக் கொள்ளுகின்ற பக்தரைக் காத்திடும் வேல்வேல்\nLabels: ஆன்மீகம், கவிதை, பஜன், பாடல், முருகன்\nஅனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்\nசின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே\nகண்ணின் மணியே கொஞ்சும் கிளியே\nஅ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு\nநம்தாய் மொழியாம் தமிழை நீயும்\nஉதவி வேண்டும் பேர்க்கு உடனே\nகோபம், அழுகை, பிடிவாதம், இவை\nஅன்பே தெய்வம் எனும் எண்ணம்உன்\nகுழந்தை உள்ளம் மாறாமல் நீ\nஉன்னைப் போல எவருண்டு என\nLabels: கவிதை, குழந்தைகள் தினம், பாப்பா பாட்டு, வல்லமை\nஅனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nகாலையில் எல்லோரும் கேட்கும் கேள்வி,\nகளிப்புடன் அனைவரும் சொல்லும் பதில்தான்\n‘பளபள’ வென்று புத்தாடை அணிவோம்\n‘படபட’ வென்று பட்டாசு வெடிப்போம்\nபலப்பல ருசியுடன் பலகாரம் தின்போம்\nபக்கத்தில் எல்லோர்க்கும் பகிர்ந்தே உண்போம்\nதீமைக் குணங்கள் யாவும் அழிப்போம்\nஇருளை அழிப்போம்; துன்பம் ஒழிப்போம்\nஅன்பெனும் ஒளியை அனைவர்க்கும் அளிப்போம்\nLabels: கவிதை, தீபாவளி, பாப்பா பாட்டு, வல்லமை\n‘லலிதா சஹஸ்ரநாமத்தில்’ வரும் அன்னையின் அற்புதமான நாமங்களில் ஒன்று, ஸ்வபாவ மதுரா. ஸ்வபாவம், அல்லது தமிழில் சுபாவம். சுபாவம் என்றால் இயல்பு. மதுரம் என்றால் இனிமை. இயல்பிலேயே இனிமையானவள் என்று பொருள்.\nசாதாரணமாக, ஒருவரை இனிமையானவர் என்று எதை வைத்துச் சொல்கிறோம் பெரும்பாலும் அவர் நம்முடன் பழகும் விதத்தை வைத்துத்தான். ஒருவருடைய நற்குணங்களாலும், நற்பண்புகளாலும், நன்னடைத்தயாலும், இனிய பேச்சாலும்தான் அவருடைய பழகும் விதம் அமைகிறது.\nமுக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவள் என்று சொன்னாலும், பக்தர் மனதில் நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்பவள் அன்னை பராசக்தி. அவளுடைய அன்பு எப்பேர்ப்பட்டது\nஅபிராமி பட்டர் சொல்கிறார், “ஆசைக்கடலில் அகப்பட்டு, அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன்” என்று. அன்னையின் அருள் இருந்தால்தான் அவளை நினைப்பதே, பக்தி செய்வதே, சாத்தியம் என்று ஆதிசங்கரர், சௌந்தர்ய லஹரியில் சொல்லுவார். அதே போல பட்டரும், “ஆசைக் கடலில் அகப்பட்டு எப்படியெல்லாமோ உழன்று கொண்டிருந்த என்னை, உன் வாசனை மிகுந்த தாமரைப் பாதங்களை என் தலையில் வைத்து, நீயாக வந்து என்னை ஆட் கொண்டு விட்டாயே” என்று. அன்னையின் அருள் இருந்தால்தான் அவளை நினைப்பதே, பக்தி செய்வதே, சாத்தியம் என்று ஆதிசங்கரர், சௌந்தர்ய லஹரியில் சொல்லுவார். அதே போல பட்டரும், “ஆசைக் கடலில் அகப்பட்டு எப்படியெல்லாமோ உழன்று கொண்டிருந்த என்னை, உன் வாசனை மிகுந்த தாமரைப் பாதங்களை என் தலையில் வைத்து, நீயாக வந்து என்னை ஆட் கொண்டு விட்டாயே அத்தகைய உன்னுடைய அன்பை என்னவென்று சொல்லுவேன் அத்தகைய உன்னுடைய அன்பை என்னவென்று சொல்லுவேன்\nதேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனானவன், யோகத்தில் நிலைத்திருந்த மகேஸ்வரனின் மீது பாணங்களை விட்டு, அவர் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனான். அவன் மனைவியாகிய இரதிதேவியின் கண்ணீரைக் காணச் சகியாத தேவி, மன்மதன் அனங்கனாகி (உருவமில்லாதவனாய்), மனைவியின் கண்களுக்கு மட்டுமே தெரிந்தவனாய் இருப்பான் என்று வரம் அளித்தாள். “சதாசிவ பதிவ்ரதா” என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் போற்றப்படும் தேவி, கணவனால் எரிக்கப்பட்டவன் என்பதால், அவரையும் மீறாமல், அதே சமயம் தன் குழந்தையான இரதிதேவியின் மனமும் திருப்தியுறும் வண்ணம் மிகுந்த கருணையுடன் நடந்து கொண்டாள் என்றால், அவளின் இனிமைக்கு இணையேது\nசிறிதே பேசினாலும், நிறையப் பேசினாலும், வார்த்தைகளின் இனிமை மிகவும் முக்கியம் அல்லவா வார்த்தைகளில் இனிமை எப்படி வரும் வார்த்தைகளில் இனிமை எப்படி வரும் நல்லதையே பேசும்போது, பிறரைப் புண்படுத்தா வண்ணம் பேசும்போதுதான் பேச்சில் இனிமை வரும்.\nஅவளோ ‘வாக் அதீச்வரி”, வாக்கிற்கெல்லாம் முதன்மையானவள்; தலைவி.\nஅவள் குரல் எப்படி இருக்கிறதாம் சௌந்தர்ய லஹரியில் ஒரு சுலோகம் வருகிறது… அன்னைக்கு முன்னால் அமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்கும் வாணி, அன்னையின் பதியான சிவபெருமானின் பெருமைகளை இனிமையாக இசை கூட்டிப் பாடுகிறாள். பதியின் புகழைக் கேட்டுக் கொண்டு சரஸ்வதியின் கானத்தில் திளைத்திருக்கிறாள், அன்னை. வாணிகானம் முடிந்த பிறகு, அன்னை, வாணியைப் பாராட்டிப் பேசத் தொடங்குகிறாள். அவள் குரலின் இனிமையில் சொக்கி, தன் வீணையின் நாதமும் ஒரு நாதமா என வெட்கி, வீணையைப் பார்க்கக் கூச்சப்பட்டு, அதனை உறைக்குள் போட்டு மூடி கண்படாத தொலைவில் வைத்து விடுகிறாளாம், வாணி\nஅவளுடைய சொல்லின் இனிமையைப் பற்றி, பலப்பலவாய்ப் போற்றிப் புகழ்கிறார் அபிராமி பட்டரும். “பண் அளிக்கும் சொல் பரிமள யாமைளப் பைங்கிளி” என்றும், “இன்சொல் திரிபுர சுந்தரி” என்றும், “பாலினும் சொல் இனியாய்” என்றும், “பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியாள்” என்றும்…\nசிலர் தனக்குச் சமமானவர்களிடமும், தனக்கு மேலானவர்களிடமும், அன்பும் மரியாதையும் செலுத்துவார்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் தம்மை விடத் தாழ்ந்தவர் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால், அவரை மதிக்கவே மாட்டார்கள். தம்மை விடத் தாழ்ந்தவராக யாரையும் நினைப்பதே தவறு, அதிலும் அதற்காக அவர்களை மதிக்காமல் இருப்பதோ அதை விடப் பெருந் தவறு. நற்பண்பு என்பது எப்போதும், எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில் இருக்கிறது. ஆளுக்குத் தகுந்தாற் போல் பழகுவதற்குப் பெயர் பண்பே அல்ல.\n ஞானியர்க்கு மட்டுமே தன்னைத் தெரியப்படுத்துபவள் அல்ல, அவள். அவள், “ஆபால கோப விதிதா” எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள். பட்டரும், “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய். நின்னை பேயேன் அறிவும் அறிவு தந்தாய். என்ன பேறு பெற்றேன்” என்கிறார். “என்னைப் போன்ற நாயினும் கீழானவனுக்குக் கூட அருள் செய்தாயே எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள். பட்டரும், “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய். நின்னை பேயேன் அறிவும் அறிவு தந்தாய். என்ன பேறு பெற்றேன்” என்கிறார். “என்னைப் போன்ற நாயினும் கீழானவனுக்குக் கூட அருள் செய்தாயே உன்னை அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்தப் பேயேனுக்கு அருள் தந்தாயே உன்னை அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்தப் பேயேனுக்கு அருள் தந்தாயே” என்று போற்றிப் பரவுகிறார்.\nமேலும், “உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை. நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை. சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே” என்பார். “எனக்காக இத்தனையும் செய்தாயே. உன் அன்பிற்கு எல்லை ஏது” என்று பரவசம் அடைகிறார்.\nஅவளுடைய இனிமை இன்னும் எப்படி விரிகிறது பாருங்கள். சிவனும் அவளும் பாதிப் பாதி. பதியோடு பாதியாகி அர்த்த நாரியானவள், அவள். காமனைக் கண்ணால் எரித்த கண்ணில் பாதி இவளுடையது மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக, கூற்றுவனைக் காலால் உதைத்த இடது கால் இவளுடையது மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக, கூற்றுவனைக் காலால் உதைத்த இடது கால் இவளுடையது இப்படியெல்லாம் இருந்தும் எல்லா ‘credit –ஐயும்’ பரமசிவனுக்கே கொடுத்து விட்டாள் என்கிறார் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்\n சிவன் அவளுக்குப் பாதி உடலைத் தந்ததாகவேதானே எப்போதும் சொல்கிறோம். அவளும் தன் பாதியைத் தந்ததால் அல்லவா இருவரும் சேர்ந்து அர்த்தநாரியானார்கள் இருந்தாலும் அந்தப் புகழையும் பதிக்கே தந்து விட்டாள். அந்த அளவிற்கு ச்வீட்டானவள் அம்மா\nஅவளே ‘அவ்யாஜ கருணாமூர்த்தி”. காரணமின்றி கருணை செய்பவள். ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துப் பணி செய்தாலும், ஒரு இலையும் தண்ணீரும் மட்டும் வைத்துப் பூசித்தாலும், பக்தியுடன், உள்ளன்புடன் பூசித்தால், அவளுக்கு எல்லாமே ஒன்றுதான்.\nஅன்னையின் அழகின், தோற்றத்தின், கடைக்கண் பார்வையின் சக்தியின், அவள் அருளின், இனிமைகளை, அவளின் மகிமைகளைப் பற்றிச் சொல்ல ஒரு ‘சௌந்தர்ய லஹரியே’ இருக்கிறது\nமதுரமானவளே என்பதற்கு இனிமையானவளே என்றும் பொருள் கொள்ளலாம், மதுரையில் மீனாக்ஷியாக வசிப்பவளே என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறது அமரர் ‘அண்ணா’ எழுதிய ‘லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம்’. அவளைப் பற்றி இன்னும், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், இப்போதைக்கு அபிராமி அந்தாதியில் இதே பொருள் (மதுரம் + மதுரை) உள்ள ஒரு மதுரமான பாடலைச் சொல்லி முடித்துக் கொள்ளலாம்:\nகண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்\nகளிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,\nமண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்\nபெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.\n“அபிராமி அன்னையே, உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் சூழ்ந்த இடத்தில் வசிக்கின்றவளே நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே உன்னைக் கண்டு கொண்டேன்.” –கவியரசர் கண்ணதாசன்.\nஎல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்\nLabels: ஆன்மீகம், பொது, வல்லமை\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rishantranslations.blogspot.in/2013/04/", "date_download": "2018-04-24T00:47:27Z", "digest": "sha1:5JGTBGJANODUPJ2NLILKUTYN4KSOZ5Q7", "length": 14619, "nlines": 271, "source_domain": "rishantranslations.blogspot.in", "title": "TRANSLATIONS - மொழிபெயர்ப்புகள்: April 2013", "raw_content": "\n(மட்டக்களப்பு சித்தாண்டியில், திகிலி வெட்டை அரச பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியொருத்தி மூன்று இராணுவ வீரர்களினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாள். அதனை எதிர்த்த ஊர்வாசியொருவரின் உயிரற்ற சடலம் மறுநாள் தடாகமொன்றிலிருந்து கிடைத்தது.)\nதிகிலி வெட்டை குளமதில் பூத்த தாமரையொன்றில்\nஉதிர்ந்த இதழ்களிடையே சிங்கத்தின் உரோமங்கள் சிக்கிக் கிடந்தன\nஆயிரக்கணக்கான விழிகளைத் திறக்கச் செய்தது\nகிழக்கில் உதயமாகிச் சூரியனும் உச்சிக்கு வந்தது\nஒளி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது\nவெள்ளை நிற மல்லிகை மொட்டொன்று இருளில் தனித்துப் போனது\nமெல்லிய புகைபோன்று சூரியன் கசிந்து கொண்டிருந்தது\nவாளினை ஏந்திச் சிங்கம் கொடிதனில் அசைந்தாடியது\nஇலிங்கத்தை ஏந்தியபடி இராணுவம் எங்கும் அலைந்தது\nமல்லிகை மொட்டொன்றை நடுவீதியில் சிதைத்தது\nகீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றது\nஅரசனோ இளவரசனோ ஒப்புதல் தந்தது\nஅத்துனை எளிதாயிற்றா மகளை சிங்கத்துக்குக் கொடுத்தது\nதங்க விதைகளையா இனியும் தேடுவது\nசிங்கங்களே இனி உங்களை நாய்களென்றா அழைப்பது\nதாய்ப்பால் வாசனை மறவாத அழகிய பூவொன்றுக்கு\nதான் விளையாடித் திரியும் ஊர்மனை தொலைதூர இடமில்லை\nதாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் பாதையில்\nசெளபாக்கியமெங்கே சுவாசிக்கக் கூட முடியவில்லை\nபுற்பூண்டிழந்து போய்க் கிடக்கின்றது சித்தண்டி - அங்கே\nமனமெங்கும் வியாபித்திருந்த விஷத்தை மட்டுமா கொட்டினீர்கள்\nவாய் திறந்தாலே தர்ம போதனைகளை உரைக்கின்றவர்களே\nஇந்த நரகக் கிடங்கு உங்களுக்கு அழகாகத் தெரிகிறதா\nமூலம் – மஞ்சுள வெடிவர்தன\n# மகுடம் இலக்கிய இதழ் - 03\n# எதுவரை இலக்கிய இதழ் - மார்ச், 2013\nLabels: MANJULA WEDIWARDENA, எதுவரை, கவிதை, சமூகம், நிகழ்வுகள், மகுடம்\nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\n'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' - எம்.ரிஷான் ஷெரீப்\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\n‘ இ தை ஏன் எழுத வேண்டும் என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக ...\nசில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது\nசில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது சனிக்கிழமை சந்தைக்கு வந்தி...\nசித்திரவதைச் சிறைப் பெண்ணின் உண்மைக் கதை\n2005 ஆம் ஆண்டு வேனிற்பருவ காலத்தில் ஒரு மாலைநேர விருந்து வைபமொன்றின் போது நாம் ஒரு ஈரான் நாட்டுத் தம்பதியைச் சந்தித்தோம். நாம் மிகவும் ...\nமக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - ( துருக்கி நாட்டுச் சிறுகதை ) அஸீஸ் நேஸின் தமிழில் - எம் . ரிஷான் ஷெரீப் அவ...\nஅழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்\nபிரேமவதி மனம்பேரியின் கதை தமிழில் : ஃபஹீமாஜஹான் ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் ...\nஅம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம் 'பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகு...\nஅவர்கள் நம் அயல்மனிதர்கள் - 01\nஇ லங்கையில் தினந்தோறும் அவர்களைக் காண்கிறோம். பேரூந்துகளில், அலுவலகங்களில், வியாபார ஸ்தலங்களில், சந்தைத் தெருக்களில் எல்லா இடங்களி...\nநரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி\nஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்...\nஅவர்கள் நம் அயல் மனிதர்கள் - 02\nஇன்று நாம் கடந்து வரும் ஒவ்வொரு தெருவும் செப்பனிடப்பட்டு, பயணங்களுக்கு இலகுவானதாக சீராக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும...\nநயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பள...\nநவீ ன விருட்சம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=4935", "date_download": "2018-04-24T00:55:39Z", "digest": "sha1:SVQVJBSOWHXQQFDB7XWPE3TG5DIB4R5S", "length": 15763, "nlines": 276, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்\nசேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்\nநாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன\nபாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.\nவெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்\nதஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்\nதுஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே\nநெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nவேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்\nசூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்\nகேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்\nநீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nகுன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை\nஅன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்\nஎன்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்\nநின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nகூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்\nமாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்\nஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த\nநீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nவிருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து\nகருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்\nஅருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்\nநிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_821.html", "date_download": "2018-04-24T00:40:09Z", "digest": "sha1:BOOVGN3LGOBOY7HCN7DWS4XN3XVZTX4M", "length": 40518, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ் மீலாத் விழாவில், ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் - சபாநாயகர் பிரதம அதீதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ் மீலாத் விழாவில், ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் - சபாநாயகர் பிரதம அதீதி\nயாழ்ப்பாணத்தில் முதன்முதலாக நடைபெறும் தேசிய மீலாத் விழாவில் பங்கேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், கடந்த செவ்வாய்கிழமை (19) ஆம் திகதி நடந்த அமைச்சரவை கூட்டத்தையடுத்து தான் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழாவில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா, அக்கறைப்பற்றிலோ அல்லது காத்தான்குடியிலோ மீலாத் விழாவை நடாத்த வேண்டுமென வாதிட்டுள்ளார்.\nஎனினும் அமைச்சர்கள் ஹக்கீம் மற்றும் றிசாத் ஆகியோர் யாழ்ப்பாணத்திலேயே மீலாத் விழாவை நடாத்த வேண்டுமென சுட்டிக்காட்டியியுள்ளனர்.\nஇருந்தபோதும் எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதெனவும், யாழ்ப்பாணத்திலிருந்து மீலாத் விழாவை ஏனைய பகுதிகளுக்கு மாற்றமுடியாதெனவும் அமைச்சர் ஹலீம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து ஜனாதிபதி ஜனாதிபதி தேசிய மீலாத் விழாவுக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார்.\nஇந்தத் தகவல் கடந்த 19 ஆம் திகதி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன், முடிந்தளவு ஜனாதிபதியை குறித்த மீலாத் விழாவில் பங்குகொள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்த வழங்குமாறும் வேண்டப்பட்ட நிலையில், ஜப்னா முஸ்லிம் இணையம் முயன்றுபார்த்த போது, பாதுகாப்பு மற்றும் நேரமின்மை ஆகிய காரணங்களினால் ஜனாதிபதியினால் யாழ் தேசிய மீலாத் விழாவில் பங்கேற்கமுடியாமல் போனதென திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.\nசமகாலத்தில் அமைச்சர் ஹலீம் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் மேற்கொண்ட முழு முயற்சியின் காரணமாக யாழ் தேசிய மீலாத் விழாவில் பிரதம அதீதியாக பங்கேற்க சபாநாயகர் கரு ஜெயசூரிய ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nசபாஷ்... ஆரம்பத்தில் நேரம் வழங்கிய அதிமேதகு ஜனாதிபதியிற்க்கு தற்போது எப்படி நேரமில்லாமல் போனது.. ஆசாத் சாலி அவர்களே உங்கட நல்லாட்சி ஜனாதிபதி முஸ்லிம் சமுதாயத்தை இப்படி அவமானப்படுத்தி விட்டாரே உங்கட நல்லாட்சி ஜனாதிபதி முஸ்லிம் சமுதாயத்தை இப்படி அவமானப்படுத்தி விட்டாரே. அது ஏன் அக்கறைப்பற்று அல்லது காத்தான்குடி. அது ஏன் அக்கறைப்பற்று அல்லது காத்தான்குடி அப்ப யாழ்ப்பாணம் வேறு நாட்டிலா உள்ளது... எங்களால் தெரிவு செய்யப்பட்ட எமது ஜனாதிபதி நல்ல மரியாதை தந்துள்ளார்.. ஞானசாரவின் ஆலோசனை மற்றும் ஆசாத் சாலியின் அனுமதியுடன் இந்த நிகழ்வை நிராகரித்துள்ளார்.. மீலாது நபி கொண்டாடுவது இஸ்லாமிய அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதா என்பது வேறு விஷயம்.. ஆனால் முஸ்லிம்களின் தேசிய விழாவை நிராகரித்தன் மூலம் முழு முஸ்லிம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தி விட்டார்...\n25ம் திகதி கொண்டாடினா ஒற்றுமையைக் காட்டலாமே நாங்களும் உங்களைத்தான் பின்பற்றுகின்றோம் என\nஜனாதிபதிக்கு கண்ணிருந்தும் எப்போதும் கு...... காதிருந்தும் எப்போதும் செ........ வாயிருந்தும் எப்போதும் ஊ............. பாவம் மீலாத் விழாவா¸ அது எங்கே மீலாத் விழாவா¸ அது எங்கே\nஅதி மேதகு ஐனாதிபதி இந்த மீலாத் விழா நிகழ்வுக்கு மட்டும்மல்ல இனி எந்த முஸ்லிம்களின்\nநிகழ்வுகளிலும் கலந்து கொள்ளமாட்டார் ஏன் எனில் அவர் இனவாத அமைப்புக்களினால்\nஓரங்கட்டப்படுவார் அடுத்த விடயம் மீழாத்விழா என்ற தோறனையில் முஸ்லிம் கிராமங்களை\nஅபிவிருத்தி செய்கிறார் என்றும் இந்த இனவாத கும்பளினால் முத்திரை குத்தப்படுவார் இதில்\nஎன்ன விசேஷம் என்றால் இந்த இனவாத்த்தை வளர்ப்பது இந்த அரசாங்கம்தான்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/43664-trump-orders-strikes-on-syria-over-suspected-chemical-weapons-attack.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-04-24T00:51:23Z", "digest": "sha1:DOTJYKCBMSASPTPQEXU5HGJUSGFWVQIV", "length": 9530, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு | Trump Orders Strikes on Syria Over Suspected Chemical Weapons Attack", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nசிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு\nசிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nஅண்மையில் டவ்மாவில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதலை அடுத்து பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் உடன் இணைந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் ரசாயன ஆயதங்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.\nசிரியா அரசு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை கைவிடும்வரை தங்கள் தாக்குதல் தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் தங்கள் படைகளும் ஈடுபடுவதை உறுதி செய்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சிரியா மீதான அமெரிக்க கூட்டணி நாடுகள் தாக்குதலால் ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவு மேலும் சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகாஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர்\nபாலியல் வன்கொடுமை செய்து வீடியோ: பெண்ணை மிரட்டி பணம் பறித்த ’நண்பனை’ தேடுது போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது\nஒத்து வரலனா போயிட்டே இருப்பேன் - ட்ரம்ப்\nட்ரம்ப் - கிம் ஜாங்க் சந்திப்பு - உலகமே கவனிக்கும் சம்பவம்\nவடகொரியாவை உளவுப் பார்க்க செல்லும் அமெரிக்க அதிகாரி\nசிரியா மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை\nசிரியாவில் அமெரிக்கா குண்டு மழை: எங்கும் புகைமண்டலம்\nட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: சிரியா மக்கள் அதிரடி\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வெளியேற ஒப்பந்தம்: 48 மணி நேரம் கெடு\nட்ரம்ப் டவரின் 50 ஆவது மாடியில் திடீர் தீ\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் சிறுமி கொலை, பாக். கைக்கூலிகள் செயல் - ம.பி பாஜக தலைவர்\nபாலியல் வன்கொடுமை செய்து வீடியோ: பெண்ணை மிரட்டி பணம் பறித்த ’நண்பனை’ தேடுது போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/07/blog-post_9354.html", "date_download": "2018-04-24T00:37:58Z", "digest": "sha1:XXYNYGPKRUEZBN7MIITJ6XNUXYG5XUB5", "length": 30114, "nlines": 498, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "01", "raw_content": "\n* 05 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nஅருமை அருமை - கற்ப்னை வளம் கொடி கட்டிப் பறக்கிறது\nவேடிக்கை உண்மையை உணர்த்தும் கவிதை\nதிருப்பிக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை..\nஆழும் மனம், காணும் சுகம் இருக்கிறதே... அப்பப்பா வார்த்தைகளில் விளக்க முடியாது.. ஆனால் உங்களால் முடிகிறது.\nமனம் கரைந்த அந்த மௌனம், ஒரு தேவ சுகம்..\nகண் பார்வை இல்லாதவர்களுக்கு அல்லது கண்களே இல்லாதவர்களுக்கு கனவுகள் வருவது இல்லையா\nகண்ணைப் பிடுங்கிப் பார்ப்பதில் என்ன இருக்கின்றது\nகவிஞன் நிறைய நேரங்களில் மயங்கி விடுகின்றான்\nகனவுகள் தங்கும் இடத்தைக் கேட்க வேண்டும்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nமீட்டு தர என்று வருவாய்\nநல்ல கவிதை புகாரி அவர்களே ...\nஅதே தான் ..அருமையான கற்பனை\nஎன்ன புகாரி சார், இப்படி தொடர்ச்சியாக \"காதல்\" கவிதைகளை இழைகளில் அள்ளி\nவழங்கி, என்போன்றவர்களின் இரவுத்தூக்கத்தைக் குறைத்துவிட்டீர்களே\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக…\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nYouTube யுகபாரதியின் இலக்கியப் பார்வையில்\nYouTube ஒன்றல்ல சொர்க்கம் இரண்டு\nYouTube கவிஞர் அண்ணா கண்ணன் கருத்துரையில்\nவாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை\nYouTube நடிகர் திலகம் கண்ணீர் அஞ்சலி\n***** 17 தஞ்சாவூர் என் மண்ணில் விழுந்ததும் நா...\nகவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 3\nகவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 2\nகவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 1\n*பொங்கல் வாழ்த்துக்கள்* இன்று நான் கனடாவில் வாழ்க...\nYouTube கவிமுகம் அறிமுகம் புகாரி கனடா\n*****12 மௌனமே உனை நான் நேசிக்கிறேன் மௌனமே.... உ...\n***10 யார் அனாதை யாருமற்றுப் போனாயோ - கண்ணே ...\n*** 20 உலகோடு என்னை எனக்குப் பிடித்தபோது இந்த ...\n***19 ஆடுகளக்கோடுகள் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தி...\n****08 வேண்டும் அந்த வரம் வாழை இலை விருந்து வே...\n***** 18 ஒரு கவிஞன் எழுதிக்கொண்டிருக்கிறான் இறுக...\n*****17 உணர்வினைத்தா சுத்தமாய்ப் புணர்ந்தெறியு...\n16 கடவுளைக் கண்டுகொண்டேன் முன்பே நிகழ்ந்துவிட்டதல...\n05 இணையம் என்றொரு வேடந்தாங்கலில்\n**15 முற்றும் என்பதும் தொடர்தான் எவற்றுக்கும் ம...\n***** 04 ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள் தொலைந்து ப...\n04 ஆண்மையை எப்போது உணர்ந்தேன்\n***14 வெட்கப்பட நேரமின்றி சின்ன அலைகளின் முத்து ...\n***13 அதே நிலா மூன்றாம் பிறையும் அமாவாசையும் நி...\n****5 வெட்டிப் பயல்கள் பேச்சு\n****12 முடிவு முடிவெடுக்க முடிவெடுத்து முடிவெ...\n11 பட்டாம்பூச்சி வெறுமனே ஒரு செத்த புழுவாய்த்தா...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/07/20160729.html", "date_download": "2018-04-24T00:47:00Z", "digest": "sha1:JUICFIPJG3JWRE5N6ZC5A44C6WIXVN4O", "length": 41120, "nlines": 544, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "20160729", "raw_content": "\nநண்பர்களே, தயவு செய்து இங்கே மதங்களுக்கு இடையேயான பிரச்சினைகளைப் பேசாதீர்கள்.\nநான் இணக்கமாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று நாளெல்லாம் சிந்தித்து எழுதுகிறேன்.\nஎல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.\nஅது மதத்தின் குறை இல்லை. மனிதனின் குறை.\nமுதலில் நாம் மாறுவோம். பின் மற்றவர்களை மாற்றுவோம்\nஇந்த உலகை அமைதிப் பூங்காவாக சொர்க்கவெளியாக வாழ்வுச் சோலையாக ஆக்குவோம்.\nஅதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொருவரும் இங்கே சொல்லுங்கள்.\nஇன்றெழுத்திச் செல்வதுவும் என் கவிதைகளே.\nவன்முறையைத் தகர்த்தெறியாவிட்டால் அது என்ன கவிதையா\nநல்லிணக்கத்தை அள்ளித் தராவிட்டால் அது என்ன கவிதையா\nநான் எழுதுவேன், இனியும், இன்னமும் நிறைய எழுதுவேன்.\nவன்முறை என்பது ஓர் அறியாமை.\nஅதை அகற்ற என் கவிதைகள் பல்லாயிரம் விரல்களாய்ப் பல்கிப் பெருகும்\nஉலகில் மதத்தின் பெயரால் நிகழும் எந்த ஆட்சியும் நல்லாட்சியாய் இருக்கமுடியாது.\nஎல்லா மதங்களையும் அள்ளியணைத்து எல்லா இனங்களையும் ஆரத் தழுவி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் அரசு ஒன்றே நல்லரசாக இருக்க முடியும். அதுவே வெல்லும்.\nகனடா அப்படியானதொரு அன்னைத் தெரிசா கருணை அரசு\n>>>எங்கள் மத வாழ்க்கையே வாழ்க்கை என்று சொல்வது சரி யில்லைதானே.<<<\nதன் வீட்டை தன் குடும்பத்தை தன் நாட்டை நேசிப்பதுபோல மனிதன் தன் மதத்தையும் நேசிக்கத்தான் வேண்டும்.\nஎன் மதம் நல்ல மதம் என்று சொல்வதில் யாதொரு பிழையும் இல்லை.\nஉன் மதம் வீணாப்போன மதம் என்று சொல்வதுதான் மனிதத்தனமே அல்ல.\nஉலகம் அமைதியின் மடியில் தவழும்\nவேந்தன் அரசு >>>கடவுள் என்பது சிலரது கொள்கை. அறிவியல் ஒப்புவது இல்லை.<<<\nஅறிவியல் ஒப்புதல் தேவையே இல்லை.\nஅறிவியல் ஒப்புதல் தேவையே இல்லாதவைதான் நம்பிக்கைகள்.\nஇவள் தான் என் அம்மா என்பது ஒரு நம்பிக்கை\nஇவள் என் மகள் என்பது ஒரு நம்பிக்கை\nநாளை உயிரோடிருப்பேன் என்பது ஒரு நம்பிக்கை.\n>>>காபாவுக்குள் ஒரு கருங்கல் இருக்கிறது. அதை ஏன் போற்றி சுற்றிவருகிறார்கள்\nஉங்களுக்கு இஸ்லாத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமா\nமுதலில் குர்-ஆனைக் கையில் எடுங்கள். பின் முகம்மது நபியின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nபிறகு உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நல்ல விடை உங்களுக்கே கிடைக்கும்.\nஎன்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்.\nவன்முறை ஏன் கூடாது என்பதுபோன்ற கேள்விகள் உண்டா என்னிடம் கேளுங்கள்.\nநல்லணிக்கம் எதுக்கு என்று தோன்றுகிறதா\nநண்பா,என்னிடம் ஒரு மதம் பற்றிய கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வேன். நீ அந்த நூலைப் படி எல்லாம் புரியும் என்றுதானே சொல்வேன்.\nஅல்லாமல் நான் இங்கே அந்த மதம் பற்றி எல்லாம் எழுதினேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் நான் அந்த மதத்தைப் போதிக்கவந்திருக்கிறேன் என்றுதானே சொல்வீர்கள்\nஎன்னை எந்தப் பக்கமும் செல்லவிடாமல் தடுப்பது ஏன் நான் நல்லிணக்கம் பேசுகிறேன் என்பதாலா நான் நல்லிணக்கம் பேசுகிறேன் என்பதாலா வன்முறை கூடாது என்று சொல்கிறேன் என்பதாலா\nஇலக்ஷ்மணன் ஒண்டிபுதூர் திருமூர்த்தி >>>நாம் இந்த மதம் விட்டு மனதார இணக்கம் பற்றி பேசினால் கண்டிப்பாக நல்லிணக்கம் வரும். <<<\nRSS அமைப்பிற்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நிறுவவேண்டியது உங்கள் கடமை\nISIS அமைப்பிற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிறுவ வேண்டியது என் கடமை.\nஅதைச் செய்தால்தான் நல்லிணக்கம் விரைந்து வரும்.\nநான் குற்றவாளி வா கைகோர்க்கலாம் என்றால் யார் வருவார்\nநான் நிரபராதி என்னைக் குற்றவாளியோடு சேர்த்துப் பார்க்காதே என்று சொன்னாலல்லவா கைகோர்க்க எல்லோரும் வருவார்கள்\nஅது எந்த இயக்கமோ அமைப்போ\nதங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி ஆதாயம் அடைகிறார்\nஎந்த மதமும் இன்னொரு உயிரை கொல்வதை ஏற்காது தீவிரவாதி அதை மட்டுமே செய்கிறான்\nஎப்படி மதம் சார்ந்து யோசிக்க\nநிறை குறை இருக்கு அதை யாரும்\nநீங்கள் ஆயுள் வரை போதித்தாலும்\nசிறு துளி மாற்றம் கூட இந்த சமுகத்தில் நிகழ்த்திட முடியாது\nஇந்த உலகமே நானென்று நினைக்கிறேன். அந்த நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nமனிதனின் வக்கிரம்தான் ஜாதியை உருவாக்கிய வண்ணம் இருக்கும். அதனுள் நல்லவர்கள் சேர்ந்துவிட்டால், வக்கிரம் வென்றதாக ஆகிவிடும்.\nஉண்மையைச் சொல்வதானால், எதுவுமே (சாதி, இனம், நிறம்.. ... .. ) ஒழிக்கப்படவேண்டியவை அல்ல.\nஎதனுள்ளும் இருக்கும் பாகுபாடுகள்தாம் ஒழிய வேண்டும்.\nஇறைவனை வணங்கும் இடத்தில்கூட பாகுபாடு வைத்திருக்கும் நம் ஊரில் பாகுபாட்டை எப்படித்தான் ஒழிப்பது என்பதுதான் 100 மில்லியன் டாலர் கேள்வி\nநான் கடவுள் மறுப்பைத் தவறென்று எங்குமே சொல்லவில்லை.\nஆனால் அவர்களுள் பலர் கடவுளை நேசிப்பவர்களை வன்முறை செய்கிறார்கள்.\nஅது கூடாது. அது நல்ல பகுத்தறிவல்ல.\nநல்ல பகுத்தறிவும் சிறந்த ஆன்மிகமும் பிற நம்பிக்கைகளை நோகடிக்கவே விரும்பாது. மனிதநேயமே எல்லாம் என்று உணர்ந்ததாய் இருக்கும்.\nஅது எங்கே என்றுதான் கடவுள் மறுப்பாளர்களிடம் தேடுகிறேன்\n>>>இந்து கடவுள் இல்லை என்று கிறிஸ்தவன் சொல்கிறான். கிறிஸ்தவ கடவுள் இல்லை என்று இந்து சொல்கிறான். இந்த இரண்டு கடவுளும் இல்லை என்று முஸ்லிம் சொல்கிறான். இவர்கள் மூவரும் தனித்தனியாக சொல்றத நான் மொத்தமா சொல்றேன் இது தப்பா என்று கேட்டவர் பெரியார்.<<<<\nஅங்கே ஒரு பூ பூத்திருந்தது\nஅதை ரோஜா என்றான் ஒருவன்\nநான் அங்கே பூவே இல்லை என்றேன்\n* * 00 முகநூல்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக…\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு இஸ்லாமியன் மரியாதை தரலாமா...\nஇதனால் யாவருக்கும்..... எந்த மதத்தில் இருப்பவருக்...\nஎன்னை நீ வந்து கடைசியாய்ச் சந்தித்த நாளில் பூத்திர...\nகாய்ந்த சிறகு ஒன்று என் காலடியில் கிடந்தது குனிந்...\nநபிபெருமானார் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார் பி...\nஇனிரத்தம்பட்டுச் சொட்டும்போது கத்திக்குக்கூட கருணை...\nசின்னச் சின்ன எண்ணங்கள்*மனிதனின் கேவலமான மனதுதான் ...\nதண்டிப்பாரெனும் ஐயம் ஒருவருக்குக் கூட இல்லாமல் போ...\nசின்னச் சின்ன எண்ணங்கள் * கடுஞ்சினம் பெரும் அ...\nசின்னச் சின்ன எண்ணங்கள் கடுஞ்சினம் பெரும் அறிவோ...\nசின்னச் சின்ன எண்ணங்கள் * ஆண்கள் நாகரிம் மிக்கவர்...\nசின்னச் சின்ன எண்ணங்கள் * ஆண்கள் நாகரிம் மிக்கவர்...\nஉன் கையில் இருக்கும் உணவு என்னுடையது ஆனால் உன் ...\nகணித்திரையில் கனவுகளைக் கவிதைகளாக்கிக் கொண்டும்...\nஇந்த முழு மொத்தப் பிரபஞ்சமும் அதையும் தாண்டியதுமான...\nதாம்பத்யம் எவ்வளவு ஆழம் சென்றாலும் அவ்வளவு ஆழமும்...\nபிரித்துவைப்பவர்களின் நோக்கமே அதுதான் உறவுகளைவிட்...\nநிறுவனங்களும் நிராயுதபாணிகளும் மொத்தமாய் விழுங்க...\nஅவரவர் வாழ்க்கை அவரவர்க்கு அதிலேதும் மாற்றமே இல்ல...\nகல்லைச் செதுக்கினால் சிலைமனதைச் செதுக்கினால் வாழ்க...\nஎல்லாம் கைவிட்ட நிலையில் நம்பிக்கையும் ஆறுதலும்...\nநாம் அறியாததல்ல மனிதப் பிறவிகளுள் மூடர்கள் உண்டு ...\nஅறம் இல்லா அறிவு குறுக்கு வழிகளில் வெற்றியடையத்தான...\nஒற்றைச் சொல்வழி வன்முறை கோடி கோடிச் செயல்வழி வன்மு...\nஆடுகளுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் ஓநாய்களுக்குக...\nஉறுதியெடுப்போம் அன்பே வன்முறையற்றப் பொன்னுலகையே வ...\nமுகநூலில் வேந்தன் அரசு என்கிற ராஜூ ராஜேந்திரன் என்...\nஎப்போதோ தந்துவிட்டார் தந்தை எப்போதோ தந்துவிட்டான...\nஅது ஒரு வெள்ளிக்கிழமை பலரும் முன்சென்றமர்ந்து செவ...\nதிருடர்கள் பெருகிவிட்ட ஊரில் திருட்டை அரசு ஒழிக்கு...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/purple-maxi-dress", "date_download": "2018-04-24T01:16:03Z", "digest": "sha1:55D4E3R6RPYLNLDN7NJ4V72NAMW6TPWI", "length": 55773, "nlines": 457, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Dark Purple Plus Size Maxi Dress | Buddha Trends - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nடார்க் ஊதா பிளஸ் அளவு மாக்ஸி பிடித்த\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகிளார்ட் / எஸ் கிளார்ட் / எம் கிளார்ட் / எல் கிளார்ட் / எக்ஸ்எல் கிளார்ட் / எக்ஸ்எக்ஸ்எல் கிளாரெட் / XXXL Claret / 4L Claret / 5L ஊதா / எஸ் ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nவேடிக்கையான கழுத்தணிகள், தோல் அடுக்குகள் அல்லது வண்ணமயமான பெல்ட் ஆகியவற்றை உங்கள் தோற்றத்தில் இன்னும் சுவாரஸ்யமாக்குவதற்கு உடை.\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\n2 மதிப்புரைகளின் அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nவேகமாக விநியோகம் மற்றும் ஒரு நல்ல ஆடை. அதை நேசித்தேன்\nமின் *** ஒரு கே\noh, наверно, -xxl великовато சற்று))))))))) அணிய முடியும்)) எடை 80, உயரம் 174. குறிப்பாக சட்டை, உணர்ந்தேன்) பொருட்டு சிறிய ஒரு முறை. தரமான தரநிலைகள். நேர்த்தியானது, தொடுவதற்கு இனிமையானது.\nஎஸ் **** ஈ ஆர்.\n நான் அளவு பற்றி உறுதியாக இல்லை, அதனால் நான் அதை 4x உத்தரவிட்டார். நான் சுருக்கவும் அதை எடுத்துக்கொள்வேன் .. அடுத்தது 3 இல் ஆர்டர் செய். விற்பனையாளருக்கு நன்றி\nஎம் Hxl மற்றும் குறுகிய வளர்ச்சிக்கு குறுகிய இருந்தது\nஎல்லாம் நன்றாக இருக்கிறது. என் அம்மா திருப்தி அவளுக்கு வாங்கி வந்த ஆடைகள். நன்றி\nநிறம் மெஜந்தா, கிளார்ட் அல்லது ஊதா அல்ல. ஆனால் நான் மிகவும் பிடித்த ஆடை, அது ஊதா ஆழமான ஊதா பெறுகிறது. நான் ஒரு நீண்ட போதும் ஆடை கண்டுபிடித்து ஒரு அற்புதம் கண்டுபிடித்துள்ளேன் XXX'5 நான் தான் பொருந்தும் வேண்டும், கிட்டத்தட்ட எந்த நிறம் வாங்க வேண்டும்\n உண்மையில் தரம் பிடித்திருந்தது. நான் சிறிய அளவைப் போல மற்றொருவரிடம் கேட்டேன்.\nகூரியர் மூலம் வழங்கப்படுகிறது. பொதுவாக பேக். ரஷ்யன் 50-52 வரிசையில் மதிப்பாய்வு செய்த பிறகு 5xl ஆர்டர் செய்யப்பட்டது. வீணாக நான் குறைந்தபட்சம் 4 xl ஐ குறைவாகக் கொண்டிருந்தேன். பைகளில் குறைவாகவே உள்ளன, அவற்றை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. கணுக்கால் மேலே தரையில் 175 வளர்ச்சி. நான் உள்ளே வாங்கி கொள்வேன், பொதுவாக கொள்முதல் திருப்தி நான் குறைந்தபட்சம் 4 xl ஐ குறைவாகக் கொண்டிருந்தேன். பைகளில் குறைவாகவே உள்ளன, அவற்றை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. கணுக்கால் மேலே தரையில் 175 வளர்ச்சி. நான் உள்ளே வாங்கி கொள்வேன், பொதுவாக கொள்முதல் திருப்தி மற்றும் இன்னும், துணி பருத்தி என்றாலும், ஆனால் மெல்லிய\nஎம் *** ஒரு எஃப்\nநான் இரண்டு gowns மிகவும் பிடித்திருந்தது என் எதிர்பார்ப்புகளை தயாரிப்பு தரம் மீறியது.\nஓ **** ஒரு எம்.\nஎல்லா நேரங்களிலும் இயற்கை, இலவசமான, அழகான உடை. xxl 50-52. பொறுப்பு விற்பனையாளர், விரைவான விநியோகம். இது என் 5 வரிசை. நன்றி\nஎல் **** ஒரு கே\n நல்ல துணி, இரட்டை. நன்கு sewn. தரையின் நீளம். bolshoe நன்றி விற்பனையாளர்\nநான் இந்த ஆடை நேசிக்கிறேன். இது நல்ல பொருள் மற்றும் தரம் நல்லது.\nபிடித்த வரவில்லை. பணம் திரும்பியது.\nநன்றி. நான் இன்று அதைப் பெற்றேன். அது சரியாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு ** ஒரு ஜி.\nமகிழ்ச்சியுடன் ஆர்டர் செய்யுங்கள், தினமும் அது கிடைத்தது. விமர்சனங்களை கேட்டு, அது ஒரு பெரிய அளவு எடுத்து, அது சாத்தியம் மற்றும் செய்யவில்லை என்று, நீண்ட சட்டை, தரையில் விட ஒரு சிறிய நீண்ட உடை. ஆனால் அது ஒரு மோசமானதல்ல, சட்டை மடித்து, நீளம் அல்லது ஒரு சிறிய ஹெம்மை தேவை, அல்லது காலணிகளில் நடக்க வேண்டும்))). நீங்கள் stroked முன், ஆடை போல இருக்க வேண்டும் என்று இன்னும் தெளிவாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, மோசமான துணியால் நனைந்திருந்த நெஞ்சுகள், பிட்கள் நூல் இருந்தன, அவிழ்ப்பது, கட்டி, வெட்டு, நன்றாக, உண்மையில் பைகளில் நான் தேவையானதை விட சற்று குறைவாகவே செய்தேன். என் உடை கழுத்தில் மிகவும் ஆழமாக இல்லை. அநேகமாக வேறு நிறங்களை வரிசைப்படுத்த வேண்டும். நான் பரிந்துரைக்கிறேன்.\nஓ ** ஒரு எம்\nஃபாஸ்ட் டெலிவரி, கூரியர் பெரிய ஆடை கொண்டு புகைப்படம் ஒத்துள்ளது. பரந்த, போன்ற\n நான் அளவு நெருங்கி பிடித்திருந்தது, வெறும் razmerchik மீது எடுத்து, மேலும் அறை என்று) பொருள் நம்பமுடியாத மகிழ்ச்சி) நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்)) விற்பனையாளர் பரிந்துரை))) நான் மகிழ்ச்சியாக உற்சாகம் ^ _ ^ (அம்மாவும் கூட அணுகி)\n நான் 4 விஷயங்களை உத்தரவிட்டேன், அனைத்து ஒரு தொகுப்பு வந்து வீட்டிற்கு கூரியர்.\nமிக அழகாக, நிறம் சூப்பர்\nவிடைபெற்றது மற்றும் பெரிய அளவு எடுத்தது ... தோள்களில் சாதாரணமானது ஆனால் தொகுதி மிகவும் பரந்த உள்ளது .. நான் உங்கள் அளவு எடுத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் பொதுவாக நீங்கள் அணிய முடியும் ... ஒரு boho\nமின் *** ஒரு எல்\nஎம் 165 செ.மீ. மற்றும் எடை 65 கிலோ நல்லது மெகா ஃபாஸ்ட் டெலிவரி, இது இரண்டாவது ஆடை மெகா ஃபாஸ்ட் டெலிவரி, இது இரண்டாவது ஆடை இப்போது மற்றொரு வேண்டும்)\nபணம் செலுத்திய இரண்டு வாரங்களுக்குப் பின் விரைவாக கவனமாக விசாரிக்கப்பட்ட சீல். தயாரிப்பு தரம் நன்றாக உள்ளது, மென்மையான வரி, நூல் தொடர்ச்சி இல்லை. தடிமன் அளவைக் கொண்டிருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் அசைக்கப்படும் சட்டைகளில் காட்டப்பட்டுள்ளது.\nஒளி, அடர்த்தியானது என்றாலும், நல்ல ஊற்றுகள் கிராமம் சிறந்தது. அதன் 52 ரஷியன் xxl எடுத்து. தோள்பட்டைகளில் சிறிது தளர்வானது, கழுவுதல் போல இருக்கும் என பார்ப்போம். இடுகையை கீழே உள்ள கணுக்கால் கீழே நீளம். சிறிது நீளமான சட்டை, நீங்கள் குனிய முடியும். பாட்டி 164xl ரஷியன் 4. நீண்ட, hemming இருக்கும், ஆனால் மிகவும் வசதியாக வாசனை இல்லை) ஒரு கொரியர் நேரான வீட்டிற்கு கொண்டு வந்தார்கள்\nபருத்தி இரட்டை அடுக்கு, தொட்டு மிகவும் இனிமையான ஒரு மகிழ்ச்சியான பைகளில். நான் கிராமத்தை விரும்புகிறேன். நன்றி\nநான் தனியாக, எனது மகளை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் கொஞ்சம் அதிகமாகவும் இன்னும் அதிகமாகவும் இருக்கிறேன். ஆனால் குறிப்பாக இலவசமாக எடுத்துக் கொண்டார். அனைத்து ஏற்பாடு. மற்றும் வண்ண மற்றும் அளவு மற்றும் விநியோக நேரம் ஒரே ஒரு கழித்தல், ஸ்லீவ் மீது அழுக்கு புள்ளிகள் இருந்தன, ஒரு சிறிய கெட்டுவிட்டது விளைவு.\nஒரு *** ஒரு எஸ்\nபரிமாண மெஷ் உண்மையில் ஒத்துள்ளது அளவை அளவு எடுத்து மிகவும் நல்லது. எங்களுக்கு இன்னும் இருக்கிறது. ஆடை மிகவும் பெரியது மற்றும் நீண்டதாக இருந்தது. கழுவுதல் பின்னர் உயர் வெப்பநிலையில் கூட சுருங்கவில்லை\nபிடித்த மிகவும் அற்புதம், ஒளி, நிறம் அழகாக உள்ளது, மற்றும் 9 ம், பற்றி -20 சிறந்த. எங்காவது நூல் நூல், ஆனால் அது மிக முக்கியமானது.\nமாஸ்கோவில் பணம் செலுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின் சீக்கிரமாக விரைவாக அனுப்பப்பட்ட சீல். விற்பனையாளர் தொடர்ந்து தொடர்பு. தயாரிப்பு தரம் நன்றாக உள்ளது, மென்மையான வரி, நூல் தொடர்ச்சி இல்லை. ஆனால் நான் உயரமாகவும், சாதாரணமாக நீளம் (176 செ.மீ) நீளமாகவும் இருக்கிறேன். கழுவும் நீர் மோசமாக வரையப்பட்டிருந்தாலும். நினைவில் கொள். மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தடிமன் அளவிட பொருள். படத்தில் அசைக்கப்படும் சட்டைகளில் காட்டப்பட்டுள்ளது. நான் உள்நாட்டு அணிந்து 50-52. சட்டை பட்.\nஎஸ் ***** நான் எஸ்\nஅழகான. விற்பனையாளர் மிகவும் நன்றாக இருந்தது என் கேள்விகளுக்கு பதில். மிகவும் இந்த கடையை பரிந்துரைக்கிறோம்.\nபி **** ஒரு எம்.\nஇது போன்ற உடை, மென்மையான துணி வண்ணம். சுதந்திரமாக அமர்ந்தாலும் பெரியது. சாத்தியமான மற்றும் S பொருந்தும் என்று. இரண்டு மாதங்கள் சென்றன.\nநன்கு sewn உடை, துணி மென்மையான பருத்தி உள்ளது. dilla home shikarno. 6hl 58 மிக பெரியது.\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் பொல்ஷெமிரீட் XXX-2 அளவு XL க்கு முன்பு செவ்வாய்க்கிழமைகளில் பிரகாசமான பொருள்\n துணி நான் பிளாட் seams எதிர்பார்க்கப்படுகிறது விட அடர்த்தியான உள்ளது, வெட்டு அவுட் அழகான, பொதுவாக, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். xxx, எடை xxx xxx மற்றும் நான் செய்தபின் அமர்ந்து ஒரு அளவு மீ எடுத்து.\nஎம் *** ஒரு வி\nமாஸ்கோ பிராந்தியம் (ரஷ்யா) XXX வாரங்கள் நீங்கள் நன்றாக யூகிக்கிறீர்கள் என்றால், ஆடை நன்றாக இருக்கும்: 2.5 (மார்பு XX) கள் எடுத்து சரியான முடிவை எடுத்தது. கணுக்கால் மற்றும் குறுகிய கால்களை விட சற்று சிறியது 46 இன் வளர்ச்சியைக் குறிக்கின்றது, ஆனால் நான் சட்டைகளை சுருக்கமாக அணிய திட்டமிடுகிறேன். பக்க நான் நிச்சயமாக இடுப்பில் சென்றார், ஆனால் அது என் ருசி தான், ஏனெனில் balahonistye ஆடைகள் வழக்கமாக போன்ற இலவச இருக்க வேண்டும். துணி நன்றாக உள்ளது மற்றும் மிகவும் மெல்லிய இல்லை. seams குறிப்பாக அனைத்து சரிபார்த்து எல்லாம் சரி. தோற்றமானது, ஒரே நிறத்திலான நூலை மட்டுமே கெட்டுவிட்டது, ஆனால் அது கழுவப்பட்டு தீர்ந்தது. பைகளில் உள்ளன நீங்கள் நன்றாக யூகிக்கிறீர்கள் என்றால், ஆடை நன்றாக இருக்கும்: 2.5 (மார்பு XX) கள் எடுத்து சரியான முடிவை எடுத்தது. கணுக்கால் மற்றும் குறுகிய கால்களை விட சற்று சிறியது 46 இன் வளர்ச்சியைக் குறிக்கின்றது, ஆனால் நான் சட்டைகளை சுருக்கமாக அணிய திட்டமிடுகிறேன். பக்க நான் நிச்சயமாக இடுப்பில் சென்றார், ஆனால் அது என் ருசி தான், ஏனெனில் balahonistye ஆடைகள் வழக்கமாக போன்ற இலவச இருக்க வேண்டும். துணி நன்றாக உள்ளது மற்றும் மிகவும் மெல்லிய இல்லை. seams குறிப்பாக அனைத்து சரிபார்த்து எல்லாம் சரி. தோற்றமானது, ஒரே நிறத்திலான நூலை மட்டுமே கெட்டுவிட்டது, ஆனால் அது கழுவப்பட்டு தீர்ந்தது. பைகளில் உள்ளன ஆனால் அவர்கள் எனக்கு ஒரு பிட் சிறியது, கைகள் கிடைக்கும், ஆனால் சங்கடமான.\nரஷியன் எக்ஸ் XXXhl மிக பெரிய இருந்தது, புகைப்படம் பெல்ட் (புகைப்படம்) ushyu இருக்க முடியும். பாக்கெட் துளைகளில் ஒன்றில் ஆடை வேறு நிறங்களின் நூல்களைக் கொண்டிருந்தது, ஆனால் அது சிறிய விஷயங்கள். நல்ல துணி, பொதுவாக திருப்தி. மீண்டும் சிறியதாக, ஆர்டர் செய்யலாம்\nஆர் ********* ஆர் ஆர்.\nசெய்தபின் பொருந்துகிறது, மிகவும் தளர்வான. போஹோ போன்ற பாணியைக் குறிப்பிடுகிறது. கணுக்கால் கீழே நீளம், நிறம் அழகான, நிறைவுற்றது. பைகளில் மிகவும் குறைவு, ஆனால் இது அவசியமில்லை. மாஸ்கோவிற்கு ஒரு வாரம் சென்றது. ஆடை மகிழ்ச்சி.\nடி *** ஒரு டி.\nகுளிர்ச்சியான, மிகவும் மென்மையான மற்றும் வசதியான. நன்றி மிகவும்) என் உயரம், கள் அளவு தரையில் செய்தபின் சென்றார். MSK இரண்டு வாரங்களில் பறந்தது.\nஎஸ் ****** ஒரு கே\nதாய்க்காக ஒதுக்கப்பட்டிருந்தது, அது பிடித்திருந்தது))\nநல்ல ஆடை, பருத்தி. கழுவுதல் பிறகு கிராமத்தில் இல்லை. படத்தில் இருந்ததைப் போல், நீங்கள் ஒரு ஜோடியை இன்னும் எடுக்க வேண்டும். நான் xxl எடுத்து, என் அளவு மீ என்றாலும். ஆனால் படத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். பிரகாசிக்காதே. நன்றி விற்பனையாளர்\nகலர் ஊதா போல் இல்லை. சட்டை பின்னால் கிழித்தெறியப்பட்டது. விவாதம் திரும்பப்பெறப்பட்டது\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 47.74 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ப்ளூ / XXXL நீல / 4L நீல / 5L வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L பச்சை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 47.74 $ 77.00\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமலர் / எஸ் மலர் / எம் மலர் / L மலர் / எக்ஸ்எல் மலர் / எக்ஸ்எக்ஸ்எல் மலர் / XXXL மலர் / 4L மலர் / 5L\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 60.00\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nராயல் ப்ளூ / எஸ் ராயல் ப்ளூ / எம் ராயல் ப்ளூ / எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ராயல் ப்ளூ / XXXL ராயல் ப்ளூ / 4L ராயல் ப்ளூ / 5L\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 71.20 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 71.20 $ 89.00\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல்\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 58.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 58.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 62.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 62.00\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ்\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 62.00 $ 62.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 62.00 $ 62.10\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த $ 62.40 $ 78.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபழுப்பு / எல் பழுப்பு / எக்ஸ்எல் பழுப்பு / XXL பழுப்பு / XXXL பழுப்பு / 4L பழுப்பு / 5L கடற்படை / எல் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL கடற்படை / 4L கடற்படை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த $ 62.40 $ 78.00\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 25.38 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 25.38 $ 54.00\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nBoho Floral அச்சிடப்பட்ட 3 / எக்ஸ் ஸ்லீவ் காஃப்டன் பிடித்த\nBoho Floral அச்சிடப்பட்ட 3 / எக்ஸ் ஸ்லீவ் காஃப்டன் பிடித்த $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகாபி / எல் காபி / எக்ஸ்எல் காபி / எக்ஸ்எக்ஸ்எல் காபி / XXXL காபி / 4L காபி / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல்\nBoho Floral அச்சிடப்பட்ட 3 / எக்ஸ் ஸ்லீவ் காஃப்டன் பிடித்த $ 77.00\nசாதாரண பிளஸ் அளவு வண்ணமயமான கலை ஈர்க்கப்பட்ட உடை\nசாதாரண பிளஸ் அளவு வண்ணமயமான கலை ஈர்க்கப்பட்ட உடை $ 44.64 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமல்டிகோலர் / எக்ஸ்எல் மல்டிகோலர் / எக்ஸ்எக்ஸ்எல் மல்டிகோலர் / XXXL மல்டிகோலர் / 4L\nசாதாரண பிளஸ் அளவு வண்ணமயமான கலை ஈர்க்கப்பட்ட உடை $ 44.64 $ 72.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-04-24T01:19:03Z", "digest": "sha1:5BSJMYKEPFWHWL77WI2OQ62YBZRT63FT", "length": 19033, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் கோபால் வர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபென்மட்ச ராம் கோபால் வர்மா\nராம் கோபால் வர்மா (ஆங்கிலம்:Ram Gopal Varma) சுருக்கமாக ஆர்.ஜி.வி என அறியப்படுபவர் இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார், மேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள், அரசியல்வாதி, இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.[3][4][5]\nராம் கோபால் வர்மா ஏப்ரல் 7, 1962 ஆம் ஆண்டு அன்று ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத்தில் பிறந்தார். மேலும் கிருஷ்ணம் ராஜு பென்மிட்ச (Krishnam Raju Penmetsa), சூரியாம்மா வர்மாவின் பெற்றோர் ஆவார்கள். மற்றும் இவர் தன் இளம் வயதில், விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார்.[6] மேலும் ராம் கோபால் வர்மா அவர்கள் ரத்னா என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டர், இத் தம்பதியருக்கு ரேவதி வர்மா என்னும் ஒரு மகளும் உள்ளார். பின்னர் குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக பின் விவாகரத்து ஆனது.[7]\nராம் கோபால் வர்மா தெலுங்கு திரைப்படத் துறையில் தனது முதல் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில் அவர் ஏதாவது வாய்ப்புக் கிடைக்காதா என்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஒளிப்பட நிலையத்தைச் (ஸ்டூடியோ) சுற்றி வந்து கொண்டிருந்தார். இந்த ஓளிப்பட நிலையமானது பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் தந்தைக்குச் சொந்தமானதாகும். அப்போது அங்கு நாகார்ஜூனா நடித்தத் திரைப்படமான கலெக்டர் காரி அப்பாயி படத்தின் இசையமைப்பு நடந்து கொண்டிருந்தது. [8] அப்போது அங்கு நாகார்ஜூனாவைச் சந்திக்கும் வாய்ப்பு வர்மாவிற்க்கு கிடைத்தது, அப்போது வர்மா சிவா திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை விளக்கிக் கூறினார். கதை பிடிக்கவே சிவாவில் நடிக்க சம்மதித்தார், அதன் படி இப்படத்திற்க்கு இளையராஜா இசையமைத்து 1989 ஆம் ஆண்டு சிவா திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்து, பின்னர் இத்திரைப்படம் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியானது. [9] மேலும் இத்திரைப்படம் உதயம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியானது. பின்னர் வர்மாவின் இரண்டாவது திரைப்படம் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீதேவி நடித்த க்ஷானா க்ஷானம் தெலுங்குத் திரைப்படம் வெற்றியடைந்ததன் விளைவாக இந்தியில் ஹெராண் என்றத் தலைப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\nரத்த சரித்திரம் திரைப்பட படப்பிடிப்பில் சூர்யா மற்றும் இயக்குனர் ராம் கோபால் வர்மா உள்ளார்\nஅதன் பின் வர்மா அவர்கள் ரக்தா சரித்ர என்ற திரைப்படத்தை அக்டோபர் 22, 2010 அன்று தெலுங்கு மற்றும் இந்தியில் முதல் பாகமும் இதன் இரண்டாம் பாகம் ரத்த சரித்திரம் இத்திரைப்படத்தில் சூர்யா , விவேக் ஒபரோய் மற்றும் பிரியாமணி நடித்து திசம்பர் 3, 2010 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 8, 1995 ஆம் ஆண்டு ஆமிர் கான் மற்றும் ஊர்மிளா நடித்து, ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த ரங்கீலா திரைப்படம், மற்றும் சூலை 3, 1998 ஆம் ஆண்டு சத்யா ஆகியத் திரைப்படங்கள் இந்தி சினிமாவில் வர்மாக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படத்தின் மூலம் வர்மா இந்தி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, சிறந்தத் திரைப்படம், சிறந்த இசைக்கான விருதினைப் பெற்றுத்தந்தது.\nசிறந்த இந்தித் திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருது (தயாரிப்பாளர்) சூல் - 1999 [10]\nசிறந்தத் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது - சத்யா (1998)\nசிறந்த திரைக் கதைக்கான பிலிம்பேர் விருது - ரங்கீலா (1995)\nபிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது (தெலுங்கு) - சிவா (1989)\nசிறந்த இயக்குனர்கான நந்தி விருது - சிவா (1989)\nசிறந்த இயக்குனர்கான நந்தி விருது - க்ஷானா க்ஷானம் (1991)\nசிறந்த இயக்குனர்கான நந்தி விருது - காயம் (1993)\nசிறந்த இயக்குனர்கான நந்தி விருது - பிரேம கதா (1999) [11]\nபாலிவுட் திரைப்பட விருது - சிறந்த இயக்குனர்\n↑ \"இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராம் கோபால் வர்மா\". ஐ.எம்.டி.பி இணையத்தளம் (1990 - 2013). பார்த்த நாள் பிப்ரவரி18, 2013.ஆங்கில மொழியில்\n↑ \"47வது தேசிய திரைப்பட விருதுகள்\" (PDF). திரைப்பட விழாக்கள் இயக்குநரகம். பார்த்த நாள் பிப்ரவரி 21, 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ராம் கோபால் வர்மா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ராம் கோபால் வர்மா\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராம் கோபால் வர்மா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/85361.html", "date_download": "2018-04-24T00:42:08Z", "digest": "sha1:2XOK57HFOHUNCRPRN5SRPRFN5PCUSIUF", "length": 5934, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "இன்­றைய மோதல்­கள் – Uthayan Daily News", "raw_content": "\nதெல்­லிப்­பழை நாம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் 55ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு தெல்­லிப்­பழை நாம­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.\nஇந்­தத் தொட­ரில் இன்று பி.ப. 3.45 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணியை எதிர்த்து குப்­பி­ளான் குறிஞ்­சிக் கும­ரன் அணி மோத­வுள்­ளது. மாலை 4.45 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் உடுப்­பிட்டி நவ­ஜீ­வன்ஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனி யன் அணி மோத­வுள்­ளது.\nதையிட்டி திரு­வள்­ளு­வர் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் தாச்­சித் தொட­ரின் ஆட்­டங்­கள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன.\nஇந்­தத் தொட­ரில் இன்று செவ்­வாய்க்­கி­ழமை இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் தாவடி காளி­யம்­பாள் ‘ஏ’ அணியை எதிர்த்து சங்­கானை இளங்­க­திர் அணி மோத­வுள்­ளது.\nஇதுவரை எவரும் பார்த்திராத சில அரிய ஒளிப்படங்கள்\n5 விபத்­துக்களில் 5 பேர் உயி­ரி­ழப்பு \nதிருகோணமலை எரிபொருள் களஞ்சியத்தால் ஆசியாவுக்கே எரிபொருள் விநியோகிக்கலாம்\nகலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் வெளியீடு\nபெற்றோலிய தொழிற்சங்க பேச்சு தோல்வி\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=27", "date_download": "2018-04-24T01:21:33Z", "digest": "sha1:AMBMS5CH7VS2HDZ33Q3BJ7GTKEZPLP6E", "length": 5668, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "கட்டுரை Archives - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / இனியவளே உனக்காக / கட்டுரை\nதங்கம், வெள்ளி, நவரத்தின நகைகளில் இருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்\nவெள்ளி, தங்கம், நவரத்தினங்கள் போன்றவை வெறும்...\nதாய் வயிற்றில் இருக்கும் குழந்தை க்கும், கடவுளுக்கும் ஒரு “உரையாடல்”\nபிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான...\nஇறைவனைப் போல் காட்சி அளிக்க இறை பக்தி அவசியம், பெண்ணே\nநம் நாட்டில் அநேக பெண்களுக்கு இறை பக்தி அதிகம்.,...\nதாய் அன்பின் தத்துவம்-இனியவளே உனக்காக\nதாய் அன்பின் தத்துவம் இனியவளே, பெண் இனத்தில்...\nசிங்கமாக வாழுங்கள் இந்திய மிருக காட்சி சாலையில்...\nஒரு ஞானியிடம், அவரது சீடன் ஓரு கேள்வியை கேட்டான்....\nஎந்த மனைவி உண்மையான மனைவி\nஒரு தொழில் அதிபருக்கு 4 மனைவிகள் இருந்தனர். 4–வது...\nகுடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சிறப்பும் எதை பொருத்து இருக்கிறது\n(குடும்ப வாழ்க்கை ஆரம்பித்து, சிறப்பித்து, மகிமைப்படுத்திய...\nஉண்மை மகிழ்ச்சி சிறப்பான குடும்ப வாழ்க்கையில் இருக்கிறது\nதிருமண நாளில், ஒவ்வொரு பெண்ணும் ஒரு புதிய ஆரம்பத்துக்குள்,...\nதிருமணம் – வாழ்வின் ஆரம்பம்\nதிருமண வாழ்வின் ஆரம்பமும், அதன் முடிவும் இனிமையானவைகள்....\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2015/06/wcc_16.html", "date_download": "2018-04-24T01:04:29Z", "digest": "sha1:EGBUPUEI6MESGL6XGGLOX2OQCLA74LEU", "length": 21623, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: WCC அணியின் அபார ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு தகுதி !", "raw_content": "\nகாதிர் முகைதீன் கல்லூரி நடத்திய அறிவியல் விழிப்புண...\nலண்டன் குரைடனில் வசிக்கும் அதிரையரின் இஃப்தார் நிக...\nமக்கள் நலத்திட்ட சேவையில் அதிரை பைத்துல்மால் \nஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி...\nஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன \nதமாகாவின் அதிரை பேரூர் தலைவராக M.M.S அப்துல் கரீம்...\nதமாகாவின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக அதிரை மை...\nகாஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூலா \nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தி...\nஇலவச கொலஸ்ட்ரால் பரிசோதனை முகாம் \nதுபாயில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி \nகவர்ச்சி ஆடைகள் அணியக்கூடாது - மாணவிகளுக்கு முஸ்லி...\nஅதிரையர்களே இந்த இடம் எந்த இடம் என்று உங்களால் சொல...\nஅதிரையில் மின் தடை வெறும் 50 நிமிடங்கள் மாத்திரமே....\nதுபையில் வேலை வாய்ப்பு: ஒரு சிறப்பு பார்வை \nசவூதியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமியர்க...\nஅமீரக தமுமுக பொதுச்செயலாளராக அதிரை அப்துல் ஹாதி தே...\nதுபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று...\nசீனாவில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற அதிரையின்...\nஜப்பானில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி \nவாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளியில் நோன்பு கஞ்சி வ...\n144 வயது தோற்றத்தில் பாட்டியான 18 வயது இளம் பெண் \nஅதிரை ஈசிஆர் சாலையில் மாட்டுவண்டி மீது வாகனம் மோதி...\n ( ஜாவியா பள்ளி இமாம் )\nஅதிரையில் இஃப்தார் நேரத்தில் திடீர் மழை \nபடுகொலை செய்த இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி ...\nதஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி [ படங்கள் இணை...\nஉலக மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு முகாம் \nபட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு பகுதியில் தீ விபத்து...\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை எம்எல்ஏ ரெ...\nகாவல்துறையின் தாக்குதலில் மற்றுமொரு வாலிபர் பரிதாப...\nஅதிரையில் ADT நடத்தும் புனித ரமலான் மாத தொடர் சொற்...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதுபாயில் அதிரை கிரிக்கெட் அணியினர் நடத்திய இஃப்தார...\nசிஎம்பி லேன் இஜாபா பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம...\nகுவைத் மசூதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலி...\nசுரைக்கா கொல்லை உமர் (ரலி) பள்ளியில் நோன்பு கஞ்சி ...\nஎம்.எல்.ஏ.வை கண்டு பிடித்து கொடுத்தால் 10 ஆயிரம் ப...\nபள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு விழ...\nலண்டன் சாலைகளில் நடந்த இஃப்தார் விருந்து - [படங்கள...\nரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 31 வரை காலக்கெடு ந...\nதுபாயில் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி துவக்கம் \nவிநியோகிக்கும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும் ...\nஆதார் அட்டை இல்லாத பள்ளி மாணவர்கள் கணக்கெடுக்கும் ...\nஅருவாளை தூக்கிய அதிரை கவுன்சிலர் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை - இஃப்தார் நிகழ்ச்ச...\nஜித்தா அய்டாவின் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏ...\n ( NKS சவுண்ட் சர்வீஸ் அப்துல் ரசீத...\nதவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி \nமஹ்தூம் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும...\nமரண அறிவிப்பு [ மர்ஹும் L.V.S. சின்ன பாட்சா மொய்தீ...\nபுதுத்தெரு மிஸ்கீன் சாஹிப் பள்ளியில் நோன்பு கஞ்சி ...\nசெக்கடி பள்ளியில் புனித ரமலான் மாத தொடர் சொற்பொழிவ...\nநடுத்தெருவில் ADT நடத்தும் புனித ரமலான் மாத தொடர் ...\nஅதிரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாக...\nதுபாயில் தமிழக நோன்புக் கஞ்சியுடன் இஃப்தார் நிகழ்ச...\nபட்டுக்கோட்டை மக்தப் மதரஸா பள்ளிக்கு உதவ வேண்டுகோள...\nஆலடித்தெரு முகைதீன் ஜும்மாப் பள்ளியில் நோன்பு கஞ்ச...\nகாங்கிரஸ் கட்சியின் அதிரை நகர தலைவராக ஹாஜி எஸ்.எம்...\nதூய்மைப்படுத்தும் பணியில் அல் அமீன் பள்ளி நிர்வாகி...\nசவூதியில் இறந்த வாலிபர்களின் குடும்பத்திற்கு நிலுவ...\nகையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு இன...\nசெக்கடி பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nதரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பு கஞ்சி வ...\nஷார்ஜா பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இட...\nஅதிரையில் பர பர விற்பனையில் ஹெல்மெட் \nஅதிரையில் பைத்துல்மால் ஆற்றிவரும் 22 ஆண்டுகால சேவை...\nதுபாயில் ரமலானையொட்டி பிச்சை எடுத்த 70 பேர் பிடிபட...\nஅதிரை அருகே தீ விபத்து \nரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஜூன் 30 ம் தேதி வரை...\nவீடுகளில் பெண்களின் தராவீஹ் தொழுகையில் ஏற்படும் சி...\nமப்ரூர் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nசிஎம்பி லேன் ஹனீப் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம...\nமணிக்கு 140km வேகத்தில் கால்களால் வாகனத்தை ஓட்டிச்...\nதஞ்சை புத்தக திருவிழாவில் ₹ 1.5 கோடி மதிப்பிலான பு...\nகிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வ...\nஷார்ஜா பள்ளி ஆண்டு மலரில் இடம்பெற இருக்கும் அதிரை ...\nபுனித ரமலான் நோன்புக்கு உதவும் கூகுள்\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்... எதிர்ப்பும் \nAJ ஜூம்மா பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nஆஸ்பத்திரித்தெரு புதுப்பள்ளியில் நோன்பு கஞ்சி விநி...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி பின்புறமாக சிறிய பட்ஜெட்டில் ஒ...\nஒரத்தநாடு கால்நடை பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையத்த...\nஅதிரையின் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க ...\nதுபாய் போலீஸின் மனித நேயம் \nஜித்தா அய்டாவின் நோன்பு திறப்பு(இஃப்தார்) நிகழ்ச்ச...\nதராவீஹ் தொழுகையில் பள்ளிவாசலுக்கு வெளியில் ஒலிப்பெ...\nபெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் நிகழ்ச்சி \nநெசவுத்தெரு சங்கத்தில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சி...\nரமலானின் வருகையும் நோன்புக்கஞ்சியின் வாசனையும்.\nஅதிரையில் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதார அலுவலர்கள...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nWCC அணியின் அபார ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு தகுதி \nஅதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் ( WCC ) சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வந்த மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் 19 ஆம் ஆண்டு தொடர் போட்டி மேலத்தெரு மருதநாயகம் திடலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை WCC அணியினரும் , பட்டுக்கோட்டை PCC அணியினரும் மோதினார்கள்.\nமுன்னதாக டாஸ் வென்ற பட்டுக்கோட்டை PCC அணியினர் பீல்டிங் தேர்வு செய்து ஆடினார். பேட் செய்த அதிரை WCC அணியினர் 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் எடுத்து இருந்தனர்.\nஇதைதொடர்ந்து விளையாட வந்த பட்டுக்கோட்டை PCC அணியினர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடினர். அதிரை WCC அணியினரின் அபார பந்து வீச்சால் 86 ரன்களுடன் பட்டுக்கோட்டை PCC அணி சுருண்டது. 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிரை WCC அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை பகல் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பை பெற்றுள்ளது.\nவெற்றி பெற்ற அதிரை WCC அணியை அணியின் முன்னாள் மேலாளர் -ஆலோசகர் சிக்கந்தர், நிர்வாகிகள், பயிற்சியாளர், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nகே. அப்துல் வஹாப் ( உஜாலா )\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/39976", "date_download": "2018-04-24T01:17:06Z", "digest": "sha1:BVLSCJX7C6ONSZCUKAOQ72S6DF5QVV2L", "length": 10735, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) பாசிக்குடாவில் ஒருவர் கொலை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos) பாசிக்குடாவில் ஒருவர் கொலை\n(Photos) பாசிக்குடாவில் ஒருவர் கொலை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுருகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nநேற்று (07) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில் தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nநேற்று இரவு மரணமடைந்த பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா படகு ஓட்டுனரான வாழைச்சேனை வீதி கல்குடாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிபிள்ளை பாக்கியராசா (வயது – 51) தனது வீட்டுக்கு அருகாமையில் வாடகைக்கு இருக்கும் இரண்டு சிங்கள சகோதரர்களுடன் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடைக்கு சிகரட் வாங்குவதற்காக சென்ற வேளை பாசிக்குடா ஹோட்டல்களில் தொழில் செய்து கொண்டு கல்குடா பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்கள் கடைக்குச் சென்றவர்களை தாக்கியதில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றயவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇச்சம்வத்தையடுத்து கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் இன முருகல் ஏற்படக்கூடிய பதட்ட நிலை ஏற்பட்டது இதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.டி.ஏ.கருநாயக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் எம்.எச்.எம்.. மாஹிர், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஅக் கூட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் ஹோட்டல்களில் வேளை செய்து கொண்டு வீடுகளில் தங்கியுள்ளோர் இன்று மாலை 03.00 மணியுடன் வீடுகளை விட்டு வெளியேறி; ஹோட்டல் விடுதிகளில் தங்க வேண்டும் என்றும் ஹோட்டல்களில் பணிபுரியாமல் மேசன் ஓடாவி வேலைகளுக்கு வந்துள்ளோர் தங்களது பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானம் பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைதிகாத்து கலைந்து சென்றனர்.\nஇக் கொலை சம்பவம் nhதடர்பில் ஐந்து பேர் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious article(Photos) காத்தான்குடியில் திடீரென முழைத்த பேரீத்தம் மரம்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/43232", "date_download": "2018-04-24T01:18:50Z", "digest": "sha1:NIZXGJHMJO2RYWMWQKHMDRYY6K7N7QU2", "length": 19828, "nlines": 106, "source_domain": "www.zajilnews.lk", "title": "விரட்டப்பட்ட மூதூர் தோப்பூர் முஸ்லிம்களின் ஒரு தசாப்த துன்பியல் வரலாறு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் விரட்டப்பட்ட மூதூர் தோப்பூர் முஸ்லிம்களின் ஒரு தசாப்த துன்பியல் வரலாறு\nவிரட்டப்பட்ட மூதூர் தோப்பூர் முஸ்லிம்களின் ஒரு தசாப்த துன்பியல் வரலாறு\nநினையாப் பிரகாரமாக புலிகளால் இராப் பொழுதில் ஒலிபெருக்கி மூலம் வெளியேறச் சொல்லி கால் நடையாக சுமார் 60 கிலோமீற்றர் தூரம் வெயிலில் விரட்டப்பட்ட மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்லிம்களின் வரலாறு இப்பொழுது ஒரு தசாப்தத்தை (10 வருடங்களை) நிறைவு செய்திருக்கின்றது.\nகையிலும் மடியிலும் எதுவுமே இல்லை. நடந்;த களைப்பால் உடல் சோர்ந்து தளர்ந்திருந்தது. உள்ளமும் துயரத்தை எண்ணி உருகிக் கொண்டிருந்தது. பசி, தாகம், சோர்வு, மனதில் ஒரு விதமான விரக்தி இவர்கள் தாங்கள் எங்களை வெளியேற்றப் போவதை கொஞ்சம் முன் கூட்டியே எங்களுக்கு அறிவித்திருந்தால் எங்களது பிள்ளைகளின் சாப்பாட்டுக்காவது எதையென்றாலும் எடுத்து வந்திருக்கலாம்\nமிருக வெறி கொண்டலைந்தவர்களைப்போல எங்களை ஒட்டுமொத்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்து ஏன் வெளியேற்ற வேண்டும் அவர்கள் மனிதர்களாக இருந்திருந்தால் எங்களை இப்படி விரட்டியடித்திருப்பார்களா\nஇனி எப்போது நமது சொந்த மண்ணில் கால் பதிப்போம் இவ்வாறான பல நூறு கேள்விகளுடன் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி பகல் பொழுதில் கால் நடையாகப் புறப்பட்ட திருகோணமலை – மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்லிம்கள் ஏக்கப் பெருமூச்சுக்களுடன் கந்தளாய் வந்து சேர்ந்தார்கள்.\nகொழும்பு- திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையில் இருக்கிறது கந்தளாய் நகரம். கந்தளாயிலுள்ள பாடசாலைகளும், அரச கட்டிடங்களும், வயல் வெளிகளும், வரப்புகளும், பாழடைந்த கட்டிடங்களும், மரநிழல்களும், விளையாட்டுத் திடலும், தெருவோரமும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் விரட்டியடிக்கப்பட்ட மூதூர் மற்றுமு; தோப்பூர் முஸ்லிம்களின் தஞ்சமளிக்கும் இடங்களாய் மாறின.\nசுற்றுச் சூழலில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கோ அல்லது போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் ஆயுதத் தரப்புக்கோ எந்தத் தீங்கும் செய்யாத எங்களை ஏன் இப்படி விரட்டி வாழ்விடங்களை விட்டு வெருண்டோடச் செய்கின்றார்கள் என்று அந்த அப்பாவி மூதூர் முஸ்லிம்களுக்கு எதுவுமே புரிந்திருக்கவில்லை.\nஆமாம் இப்படியொரு கசப்பான வரலாறு இந்நாட்டின் கிழக்கு முஸ்லிம்களுக்கு இருந்தது என்பது இப்பொழுது மறந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றது.\nஇக்கட்டுரை பிரசுரமாவதன் நோக்கம் அவ்வாறான ஒரு பெருந்துயரம் இனி இலங்கை மக்கள் எவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதேயாகும். இன்னமும் இந்த உள் நாட்டு அகதிப் பிரச்சினை தொடரக் கூடாது என்றே அமைதியை விரும்பும் அனைவரும் எதிர்பர்க்கின்றார்கள். அந்த நல்லெண்ணத்தை அடிமனதில் கொண்டே இந்த துயர நிகழ்வை நினைவூட்டுகின்றோம்.\nதிருகோணமலை மாவட்டம் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நேற்று வியாழக்கிழமை (ஓகஸ்ட் 04, 2016) நினைவு கொண்டார்கள்.\nகடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமது உயிருக்கு அஞ்சி ஆயுததாரிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தரவை அடுத்து சுமார் 15 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.\n2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னர் அந்தப் பிரதேசம் பல மணித்தியாலயங்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.\nஓரிரு நாட்கள் இதே நிலை இருந்ததாக கூறப்படுகின்றது. அவ்வேளையில் தான் தங்களை வெளியேறுமாறு விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சுக்களில் அகப்பட்டு 54 முஸ்லிம்கள் பலியானதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றார்கள்.\nமூதூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேறுமாறு ஓலிபெருக்கி மூலம் அறிவித்ததன் பின்னர் முஸ்லிம்கள் சாரிசாரியாக அங்கிருந்து கால்நடையாக வெளியேறியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜே.எம். லாஹீர் தெரிவித்தார்.\nஅங்கிருந்த வேறு வெளியேறும் வழிகளைத் தடை செய்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் கிணாந்திமுனை (மூன்றாம் கட்டை) ஊடாக மட்டுமே வெளியேற அனுமதியை வழங்கியிருந்த நிலையில் அவ்வழியாக வெளியேறும் போது விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம்கள் சிலர் காணாமல் போயிருந்ததாகவும் லாஹிர் தெரிவித்தார்.\nமக்கள்; உடுத்த உடையுடன் சுமார் 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தளாய் பகுதியை சென்றடைந்து ஒரிரு மாதங்கள் அங்குள்ள நலன்புரி மையங்களில் தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதற்போது தாங்கள் தமது பூர்வீக பழைய வசிப்பிடங்களில் தொந்தரவின்றி வாழ்வதாகக் குறிப்பிட்ட சமூக சேவையாளரும் முன்னாள் கிராம சேவகருமான ஏ.எஸ்.ஏ. ஐனுதீன் இப்பொழுது தாங்கள் முன்னர் எவ்வாறு இந்தப் பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்களுடன் ஐக்கியத்துடன் வாழ்ந்தோமோ அதே சகவாழ்வுடன் நல்லுறவைப் பேணி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மூதூர் ஆக்கிரமிப்பின்போது பலமான பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன.\nஇந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே ஊருக்குள் நுழைந்த எல்ரீரீஈ இனர் ஊரிலுள்ள முஸ்லிம் இளைஞர்களையும் முக்கியமான சேவையாளர்களையும் கடத்திச் செல்ல ஆரம்பித்தனர்.\nஎனவே, தம்முடைய பிள்ளைகளை எவ்வாறு புலிகள் இயக்கத்திடமிருந்து காப்பாற்றுவது என்ற ஏக்கம் பெற்றோருக்கு ஏற்பட்டது. எனினும் புலிகள் ஒரு தொகை முஸ்லிம்களை எவ்வாறோ கடத்திச் சென்றுவிட்டனர். தாக்குதல்கள் காரணமாக 54 முஸ்லிம்கள் உயிரிழந்து விட்டனர். சடலங்களைக் கூட எடுத்து அடக்கம் செய்ய முடியாத நிலையிலேயே அவற்றைக் கைவிட்டுச் செல்லவேண்டிய துயரம் ஏற்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் லாஹிர் தனது கவலையை இதுபற்றி விவரிக்கும்போது வெளியிட்டார்.\nமூதூர் முஸ்லிம்கள் வழமையாகவே எந்தவிதமான வன்டமுறைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள். அதனால் தமிழ் மக்களோடு எப்பொழுதும் அந்நியோந்யம் இருந்தது. இந்த இரு சமூகத்தாரும் நன்மை தீமைகளில் பரஸ்பரம் பங்கு கொண்டவர்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைத் தாக்கியதையும் அநியாயம் புரிந்ததையும் தமிழ் மக்களுடனான பிரச்சினையாக தாங்கள் பார்க்கவில்லை என லாஹிர் மேலும் தெரிவித்தார். இப்பொழுது இந்தப் பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் உறவு மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சமூக சகவாழ்வு, விருந்தோம்பல், வர்த்தகம், மற்றும் சேவைகளினூடாக இது பழைய நிலைமைக்குத் திரும்பி பலம் பெற்றிருக்கின்றது.\nஇது தங்களுக்கு ஒரு நம்பிக்கையையும் நிம்மதியையும் தோற்றுவித்திருப்பதாக தெரிவிக்கும் அப்பகுதிகளிலுள்ள சமூக ஆர்வலர்கள் இருப்பினும், ஒரு சில மூளைச் சலவை செய்யப்பட்ட வன்முறையாளர்களால் சமூக விரிசலுக்கான உணர்வுகள் அவ்வப்போது தூண்டி விடப்படுவதாகவும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleதகவல் அறியும் சட்டமூலத்தின் நன்மைகளைப் பற்றி முஸ்லிம் சமூகம் அறிவூட்டப்பட வேண்டும்\nNext articleமரை இறைச்சியுடன் ஒருவர் கைது\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/49777", "date_download": "2018-04-24T01:17:09Z", "digest": "sha1:EFL2RN5ZGI3S7BHYFZZZFLXFSKDYS7LX", "length": 6951, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருக்கும் (NFGG) பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு - Zajil News", "raw_content": "\nHome Events நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருக்கும் (NFGG) பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருக்கும் (NFGG) பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு\nஇந்த சந்திப்பு 04.10.2016 செவ்வாயன்று காலை, காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு. ஜேம்ஸ் டொரிஸ் மற்றும் உயர் ஸ்தானிகராலய அரசியல் பகுதி அதிகாரி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர், எம்.பீ.எம். பிர்தௌஸ், சிராஜ் மஷ்ஹூர், எம்.எம்.ஜனூப், எம்.ஏ.சீ.எம். மிஹ்லார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுதிய அரசியலமைப்பு, அரசியல் தீர்வு, நிலைமாறு கால நீதி, முஸ்லிம்-தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள், வடக்கு-கிழக்கு இணைப்பு – பிரிப்பு விவகாரம், சர்வதேச சமூகத்தின் வகிபாகம் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் திரு. லக்ஷ்மன் கதிர்காமரின் உரையிலிருந்து தொகுக்கப்பட்ட ‘Muslims Should be Heard’ நூலின் பிரதியொன்று, இதன்போது உயர் ஸ்தானிகருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.\nPrevious articleவைத்தியசாலைகளின் அபிவிருத்திகளுக்கு நிதியொதுக்கீடு செய்யும் போது சமநிலை பேனப்பட வேண்டும் : உதுமாலெப்பை\nNext articleபுலமை பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் புத்தளம் மாவட்டத்தில் எம்.ஆர்.பாதில் முதலிடம்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?m=20170612", "date_download": "2018-04-24T01:13:57Z", "digest": "sha1:3AJI2HW22KGUJKPCC4NF7OY47HDZ2HE2", "length": 5280, "nlines": 93, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News 12 | June | 2017 | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nAutre Vue – BALA UMA Opticien ( முக்குக் கண்ணாடி நிலையம் தமிழில் )\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் தலையை துண்டித்து கொல்லும் வீடியோவை பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.\nகிறிஸ்மஸ் தினத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவேன்:சுப்பிரமணியன் சுவாமி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தனதாக்கியது: ரெய்னா சதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/moolmandirankal", "date_download": "2018-04-24T00:39:20Z", "digest": "sha1:Z7RPURXPNH77PBHALM2UFBFZ7TB5APXX", "length": 21604, "nlines": 487, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "மூலமந்திரமங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம்.\nஅப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி\nஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து\nஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென\nஅப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே\n(சூரியன், விஷ்ணு, முருகன், ஷடாட்சார, மகாலட்சுமி, துர்க்கை,\nஸ்வர்ணாகர்ஷண பைரவர், குபேர சிந்தாமணி, நவக்கிர)\nஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம”\nஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்\nஸ்ரீ சொர்ண ஆகர்ஷ்ண பைரவாய\nஆம் ஸ்ரீம் மகா பைரவாய ஸ்வாஹ”\nஏழு எழுத்துக்கள் - சப்தாக்ஷர மந்திரம்\nஆறுதள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து\nமனம் ஒன்றி ஒரு வருடம் தியானிக்க வேண்டும்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம்\nப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட் ரேஸ்மினி\nகீர்த்திம் வ்ருத்திம் ததா துமே.\nசகல லோக செல்வங்களை பரிபாலனம் செய்பவரே\nபூத கணங்களாலும் அசுரர்களாலும் நேசிக்கப்படுபவரே\nபுகழ், செல்வவிருத்தி என யாவும் தரவல்லவனே\nஎனது இல்லத்தில் செல்வ வளம் குன்றாது செழித்திட அருள் புரிவாய்\n”ஓம் ஸ்ரீ ஆதித்யாய சோமாய\nஜகத் குரு – ஆதிசங்கரர்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-04-24T01:22:41Z", "digest": "sha1:NT4BPMQBJKXIQSQY3PCNEHRLA5WL5HFC", "length": 3460, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிம்பளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிம்பளம் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (சம்பளம்போல் வழக்கமாகக் கிடைக்கும்) லஞ்சத் தொகை.\n‘சம்பளம் மாதம் நாலாயிரம் ரூபாய், கிம்பளம் ஆறாயிரம் ரூபாயா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jujuma999.blogspot.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-04-24T01:07:46Z", "digest": "sha1:HRLWQOQC2IYIUW2EZYABPYKCMIAVTLGY", "length": 3171, "nlines": 62, "source_domain": "jujuma999.blogspot.com", "title": "jujuma: உறுத்திய உன் மனம்", "raw_content": "\nநிற்கமுடியாமல் சிதறிக் கொட்டும் நீர்விழுது\nஇன்பம் நிறைந்த அன்பு மழையை எனக்குள்\nஅம்பு எய்திய மனம் விம்மி வீழ்ந்தபின்னும்\nவம்பு செய்த மனம் கொண்ட என் ஆருயிரே,\nகற்பனையில் காதலுக்கான கற்பை உரசிப்\nபார்க்கும் கண்ணான என் கண்மணியே,\nவேவு பார்க்க வந்த வெண்மதியின் வெள்ளைச்\nநீ அதன் மயக்கத்தில் என்னைத்\nஉன் உலகத்தினுள்ளே உறைந்து கிடக்கும்என்னை\nகடைந்து கண்டெடுக்க நீ அனுப்பிய கறை நிலா,\nஉறுத்தி நிற்கும் காதலில் முழுமை பெற்றுத்\nஇல்லை, திரும்ப வெட்கப்பட்டு திசை மறந்து\nPosted by ஜுஜுமா சுகிர்த்தா at 02:48\nவிலை கொடுத்து வாங்கிய இரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=11027&paged=3", "date_download": "2018-04-24T01:17:09Z", "digest": "sha1:D5XCWP5EA6RZYMLEAN2F7KJVDHY426UN", "length": 4650, "nlines": 78, "source_domain": "sathiyamweekly.com", "title": "குடி குடியைக் கெடுக்கும் Archives - Page 3 of 3 - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / குடி குடியைக் கெடுக்கும் (Page 3)\nமதுவுக்கு எதிராகப் போராடும் மாணவன்…\nமதுவுக்கு எதிராகப் போராடும் மாணவன்…\nமதுவுக்கு எதிராக போராடும் மூதாட்டி\n“குடி குடியை கெடுக்கும்” மதுவுக்கு எதிராக...\n“குடி குடியை கெடுக்கும்” மனிதனை குடிக்கும்...\n“குடி குடியை கெடுக்கும்” கல்லீரலை பாதிக்கும்...\n4. உயிரை பறித்த மது (முன்பகுதி சுருக்கம். ராஜா ஒரு...\n“குடி குடியை கெடுக்கும்” 3 குடிகாரனாக மாறிய...\n“குடி குடியை கெடுக்கும்” 2.ஆட்சியாளர்கள் திருந்துவார்களா\n“குடி குடியை கெடுக்கும்” (இந்த தொடரில் வரும்...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015100438620.html", "date_download": "2018-04-24T01:19:07Z", "digest": "sha1:3Y4ZSM6NFOY4IYPU4TE4S7X5KRLXO77K", "length": 7175, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "வேதாளம் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > வேதாளம் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவேதாளம் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅக்டோபர் 4th, 2015 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஒரு சில காரணங்களால் டீசர் வெளியாவது தள்ளிப் போனது. எனவே, வரும் அக்டோபர் 8-ந் தேதி ‘வேதாளம்’ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\n‘வேதாளம்’ படத்தின் டீசரை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் அஜித் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடித்து வருகிறார். அஜித்துக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடவுள்ளனர்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nஇணையதளத்தில் வெளியான ஸ்ரேயா படம் – படக்குழு அதிர்ச்சி\nகமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nசர்வதேச பெண்கள் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் சிறப்பு விருந்து\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_86.html", "date_download": "2018-04-24T01:20:32Z", "digest": "sha1:27NITY23QTZQDEARSX6WZRFVJBWQIMIG", "length": 17290, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "கோட்டைவிட்ட முதல்வர்கள்! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் கோட்டைவிட்ட முதல்வர்கள்\nதமிழகத்தில் முதலமைச்ச ராக இருப்பவர், எங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்று சவால் விடுவது வாடிக்கைதான். ஆனால், பல முதல்வர்கள் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பது வரலாறு.\n1962 தேர்தலில் முதல்வரான எம்.பக்தவத்சலம், அடுத்த தேர்தலிலேயே (1967) பெரும்புதூர் தொகுதியில் டி.ராஜரத்தினத்திடம்(திமுக) தோல்வியடைந்தார்.\nதிமுகவின் முதல் முதல்வரான அண்ணாவும், 1962 தேர்தலில் தன் சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்தில் நடசே முதலியார் என்ற பஸ் முதலாளியிடம் தோற்றார். 5 முறை எம்எல்ஏ, 3 முறை எம்பியாக இருந்த காமராஜர், 1967 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.சீனிவாசன் என்ற மாணவத் தலைவரிடம் தோற்றார்.\nஎம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு (1988) வெறும் 24 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த ஜானகி ராமச்சந்திரன், அடுத்த ஆண்டு (1989) நடந்த தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தோற்றார். ஜெயலலிதா 1996 தேர்தலில் பர்கூரில் சுகவனத்திடம் (திமுக) தோற்றார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nஇரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nவசீகரம்‬ - எதற்காக சார் தாடியை எடுக்கணும்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nமின்மினி பூச்சிக்கு வெளிச்சம் எப்படி கிடைக்கிறது....\nஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/9722", "date_download": "2018-04-24T01:11:10Z", "digest": "sha1:PLV3QPDTOIWFLPKO7AXQ2PIH2WNGA5U3", "length": 14103, "nlines": 123, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | அரசியல் தெரியாத தமிழ் தலைமைகள்: முதல்வரை பதவி நீக்­க­ நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தேவையற்றது - டிலான்", "raw_content": "\nஅரசியல் தெரியாத தமிழ் தலைமைகள்: முதல்வரை பதவி நீக்­க­ நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தேவையற்றது - டிலான்\nவடக்கு முத­ல­மைச் சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அவ­சி­ய­மில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக வடக்கு முதல்­வரை பதவி நீக்­க­மு­டி­யாது. ஆனால் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் நினைத்தால் ஆளு­ந­ருக்கு கடிதம் எழுதி முத­ல­மைச்­சரை மாற்­றலாம். அதுவே சட்­டத்தில் காணப்­படும் விட­ய­மாகும். இது­கூட தெரி­யாமல் இவர்கள் அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பது வியப்­ப­ளிக்­கின்­றது என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.\nஎந்­த­வொரு கட்சி மாகாண சபைத் தேர்­தலில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்­களை பெறு­கின்­றதோ அந்தக் கட்­சியின் பொதுச் செய­லாளர் யாரு­டைய பெயரை பரிந்­து­ரைக்­கின்­றாரோ அவர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். அவ்­வாறு 50 வீத உறுப்­பி­னர்­களை பெற்ற கட்சி நிய­மிக்கும் முத­ல­மைச்­சரை நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் நீக்க முடி­யாது. கட்­சியின் செய­லாளர் மட்­டுமே அதனை செய்­யலாம். இதுதான் சட்டம் என்றும் டிலான் பெரெரா சுட்­டிக்­காட்­டினார்.\nவடக்கு மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்றும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விவ­காரம் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nவடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி விலக்­கு­வ­தற்கு நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை அவ­சி­ய­மற்­றது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் வடக்கு முதல்­வரை பதவி நீக்­கவும் முடி­யாது.\nமாகாண சபை சட்­டத்தின் ஊடாக மாகாண சபைத் தேர்­தலில் எந்­த­வொரு கட்சி மாகாண சபைத் தேர்­தலில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்­களை பெறு­கின்­றதோ அந்தக் கட்­சியின் பொதுச் செய­லாளர் யாரு­டைய பெயரை பரிந்­து­ரைக்­கின்­றாரோ அவர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். பொதுச் செய­லாளர் பரிந்­துரை செய்யும் உறுப்­பி­னரை ஆளுநர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­க­வேண்டும்.\nஅவ்­வாறு 50 வீத உறுப்­பி­னர்­களை பெற்றகட்சி நிய­மிக்கும் முத­ல­மைச்­சரை நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் நீக்க முடி­யாது. இதுதான் மாகாண சபை சட்­ட­மாகும். இது தெரி­யாமல் ஆளு­நரும் அர­சி­யல்­வா­தி­களும் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றமை வியப்­ப­ளிக்­கின்­றது.\nஇலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் நினைத்தால் ஆளு­ந­ருக்கு கடிதம் எழுதி வடக்கு முத­ல­மைச்­சரை மாற்­றலாம். அதுவே சட்­டத்தில் காணப்­படும் விட­ய­மாகும். கட்­சியின் பொதுச் செய­லாளர் அறி­வித்தால் அதனை ஆளுநர் ஏற்­றா­க­வேண்டும். ஆனால் கிழக்கு மாகாண சபையில் இதனை செய்ய முடி­யாது. காரணம் அங்கு எந்­த­வொரு கட்­சியும் 50 வீத­மான உறுப்­பி­னர்­களை பெற்று முத­ல­மைச்­சரை நிய­மித்து ஆட்­சி­ய­மைக்­க­வில்லை. எனவே இங்கு நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை செல்­லு­ப­டி­யாகும்.\nஎனினும் வடக்கு உள்­ளிட்ட ஏனைய எட்டு மாகாண சபை­க­ளிலும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் முத­லமைச்­சரை பதவி நீக்க முடி­யாது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபை­க­ளிலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர நினைத்தால் முத­ல­மைச்­சர்­களை மாற்­றலாம். மாறாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மூலம் முத­ல­மைச்­சர்­களை மாற்ற முடி­யாது. இது தெரி­யாமல் வடக்கின் அர­சி­யல்­வா­திகள் என்ன செய்­கின்­றனர் என்று தெரியவில்லை. மேலும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இந்த விடயம் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என்றார்.\nகேள்வி: பிரபல சட்டத்தரணியான சுமந்திரனுக்கும் இந்த விடயம் தெரியாமல் இருக் குமா\nபதில்:அவருக்கு நிச்சயமாக தெரியும். ஆனால் என்ன நடக்கின்றது என்று பார்ப் பதற்காக மௌனமாக இருக்கின்றார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம் பெற்றோல் குண்டு வீச்சு: பதற்றத்தில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/profile/yalini", "date_download": "2018-04-24T01:10:32Z", "digest": "sha1:RXLKLKT5VQAB2RLXIXC2J37MA5VYYVOR", "length": 8348, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nவடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோவ...\nபோராடும் மக்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கிய படையினர்\nபோராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கு கேப்பாபுலவு மக்களுக்கு படையினர் இனிப்பு பண்டங்கள் வழங்கி பு...\nமுல்லைத்தீவில் கத்தியுடன் கொலை செய்யும் நோக்கில் திரிந்த நபரால் பரபரப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nயாழில் ஓடும் பேரூந்தில் திருவிளையாடல் புரிந்த நபரால் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணியிடம் இருந்து பெருந்தொ...\nஎட்டு வயது சிறுவனை பலியெடுத்த கிணறு – சோகமயமானது கிளிநொச்சி\nவீடு அமைந்துள்ள காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே குறித்த சிறுவனின் சடலம் இன்று ம...\nவடக்கின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே நியமனம்\nவடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...\nயாழில் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nயாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் மீள்குடியே...\nயாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாகச் சுற்றிவளைப்பு\nயாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாகச் சுற்றிவளைக்கப்பட்ட காட்சிகள் இதோ\n6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சாவகச்சேரி மட்டுவிலில் கைது\n6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சாவகச்சேரி மட்டுவிலில் கைது\nஆமி பிடித்து வைத்து உள்ள காணியை விடுவித்து தருகிறார்களாம் அறிக்கை மன்னர்கள்\nதேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிலங்கள...\n விசிலடித்துக் கொண்டாடிய சிறிதரனின் குஞ்சுமணி\n விசிலடித்துக் கொண்டாடிய சிறிதரனின் குஞ்சுமணி\nதமிழ் பேசும் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாகின்றனர்\nதமிழ் பேசும் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாகின்றனர்\nபூநகரி வைத்திய அதிகாரியின் வாகனம் அதி வேகமாகச் சென்று உருண்டதில் தாயார் படுகாயம்\nபூநகரி வைத்திய அதிகாரியின் வாகனம் அதி வேகமாகச் சென்று உருண்டதில் தாயார் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2013/08/blog-post_2.html", "date_download": "2018-04-24T01:13:10Z", "digest": "sha1:SMXPFO3CNQUEUWNILEEBD45JND5PMU66", "length": 19682, "nlines": 170, "source_domain": "www.tamil247.info", "title": "நோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம் ~ Tamil247.info", "raw_content": "\nஇயற்க்கை மருத்துவம், ஹெல்த் டிப்ஸ், Iyarkkai Maruthuvam\nநோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்\nமணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.\nவயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக இருந்தால் சுண்டைக்காயை வறுத்து, உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது.\nவயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல் மிகவும் நல்லது.\nஎனதருமை நேயர்களே இந்த 'நோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: இயற்க்கை மருத்துவம், ஹெல்த் டிப்ஸ், Iyarkkai Maruthuvam\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஅடேங்கப்பா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது...\nஇருட்டறையில் பதுங்கிய புலி: குட்டிக்கதை\nபல் சுத்தம் - Joke\n\"இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா\" Teaser Traile...\nவிஜய் நடித்த \"தலைவா\" திரைப்படம் ரிலீஸ் ஆகாததால் ரச...\nதிடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை\nதலைவா - திரைப்பட விமர்சனம்\nஉங்க காதல் மீது நம்பிக்கை இருக்கா\nநோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்\nநீயும் என் நண்பனே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?p=10363", "date_download": "2018-04-24T01:08:48Z", "digest": "sha1:FZYNRLLPEXT7MNXYWHMBZOFO62SLBHHG", "length": 6192, "nlines": 107, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News காதல் கவிதைகள் – வலையில்..! | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nகாதல் கவிதைகள் – வலையில்..\nPrevious: காதல் கவிதைகள் -கள்ளச் சிரிப்பில்\nNext: மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டெழுந்து போராடுகின்ற தமிழ் மக்கள்:ஹஸன் அலி\nகண்ணீரும் வியர்வையும் விளைந்தாகிவிட்டது நெல்மணிகளாக.. “வாகைக்காட்டான் கவிதைகள்“\nஉதிக்கட்டும் ஈழத்துச் சூரியன் அதற்காய் திரளட்டும் அவன் திணவெடுத்த கதிர்கள்.. (கவிதை-விஜி)\nகவிதை – நான் அகதியாகி விட்டேனோ\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதேசிய மட்ட மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி( DIVISON 11)\n365 நாட்களும் மாவீரர் நாள் போல் இருக்க முடியாதா ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்.\nபிரான்ஸ் பாரிஸில் இலங்கைத் தமிழ் பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட பிரஞ்சு கல்வி கருத்தரங்கு. (படங்கள்,வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://innamuthu.blogspot.com/2015_08_01_archive.html", "date_download": "2018-04-24T01:15:02Z", "digest": "sha1:MZYWSKPNUHXLQGC2JPKTJNP4DGGUXIOX", "length": 4458, "nlines": 41, "source_domain": "innamuthu.blogspot.com", "title": "இன்னமுது : August 2015", "raw_content": "\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 19\nஏறினப்பறம் என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறதைவிட நல்லது என்ன ட்ரெய்ன்ல ஏறாமலே இருக்கறது, இல்லையா ட்ரெய்ன்ல ஏறாமலே இருக்கறது, இல்லையா :-)) வாழ்க்கையில எப்பவுமே எல்லா சமயமும் நாம நினைச்ச மாதிரி எதுவும் நடக்கறதில்லே. அதுக்காக ஒவ்வொரு தரமும் ட்ரெய்ன்ல ஏறிக்கொண்டு இருந்தா எப்படி :-)) வாழ்க்கையில எப்பவுமே எல்லா சமயமும் நாம நினைச்ச மாதிரி எதுவும் நடக்கறதில்லே. அதுக்காக ஒவ்வொரு தரமும் ட்ரெய்ன்ல ஏறிக்கொண்டு இருந்தா எப்படி ஏமாற்றங்கள், கருத்து வேறு பாடுகள், சவால்கள் எல்லாமே எப்பவும் இருந்துகிட்டுத்தான் இருக்கும். இதெல்லாம் உங்களை ட்ரெய்ன்ல ஏத்த முயற்சிக்கும். ஆனா இவற்றுக்கெல்லாம் எதிர்வினைகளை நாம் செய்ய மத்த தேர்வுகள் எப்பவுமே இருக்கும் ஏமாற்றங்கள், கருத்து வேறு பாடுகள், சவால்கள் எல்லாமே எப்பவும் இருந்துகிட்டுத்தான் இருக்கும். இதெல்லாம் உங்களை ட்ரெய்ன்ல ஏத்த முயற்சிக்கும். ஆனா இவற்றுக்கெல்லாம் எதிர்வினைகளை நாம் செய்ய மத்த தேர்வுகள் எப்பவுமே இருக்கும் உங்களோட வழக்கமாக ட்ரெய்ன் எதுன்னு தெரிஞ்சா அதுல ஏறாம இருக்கறது இன்னும் சுலபம். அடையாளம் தெரியாட்டாத்தான் கஷ்டம். உதாரணமா “எனக்கு சலிப்பா இருந்தா அப்பா அம்மா கவனத்தை ஈர்க்க ஏதாவது எரிச்சலூட்டறா மாதிரி நடந்துப்பேன் உங்களோட வழக்கமாக ட்ரெய்ன் எதுன்னு தெரிஞ்சா அதுல ஏறாம இருக்கறது இன்னும் சுலபம். அடையாளம் தெரியாட்டாத்தான் கஷ்டம். உதாரணமா “எனக்கு சலிப்பா இருந்தா அப்பா அம்மா கவனத்தை ஈர்க்க ஏதாவது எரிச்சலூட்டறா மாதிரி நடந்துப்பேன்” இப்படி இருக்கலாம். அதுக்கு இப்படி எரிச்சலூட்டறா மாதிரித்தான் நடந்துக்கணும்ன்னு இல்லையே” இப்படி இருக்கலாம். அதுக்கு இப்படி எரிச்சலூட்டறா மாதிரித்தான் நடந்துக்கணும்ன்னு இல்லையே சலிப்பா இருந்தா ஒரு புத்தகம் படிங்க; சித்திரம் வரைங்க. எழுதுங்க, வெளியே போய் விளையாடுங்க… ஆயிரம் வழியிருக்கு\nட்ரெய்ன் இன்னும் பல விதமா இருக்கலாம். அதனால இது பத்தி யோசிங்க\nஇதெல்லாம் எதுக்கு செய்யறோம்ன்னு தெரியுமா\nLabels: உணர்வு சார் நுண்ணறிவு, குழந்தைகள்\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 19\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 18\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 17\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 16\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 15\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 14\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 13\nகுழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jujuma999.blogspot.com/2011/12/blog-post_1792.html", "date_download": "2018-04-24T01:03:41Z", "digest": "sha1:OFWPTWEN7AIB4OH6L6U4XARPVYE4SUGY", "length": 4562, "nlines": 83, "source_domain": "jujuma999.blogspot.com", "title": "jujuma: கண்டேன் என் காதலை", "raw_content": "\nசேகரித்த சுவை மூளையில் கலக்க,\nஉதடு உரசி உதிர்ந்த உயிரினை\nசித்தம் கலங்கி, சிலையினுள் சிணுங்கித்\nவிழிதனில் புது மின்னல் கீற்று.\nபடுத்த புழுதியிலும் புது ஆனந்தம்\nமுத்தச் சாறு சுவைத்து எடுத்து\nபித்தச் சாறு பிழிந்து கொடுத்து\nவானத்திலும் பறந்து ஒரு வட்டம்.\nபிரித்துத் தெறித்த ஒரு வார்த்தையின் வீச்சில்\nஉன் காதலின் முழுவீச்சையும் உணர்வேன்.\nஉணர்த்திடும், எறிந்து நிற்கும் பெருமூச்சு.\nகவிழ்ந்து கிடக்கும் உன் நிலவுமுகம்\nவிச்சின் பதில் உணர்த்தாத கண்களுக்கு.\nPosted by ஜுஜுமா சுகிர்த்தா at 21:46\nஎன்று கனியும் இந்தக் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2015/01/2015-answer-keys.html", "date_download": "2018-04-24T00:54:15Z", "digest": "sha1:PTXUP26UBORPWMCIVMGCYYHCE4FG6LK6", "length": 10185, "nlines": 235, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: முதுகலை ஆசிரியர் தேர்வு 2015 ‍- விடை குறிப்புகள் (ANSWER KEYS)", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் தேர்வு 2015 ‍- விடை குறிப்புகள் (ANSWER KEYS)\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/11/blog-post_793.html", "date_download": "2018-04-24T01:07:00Z", "digest": "sha1:6X2WLGN3S2ILHXHQFEXGK5QOAXXCGHLO", "length": 20008, "nlines": 445, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை\nசென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மாயழகு, போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇவர் திடீரென மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு துவக்கம்தான் என்றும், இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் தமக்கு எந்த பயமும் இல்லை என்றும், காவல்துறையில் இருக்கும் தங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்றார்.\nபின் பேசிய அவர், தமிழர்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு, அது முன்வைத்த காலை பின் வைக்கமாட்டார்கள் என கூறிய போது இளைஞர்களின் சத்தம் விண்னை பிளந்தது. மேலும் இது நியாமான போராட்டம் என்றும் தான் பேசுவதை பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் கூறினார். இவ்வாறு உணர்வுபூர்வமாக அவர் பேசியதன் மூலம் அங்கு இருந்த இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nநேர்மையா, உண்மையா, தனது நியாயமான உணர்வை வெளிப்படுத்திய வருக்கு துறைறீதியாக நடவடிக்கை\nமேல் மட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்து, மனசாட்சிக்கு விரோதமாக , ஆட்டோவிற்கும், போலீஸ்டேஷனுக்கும் தீ வைத்தவர்களுக்கு எந்த விதமான விசாரண என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலை.\nஎப்பொழுதும் உண்மை வெளிச்சத்தில் தலைநிமிர்ந்து நிற்கும், நேர்மையற்றத் தன்மை தலைக் குனிந்து மறைந்து தான் செல்ல வேண்டும்.\nஇது உலக நீதி .\nவாழ்த்துகள் மதியழகு காவலரே, என்றும் நீங்கள் காவலர் தான் உண்மைக்கும், நேர்மைக்கும்.\nஅரசுத் துறையில் குறைவானதாக இருக்கலாம், ஆனால் ,\nநேர்மையா, உண்மையா, தனது நியாயமான உணர்வை வெளிப்படுத்திய வருக்கு துறைறீதியாக நடவடிக்கை\nமேல் மட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்து, மனசாட்சிக்கு விரோதமாக , ஆட்டோவிற்கும், போலீஸ்டேஷனுக்கும் தீ வைத்தவர்களுக்கு எந்த விதமான விசாரண என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலை.\nஎப்பொழுதும் உண்மை வெளிச்சத்தில் தலைநிமிர்ந்து நிற்கும், நேர்மையற்றத் தன்மை தலைக் குனிந்து மறைந்து தான் செல்ல வேண்டும். இது உலக நீதி .\nவாழ்த்துகள் மதியழகு காவலரே, என்றும் நீங்கள் காவலர் தான் உண்மைக்கும், நேர்மைக்கும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04.2018-ன் படி )\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04.2018-ன் படி தொடக்க மற்றும்...\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு\nTNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யக்கோரி டிபிஐ முற்றுகை போராட்டம்\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்: துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முட...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_4.html", "date_download": "2018-04-24T01:16:51Z", "digest": "sha1:R333BFLG7M72NOGO57WYWSCBDZQ4AUUL", "length": 20201, "nlines": 103, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்..... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்.....\nஎலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்.....\nகண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.\nகடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.\nஎலி....எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.\nபல்லி....உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..\nஅப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.\nஈ.....சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.\n‪கொசுக்கள்.......... கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.\nகரப்பான் பூச்சி..... கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.\nமூட்டைப்பூச்சி......மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/9723", "date_download": "2018-04-24T01:13:33Z", "digest": "sha1:AEK2MKHQAHUD7E44232LWFVUQWJARD4V", "length": 6949, "nlines": 118, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு நேர்ந்த ஆபத்து", "raw_content": "\nயாழ். வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு நேர்ந்த ஆபத்து\nயாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவரை கூறிய ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று (17) மதியம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.\nகுறித்த பெண் குளியலறைக்கு செல்லும் போதே சந்தேக நபர் கழுத்தில் உள்ள சங்கிலியை பறிப்பதற்காக கூறிய கத்தி ஒன்றை பயன்படுத்த முயற்சி செய்துள்ளார்.\nஎனினும், சந்தேக நபரை யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளவர்கள் தடுத்துள்ளனர்.\nஇதேவேளை, பெண்ணுக்கு ஆபத்து எதுவும் ஏற்பட வில்லை என்றும், சந்தேக நபரினை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம் பெற்றோல் குண்டு வீச்சு: பதற்றத்தில் மக்கள்\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/43637-tnpsc-conducting-exam-for-judge-on-first-time.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-04-24T01:06:33Z", "digest": "sha1:Y623NPKHLRAGYLDU5X3EN4RZGZKMGCEE", "length": 8585, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீதிபதி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் முதல் தேர்வு | TNPSC conducting Exam for judge On First Time", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nநீதிபதி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் முதல் தேர்வு\nநீதிபதி பணியில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு.\nதமிழக நீதித்துறைச் சேவையில் சிவில் நீதிபதி பணியில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த இருக்கிறது தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம். 320 சிவில் நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2018\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nநடுரோட்டில் பற்றி எரிந்த பி.எம்.டபுள்யூ கார்: சென்னை பரபர\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களின் நம்பிக்கையை வெங்கய்ய நாயுடு சிதைத்துவிட்டார்: காங்கிரஸ்\nதீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nதீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nதமிழகத்தில் இ-ஸ்டாம்பிங் முறை அறிமுகம்\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானது - உச்சநீதிமன்றம்\nஎன்னுடைய தீர்ப்பு 24 மணி நேரத்தில் மாற்றப்படும்: நீதிபதி செலமேஸ்வர்\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nசல்மானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் மாற்றம்\n‘மத்திய அரசே தீர்ப்பு வழங்கிடும் போலிருக்கே’: உச்சநீதிமன்ற நீதிபதி பகீர்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nநடுரோட்டில் பற்றி எரிந்த பி.எம்.டபுள்யூ கார்: சென்னை பரபர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2018/02/kaal-paadham-paramarikka-tips.html", "date_download": "2018-04-24T01:08:21Z", "digest": "sha1:ESSJELJ7YDECM24HTEP36I7SMWGZLNCD", "length": 24057, "nlines": 197, "source_domain": "www.tamil247.info", "title": "கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் ! ~ Tamil247.info", "raw_content": "\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nபாதங்களை சுத்தமாக வைத்திருந்தால் அப்பெண் எல்லா வேலைகளையும் சுத்தமாக முறையாக செய்யவல்லவராக இருப்பார் என்னும் கருத்து பழங்காலத்தில் இருந்துள்ளது. உடல் எடை முழுவதையும் தாங்கும் கால்களில் பாதிப்பு ஏற்பட்டால் நடை தள்ளாடிவிடும். எனவே பாதங்களை அக்கறையாக பராமரிப்பது அவசியம்.\nவெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவிவிட்டு வரவேண்டும். இது சுகாதாரமான பழக்கம்மட்டுமல்ல, உடல்சூட்டையும் கட்டுப்படுத்தும் பழக்கமாகும். நம் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்பத்தை கட்டுபடுத்தும் தன்மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு தணிகிறது.\nதினமும் இரவு படுக்கும் முன் கால்களை நன்கு கழுவி துடைத்துக்கொண்டு படுக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.\nகுதிகால் பகுதிகளில் கடினமாகியிருக்கும் தோல்(டெட் செல்) பகுதியை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும்.\nஅவ்வப்போது, நகங்களை வெட்டி விட வேண்டும்.\nகால்களுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும்,\nகுதிகால் உயர்ந்த செருப்புகளை அத்தியாவசியமான நேரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்கவும்.\n60 வயதுக்கு மேலானவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகிவிடும். எலும்புகளும் பலவீன மடைந்திருக்கும். எனவே அவர்கள் இதமான எடை குறைந்த செருப்பை தேர்வுசெய்வது அவசியம்.\nகுளிர் காலங்களில் வெறும் கால்களால் கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.\nசிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல்லெண்ணெய் தடவிபடுத்தால் உடல்சூடு, கண்களில் எரிச்சல் குறையும்.\nBeauty tips in tamil, கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ். அழகு குறிப்புகள், கால் பாதம் வெடிப்பு\nஎனதருமை நேயர்களே இந்த 'கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்...\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/is-good-drinks-happit_12290.html", "date_download": "2018-04-24T01:10:48Z", "digest": "sha1:XZZ43JW5FXUF6W34JEBFFVPGFVSHDX2P", "length": 24623, "nlines": 234, "source_domain": "www.valaitamil.com", "title": "Is Drinking is Good Habit | ஜாலிக்காக குடிப்பது தப்பா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\n உடலுக்கு ஓய்வு அவசியம் அல்லவா\nபார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.\n“நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்பவர்களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்கு தயாரா\nயாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.\n“பந்தயத்திற்கு நான் தயார்,” என்றார்.\nஅடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, “ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்\n“பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வெறோரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்,” என்றார் அவர்.\nஇதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்\n கெட்டவர்களா என்று நான் எந்தத் தீர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்றுதான் கவனிக்கச் சொல்கிறேன்.\nஇன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம்தான்; ஆனால், உறக்கம் அவசியமில்லை. நான் ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்குவதில்லை. ஆனால், என் உடல் முழுமையான ஓய்வு கிடைக்க திருப்தியுடன், முழு விழிப்புணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறது.\nஉடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால்தான் அதிக திறனுடன் இயக்க முடியும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை.\nநீங்கள் கொஞ்சம் இன்பத்தை நாடித்தான் குடித்தீர்கள் என்றால், அந்த இன்பம் உங்களை மந்தமாக்காமல், அதேசமயம் அளவில்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதே… அதைக் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சதா எந்நேரமும் விழிப்புணர்வுடன், அதே சமயம் முழுமையான இன்பத்துடன் உங்களை வைத்திருக்கும் அமுதத்தை அருந்தலாம்; ஈஷாவுக்கு வாருங்கள்\n உடலுக்கு ஓய்வு அவசியம் அல்லவா\nபார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.\n“நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்பவர்களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்கு தயாரா\nயாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.\n“பந்தயத்திற்கு நான் தயார்,” என்றார்.\nஅடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, “ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்\n“பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வெறோரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்,” என்றார் அவர்.\nஇதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்\n கெட்டவர்களா என்று நான் எந்தத் தீர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்றுதான் கவனிக்கச் சொல்கிறேன்.\nஇன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம்தான்; ஆனால், உறக்கம் அவசியமில்லை. நான் ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்குவதில்லை. ஆனால், என் உடல் முழுமையான ஓய்வு கிடைக்க திருப்தியுடன், முழு விழிப்புணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறது.\nஉடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால்தான் அதிக திறனுடன் இயக்க முடியும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை.\nநீங்கள் கொஞ்சம் இன்பத்தை நாடித்தான் குடித்தீர்கள் என்றால், அந்த இன்பம் உங்களை மந்தமாக்காமல், அதேசமயம் அளவில்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதே… அதைக் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சதா எந்நேரமும் விழிப்புணர்வுடன், அதே சமயம் முழுமையான இன்பத்துடன் உங்களை வைத்திருக்கும் அமுதத்தை அருந்தலாம்; ஈஷாவுக்கு வாருங்கள்\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஉங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது \nகோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்...\nசென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/casual-flax-mori-maxi-dresses", "date_download": "2018-04-24T01:12:02Z", "digest": "sha1:2XUIUXDQDVKNWOPLOZ5TMLOK6PIBYPKN", "length": 29146, "nlines": 361, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Casual Cotton and Linen Mori Maxi Dresses - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nசாதாரண பருத்தி மற்றும் லினென் மோரி மாக்ஸி ஆடைகள்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசாம்பல் / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nபத்தொன்பது% பருத்தி பிளாட் பக்கப்பட்டை\nபத்தொன்பது% பருத்தி பிளாட் பக்கப்பட்டை $ 75.65 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / பிளாக்\nபத்தொன்பது% பருத்தி பிளாட் பக்கப்பட்டை $ 75.65 $ 89.00\nபாட்டிங் ஸ்லீவ்ஸ் மூலம் 100% பருத்தி களிமண் மாக்ஸி பிடித்த\nபாட்டிங் ஸ்லீவ்ஸ் மூலம் 100% பருத்தி களிமண் மாக்ஸி பிடித்த இருந்து $ 92.65 $ 129.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகேமி / ஒரு அளவு கொண்ட காக்கி Cami / ஒரு அளவு கொண்ட விண்டேஜ் ப்ளூ கேமி / ஒரு அளவு கொண்ட மென்மையான பிங்க் விண்டேஜ் ப்ளூ / ஒரு அளவு காக்கி / ஒரு அளவு மென்மையான பிங்க் / ஒரு அளவு\nபாட்டிங் ஸ்லீவ்ஸ் மூலம் 100% பருத்தி களிமண் மாக்ஸி பிடித்த இருந்து $ 92.65 $ 129.00\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம்\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம் $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசாம்பல் / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம் $ 77.00\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ்\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ் $ 44.64 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு ஆழமான நீல / ஒரு அளவு மது சிவப்பு / ஒரு அளவு\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ் $ 44.64 $ 72.00\nஒரு வரி சாதாரண பசுமை லினன் பிடித்த | தாமரை\nஒரு வரி சாதாரண பசுமை லினன் பிடித்த | தாமரை $ 68.20 $ 110.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபச்சை / ஒரு அளவு\nஒரு வரி சாதாரண பசுமை லினன் பிடித்த | தாமரை $ 68.20 $ 110.00\nபக்கப்பட்டியில் ஸ்ட்ரைப்ஸ் கொண்ட ஒரு வரி லினன் பிடித்த\nபக்கப்பட்டியில் ஸ்ட்ரைப்ஸ் கொண்ட ஒரு வரி லினன் பிடித்த $ 93.50 $ 110.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு\nபக்கப்பட்டியில் ஸ்ட்ரைப்ஸ் கொண்ட ஒரு வரி லினன் பிடித்த $ 93.50 $ 110.00\nசுருக்கம் ஓவியம் லூஸ் ஸ்வெட்டர் பிடித்த\nசுருக்கம் ஓவியம் லூஸ் ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசுருக்கம் ஓவியம் லூஸ் ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nகலை ஈர்க்கப்பட்ட ஜாகுவார்ட் வி-நெக் பிளக்ஸ் பிடித்த\nகலை ஈர்க்கப்பட்ட ஜாகுவார்ட் வி-நெக் பிளக்ஸ் பிடித்த $ 75.02 $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு பர்கண்டி / ஒரு அளவு\nகலை ஈர்க்கப்பட்ட ஜாகுவார்ட் வி-நெக் பிளக்ஸ் பிடித்த $ 75.02 $ 121.00\nஆசிய அழகு லூஸ் ஹரேம் பேண்ட்ஸ்\nஆசிய அழகு லூஸ் ஹரேம் பேண்ட்ஸ் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஆசிய அழகு லூஸ் ஹரேம் பேண்ட்ஸ் விற்பனை அவுட்\nஇலையுதிர் கால்பந்து ஸ்லீவ்ஸ் கார்டிகன்\nஇலையுதிர் கால்பந்து ஸ்லீவ்ஸ் கார்டிகன் விற்பனை அவுட் $ 70.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇலையுதிர் கால்பந்து ஸ்லீவ்ஸ் கார்டிகன் விற்பனை அவுட் $ 70.00\nஇலையுதிர் கால நடை $ 94.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகாக்கி / ஒரு அளவு ஆரஞ்சு / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு\nஇலையுதிர் கால நடை $ 94.00\nகுழந்தை ப்ளூ மலர் மாக்ஸி பிடித்த\nகுழந்தை ப்ளூ மலர் மாக்ஸி பிடித்த $ 110.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகுழந்தை ப்ளூ / ஒரு அளவு\nகுழந்தை ப்ளூ மலர் மாக்ஸி பிடித்த $ 110.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t25487-topic", "date_download": "2018-04-24T01:06:21Z", "digest": "sha1:WXFNLEQUUX4RTGYMZGO7YH2WXVMX2WYY", "length": 33567, "nlines": 472, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஇலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nஇலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nநீங்கள் எங்கிருந்தாலும் இலங்கை நடப்புக்கள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் கையடக்க தொலைபேசிகளில் பார்த்து அறிந்து கொள்ளலாம் இதற்க்காக நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nF importmirror என்று டைப் செய்து\n40404 க்கு SMS பன்னுங்கள்\nஆனால் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு கீழே கணணி வல்லுனர் பர்ஹாத் பாறுக் கொடுத்திருக்கும் இலக்கங்களுக்கு SMS பண்ணவும்.\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nவெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த சேவையை செயற்படுத்த..\nF importmirror என்று டைப் செய்து,\nகீழ் உள்ள தங்கள் நாட்டுக்குரிய SMS இலக்கத்தினை தெரிவு செய்து அந்த இலக்கத்திற்கு அனுப்பலாம்..\n(உ+ம்) : மலேசியாவில் உள்ளவர்கள் செயற்படுத்த\nF importmirror என்று டைப் செய்து\n28933 என்ற எண்ணுக்கு அனுப்பி செயற்படுத்தி கொள்ளலாம்\nஒவ்வொரு நாடுகளுக்குமான SMS செயற்படுத்தும் இலக்கம்\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nwow பெரிய சேவை செய்துள்ளீர்கள் பர்காத் நன்றி நன்றி :@\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nஅத்துடன் உங்கள் செய்திகளையும் அனுப்பினால் உடனுக்குடன் வெளிவரும் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான் உங்கள் செய்திகளை தமிழில் அல்லது ஆங்கில எழுத்தில் தமிழ் டைப் செய்து\nnews@importmirror.com இதற்க்கு மைல் பண்ணுங்கள்.\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nஅப்போ எங்களால் முடியாதா நாங்கள் என்ன இலக்கத்தில் எஸ் எம் எஸ் பண்ணுவதாம் பர்ஹாத் பாஸ் எங்களுக்கும் பாத்து உதவக்கூடாதா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nநண்பன் wrote: அப்போ எங்களால் முடியாதா நாங்கள் என்ன இலக்கத்தில் எஸ் எம் எஸ் பண்ணுவதாம் பர்ஹாத் பாஸ் எங்களுக்கும் பாத்து உதவக்கூடாதா\nகட்டாருக்குரிய இலக்கம் என்ன பர்ஹாத்\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nநண்பன் wrote: அப்போ எங்களால் முடியாதா நாங்கள் என்ன இலக்கத்தில் எஸ் எம் எஸ் பண்ணுவதாம் பர்ஹாத் பாஸ் எங்களுக்கும் பாத்து உதவக்கூடாதா\nகட்டாருக்குரிய இலக்கம் என்ன பர்ஹாத்\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nநண்பன் wrote: அப்போ எங்களால் முடியாதா நாங்கள் என்ன இலக்கத்தில் எஸ் எம் எஸ் பண்ணுவதாம் பர்ஹாத் பாஸ் எங்களுக்கும் பாத்து உதவக்கூடாதா\nகட்டாருக்குரிய இலக்கம் என்ன பர்ஹாத்\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nநண்பன் wrote: அப்போ எங்களால் முடியாதா நாங்கள் என்ன இலக்கத்தில் எஸ் எம் எஸ் பண்ணுவதாம் பர்ஹாத் பாஸ் எங்களுக்கும் பாத்து உதவக்கூடாதா\nகட்டாருக்குரிய இலக்கம் என்ன பர்ஹாத்\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nவெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த சேவையை செயற்படுத்த..\nF importmirror என்று டைப் செய்து,\nகீழ் உள்ள தங்கள் நாட்டுக்குரிய SMS இலக்கத்தினை தெரிவு செய்து அந்த இலக்கத்திற்கு அனுப்பலாம்..\n(உ+ம்) : மலேசியாவில் உள்ளவர்கள் செயற்படுத்த\nF importmirror என்று டைப் செய்து\n28933 என்ற எண்ணுக்கு அனுப்பி செயற்படுத்தி கொள்ளலாம்\nஒவ்வொரு நாடுகளுக்குமான SMS செயற்படுத்தும் இலக்கம்\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nபர்ஹாத் பாறூக் wrote: வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த சேவையை செயற்படுத்த..\nF importmirror என்று டைப் செய்து,\nகீழ் உள்ள தங்கள் நாட்டுக்குரிய SMS இலக்கத்தினை தெரிவு செய்து அந்த இலக்கத்திற்கு அனுப்பலாம்..\n(உ+ம்) : மலேசியாவில் உள்ளவர்கள் செயற்படுத்த\nF importmirror என்று டைப் செய்து\n28933 என்ற எண்ணுக்கு அனுப்பி செயற்படுத்தி கொள்ளலாம்\nஒவ்வொரு நாடுகளுக்குமான SMS செயற்படுத்தும் இலக்கம்\nநீங்களும் உங்கள் முபைல்களிலும் செய்து விட்டீர்களா முற்றிலும் இலவசம்\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nRe: இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/09/blog-post_37.html", "date_download": "2018-04-24T01:18:39Z", "digest": "sha1:NP5OYJMNHWJR7HTVW6SOT26OYS3SN5TV", "length": 21606, "nlines": 106, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் விரைவில்... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் இணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் விரைவில்...\nஇணையதளம் மூலம் மின் இணைப்பு பெறும் திட்டம் விரைவில்...\nஇணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக புதிய மின் இணைப்பு பெறும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைக்கிறார்.\nதமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ் மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.\nஇதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர். ஆனால், புதிய மின் இணைப்பு பெற வேண்டும் எனில், தமிழ்நாடு மின் வாரியத்திடம், விண்ணப்பம் அளிக்க வேண்டும்.\nதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, விண்ணப்பம் வழங்கிய, 30 நாட்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் எனில், 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.\nஆனால், விண்ணப்பித்து, பல நாட்கள் ஆகியும், மின் இணைப்பு வழங்காமல், மின் வாரிய ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும், லஞ்சம் வாங்கிய பின்னரே, மின் இணைப்பு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, புதிய மின் இணைப்பிற்கு,இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது, இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. எனவே, விரைவில், இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க உள்ளார்.\nஎரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nமின் வாரிய பிரிவு அலுவலகத்தில், புதிய மின் இணைப்பிற்கான விண்ணப்பத்தை கொடுத்தால் அதை வரிசைப்படுத்தி, அந்த வரிசையின் அடிப்படையில், மின் இணைப்பு வழங்க வேண்டும்.\nஆனால் ஊழியர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், மின் இணைப்பு தருவதாக புகார் வந்தது. அதனால், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை, மின் நுகர் வோருக்கு, தீபாவளி பரிசாக, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.\nஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, தேதி, நேரம், வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகும். இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.\nகுறிப்பிட்ட தினங்களுக்குள், மின் இணைப்பு பெற முடியும். தாமதமானால், அதற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள முடியும். மின் கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டம், ஏற்கனவே துவக்கப்பட்டு உள்ளது.\nஇதனால், மின் நுகர்வோர் பலர், கட்டண மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருக்காமல், கூட்ட நெரிசலில் சிக்காமல், தங்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே, மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/04/2_16.html", "date_download": "2018-04-24T01:20:18Z", "digest": "sha1:YM3BRGOZOGD3WN555AIYQEX4LUDPYOMY", "length": 18811, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டை அருகே விவசாயி கொலை 2 பேர் கைது - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சுற்று வட்டாரச் செய்திகள் முத்துப்பேட்டை அருகே விவசாயி கொலை 2 பேர் கைது\nமுத்துப்பேட்டை அருகே விவசாயி கொலை 2 பேர் கைது\nமுத்துப்பேட்டை அருகே மனைவியிடம் குடிபோதையில் தகராறு செய்த விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள வீரன்வயலை சேர்ந்தவர் சிவசங்கரன்(வயது49). விவசாயி. இவருடைய மனைவி பானுமதி (44). இந்தநிலையில் சிவசங்கரன் மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.\nசம்பவத்தன்று குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதை பார்த்த பானுமதியின் உறவினர்கள் செந்தில்குமார், நடராஜன், குணசேகரன் ஆகிய 3 பேரும் சிவசங்கரனை கண்டித்தனர். ஆனால் சிவசங்கரன் இதை பொருட்படுத்தாமல் மீண்டும் அவர் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பானுமதி மற்றும் உறவினர் 3 பேரும் சேர்ந்து சிவசங்கரனை கையால் தாக்கி கீழே தள்ளினர். இதில் படுகாயமடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் சிவசங்கரன் இறந்தார்.\nஇதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், பானுமதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நடராஜன், குணசேகரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/9724", "date_download": "2018-04-24T01:12:58Z", "digest": "sha1:A45EWCVV2O5E4O54JWZTPO3MUJWP34CK", "length": 7470, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு", "raw_content": "\nகிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு\nஉலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும் 15 ஆவது திருக்குறள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வும் இன்று இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வு மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து ஆரம்பமாகி கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை திருவள்ளுவரின் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.\nஇதன் போது இந்தியாவிலிருந்து வருகைத்தந்து உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் விஜேபி மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் குறித்த நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக பங்கு கொள்ளவிருந்த போதிலும் அவர் வருகைத்தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம் பெற்றோல் குண்டு வீச்சு: பதற்றத்தில் மக்கள்\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=151335", "date_download": "2018-04-24T01:20:43Z", "digest": "sha1:MUTYIWJSJGHKLJ6MPFI5GSKYDTDAYES3", "length": 4053, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "List of Australia Day events for Brisbane", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/s-n-surendar/", "date_download": "2018-04-24T00:44:57Z", "digest": "sha1:34PO5RNBTCRNPWC4NM4H6DKU3OB3LWNZ", "length": 13362, "nlines": 468, "source_domain": "4varinote.wordpress.com", "title": "S. N. Surendar | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபாடல்: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை\nபாடியவர்கள்: இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர்\nகாலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தியேட்டர் போகிறார்,\nடாக்ஸி ட்ரைவரும் பார்த்துப் பார்த்துதான் மீட்டர் போடுவார்,\nகாலை, மாலைதான் வேலை பார்க்கவர் மகிழ்ச்சி கொள்கிறார்,\nவாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயைப் பிளக்கிறார்\nஎன்னதான் 75% ஆங்கிலம் கலந்து பாட்டு எழுதினாலும்கூட, தன்னையும் அறியாமல் சில மரபுச் சொற்களை ஆங்காங்கே நுழைத்துவிடுவார் வாலி. அந்தவிதத்தில், இந்தப் பாடலில், ‘வாலை’க் குமரி.\nஇதே சொல்லை பாரதியாரும் பயன்படுத்தியிருக்கிறார், ‘வாலைக் குமரியடி, கண்ணம்மா, மருவக் காதல் கொண்டேன்\nகுறும்பான பெண்ணை ‘வால் குமரி’ என்று சொல்லலாம், அதென்ன ‘வாலைக் குமரி’\nபெண்களின் வயதைப் பொறுத்து பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழுவிதமாகப் பிரிப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறோம்.\nஇதேபோல், இன்னொரு வகைபாடும் இருக்கிறது: வாலை, தருணி, பிரவுடை, விருத்தை.\nவாலை = 15 வயதுவரை உள்ள பெண்கள்\nதருணி = 16 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்கள்\nபிரவுடை = 31 முதல் 55 வயதுக்குள் உள்ள பெண்கள்\nவிருத்தை = 55 வயதுக்குமேல் உள்ள பெண்கள்\nஆக, ‘வாலைக் குமரி’ என்றால் பதினைந்து வயதுப் பெண் (அல்லது அதைவிடச் சிறியவள்) என்று அர்த்தம். Underage காதல் ரொம்பத் தப்பாச்சே, யு டூ வாலி அதைவிட, யு டூ பாரதி\nகவலை வேண்டாம், இதே வார்த்தையில் இரு கவிஞர்களுக்கும் ஒரு Loop Hole இருக்கிறது, அதன்மூலம் பிரச்னையில் சிக்காமல் வெளிவந்துவிடுவார்கள்.\n’வால்’, ‘வாலை’ என்ற சொற்களுக்குத் தமிழில் ‘சுத்தமான’ என்ற பொருளும் உண்டு. ஹமாம் போட்டுக் குளித்துவிட்டு வந்த சுத்தமான பெண்கள் (அல்லது, தூய்மையான எண்ணங்களைக் கொண்ட / களங்கமில்லாத பெண்கள்) சாலை கடந்தனர், அதைப் பார்த்த மற்றையோர் வாயைப் பிளந்தனர், அம்மட்டே\nபோகட்டும், ‘மருவ’க் காதல் என்கிறாரே பாரதியார், அதென்ன மருமம்\nதமிழில் ‘மருவுதல்’ என்றால் இது, அது என்று வித்தியாசமே பார்க்காதபடி இரண்டறக் கலத்தல் என்று அர்த்தம். காதலுக்கு மிகப் பொருத்தமான அடைமொழி, பாரதின்னா சும்மாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa/other-fashion-accessories", "date_download": "2018-04-24T01:09:00Z", "digest": "sha1:3EXPYQ7QS6DY6KN5W7GQY6PIKVJIRYJD", "length": 3339, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "பொரலஸ்கமுவ யில் இதர ஆடை விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sites.google.com/site/somabhanu/Home/tamil-nikalccikal", "date_download": "2018-04-24T01:47:59Z", "digest": "sha1:YQTZFUV3T24LNKCXGOHJQSWBVDNPNQ6H", "length": 3352, "nlines": 67, "source_domain": "sites.google.com", "title": "தமிழ் நிகழ்ச்சிகள் (Tamil Cultural Programs) - Thayumana Somasundaram", "raw_content": "\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\nSomasundarams' Homepage (சோமசுந்தரத்தின் தளம்)\n2016 தமிழ் வருடப் பிறப்பு\n2015 தமிழ் வருடப் பிறப்பு\n2014 தமிழ் வருடப் பிறப்பு\n2013 தமிழ் வருடப் பிறப்பு\n2012 தமிழ் வருடப் பிறப்பு\n2011 தமிழ் வருடப் பிறப்பு\n2010 தின மணி செய்தி\n2010 தமிழ் வருடப் பிறப்பு\n2009 AIDS நினைவு நாள்\n2009 தமிழ் குடும்ப பிக்னிக்\n2009 Pongal | தமிழ் வடிவம் | தினமலர்\nதலகாசி தமிழ்ச் சங்கம் - தினமலர்\n2008 தமிழ்ப் புத்தாண்டு விழா\n2007 உலக அ.ஐ.டி.எஸ். நினைவு நாள் பிரார்த்தனை\n2007 தமிழ்ப் புத்தாண்டு விழா\n2006 IATLH-Utsav- ஆத்திச்சூடி ஒப்பிவித்தல்\n2006 தமிழ்ப் புத்தாணடு விழா\n2004 தமிழ்ப் புத்தாணடு விழா\nகடைசி மாற்றம்: 01/18/2017 தாசோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/pure-colours-cotton-and-linen-oversized-shawls", "date_download": "2018-04-24T01:16:36Z", "digest": "sha1:PQKOA3IK5CCPXZM24VLM76R75AP7LP3A", "length": 43965, "nlines": 401, "source_domain": "ta.buddhatrends.com", "title": "தூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பெரிதாக்கப்பட்ட ஷால்ஸ் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் நீலம் மஞ்சள் பவள ரெட் நீர்த்த கடற்படை ப்ளூ டஸ்ட் கிரீன் ராயல் ப்ளூ பிளாக் சூடான இளஞ்சிவப்பு சாம்பல் பிளேனி ரெட் அழுக்கு சாம்பல் குழந்தை பிங்க் பசுமை புதினா தூசி ஊதா தூசி பிங்க் பழுப்பு\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nஎல் ****** எ எஸ்\n மூன்று заказываю இரண்டாவது. தரம் சிறப்பாக உள்ளது, அளவு வசதியாக, அதிர்ச்சி தரும் வண்ணங்கள், இரண்டு வாரங்களில் சூப்பர் வேகமாக விநியோகம். பரிந்துரை\nஅது மிகவும் நீங்களே. நீர்த்த நிறம் சற்று பெரியது. மென்மையான, மெல்லிய. சாதாரண தையல்\nவிரைவாக வேகமாக, நேராக வழங்கப்படும் வீட்டில் தாவணி நல்ல, மேலும் தேவை இன்னும் பொருட்டு வேண்டும், ஒரு தோற்றம், ஒரு பார்வையில் நல்ல தரமான, திருப்தி கொள்முதல், நன்றி\nஎஃப் ****** கே யு\nஅனைத்து சிறந்த தரமான இனிமையான மென்மையான உள்ளது.\nஃபாஸ்ட் டெலிவரி, பெரிய ஸ்கார்வ்ஸ், இது இரண்டாவது ஆகும்.\nநல்ல ஸ்கேர்வ்ஸ் வண்ணம் நிறைவுற்றது, தொடுவதற்கு மென்மையான மென்மையானது. மாஸ்கோவிற்கு விரைவான விநியோகம். ஆனால் கொக்கிகளை உருவாக்க எளிதானது.\nஎஃப் ****** கே யு\nபோர்த்துக்கல் வேகமாக கப்பல், இந்த பணம் நல்ல தரமான. நான் இந்த உருப்படியை மிகவும் திருப்தி அடைந்தேன், என் குடும்பத்திற்கு மேலும் உத்தரவிட்டேன்.\nடெலிவரி 18 நாட்கள் கிழக்கு ஐரோப்பாவில். நன்றி: தாவணி மிகவும் மெல்லிய, மேலும் துணி போன்ற. தொகுப்பு பற்றி எழுதுதல்: \"H & M\" நன்றி விற்பனையாளர்\n நான் இரண்டாவது முறை ஆர்டர்\nகடைசி வரை ஒரு மாதம் பற்றி வழங்கப்படுகிறது. தரம் பற்றி, நான் எதுவும் ஆனால் சிறந்த எதுவும் சொல்ல முடியாது. நான் அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன்)\nஇரண்டாவது முறை ஆர்டர் செய்யவும். தரம் மிகவும் சந்தோஷமாக. பரிந்துரை.\nகிரேட் ஸ்கார்ஃப், நான் வரிசையில் ஒரு முறை பரிந்துரைக்கிறேன்\nமின் *** ஒரு எஸ்\nபெரிய மென்மையான தாவணி. தைத்து. நிறம் மிகவும் நிறைவுற்ற கடுகு உன்னதமான தெரிகிறது. வேகமாக வேகமான 10 நாட்கள். நான் என் மகளை மேலும் விரும்புவேன். நன்றி விற்பனையாளர். நான் வாங்க பரிந்துரைக்கிறேன்.\nவிளக்கம் வரிசையில் அனைத்தையும் விரைவாக பதிவு செய்யப்பட்டது- 10 நாட்கள் g. வோல்கோகிராட் வெளிப்படையாக ரஷ்யாவில் கிடங்கில். பெரிய தாவணி, நான் காரில் அல்லது விமானத்தில் எப்போதும் mёrznu பயணம் எடுத்தது. நல்லது, மெல்லியதாக, மிகுந்த எடுத்துக் கொள்ளுங்கள் வெளிப்படையாக ரஷ்யாவில் கிடங்கில். பெரிய தாவணி, நான் காரில் அல்லது விமானத்தில் எப்போதும் mёrznu பயணம் எடுத்தது. நல்லது, மெல்லியதாக, மிகுந்த எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி விற்பனையாளர்\nபுகைப்படம் போன்ற அழகான நிறம், மிகவும் நல்ல தரமான துணி, பரவாயில்லை. நான் திருப்தி அடைகிறேன்\nஆப்பிரிக்க அச்சுப் பிடித்தல் $ 65.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிங்க் / நடுத்தர பிங்க் / பெரிய பிங்க் / எக்ஸ்எல் பிங்க் / 2L பிங்க் / 3L பிங்க் / 4L பிங்க் / 5L மஞ்சள் / நடுத்தர மஞ்சள் / பெரியது மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 2L மஞ்சள் / 3L மஞ்சள் / 4L மஞ்சள் / 5L\nஆப்பிரிக்க அச்சுப் பிடித்தல் $ 65.00\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த $ 189.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஸ்கை ப்ளூ / எஸ் ஸ்கை ப்ளூ / எம் ஸ்கை ப்ளூ / எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எல்\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த $ 189.00\nசாதாரண பருத்தி லினென் லூஸ் V- கழுத்து சட்டை பிடித்த\nசாதாரண பருத்தி லினென் லூஸ் V- கழுத்து சட்டை பிடித்த $ 68.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு சிவப்பு ஒயின் / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nசாதாரண பருத்தி லினென் லூஸ் V- கழுத்து சட்டை பிடித்த $ 68.00\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை $ 72.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிங்க் / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை $ 72.10\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ்\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ் $ 48.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / 2XL கருப்பு / பெரிய கருப்பு / நடுத்தர கருப்பு / சிறியது கருப்பு / எக்ஸ்-பெரிய ராயல் ப்ளூ / 2L ராயல் ப்ளூ / பெரிய ராயல் ப்ளூ / நடுத்தர ராயல் ப்ளூ / சிறியது ராயல் ப்ளூ / எக்ஸ் பெரிய கடற்படை ப்ளூ / 2L கடற்படை ப்ளூ / பெரிய கடற்படை ப்ளூ / நடுத்தர கடற்படை ப்ளூ / சிறியது கடற்படை ப்ளூ / எக்ஸ்-பெரிய இராணுவ பச்சை / 2L இராணுவ பசுமை / பெரிய இராணுவ பசுமை / நடுத்தர இராணுவ பச்சை / சிறிய இராணுவ பசுமை / எக்ஸ் பெரிய சாம்பல் / 2L சாம்பல் / பெரிய சாம்பல் / நடுத்தர சாம்பல் / சிறியது சாம்பல் / எக்ஸ்-பெரிய ஊதா / 2L ஊதா / பெரிய ஊதா / நடுத்தர ஊதா / சிறிய ஊதா / எக்ஸ்-பெரிய சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / பெரிய சிவப்பு / நடுத்தர சிவப்பு / சிறியது சிவப்பு / எக்ஸ்-பெரிய மது ரெட் / 2L மது சிவப்பு / பெரிய மது சிவப்பு / நடுத்தர மது சிவப்பு / சிறியது மது சிவப்பு / எக்ஸ்-பெரிய ரோஸ் ரெட் / 2XL சிவப்பு / பெரிய ரோஜா சிவப்பு / நடுத்தர ரோஸ் ரோஜா சிவப்பு / சிறியது ரோஜா சிவப்பு / எக்ஸ்-பெரிய மஞ்சள் / 2L மஞ்சள் / பெரியது மஞ்சள் / நடுத்தர மஞ்சள் / சிறியது மஞ்சள் / எக்ஸ்-பெரிய\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ் $ 48.00 $ 60.00\nபருத்தி & லினென் கார்டிகன்ஸ்\nபருத்தி & லினென் கார்டிகன்ஸ் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபருத்தி & லினென் கார்டிகன்ஸ் விற்பனை அவுட்\nபருத்தி மற்றும் லினென் பென்சில் பேன்ட்ஸ்\nபருத்தி மற்றும் லினென் பென்சில் பேன்ட்ஸ் $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L வெள்ளை / 6L பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL பிளாக் / 6XL கடற்படை நீலம் / எம் கடற்படை நீலம் / எல் கடற்படை நீலம் / எக்ஸ்எல் கடற்படை நீலம் / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை நீலம் / XXXL கடற்படை நீலம் / 4L கடற்படை நீலம் / 5L கடற்படை நீலம் / 6L பிரவுன் / எம் பிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / 6L தங்கம் / எம் தங்கம் / எல் தங்கம் / எக்ஸ்எல் தங்கம் / எக்ஸ்எக்ஸ்எல் தங்கம் / XXXL தங்கம் / 4L தங்கம் / 5L தங்கம் / 6L இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L இராணுவ பச்சை / 6L சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் jujube சிவப்பு / எம் ஜுஜூபி சிவப்பு / எல் jujube சிவப்பு / எக்ஸ்எல் ஜுஜூபி சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் ஜுஜூபி சிவப்பு / XXXL jujube சிவப்பு / 4L jujube சிவப்பு / 5L jujube சிவப்பு / 6L\nபருத்தி மற்றும் லினென் பென்சில் பேன்ட்ஸ் $ 72.00\nமலர் புல் அவுட் டர்டில்னெக் புல்லோவர்\nமலர் புல் அவுட் டர்டில்னெக் புல்லோவர் $ 74.12\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nமலர் புல் அவுட் டர்டில்னெக் புல்லோவர் $ 74.12\nஃப்ளோயோ மஞ்சள் சண்டேஸ் $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமஞ்சள் / எஸ் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / எல் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL\nஃப்ளோயோ மஞ்சள் சண்டேஸ் $ 54.00\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ்\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 55.30 $ 79.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L மது சிவப்பு / எஸ் மது சிவப்பு / எம் மது சிவப்பு / எல் மது சிவப்பு / எக்ஸ்எல் மது ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் மது ரெட் / XXXL மது ரெட் / 4L மது ரெட் / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL கடற்படை / எஸ் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / 4L கடற்படை / 5L கடற்படை / எல் கடற்படை / எம் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL பிரவுன் / எஸ் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / எல் பிரவுன் / எம் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / எல் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL ஊதா / எஸ் ஊதா / எக்ஸ்எல் ஊதா / 4L ஊதா / 5L ஊதா / எல் ஊதா / எம் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 55.30 $ 79.00\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த $ 68.60 $ 98.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த $ 68.60 $ 98.00\nலேஸ் பெண் பருத்தி மற்றும் லினென் பிளஸ் சைட் டேங்க் டாப்ஸ்\nலேஸ் பெண் பருத்தி மற்றும் லினென் பிளஸ் சைட் டேங்க் டாப்ஸ் $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nதங்கம் / எஸ் தங்கம் / எம் தங்கம் / எல் தங்கம் / எக்ஸ்எல் தங்கம் / எக்ஸ்எக்ஸ்எல் தங்கம் / XXXL தங்கம் / 4L தங்கம் / 5L தங்கம் / 6L கடற்படை நீல / எஸ் கடற்படை நீல / எம் கடற்படை நீலம் / எல் கடற்படை நீல / எக்ஸ்எல் கடற்படை நீல / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை நீல / XXXL கடற்படை நீலம் / 4L கடற்படை நீலம் / 5L கடற்படை நீலம் / 6L கடற்படை நீல / எக்ஸ் தங்கம் / எக்ஸ்எஸ்\nலேஸ் பெண் பருத்தி மற்றும் லினென் பிளஸ் சைட் டேங்க் டாப்ஸ் $ 40.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-24T01:13:16Z", "digest": "sha1:FX4KIW35DSDAWW7ECBTCYP5JJ7JZ6QRW", "length": 3634, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தஞ்சக்கேடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தஞ்சக்கேடு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பலவீனம்; தளர்ச்சி.\n‘காலையிலிருந்து தோட்டத்தில் வேலை செய்ததால் ஒரே தஞ்சக்கேடாக இருக்கிறது’\n‘வருத்தம் வந்ததிலிருந்து தஞ்சக்கேடாகவே இருக்கின்றது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:02:37Z", "digest": "sha1:5GSEN75UECQTNF56HSFO73Y2CJM6PT7X", "length": 5358, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "கருடபஞ்சமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆவணி மாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமியில் சுமங்கலிகளால் கொண்டாடப்படும் விரதம்\nதிதி, தேதி, நாள், தினம்\nபஞ்சமி, தனிஷ்டாபஞ்சமி, கருடபஞ்சமி, நாகபஞ்சமி, சுக்கிலபஞ்சமி, ரிஷிபஞ்சமி, வசந்தபஞ்சமி, லக்ஷ்மீபஞ்சமி, இலலிதபஞ்சமி, பஞ்சமித்தேவதை, சுத்தபஞ்சமி\nஅஷ்டமி, அட்டமி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி\nபிரதமை, பாட்டிமை, படிமை, பாட்டியமி, பாட்டியம், பஞ்சமி, அட்டமி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி\nஆதாரங்கள் ---கருடபஞ்சமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2012, 06:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahlussunna.webs.com/apps/videos/?page=20", "date_download": "2018-04-24T01:04:21Z", "digest": "sha1:OB7GAVRU7XWOWY5NWQXB35ZYZZI6W6X3", "length": 9088, "nlines": 123, "source_domain": "ahlussunna.webs.com", "title": "Bayan videos - Ahlussunna online Dawah Service.", "raw_content": "\nVideo Gallery விடியோ பயான்கள்\nதமிழ் , ஆங்கிலம் அரபி , போன்ற எல்லா மொழிகளிலுமுள்ள தலைசிறந்த உலமகளின் மார்க்க விளக்கங்களை இங்கு பார்த்து தெளிவு பெறலாம்\nAll Videos (233) செய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5) மௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5) Shaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80) Muhammad Thaha Al-Junayd (1) செய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4) மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23) மௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2) முஹியத்தின் மாலை (0) Dr.தீன் முஹம்மத் (Al Azhari) Phd (1) செய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1) மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4) மௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6) Muhiyaddeen Mali (1) Sultan Al Arifeen As Seyad Ahamad Kabeer Rifai (Rahmatullahi Alaihi) (1) பழனி பாவா (1) மௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25) மௌலவி பாலில் (காசிமி) (1) மௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6) மௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2) மௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17) S.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5) மெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11) Shaykh-ul-Islam Dr Muhammad Tahir-ul-Qadri, (28) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\nசெய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5)\nமௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5)\nShaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80)\nசெய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4)\nமௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23)\nமௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2)\nசெய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1)\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4)\nமௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6)\nமௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25)\nமௌலவி பாலில் (காசிமி) (1)\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6)\nமௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2)\nமௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17)\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5)\nமெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://nagapooshanikaruppiah.blogspot.com/2016/12/04122016.html", "date_download": "2018-04-24T01:12:24Z", "digest": "sha1:PQYIIGQ4DXV4A4BRHG7BIQEP6LJZOWF6", "length": 9679, "nlines": 124, "source_domain": "nagapooshanikaruppiah.blogspot.com", "title": "யாவரும் கேளிர்...: இலங்கை தமிழ் கலைஞர் சங்க\" அங்குரார்ப்பண நிகழ்வு", "raw_content": "\nஒரு வண்ணத்துப் பூச்சி விண்ணில் சிறகடித்து பறக்கிறது\nஇலங்கை தமிழ் கலைஞர் சங்க\" அங்குரார்ப்பண நிகழ்வு\n04/12/2016 ஞாயிறு மாலை கொழும்பு வீரமைலன் மண்டபத்தில் \"இலங்கை தமிழ் கலைஞர் சங்க\" அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.\nஅரச கரும மொழிகள் கௌரவ அமைச்சர் மனோகணேஷன் பிரதம அதிதியாகவும் மேல் மாகாண பா.உ திரு. குரு சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் 16கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 200இற்கு மேற்பட்ட கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் பங்கேற்ற இந்த வைபவம் கலைஞர்களிடம் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.\nஇலங்கை தமிழ் கலைஞர் சம்மேளனம் சிறப்பு மிக்க சேவைகளை முனனெடுக்க உறுப்பினர்கள் அனைவரும் நேர்மையுடன் செயலாற்ற தயாராக இருப்பதாக உறுதி வழங்கினார்கள்.\nஉண்மைகள் சுடும் தீப்பொறி நெற்றிக்கண் கவிதை தொகுப்பு\nஅரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் . \"நெற்றிக்கண்\" கவிதை நூலாசிரியர்.\nநாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம். யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் .\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா .\nபெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது.\nமலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2ம் பரிசு. .\n2017சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகள்.\nஇலங்கை தமிழ் கலைஞர் சங்க\" அங்குரார்ப்பண நிகழ்வு\nஇன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள் இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் எண்ணக் குமுறலொடு எல்லையற்ற நகைச்சுவையும் எப்போதும் பகிர்ந்த...\nஇலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய \"இலங்கை வானொலி...\nவெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர்...\nகுரு பிரதீபா பிரபா 2016\nகுரு பிரதீபா பிரபா 2016 ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு ...\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...\nகுரு பிரதீபா பிரபா 2017\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞ...\nகுரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா\nஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை \" குரு பிரதிபா \" 2015 நடத்திய. உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக க...\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\n2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப்போட்டியில் நடுவர்களாக\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்\nஇன்னும் பரத விற்பன்னர்களும். பிரபல கலைஞர் பாடகி வனஜா ஸ்ரீனிவாசன் அவர்களும்\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/09/7911.html", "date_download": "2018-04-24T00:47:03Z", "digest": "sha1:I66NG4B7FJY5NJRKIK7HV27AAFUJGWTM", "length": 20729, "nlines": 239, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: பட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு (7.9.11)", "raw_content": "\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு (7.9.11)\nசென்னை, செப். 6: தமிழக அரசு இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பேரவையில் அறிவித்துள்ளது. இவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆள் பற்றாக்குறையால் கடும் சவாலை எதிர்நோக்கி உள்ளது.\nஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யவே ஏறத்தாழ ஓராண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 56 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்க எத்தனை ஆண்டுகள் தாமதம் ஏற்படுமோ என்று பட்டதாரி ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தவிர, இவ்வளவு ஆசிரியர்களை ஓராண்டுக்குள் நியமிக்க சாத்தியமே இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது:\nஆண்டுக்கு சராசரியாக 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் வரை இப்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 56 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் குறைவான ஊழியர்களே இதற்குப் பிரதான காரணம்.\nநீதிமன்ற வழக்குகள், வேலைவாய்ப்பு அலுவலகம் அவ்வப்போது அனுப்பும் பட்டியல்கள் என பிற காரணங்கள் இருந்தாலும், ஆள் பற்றாக்குறையே முக்கியக் காரணமாக உள்ளது.\nஓவ்வொரு ஆண்டும் படிப்படியான நியமனத்திலேயே அதிக கால தாமதம் ஆனது. ஆனால், ஒட்டுமொத்தமாக இவ்வளவு ஆசிரியர்களை, மிகவும் குறைந்த ஊழியர்களை வைத்து நியமனம் செய்வது சாத்தியமில்லாதது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமொத்தம் 17 பேர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தலைவர், இயக்குநர் அந்தஸ்தில் 2 அதிகாரிகள், 2 இணை இயக்குநர்கள், 2 பிரிவு கண்காணிப்பாளர்கள், 6 எழுத்தர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 17 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள்தான் கடந்த 5 ஆண்டுகளில் 56 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஊழியர்களை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பலமுறை பரிந்துரைகள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அப்போதைய அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\n தேர்வுக் கட்டுப்பாட்டாளர், 2 கண்காணிப்பாளர்கள், 8 எழுத்தர்கள், ஒரு கணக்கு அலுவலர் என குறைந்தபட்சம் 12 அலுவலர்களையாவது கூடுதலாக நியமிக்க வேண்டும்.\nஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டுமானால் இன்னும் அதிகமான ஊழியர்கள் நிச்சயமாகத் தேவை என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழக அரசின் அறிவிப்பால் மாணவர்களும், சமுதாயமும் உடனடியாகப் பயனடைய வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு\nபட்டதாரி ஆசிரியர் நியமன புதிய பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் புதன்கிழமை முதல் படிப்படியாக வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுதலில் 6 பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியலும், அதன்பிறகு 3 பாடங்களுக்கான ஆசிரியர்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ட்ற்ற்ல்://ற்ழ்க்ஷ. ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.\nவரும் வெள்ளிக்கிழமைக் குள் முழுமையானப் பட்டியல் வெளியிடப்பட்டு விடும். ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பதிவுமூப்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மற்றவர்களும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nபட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஆசிரியர் பணி நியமன ஆணை அனைவருக்கும் உடனடியாக அனுப்பப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஇதன்மூலம் ஏறத்தாழ 6 ஆயிரம் பேரின் 8 மாத காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது.\nபட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நிறைவடைந்து கடந்த பிப்ரவரியில் பணி நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மேலும் சிலர் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு அலுவலகம் குழப்பம்: இந்தப் பணி நியமனத்துக்காக வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகம் ஏறத்தாழ 5 முறை பட்டியல்கள் அனுப்பியது. பணி நியமன இறுதிப்பட்டியலைத் தயாரிப்பதில் கால தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணம்.\nகடந்த 10 நாள்களுக்கு முன்புகூட புதிதாக ஒரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்பியுள்ளது. இறுதியாகப் பட்டியல் அனுப்பாமல் இதுபோன்று அவ்வப்போது பட்டியல் அனுப்புவதால், வேலைவாய்ப்பு அலுவலகம் ஏதேனும் குளறுபடி செய்கிறதோ என்ற கவலையும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஇந்தக் குழப்பத்தை நீக்கும் வகையில் ஒரேயொரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்ப வேண்டும் என்று அனைவரும் கோருகின்றனர்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=67135", "date_download": "2018-04-24T01:05:57Z", "digest": "sha1:N6FP3D6UPEDV2U75IK45KIDSQD336VBL", "length": 13320, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Agastheeswarar brahmotsavam | அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்: ஆனந்த புஷ்கரணியில் தெப்போற்சவம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nமுத்துமாரியம்மன் கோயில் விழா: ... சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்: ஆனந்த புஷ்கரணியில் தெப்போற்சவம்\nபொன்னேரி : பங்குனி பிரம்மோற்சவத்தில், பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் தெப்போற்சவம் சிறப்பாக நடந்தது. பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், கடந்த மார்ச் மாதம், 31ம் தேதி முதல், பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.\nபிரம்மோற்சவத்தின், 10ம் நாளான நேற்று முன்தினம், காலை, 6:00 மணிக்கு, நடராஜர் புறப்பாடு, திருவூடலும், பகல், 11:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரியும், மாலை, 7:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில், தெப்போற்சவம் நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவ பெருமான் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்குளத்தினை சுற்றிலும் பக்தர்கள் கூடிநின்று, ஓம் நமச்சிவாயா... ஓம் நமச்சியவாயா... என, கோஷம் எழுப்பினர். பக்தர்கள் வேண்டுதலுக்காக, வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி, திருக்குளத்தில் மிதக்கவிட்டு வழிபட்டனர். தெப்போற்சவம் முடிந்து, இரவு, 10:00 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t19306-topic", "date_download": "2018-04-24T01:05:21Z", "digest": "sha1:OYMJRUGSNXMV5JHAJDZBWEIL2MEQMUF7", "length": 29925, "nlines": 131, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nமர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம்\nபுத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் ஊடுருவியுள்ளதாக தக வல் பரவியதையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் வன்முறைச் சம்ப வங் களி ன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயம் டைந்துள்ளனர். இதேவேளை, மன்னார் பேசாலைப் பகுதியில் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனி தர்களை துரத்திச் சென்ற பொதுமக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக சிறுவர்கள் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.\nபுத்தளத்தில் களேபரம் புத்தளம் நகர சபைக்குட்பட்ட மணல் குன்று கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவர் பிரவேசித்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து குறித்த நபர்களை தேடிச் சென்ற பொது மக்களுக்கும் கடமையிலிருந்த பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்து இவர்களுள் நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவத்தினால் புத்தளம் நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து புத்தளம் பிரதான வீதியில் பயணித்த வாகனங்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர்.\nஅச் சமயம் கடமையை முடித்து விட்டு பொலிஸ் நிலையம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் பலத்த தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபுத்தளம் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் பலத்த அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் புத்தளம் நகர சபைக்குட்பட்ட மணல்குன்று கிராமத்தில் மர்ம மனிதர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை இளைஞர் ஒருவர் அவதா னித்து ள்ளார்.\nகுறித்த இளைஞர் கூக்குரலிடவே அவ்விடத்தில் கூடிய பொது மக்கள் மர்ம மனி தர்களை தேடிச் சென்றுள்ளனர். அப்போது குறித்த மர்ம நபர்கள் கிராம சேவை யாளர் ஒருவரின் வீட்டினுள் ஓடி ஒளிந்ததாகவும் ஆனால் குறித்த வீட்டிலிருந்து பொலிஸார் இருவரே வெளியே வந்ததாகவும் தகவல்கள் பரவியுள்ளன.\nஇதனையடுத்து அவ்விடத்துக்கு வருகைதந்த பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் காகி காயமடைந்தோரில் 13 வயது சிறுவன் ஒருவனும் பெண் ஒருவ ரும்அடங்குகின்றனர்.\nகாயமடைந்தவர்கள் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயணித்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.\nமணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தகவல் பரவியதையடுத்து புத்தளம் நகரிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து புத்தளம் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டன.\nஇச் சமயம் அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் அவர் மீது பலத்த தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.\nதாக்குதலில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nஇதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலதிக பொலிசாரும் கடற்படையினரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு கூடியிருந்த பொது மக்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு தரப்பினர் வேண்டுகோள் விடுத்த அதேநேரம் வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநிலைமை மோசமடைந்ததையடுத்து புத்தளம் பெரிய பள்ளிவாசலில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேடியர் கமகே, புத்தளம் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, புத்தளம் ஜம்இய்யதுல் உலமா நிர்வாகிகள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇதன்போது புத்தளத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை உடனடியாக கட்டுப் படுத் துவது தொடர்பில் ஆராயப்பட்டது. புத்தளம் நகரில் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலி சாரையும் கடற்படையினரையும் உடனடியாக திருப்பியழைப்பது எனவும் இராணு வத்தினரை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்துவது எனவும் தீர்மானி க்கப்பட்டது. அத்துடன் பொது மக்கள் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும் மக்கள் வழமை போன்று தமது நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரிகேடியர் கமகே கேட்டுக் கொண்டார்.\nஇதற்கமைய தற்போது இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகி ன்றர். பொது மக்களும் தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளனர்.\nஇதேவேளை, மன்னார் பேசாலை பகுதியில் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் பேசாலை கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் கடற்படை முகாமுக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பொதுமக்கள் குறித்த கடற்படை முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு பொதுமக்களும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புகாரணமாக சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nநேற்றிரவு 8.30 மணியளவில் பேசாலை கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். அப்போது அங்கிருக்கும் கடற்படை முகாமுக்குள் மர்ம நபர்கள் சென்று ஒளிந்து கொண்டதாக மக்கள் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து மர்ம நபர்களை ஒப்படைக்குமாறு கோரி பிரதேசவாசிகள் முற்றுகைப் போராட்டத்தை மேற்கொண்டனர். பொதுமக்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்புத் தரப்பினர் கோரிய போதும் அதற்கு மக்கள் இணக்கம் தெரிவிக்காததால் வானத்தை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனையடுத்து மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினார்.\nஇதன்காரணமாக அப்பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக் கொண்டு வரப்பட்டதும், ஆலய மணிகளில் ஒலி எழுப்பப்பட்டு பிரதேச மக்கள் அனைவரும் புனித வெற்றிமாதா ஆலய முன்றலுக்கு அழைக்கப்பட்டனர்.\nசம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் வெற்றிமாதா ஆலய முன்றலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் ஆயர் உரையாற்றுகையில்,\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களாகிய நீங்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. எனக்கு அறிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நான் ஆவன செய்வேன் என்றார். இக்கூட்டம் நேற்று நள்ளிரவு வரை இடம்பெற்றது. _\nRe: மர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t22199-topic", "date_download": "2018-04-24T01:08:32Z", "digest": "sha1:2FU2LKJNFSCZJFZT5X3BBIBEKQKWACNV", "length": 20103, "nlines": 116, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nசிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு\nஎவரும் நிர்ப்பந்திக்க முடியாதென உச்ச நீதிமன்றத்தில் வாதம்\n2 ஜி அலைக் கற்றை வழக்கு தொடர் பாக உள் துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரி ப்பதற்கு உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க் கிழமை எதிர்ப்புத் தெரிவித்தது. 2 ஜி வழக்கில் சிதம்பரத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நிதிபதிகள் ஜி. எஸ். சிங்வி, ஏ. கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. பி. ராவ் வாதிட்டார்.\nசிபிஐ சார்பில் மூத்த வழக்குரைஞர் கே. கே. வேணுகோபால் ஆஜரானார். சுப்பிரமணியன் சுவாமி சார்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பாக சிஐபி விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதற்கு வேணுகோபால் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். 'சிபிஐ என்பது தன்னாட்சி பெற்ற, சுயேச்சையான அமைப்பு' என்று கூறிய அவர், 'என்ன செய்ய வேண்டும் என்பதில் யாரும் சிபிஐயை நிர்ப்பந்திக்க முடியாது' என்றார்.\nசிதம்பரத்தைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளில் சிஐபி ஈடுபடுவது போன்ற தோற்றத் தை சில\nஊடகங்கள் உருவாக்கியி ருக்கின்றன' என்று அவர் குறை கூறினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'மத்திய அரசு கூறியபடி சிஐபி செய்யப்போவ தில்லை என்று கூறுகிaர்கள். இதிலிருந்து எங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டது.\" என்றனர்.\n2 ஜி வழக்கில் இரு குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கைக் கண்காணிப்பதை உச்ச நீதிமன்றம் முடித்துக்கொள்ள வேண்டும். வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திடமும் சிபிஐ யிடமும் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரப்பட்டது. 'சிபிஐ தனது கடமையைச் செய்யாது என்று நம்புவதற்கு இடமில்லை' என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான பி. பி. ராவ் கூறினார்.\n\"நான் எந்த ஒரு தனி நபருக்காகவும் ஆஜராகவில்லை. மத்திய அரசுக்காகத் தான் ஆஜராகியுள்ளேன் என்று அவர் விளக்கமளித்தார்.\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைப் போன்ற சுப்பிரமணியன் சுவாமியின் மற்றொரு மனு சிறப்பு நீதிபதி ஹ. பி. சைனி முன் நிலுவையில் இருக்கிறது. அதன் மீது உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகார மில்லை என்று ராவ் வாதிட்டார்.\nஎனினும் 2 ஜி ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சில நிறுவனங்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்த வேறு இரு வழக்குகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\n2 ஜி வழக்கில் ஒரு அம்சத்தை விசாரிக்கும் சி பிஐ மற்றொரு அம்சத் தை விசாரிக்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். \"2ஜி முறைகேடுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை மட்டுமே பொறுப் பாக்க முடியாது. ப. சிதம்பரத்துக்குத் தெரிந்தே குற்றங்கள் நடத்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்க ளை நான் தாக்கல் செய்திருக்கிறேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை ராசாவுக்கும் சிதம்பரத்துக்கும் ஒரே மாதிரியான நோக்கமே இருந்திரு க்கிறது என்று அவர் வாதிட்டார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு\nகோமாளி கூத்து தான் .இந்த கொசுக்கடி தாங்க முடியலைப்பா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/43797-vandalur-park-introducing-new-app.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-04-24T00:55:58Z", "digest": "sha1:NNCKERWOU2NQFE6SYGZHIQ4TSBV3D2F3", "length": 10211, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வண்டலூர் போகனுமா ஆஃப்ல டிக்கெட்ட புக் பண்ணுங்க ! | vandalur park Introducing new app", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nவண்டலூர் போகனுமா ஆஃப்ல டிக்கெட்ட புக் பண்ணுங்க \nவண்டலூர் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் முன்பதிவு செய்யும் வசதியுடன் கூடிய ‘செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது.\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2300 விலங்கினங்கள் இருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ‘வண்டலூர் பூங்கா’வில் ஆண்டு தோறும் இந்திய மற்றும் உலக அளவிலிருந்து சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து போகின்றனர். அதில் இப்போது பார்வையாளர்களின் வசதிக்காக பூங்கா நிர்வாகம் கைபேசி செயலி “ vandalur zoo \" என்ற பெயரில் ஆண்ட்ராய்டு கைபேசியின் மூலம் உபயோகப்படுத்தும் வண்ணம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த ஆண்ட்ராய்டு மூலம் பூங்கா நுழைவுக்கான டிக்கெட்டை முன் பதிவு செய்யவும், பூங்காவில் சுலபமாக செல்ல பூங்கா வரைப்படத்துடன் விலங்கு இருப்பிடங்களின் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் பூங்காவினுள் காணப்படும் பாலூட்டிகள் ஊர்வன மற்றும் பறவைகள் குறித்து தகவலமைப்புகள் வழங்கபடுவதுடன் அவைகளுக்கு ஒலி விளக்கவுரை வசதியும், பூங்கா நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு தொடர்பாக செயலியில் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கைப்பேசி செயலியானது கலந்துரையாடக்கூடிய வகையிலும், பூங்கா நுழைந்த இடத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு விலங்கின இருப்பிடத்திற்கும் ஓய்வு அறை, உணவு விடுதி , கழிப்பறை போன்ற இடங்களுக்கு செல்ல என அனைத்து விவரங்களையும் அச்செயலி வழங்குகிறது.\nபூட்டை உடைத்து பேராசிரியை கைது: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\n‘உன் சகோதரிக்கு இந்தக்கொடுமை தொடரும்’ வீடியோ அனுப்பிய கொடூரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n இதோ ஒரு புதிய செயலி \nவண்டலூர் பூங்கா யானைகள் அதிரடியாக இட மாற்றம்\nகொள்ளையை தடுக்கும் மொபைல் செயலி கண்டுபிடிப்பு\nவண்டலூர் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்ற ஓநாய்\nவண்டலூர் பூங்காவில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை அறிமுகம்\nதண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசேலம் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்க இலவச செயலி அறிமுகம்\nகல்வி உதவிக்காக விஷால் அப்\nவாட்ஸ்அப் பிசினஸ் ஆப்... இது லேட்டஸ்ட் அப்டேட்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபூட்டை உடைத்து பேராசிரியை கைது: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\n‘உன் சகோதரிக்கு இந்தக்கொடுமை தொடரும்’ வீடியோ அனுப்பிய கொடூரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/malladihalliyil-seitha-atputhangal_12270.html", "date_download": "2018-04-24T01:10:41Z", "digest": "sha1:BJ3FVQD6VYT4XY2ZBO7K2YIW52HFYMLH", "length": 25800, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "Malladihalliyil Seitha Atputhangal | மல்லாடிஹள்ளியில் செய்த அற்புதங்கள் !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nஇவங்கள எல்லாம் திருத்தவே முடியாதுப்பா…’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் திருந்துவதற்கு எந்தவித உதவியும் செய்யாமல் நகரும் மனிதர்களைத்தான் தற்போது எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ஆனால், ஒரு ஊரின் மனிதர்கள் மோசமானவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்காக தன் வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவிட்ட மல்லாடிஹள்ளி சுவாமிகள், அந்த கிராமத்தில் செய்த அற்புதங்கள் என்னென்ன’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் திருந்துவதற்கு எந்தவித உதவியும் செய்யாமல் நகரும் மனிதர்களைத்தான் தற்போது எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ஆனால், ஒரு ஊரின் மனிதர்கள் மோசமானவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்காக தன் வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவிட்ட மல்லாடிஹள்ளி சுவாமிகள், அந்த கிராமத்தில் செய்த அற்புதங்கள் என்னென்ன\nமல்லாடிஹள்ளி கிராம மக்களின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமாக இருந்தன. வாரத்துக்கு ஒரு நாள்தான் குளிப்பார்கள். அதேபோல் வீட்டைப் பெருக்கி அந்தக் குப்பையை வீதியில் போட்டுவிடுவார்கள். ஆனால், வீதியைச் சுத்தம் செய்ய யாரும் இல்லை. இவை ராகவேந்திரரை சிறிதும் அசைக்கவில்லை. முதல் நாளிலேயே நள்ளிரவே எழுந்து அந்தக் கிராமத்துத் தலைவரின் வீட்டு வாசலைச் சுத்தம் செய்துவிட்டு, பிறகு அந்தக் கிராமத்தில் வீடுகளின் முன்னால் உள்ள குப்பைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வீட்டு முன்னாலும் பசுமாட்டுச் சாணம் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்தார். இதைப் பார்த்த பல இளைஞர்களும் அவருடன் இப்பணியில் இணைந்தனர். இப்படித் தன்னிடம் வந்த இளைஞர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.\nராகவேந்திரர் வந்து ஏழு நாட்கள் முடிந்தன. அதற்குள் சுகாதாரம், யோகா என அனைத்தையும் முடுக்கிவிட்டிருந்தார். முடிவில் அந்த கிராமத்து மக்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு நாடகமும் நடத்தப்பட்டது. அந்தக் கிராமத்தில் முதன் முறையாக ஒரு நாடகம். ஊர் இளைஞர்களே நடித்தனர். நாடகத்தை எழுதி இயக்கியது ராகவேந்திரர். ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உற்சாகத்தோடும் இருந்தனர். விழா முடிவில் ஊர்மக்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுக்காக நன்றி தெரிவித்து விடைபெறுவதாக ராகவேந்திரர் அறிவித்தார். அவ்வளவுதான், ஊர் மக்கள் அனைவரும் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தனர். அனைவரும் அவரின் பாதங்களைப் பணிந்து தங்களைவிட்டுப் போக வேண்டாம் எனக் கதறினர்.\nராகவேந்திரரை மல்லாடிஹள்ளி கிராமத்துக்குப் போக வேண்டாம் என ஆரம்பத்தில் தடுத்த ஸ்வாமி சங்கரலிங்க பகவான்தான் அன்றைய விழாவில் சிறப்பு விருந்தினர். இந்தக் கிராமத்து மனிதர்களிடம் இவ்வளவு மாற்றங்களா என வியப்போடு பார்த்துக் கொண்டு இருந்தார். தன் கண்ணீரைத் துடைத்தவாறே ராகவேந்திரரைப் பார்த்து இந்த ஏழை மக்களுக்காக ஒரு வருடமாவது கிராமத்தில் தங்கியிருக்கும்படி வேண்டினார். அனைவரின் அன்பையும் மறுக்க இயலாமல் ஒரு வருடம் தங்கச் சம்மதித்தார் ராகவேந்திரர்.\nஏழு நாட்களிலேயே புரட்சியை நிகழ்த்தியவருக்கு ஒரு வருடம் என்பது மிகப் பெரிய காலம் அல்லவா எனவே, இந்த ஒரு வருடத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்காக ஒரு பெரிய பட்டியல் தயாரிக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தில் மக்கள் எந்த ஒரு நோக்கமும் இன்றி, உற்சாகமும் இன்றி வாழ்ந்து வந்தனர். கலாச்சாரம், விழா என்பதெல்லாம் பல வருடங்களாக இல்லை. எனவே, முதல் வேலையாக, அந்த ஊரில் ஏற்கனவே வாழ்ந்து வந்திருந்த பாரப்ப ஸ்வாமி என்னும் ஒரு மகானுக்கு ஒரு கோவில் கட்டி, தினமும் மக்களை அங்கு கூட்டி பஜனைப் பாடல்கள் பாடச் செய்தார். அந்தக் கோவிலை மையமாக வைத்தே திருவிழா போன்றவற்றைத் தொடங்கினார். மெதுவாக ஊரில் பழைய கலாச்சாரம் திரும்பியது. மக்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க ஆரம்பித்தனர்.\nஅடுத்து, ஊட்டச் சத்தின்மை மற்றும் சுகாதாரமின்மை காரணமாகப் பல நோய்களில் அவதிப்பட்டு வந்த கிராம மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் செய்ய ஆரம்பித்தார். தானே மருந்துகளைத் தயார் செய்து அவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஊரில் ஒரு முறை காலரா நோய் அனைவருக்கும் பரவத் தொடங்கியது. மற்றொரு முறை பக்கத்து ஊரில் பிளேக் நோய் அனைவருக்கும் தொற்ற ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அவர் தன் உயிர்பற்றி சிறிதும் கவலைப்படாமல் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டு முழுமையாகச் சிகிச்சை அளித்தார். காலராவில் பாதிக்கப்பட்ட ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கும்கூட சிகிச்சை அளித்தார். அதையெல்லாம் அருகே இருந்து கவனித்த ஊர் மக்களுக்கு அவர்மேல் இருந்த மதிப்பும் அன்பும் பல மடங்காகியது. ராகவேந்திரரை மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள் என்று அழைக்க ஆரம்பித்திருந்தனர்.\nஒரு முறை அந்தக் கிராமத்துத் தலைவருக்கு ஒரு கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. குறிப்பிட்ட தேதி இரவில் தாங்கள் வர இருப்பதாகவும், குறிப்பிட்ட அளவு பெருந்தொகை தங்களுக்குத் தர வேண்டுமென்றும் மறுத்தால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்று எழுதியிருந்தனர். கிராமத் தலைவர் ராகவேந்திரரின் உதவியை நாடினார். உடனே ராகவேந்திரர் ‘ஊருக்குள் வந்தால் உயிருடன் திரும்ப மாட்டாய்’ என்று பலகைகளில் எழுதி தன் பெயரையும் அதில் கீழே குறிப்பிட்டு கிராமத்தின் நான்கு மூலைகளிலும் வைத்துவிட்டார். கொள்ளைக் கும்பல் சொல்லியிருந்த தேதியில் இரவில் தன்னந்தனியாகக் கிராமத்துத் தெருக்களில் ரோந்து வந்தார். ஆனால் பயந்துபோன கொள்ளையர்கள் வரவே இல்லை.\nஒப்புக்கொண்ட ஒரு வருட காலமும் முடிவுக்கு வந்தது. எனவே, இனி இந்த மக்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன், மேலும் பல ஊர்களில் தனக்கான பணிகள் காத்திருக்கின்றன என்று அந்த ஊரில் இருந்து கிளம்ப ஆயத்தமானார்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-24T01:09:48Z", "digest": "sha1:UD4RVS36CETMXQT4FI3KVQTUDEJI7QE5", "length": 3819, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தக்கவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தக்கவை யின் அர்த்தம்\n(ஏற்கனவே தன் வசம் இருக்கும் ஒன்றை) இழக்காமல் தொடர்ந்து வைத்திருத்தல்.\n‘ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தன் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது’\n‘கபடிப் போட்டியில் சிறந்த அணி என்ற பெயரைத் தமிழ்நாடு தக்கவைத்துக்கொள்ளுமா\n‘பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அவர் கடுமையாக உழைக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2008/12/", "date_download": "2018-04-24T00:40:30Z", "digest": "sha1:UISUBKOYVTU5AYPBSTEL3MWNC7TYEZRY", "length": 72845, "nlines": 770, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: December 2008", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 7\nஅன்னே, இவையும் சிலவோ, பல அமரர்\nஉன்னற்கு அரியான், ஒருவன், இருஞ்சீரான்,\nசின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்,\nதென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்,\nஎன்னானை என்னரையன் இன்னமுது என்று எல்லோமும்\nசொன்னோம் கேள் வெவ்வேறாய், இன்னம் துயிலுதியோ,\nவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,\nஎன்னே துயிலின் பரிசு, ஏலோர் எம்பாவாய்.\nஇவையும் சிலவோ - இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும்\nபல அமரர் - பல தேவர்களும்,\nஉன்னற்கு அரியன் - நினைத்தற்குக் கூட அரியவனும்,\nஇரும் சீரான் - பெரும் புகழை உடையவனது,\nசின்னங்கள் கேட்ப - சங்கு, தாரை முதலிய விடியற்காலை இசைக்கருவிகள் முழங்கக் கேட்டு,\nசிவன் என்றே வாய் திறப்பாய் - சிவா சிவா என்று சொல்லிக் கொண்டே உன் வாய் திறப்பாய்\nதென்னா என்னா முன் - தென்னவனே என்று சொல்லும் முன்னர்\nதீசேர் மெழுகொப்பாய் - நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் உருகுவாய்\nஎன் ஆனை - என் தலைவன்\nஎன் அரையன் - என் அரசன்\nஇன் அமுதன் - இனிய அமிழ்தம் போன்றவன் என்று\nஎல்லோரும் வெவ்வேறாய் சொன்னோம் கேள் - என்று நாங்கள் எல்லோரும் சொன்னாலும்\nஇன்னமும் துயிலுதியோ - இன்னும் உறங்குகிறாயே\nஅன் நெஞ்சப் பேதையர் போல் - கல் போன்ற கடினமான மனமுள்ள அறிவில்லாதவர்களைப் போல்\nவாளா - வீணாக, அசையாமல்\nஎன்னே துயிலின் பரிசு - தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது\n[இரும் சீரான் - பெரும் புகழுடையவன்; உன்னற்கு - நினைத்தற்கு]\n இறைவனின் திருவிளையாடல்களில் இவையும் சில போலும் முன்பெல்லாம், அதிகாலையில் சங்கு, தாரை எனும் வாத்தியங்கள் ஒலித்தவுடன், பல தேவர்களும் நினைத்தற்குக் கூட அரியவனும், ஒப்பற்றவனும், பெரும் புகழை உடையவனுமான அந்த இறைவனின் பெயரைச் சொல்லி, \"சிவா சிவா\" என்று சொல்லிக் கொண்டேதான் எழுந்திருப்பாய். \"தென்னவனே\" என்று சொல்லி முடிக்கும் முன் அனலில் இட்ட மெழுகென உருகி விடுவாய். ஆனால் இப்போதோ, \"என் தலைவன், என் அரசன், அமிழ்தினும் இனிமையானவன்\", என்றெல்லாம் நாங்கள் எல்லோரும் பலவாறாகச் சொல்வதைக் கேட்டும், இன்னும் உறங்குகின்றாயே முன்பெல்லாம், அதிகாலையில் சங்கு, தாரை எனும் வாத்தியங்கள் ஒலித்தவுடன், பல தேவர்களும் நினைத்தற்குக் கூட அரியவனும், ஒப்பற்றவனும், பெரும் புகழை உடையவனுமான அந்த இறைவனின் பெயரைச் சொல்லி, \"சிவா சிவா\" என்று சொல்லிக் கொண்டேதான் எழுந்திருப்பாய். \"தென்னவனே\" என்று சொல்லி முடிக்கும் முன் அனலில் இட்ட மெழுகென உருகி விடுவாய். ஆனால் இப்போதோ, \"என் தலைவன், என் அரசன், அமிழ்தினும் இனிமையானவன்\", என்றெல்லாம் நாங்கள் எல்லோரும் பலவாறாகச் சொல்வதைக் கேட்டும், இன்னும் உறங்குகின்றாயே கல் போன்ற கடினமான நெஞ்சம் கொண்ட அறிவில்லாதவர்களைப் போல் வீணாக, அசையாமல், படுத்திருக்கின்றாயே கல் போன்ற கடினமான நெஞ்சம் கொண்ட அறிவில்லாதவர்களைப் போல் வீணாக, அசையாமல், படுத்திருக்கின்றாயே உன் தூக்கத்தின் சிறப்பைத்தான் என்னென்பது\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 6\nமானே, நீ நென்னலை \"நாளை வந்து உங்களை\nநானே எழுப்புவன்\" என்றலும், நாணாமே\nவானே நிலனே பிறவே அறிவரியான்,\nதானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்,\nவான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,\nஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்\nஏனோர்க்கும் தங்கோனைப் பாடு, ஏலோர் எம்பாவாய்.\nமானே - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே\nநீ நென்னல் - நீ நேற்று,\nநாளை வந்து உங்களை நானே எழுப்புவன் - நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்\nநாணாமே - வெட்கப்படாமல் சொல்,\nபோன திசை பகராய் - அந்தச் சொல் இப்போது எந்த திசைக்குப் போயிற்று\nவானே - விண்ணில் உள்ள தேவர்களும்,\nநிலனே - நிலத்தில் வசிக்கும் மாந்தர்களும்,\nஅறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான்,\nதானே வந்து - தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி,\nஎம்மை தலையளித்து - நம்மை கருணை கூர்ந்து,\nஆட்கொண்டருளும் - ஏற்றுக் கொண்டு அருள் புரியும் (சிவபெருமானின்)\nவான்வார் கழல்பாடி - மிகப் பெருமை வாய்ந்த திருவடிகளைப் பாடி,\nவந்தோர்க்கு - வந்த எங்களுக்கு,\nஉன்வாய் திறவாய் - ஒன்றும் பேசாமல் உறங்குகிறாயே\nஊனே உருகாய் - உன் உடல்தான் உருகாதா\nஉனக்கே உறும் - இப்படிக் கிடத்தல் உனக்குத்தான் பொருந்தும்\nதம் கோனைப் பாடு - நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக\n[நென்னல் - நேற்று; வான் - பெருமை]\nமான் போன்ற மருண்ட பார்வையையுடைய பெண்ணே \"நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்\", என்று நீதானே நேற்று சொன்னாய் \"நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்\", என்று நீதானே நேற்று சொன்னாய் நீ சொன்ன அந்தச் சொல் எந்தத் திசைக்குப் போயிற்று என்று வெட்கப்படாமல் சொல்லேன் நீ சொன்ன அந்தச் சொல் எந்தத் திசைக்குப் போயிற்று என்று வெட்கப்படாமல் சொல்லேன் இன்னும் உனக்கு விடியவில்லையா விண்ணில் வசிக்கும் தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இன்னும் மற்றவரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமான், தானாகவே இவ்வுலகில் எழுந்தருளி, நம்மைக் கருணையுடன் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தாரே அப்பேர்ப்பட்ட இறைவனின் பெருமை பொருந்திய திருவடிகளைப் பாடிக் கொண்டு வந்த எங்களுடன் எதுவும் பேசாமல் உறங்குகிறாயே அப்பேர்ப்பட்ட இறைவனின் பெருமை பொருந்திய திருவடிகளைப் பாடிக் கொண்டு வந்த எங்களுடன் எதுவும் பேசாமல் உறங்குகிறாயே எங்கள் பாடல் கேட்டு உன் உடல் உருகவில்லையா எங்கள் பாடல் கேட்டு உன் உடல் உருகவில்லையா அதைக் கேட்டும், இப்படிக் கிடப்பது உன்னால்தான் முடியும். எங்களுக்காகவும், பிறருக்காகவும், நம் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 5\nமாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம்\nபோலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்\nஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான்\nகோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்\nசீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று\nஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.\nஏலக்குழலி - மயிர்ச்சாந்தினைப் பூசிய, வாசனை உள்ள கூந்தலை உடையவளே\nமால் அறியா - திருமால் (பன்றி உருக்கொண்டு நிலத்தை அகழ்ந்து தேடியும்)\nநான்முகனும் காணா - பிரமனும் (அன்னப்பறவை உருக்கொண்டு உயரப் பறந்து தேடியும்) காண முடியாத\nமலையினை - பெரிய வடிவு கொண்ட மலை போன்றவனை,\nநாம் அறிவோம் - நம்மைப் போன்றவர்கள் அறியும் ஆற்றல் கொண்டோம்,\nஎன்று உள்ள பொக்கங்களே பேசும் - என்று பொய்யான சொற்களையே பேசும்,\nபால் ஊறு தேன்வாய் படிறீ - பாலும் தேனும் கலந்தாற்போல் இனிக்கப் பேசும் வஞ்சனை உடையவளே,\nகடை திறவாய் - கதவைத் திறப்பாயாக\nஅறிவரியான் - அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின்,\nநம்மை ஆட்கொண்டு அருளி - நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு,\nகோதாட்டும் சீலமும் - நம்மைப் புனிதமாக்கிய அருள் குணத்தையும்,\nபாடி - புகழ்ந்து பாடி,\nசிவனே சிவனே என்று ஓலம் இடினும் - சிவனே சிவனே என்று உரக்கப் பாடினாலும்,\nஉணராய் உணராய் காண் - அறிந்து கொள்ளாமல்,\nபரிசு - (விழித்துக் கொள்ளாதவளே) இதுதானோ உன் தன்மை\n[பொக்கம் - பொய் வார்த்தைகள், படிறீ - வஞ்சனை உடையவள்; கோது - குற்றம்; பரிசு - தன்மை]\n'கமகம'வென்று மணக்கும் வாசனையான கூந்தலை உடையவளே திருமாலும் நான்முகனும் கூடத் தேடி அடைய முடியாத அந்த அண்ணாமலையானை அறியும் தன்மை நமக்கு உள்ளது என்று, பாலும் தேனும் கலந்தாற் போல இனிக்க இனிக்கப் பொய் பேசுபவளே திருமாலும் நான்முகனும் கூடத் தேடி அடைய முடியாத அந்த அண்ணாமலையானை அறியும் தன்மை நமக்கு உள்ளது என்று, பாலும் தேனும் கலந்தாற் போல இனிக்க இனிக்கப் பொய் பேசுபவளே கதவைத் திறப்பாயாக இவ்வுலகத்தாரும், தேவர்களும், பிறரும் அறிந்து கொள்வதற்கு அரியவனான சிவபெருமானின் திருவுருவத்தையும், நம் குற்றங்களைப் பொறுத்து நம்மை ஏற்றுக் கொண்டு நம்மைப் புனிதமாக்கிய அவனுடைய அருள் குணத்தையும், பலவாறு புகழ்ந்து, 'சிவனே சிவனே' என்று உரக்கப் பாடினாலும், அதனை உணர்ந்து கொள்ளாமல் உறங்குபவளே\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 4\nவண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ\nஎண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்\nஉள்ணெக்கு நின்றுருகயாமாட்டோம் நீயே வந்து\nஎண்ணிக் குறையில் துயில் ஏலேரெம்பாவாய்.\nஒள்நித்தில நகையாய் - ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களையுடைய பெண்ணே\nஇன்னம் புலர்ந்தின்றோ - இன்னும் பொழுது விடியவில்லையா\nவண்ணக்கிளி மொழியார் - அழகு பொருந்திய, கிளிபோல் இனிமையாகப் பேசும் பெண்கள்\nஎல்லாரும் வந்தாரோ - எல்லாரும் வந்து விட்டார்களா\nஎண்ணிக்கொடு - அவர்களை எண்ணிக் கொண்டு,\nஉள்ளவா சொல்லுகோம் - உள்ளபடி சொல்லுகிறோம்,\nஅவ்வளவும் - அது வரையிலும்,\nகண்ணைத் துயின்று - தூங்கிக் கிடந்து,\nகாலத்தைப் போக்காது - காலத்தைக் கழிக்காமல்,\nவிண்ணுக்கு ஒரு மருந்தை - தேவர்களுக்குக் கூட ஒப்பற்ற அமிழ்தத்தைப் போன்றவனை,\nவேத விழுப் பொருளை - வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை,\nகண்ணுக்கு இனியானை - காண்பவர்களுக்கு இனிமையானவனை,\nபாடிக் கசிந்து - வாயாரப் பாடி மனம் கசிந்து,\nஉள்ளம் உள்நெக்கு நின்று உருக - உள்ளம் மெழுகு போல் உருகும்படி\nயாம் மாட்டோம் - எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட மாட்டோம்\nநீயே வந்து எண்ணி - நீயே எழுந்து வந்து கணக்கிட்டு,\nதுயில் - மீண்டும் சென்று உறங்குவாயாக\n\"ஒளி பொருந்திய பற்களை உடைய பெண்ணே இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா\" என்று எழுப்ப வந்த பெண்கள் கேட்க,\n\"அழகு மிகுந்த கிளி போல இனிமையாகப் பேசும் பெண்களே எல்லோரும் வந்து விட்டார்களா\" என்று உறங்கியிருப்பவள் வினவுகிறாள். (என்னை மாதிரி ஆள் போல\nஅதற்கு மற்ற பெண்கள், \"எங்களோடு வந்திருப்பவர்களை எண்ணிக் கொண்டு பிறகு சொல்கிறோம். அது வரையிலும், தூங்கிக் கிடந்து காலத்தை வீணாக்காமல், தேவர்களுக்குக் கூட ஒப்பில்லாத அமிழ்தம் போன்றவனை, வேதங்கள் சொல்லும் அந்த மேலான இறைவனை, உள்ளம் மெழுகு போல் உருகும்படி பாடுவாயாக\" என்று கூறியும், அந்தப் பெண் இன்னும் எழுந்திராமல் இருக்கிறாள்.\nஎனவே காத்திருக்கும் பெண்கள், \"எங்களுடன் வந்திருக்கும் பெண்களை நாங்கள் கணக்கிட்டு சொல்ல மாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிக் கொள். யாரேனும் குறைவதாகத் தெரிந்தால், நீ திரும்பவும் போய் உறங்கலாம்\n(எனக்கு பிடித்த பாடல் :)\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 3\nமுத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்து என்\nஅத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்\nபத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மை தீர்த்து ஆட் கொண்டால் பொல்லாதோ\nஎத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை\nமுத்து அன்ன வெண் நகையாய் - முத்து கோத்தது போல உள்ள வெண்மையான பற்களை உடையவளே\nமுன் வந்து எதிர் எழுந்து - எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து,\nஎன் அத்தன், ஆனந்தன், அமுதன் என்று - என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் எனப் பலவாறு புகழ்ந்து,\nஅள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் - அனுபவித்து, வாய் நிறைந்து, இனிமையாகப் பேசுவாய்,\nவந்து உன் கடை திறவாய் - வந்து உன் வாயில் கதவைத் திறப்பாயாக\nபத்து உடையீர் - இறைவனிடத்து நீங்கள் மிகுந்த பற்று உடையவர்கள்,\nபழ அடியீர் - பழைய தொண்டர்கள்,\nபாங்குடையீர் - அவனிடம் மிக்க உரிமை உடையவர்களே,\nபுத்து அடியோம் - புதிய தொண்டர்களாகிய எங்களது\nபுன்மை தீர்த்து - கீழ்மை குணங்களை நீக்கி,\nஆட்கொண்டால் பொல்லாதோ - எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்\nஎத்தோ உன் அன்புடைமை - ஆகா, உன் அன்புதான் எவ்வளவு\nஎல்லோம் அறியோமோ - என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா\nசித்தம் அழகியார் - மனத்தூய்மை உடையவர்கள்\nபாடாரோ நம் சிவனை - நம் இறைவனைப் பாட மாட்டார்களா\nஇத்தனையும் வேண்டும் எமக்கு - நாங்கள் விரும்புவதெல்லாம் நீயும் வந்து எங்களோடு கலந்து கொள்ள வேண்டுமென்பதே\n\"முத்து கோத்தது போல வெண்மையான பற்களை உடையவளே எங்களுக்கு முன்னமே எழுந்து வந்து, என் தந்தை, இன்பமே உருவானவன், அமிர்தம் போன்றவன் என்று இறைவனைப் பலவாறு புகழ்ந்து, அனுபவித்து, வாய் நிறைய இனிமையாகப் பேசுவாயே. படுக்கையிலிருந்து எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறப்பாயாக\", என்று தோழியர் அழைக்க,\nபடுக்கையிலிருப்பவள், \"இறைவனிடத்தில் மிகுந்த பற்று உடையவர்களே, பழைய தொண்டர்களே, அவனிடத்தில் மிக்க உரிமை உடையவர்களே புதிய தொண்டர்களாகிய எங்களது கீழ்க் குணங்களை நீக்கி, எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள் புதிய தொண்டர்களாகிய எங்களது கீழ்க் குணங்களை நீக்கி, எங்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டால் கெட்டா போய்விடுவீர்கள்\nஎழுப்ப வந்த தோழியர், \"ஆகா. உன் அன்புதான் எவ்வளவு என்பதெல்லாம் நாங்கள் அறியாதவர்களா மனத்தூய்மை உடையவர்கள், நம் இறைவனைப் பாட மாட்டார்களா மனத்தூய்மை உடையவர்கள், நம் இறைவனைப் பாட மாட்டார்களா நாங்கள் விரும்புவதெல்லாம், நீயும் வெளியே வந்து எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே நாங்கள் விரும்புவதெல்லாம், நீயும் வெளியே வந்து எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 2\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்\nபேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே\nசீசி இவையும் சிலவோ விளையாடி\nஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்,\nதேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்\nஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்.\nநேரிழையாய் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே\nஇராப்பகல் நாம் பேசும்போது - இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம்\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் - என் பாசமெல்லாம் அந்த மேலான ஒளிவடிவான இறைவனுக்கே என்பாய்,\nஎப்போது - அதை மறந்து எப்போது,\nஇப் போது ஆர் அமளிக்கே - இந்த பூப்படுக்கையின் மேல்,\nநேசமும் வைத்தனை - இவ்வளவு நேசம் வைத்தாய்\nநேரிழையீர் - நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே\nசீசீ இவையும் சிலவோ - இப்படி ஏன் இகழ்ந்து பேசுகிறீர்கள்\nவிளையாடி ஏசும் இடம் ஈதோ - விளையாட்டாகப் பழித்துப் பேசும் இடம் இதுதானோ\nவிண்ணோர்கள் - தேவர்கள் கூட,\nஏத்துதற்குக் கூசும் - (இறைவன் திருவடியை) பாடிப் புகழ்வதற்கு ஏற்ற நல்வினை வாய்ப்பு தமக்கு இன்மையால் வெட்கப்படும்\nமலர்பாதம் - அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை,\nதந்து அருள வந்து அருளும் - நமக்கு அருள் புரிவதற்காக தந்து அருளும்,\nதில்லைச் சிற்றம்பலத்து ஈசனார்க்கு - தில்லையிலுள்ள திருச்சிற்றம்பலத்துள் நடம்புரியும் ஈசனுக்கு,\nஅன்பார்யாம் - நாம் எல்லோரும் அன்புடையார் அல்லவா\n\"சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய் இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய் \", என்று எழுப்ப வந்த பெண்கள் கூற,\nஉறங்கியிருக்கும் பெண் சொல்கிறாள், \"நல்ல ஆபரணங்களை அணிந்தவர்களே ஏன் இவ்வளவு இகழ்ந்து பேசுகிறீர்கள் ஏன் இவ்வளவு இகழ்ந்து பேசுகிறீர்கள் விளையாட்டாகப் பழித்து பேசும் இடம் இதுவோ விளையாட்டாகப் பழித்து பேசும் இடம் இதுவோ\nஅதற்கு வெளியில் இருக்கும் கன்னியர், \"இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை, நமக்கு அருள் புரிவதற்காகத் தந்தருளும் பொலிவுடைய சிவலோகநாதனும், தில்லையில் நடம் புரியும் ஈசனுமான அவனுக்கு, நாம் எல்லோரும் அன்புடையவர்கள் அல்லவா\" என்று கூறி அவளை எழுப்புகிறார்கள்.\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 1\nஎங்க ஊர் கோவில்ல தினம் காலைல திருவெம்பாவையும் திருப்பாவையும் படிக்கிறோம். திடீர்னு திருவெம்பாவை பொருளோட எழுதணும்னு தோணிச்சு. சரியா மார்கழி 10-ல ஏன் தோணனும், இது இறையருளேன்னு நினைச்சு தொடங்கறேன்.\nஎனக்கா பொருள் எழுதத் தெரியாது. நான் இங்கு இடுகிற பொருள், திரு. எஸ். ஸ்ரீநிவாசன் என்கிறவர் எழுதிய, \"Thiruppaavai and Thiruvempaavai\" என்கிற புத்தகத்துல இருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் வெளிநாடுகளில் வாழுகிற இந்தியர்களுக்காகவே எழுதப் பட்டிருக்கு. பாடல்களும் பொருளும் தமிழ்லயும், ஆங்கிலத்துலயும் (transliteration) தொகுத்துத் தரப்பட்டிருக்கு. எடுத்து எழுதினா பாடல் பொருளுடன் மனசில பதியுமே என்கிற சுயநலமும் ஒரு காரணம் :)\nதினம் ஒரு பாடல் இடுவதாக, இடர் நீக்கும் கணபதியின், அவன் தகப்பன் ஈசனின், என் அன்னை சக்தியின், திருக்கழல்கள் பணிந்து தொடங்குகிறேன்.\nதிருவெம்பாவையை இன்னும் விளக்கமாகப் படிக்க வேண்டுபவர்கள், கைலாஷி அவர்கள் போன மார்கழியில் எழுதிய thiruvempavai.blogspot.com க்குச் சென்று பாருங்கள். படமும் அங்கிருந்துதான் எடுத்தேன். நன்றி கைலாஷி.\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\nசோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்\nமாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\nவீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\nபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\nஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே\nஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்\nவாள் தடம் கண் மாதே - ஒளி பொருந்திய, அகன்ற கண்களையுடைய பெண்ணே\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை - தோற்றமும் முடிவும் இல்லாத அரிய பெரிய ஒளிவடிவானவனை,\nயாம் பாடக் கேட்டேயும் - நாங்கள் பாடுவதைக் கேட்டும்,\nவளருதியோ - இன்னும் உறங்குகின்றனையோ\nவன்செவியோ நின்செவிதான் - உன் காதுகள், சொல்வதைக் கேளாத வன்மையான செவிகளோ\nமாதேவன் வார்கழல்கள் - இறைவனான சிவபெருமானின் அழகிய வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை,\nவாழ்த்திய வாழ்த்தொலி போய் - நாங்கள் வாழ்த்திக் கொண்டே வரும் ஓசை,\nவீதிவாய்க் கேட்டலும் - தெருவில் கேட்டவுடன் (ஒரு பெண்)\nவிம்மி விம்மி - தேம்பித் தேம்பி அழுது,\nமெய்மறந்து - உணர்ச்சி இல்லாமல்,\nபோது ஆர் அமளியின் மேல் நின்றும் - மலர்கள் பொருந்திய படுக்கையிலிருந்து,\nபுரண்டு - உருண்டு கீழே விழுந்து,\nஇங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் - நிலத்தில், செயலற்று, ஒன்றுக்கும் உதவாதவளாய் கிடந்தாள்.\nஎன்னே என்னே - இந்த அதிசயம் என்னென்பேன்\nஈதே எம் தோழி பரிசு - எம் தோழியாகிய உன் நிலைமை இன்னும் படுத்துக் கிடப்பதோ\nLabels: ஆன்மீகம், திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\n கோதையுடைய ஏக்கத்தைத் தீர்க்க முடியாட்டாலும், வெண்ணிலாவோட சேர்ந்து நாமும் அவள் பாடலை காது கொடுத்தாவது கேட்கலாம் வாங்க...\nவெள்ளையாய்ச் சிரிக்குமெழில் வெண்ணிலாவே எந்தன்\nகள்ளத்தனம் ஏனுனக்கு வெண்ணிலாவே இந்த\nகண்ணனவன் திருமுகத்தைக் கண்டதுண்டோ என்\nவிண்பொழியும் மழைமேகக் கருமைவண்ணன் அவன்\nசின்னக்குறு நகைஇதழில் விளையாட அவன்\nதோகைமயி லிறகவனோ டிசைந்தாட அந்த\nஆற்றங்கரை ஓரத்திலே வெண்ணிலாவே அவன்\nகாற்றும்கூட பரிகசிக்க வெண்ணிலாவே அந்த\nகோபியரைக் கண்டவுடன் வெண்ணிலாவே இந்த\nவெம்பிமனம் காயுதடி வெண்ணிலாவே இந்த\nLabels: கண்ணன், கவிதை, கோதை\nபஸ் ஸ்டாப்புக்குள் நுழையும் போதே அவன் குரல் கேட்கிறது. எதற்காகவோ அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறான்.\n“என்னடா, தெனம் அந்தக் குருட்டுப் பொண்ணோட அவ்வளவு வழிஞ்சுக்கிட்டிருக்கே லவ்வு, கிவ்வு ஏதாச்சுமா” கேட்பவன் அவன் நண்பன் போலும்.\nகேள்வி அவளைப் பற்றியதாய் இருப்பதிலிருந்தே அவர்கள் இவள் வருவதைக் கவனிக்கவில்லை என்பது நிதர்சனம். இவளும் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆவலில், மனம் படபடக்க, ஒரு ஓரமாக நின்று கொள்கிறாள்.\n“போடா. நீ வேற. நான் என்ன அவ்வளவு லூசா என்னமோ பஸ் ஸ்டாப்ல பொழுது போகல; அவளும் நல்லாப் பேசறான்னு பேசினேன். குருட்டுப் பொண்ணை வச்சிக்கிட்டு வாழ்நாள் பூரா கஷ்டப்பட நான் ஒண்ணும் முட்டாளில்லடா. அட் லீஸ்ட் பார்க்க நல்லாருந்தாலும் பரவால்ல. இங்க அதுவும் இல்ல. அவளுக்குதான் நம்மைப் பார்க்க முடியாது, ஆனா நாம அவளைப் பார்த்துதானே ஆகணும் என்னமோ பஸ் ஸ்டாப்ல பொழுது போகல; அவளும் நல்லாப் பேசறான்னு பேசினேன். குருட்டுப் பொண்ணை வச்சிக்கிட்டு வாழ்நாள் பூரா கஷ்டப்பட நான் ஒண்ணும் முட்டாளில்லடா. அட் லீஸ்ட் பார்க்க நல்லாருந்தாலும் பரவால்ல. இங்க அதுவும் இல்ல. அவளுக்குதான் நம்மைப் பார்க்க முடியாது, ஆனா நாம அவளைப் பார்த்துதானே ஆகணும்\nபெரிய ஜோக் சொல்லி விட்டது போல் மறுபடியும் “ஹா ஹா ஹா” என்று சிரிக்கிறான்.\nஅப்படியே இழுத்து வைத்து நாலு அறை விடலாம் போல இருக்கிறது அவளுக்கு. எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகி விட்டது போல் இருக்கிறது. அவமானம் பிடுங்கித் தின்கிறது. பூமி பிளந்து அப்படியே அந்த நிமிடமே தன்னை விழுங்கி விடாதா என்றிருக்கிறது.\n நம்பவே முடியவில்லை அவளால். நடந்தவைகளைப் புரட்டிப் பார்க்கையில் அவன் ஒரு முறை கூட அவளை விரும்புவதாகச் சொன்னதில்லை என்பது உண்மைதான். ஆனால்\nஅவன் இனிக்க இனிக்கப் பேசியது அவளுக்கு ரோஜாப்பூ கொடுத்தது அவள் பிறந்த நாளுக்கு அழகான பேசும் கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தது அவளுக்குச் சிவப்பு நிறம் மிக அழகாக இருப்பதாகச் சொன்னது அவளுக்குச் சிவப்பு நிறம் மிக அழகாக இருப்பதாகச் சொன்னது ஒருவருக்கு ஒருவரைப் பிடித்திருப்பதை நேரடியாகச் சொன்னால்தானா ஒருவருக்கு ஒருவரைப் பிடித்திருப்பதை நேரடியாகச் சொன்னால்தானா இதற்கெல்லாம் என்ன அர்த்தம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதாகாதா\nஆனால் அவள்மேல் தான் தவறு. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியது அவள் தவறு. முன்பின் யோசியாமல் கனவுகளை வளர்த்துக் கொண்டது அவள் தவறு. பேசப்படும் வார்த்தைகள் எல்லாமே இதயத்திலிருந்து வருவதாக நினைத்ததும் அவள் தவறுதான். அவளைப் போல் பெண்கள் இருப்பதால்தான் அவனைப் போலக் கயவர்களும் இருக்கிறார்கள். பெண்ணின் மனசைச் சுண்டைக் காயாய் நினைத்து சுண்டிக் காயெறிந்து விளையாடுகிறார்கள்.\n“ஆனால் நீ சுண்டைக்காய் இல்லையடி. நீ ஒரு பெண். அதிலும் அற்புதமான பெண். தாயை இழந்து, பார்வையை இழந்து, தகப்பனின் அன்பில் வளர்ந்து, எத்தனையோ சோதனைகளைக் கடந்து, படித்து, வேலைக்குப் போய், சொந்தக் காலில் நிற்கும் பெருமைக்குரிய பெண். அப்படிப்பட்டவள் இந்த அற்ப மனிதனால் துவண்டு போவதா அப்படியெனில் அவன் நோக்கம் நிறைவேறியதாக ஆகிவிடாதா அப்படியெனில் அவன் நோக்கம் நிறைவேறியதாக ஆகிவிடாதா” நன்றாகவே இடித்துக் காட்டுகிறது மனசு.\nமறைவிடத்திலிருந்து வெளியே வருகிறாள். பேசும் வாட்சைத் தொடுகிறாள். அது உடனே சமர்த்தாக நேரத்தை அறிவிக்கிறது. தொடர்ந்து அருகில் காலடிச் சத்தம்.\n“அடேடே, வந்துட்டீங்களா… எங்கே காணுமேன்னு பார்த்தேன்”, அவன் குரல்தான்.\n” எதுவும் நடவாதது போல் புன்னகைக்கிறாள்.\n“ஆமாங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றதுக்குதான்… நான் முந்தியே உங்ககிட்ட சொல்லிக்கிடிருந்தேன்ல நாளைக்கு பைக் டெலிவரி எடுக்கப் போறேன்… அதனால இனிமே நானே வந்து உங்களை….”\n“அப்படியா. சந்தோஷங்க. அப்ப இனிமே உங்கள பார்க்க முடியாது. என்ன… நீங்க இருந்ததால எனக்கும் பஸ்ஸுக்குக் காத்திருக்க நேரத்துல நல்லா பொழுது போச்சு. இனிமே வேற யாராச்சும் பேச்சுத் தொணைக்குக் கிடைப்பாங்களான்னு பார்க்கணும், அவ்வளவுதானே” புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டே அவன் தந்த அந்த வாட்சை நழுவ விடுகிறாள்.\n“ஒரு நிமிஷங்க… வாட்ச் கீழ விழுந்திருச்சு”, அவன் குனிந்து எடுக்க முயலும் முன், “அப்படியா, எங்கேங்க”, கேட்டுக் கொண்டே திரும்பி ‘தெரியாமல்’ வாட்சை மிதித்து விடுகிறாள். காலடியில் அது நொறுங்குவதை அவளால் உணர முடிகிறது.\nஇத்தனை காலமாக இல்லாத ஆசை ஒன்று இன்றைக்கு முளைக்கிறது – இந்த நிமிடம் அவன் முகம் போகும் போக்கைப் பார்க்கவேனும் பார்வை வேண்டுமென்று...\nஒரு அடி வைக்க முயன்றாலும்\nமாயை உணரா மனிதன் போல்\nஓராறு முகம் கொண்ட வேலா \nஅனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்\nஓராறு முகம் கொண்ட வேலா\nஓம்காரப் பொருள் சொன்ன பாலா\nஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ்\nஅடிமைக்கு அருள் செய்ய வாவா\nநெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப்\nபற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய்\nசுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை\nவிட்டுத் தெறித் தோடச் செய்வாய்\nசக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை\nபக்திகொண் டேத்து கின்றேன் குமரா\nமுத்தாக வந்து தித்த உன்னை - என்\nசொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா\nமயில் மீது ஏறியே வருவாய் - என்\nமனதிலே கோவில் கொண் டமர்வாய்\nபரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய்\nபிறவிப் பயன் தந்து அருள்வாய்\nஅம்மன் பாட்டு நூறாவது இடுகையும் இன்றுதான். வந்து அன்னையைத் தரிசித்து அருள் பெறுங்கள்\nLabels: ஆன்மீகம், கவிதை, திருக்கார்த்திகை, பாடல், முருகன்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 7\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 6\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 5\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 4\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 3\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 2\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 1\nஓராறு முகம் கொண்ட வேலா \nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/apr/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901233.html", "date_download": "2018-04-24T00:51:39Z", "digest": "sha1:F2SXQLKQT2IA3OTQN3KVAM4ZSPHXFVRF", "length": 6908, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வருக்கு பரமத்தி வேலூரில் வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமுதல்வருக்கு பரமத்தி வேலூரில் வரவேற்பு\nமதுரையிலிருந்து எடப்பாடி நோக்கிச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி வேலூரில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.\nமுன்னாள் அமைச்சர் முத்துசாமியின் மனைவி காலமானதையொட்டி எடப்பாடியில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் சென்றனர்.\nமுன்னதாக மதுரையிலிருந்து எடப்பாடி நோக்கிச் சென்ற முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி வேலூரில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்பி., பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி மற்றும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர. அருளரசு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் நாமக்கல் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் உடன்இருந்தனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/9726", "date_download": "2018-04-24T01:13:43Z", "digest": "sha1:PZ2FUI7NZ5NUAT75HZCT6R6F7IWV6I5E", "length": 7847, "nlines": 119, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் கஞ்சா வேட்டை!", "raw_content": "\nபூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் கஞ்சா வேட்டை\nபூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் படகு ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 248 கிலோ கேரள கஞ்சா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇன்று அதிகாலை குறித்த கேரள கஞ்சாவை கைமாற்றும் முயற்சிகள் இடம்பெற்றன. இதன்போதே, அவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும், குறித்த கேரள கஞ்சாவை கொண்டுசென்ற சந்தேகத்துக்குரியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, மன்னார் - சிலாவத்துறை கரடிக்குளம் கடற்கரைப் பகுதியில் 141 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇதனிடையே, 2 கிலோ 150 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் திருகோணமலை நகர் பகுதியில் வைத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா பகுதியில் இருந்து குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் வியாபார நோக்குடன் திருகோணமலை நகரப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 42 வயதுடைய கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம் பெற்றோல் குண்டு வீச்சு: பதற்றத்தில் மக்கள்\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/education", "date_download": "2018-04-24T01:11:09Z", "digest": "sha1:R46OZQBI3KMOW5DZVQAAVWYWRRQMMIJE", "length": 5491, "nlines": 136, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை யில் கல்விச்சேவைப் பொருட்களுக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-18 of 18 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2010/12/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-24T01:08:42Z", "digest": "sha1:G5NACFWYZCW5W45DELVF3OF62NX4YECJ", "length": 5600, "nlines": 91, "source_domain": "site4any.wordpress.com", "title": "நாக்கை அறுத்து காணிக்கை கொடுத்த தாய்! | site4any", "raw_content": "\nநாக்கை அறுத்து காணிக்கை கொடுத்த தாய்\nமகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஒரு தாய் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்துள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரப்கானா பகுதியைச் சேர்நதவர் சாதகனா தேவி(55). அவர் தனது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டுள்ளார். அவர் கடவுளின் அருள் தனது மகனுக்கு கிடைப்பதற்காக நேற்று சவுக் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடவுள் விக்கிரகத்திறகு முன் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்துள்ளார்.\nபிறகு மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தனர்.\nPrevious Postபாம்பு கடி: 90 சதவீதத்தினர் பயத்தால் சாகின்றனர்Next Postவிக்கிலீக்ஸ் விவகாரம்:வருத்தம் தெரிவித்த ஹிலாரி\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-37600745", "date_download": "2018-04-24T01:46:15Z", "digest": "sha1:KLGKPZX5RV6G5GSUQG2VB77W4XYGHACA", "length": 7545, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "ஆஃப்கனின் குண்டூஸ் நகரில் அரசு படை - தாலிபன் இடையே தொடரும் மோதல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஆஃப்கனின் குண்டூஸ் நகரில் அரசு படை - தாலிபன் இடையே தொடரும் மோதல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவட ஆஃப்கன் நகரமான குண்டூஸில் அரசு படையினர் மற்றும் தாலிபன் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமாகாண தலைநகருக்குள் தீவிரவாதிகள் நுழைந்து ஒரு வாரத்திற்கு பின் இந்த மோதல் நடந்து வருகிறது.\nபெரும்பாலான பகுதிகள் அரசு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஆனால், சில வடக்கு மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் சண்டை நடைபெற்று வருகிறது.\nபல நாட்களாக குண்டூஸ் நகரில் அடிக்கடி மின் வெட்டு நிலவி வருகிறது. மேலும், உணவு மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆயிரக்கணக்கான மக்கள் குண்டூஸை விட்டு வெளியேறி உள்ளனர்.\nகடந்த வாரம் நிகழ்ந்த சண்டையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.\nமேலும், குடிபெயர்ந்து சென்ற குடும்பங்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கவலை தற்போது அதிகாரித்து வருகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2014/06/140617_aluthgamameeting_fowzie", "date_download": "2018-04-24T01:47:42Z", "digest": "sha1:XZXJNIWJ5EMB3G6GV4YP3NDMU6IX5AAJ", "length": 13408, "nlines": 140, "source_domain": "www.bbc.com", "title": "'பொதுபல சேனா பொதுச் செயலரின் பேச்சே வன்முறைக்கு காரணம்' : அமைச்சர் ஃபௌசி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n'பொதுபல சேனா பொதுச் செயலரின் பேச்சே வன்முறைக்கு காரணம்' : அமைச்சர் ஃபௌசி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption தாக்குதலின் சேதங்கள்\nஇலங்கையில் இனி மதக் கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.\nஅண்மையில் களுத்துறை மாவட்டம், அளுத்கமப் பகுதியில் கடும்போக்கு பௌத்த அமைப்பு என்று கருத்தப்படும் பொதுபல சேனாவுக்கும், உள்ளூர் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அரசின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ஜயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டதில், பசில் ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, ஃபௌசி உட்பட பல அமைச்சர்கள் பங்குபெற்றுள்ளனர்.\nImage caption பொதுபல சேனா பொதுச் செயலர் மீது குற்றச்சாட்டுகள்\nபௌத்த மதத் தலைவர்களும் பங்குபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், மத ஒற்றுமை ஏற்பட்டு இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஃபௌசி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலரின் மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சே அளுத்கமப் பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு காரணம் என்றும் அமைச்சர் ஃபௌசி கூறுகிறார்.\nஇதனிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, இன்று நாடாளுமன்றத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமைச்சர்களும் கோரினர் என்று அமைச்சர் ஃபௌசி தெரிவித்தார்.\nImage caption ஊரடங்கு உத்தரவு தொடருகிறது\nஅளுத்கமப் பகுதியில் காவல்துறையினர் பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவை மீறியதான குற்றச்சாட்டில் 44 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇவர்களில் 25 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஇதேவேளை இந்த ஊரடங்கு உத்தரவு இன்று நான்கு மணி நேரங்கள் தளர்த்தப்பட்டிருந்தாலும், மறு அறிவித்தல் வரும்வரை அது அமலில் இருக்கும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.\nகேகாலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவனல்லை நகரில் இன்று பொதுபல சேனா அமைப்பினர் நடத்தவிருந்த ஒரு கூட்டதுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவுவொன்றை பெற்று அதை அமல்படுத்தியுள்ளதகவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nஒலி ரஜினி அரசியலுக்கு வருவாரா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-galaxy-grand-2-sm-g7102-black-price-p5NjYq.html", "date_download": "2018-04-24T01:23:51Z", "digest": "sha1:OOWXIMKWLUG5ZYJ4FYIT6U4OSH6H5WFS", "length": 27286, "nlines": 596, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக்\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக்\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக்அமேசான், டாடா கிளிக், சஹாலிக், கிராம, இன்னபிபிஎம், பிளிப்கார்ட், காட்ஜெட்ஸ்௩௬௦, ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 18,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4301 மதிப்பீடுகள்\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் - விலை வரலாறு\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 5.2 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 1.9 MP\nஇன்டெர்னல் மெமரி 8 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 64 GB\nபேட்டரி சபாஸிட்டி 2600 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 370 hrs (3G)\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nசாம்சங் கலட்சுயை கிராண்ட் 2 சம் தஃ௭௧௦௨ பழசக்\n4/5 (4301 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/spice-mi315-price-p4lCSE.html", "date_download": "2018-04-24T01:23:56Z", "digest": "sha1:MY67AGPPN4B3JZN7RZ5AWYUAULRATT2U", "length": 15039, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீஸ் மி௩௧௫ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீஸ் மி௩௧௫ விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பீஸ் மி௩௧௫ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீஸ் மி௩௧௫ சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nஸ்பீஸ் மி௩௧௫ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 3,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீஸ் மி௩௧௫ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீஸ் மி௩௧௫ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீஸ் மி௩௧௫ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவீடியோ பிளேயர் Yes, 3GP, MP4\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t32802-topic", "date_download": "2018-04-24T01:23:48Z", "digest": "sha1:GU3F62GV6KLQJKLIGZQL5WF5MKCI2V3F", "length": 21629, "nlines": 330, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nதமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஇந்த மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலி... உங்கள் வரிகள் அற்புதம்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஅன்னை \" அன்னை திரேசா \"\nதந்தை \" அய்யா கலாம் \"\nஅகில உலகில் அதிகம் ......\nஅய்யா கலாம் அவர்களே ....\nயாழ்ப்பாண பல்கலை கழகதில் ....\nமட்டுமல்ல உலக இளைஞருக்கே ....\nஅறிவியலின் தந்தை என்பதை ....\nஅறியவைத்த அறிவியல் தந்தை ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஅக்கினி சிறகு பிறந்தது .....\nஅந்த இடத்தையே பரவும் .....\nஅக்கினி சிறகு உலகம் .....\nஉலகம் முழுதும் பரவும் ....\nஜெகத்தினில் பாடுபடு என்றார் ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nகாலம் ஆனார் கலாம் ...\nமா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....\nஉடலுக்குள் அடக்கி வைத்த .....\nஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....\nநிகழ் காலம் தான் ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஇன்று கலாம் அய்யா ....\nஅவரின் ஆத்மா சாந்தியடைய ....\nஉங்கள் சோம்பல் தன்மையை ....\nஇன்று கலாம் அய்யா ....\nஅவரின் ஆத்மா சாந்தியடைய ....\nசமூக சேகவனான மாறுவேன் ....\nஇன்று கலாம் அய்யா ....\nஅவரின் ஆத்தமா சாந்தியடைய ....\nஅவரின் எண்ணங்களை உங்கள் ....\nஇன்று கலாம் அய்யா ....\nஅந்த நிமிடத்தில் பிறக்கும் ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nமுதலில் எழுதி ஹைக்கூக்கள் மிக அருமை\n@கவிப்புயல் இனியவன் wrote: காலம் ஆனார் கலாம்\nகாலம் ஆனார் கலாம் ...\nமா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....\nஉடலுக்குள் அடக்கி வைத்த .....\nஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....\nநிகழ் காலம் தான் ....\nமிக மிக அருமையான கவிதை ... இது அவருக்கு மட்டுமல்ல... முன்னரும் பின்னரும் கடந்தவர் கடவாதவர் அனைவருக்கும் பாடமாக விளங்கும் மிக அருமையான கவிதை இது.\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nமுதலில் எழுதி ஹைக்கூக்கள் மிக அருமை\n@கவிப்புயல் இனியவன் wrote:காலம் ஆனார் கலாம்\nகாலம் ஆனார் கலாம் ...\nமா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....\nஉடலுக்குள் அடக்கி வைத்த .....\nஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....\nநிகழ் காலம் தான் ....\nமிக மிக அருமையான கவிதை ... இது அவருக்கு மட்டுமல்ல... முன்னரும் பின்னரும் கடந்தவர் கடவாதவர் அனைவருக்கும் பாடமாக விளங்கும் மிக அருமையான கவிதை இது.\nஅப்துல் கலாம் அய்யா அந்தளவுக்கு மனதில் இடம் பிடித்துவிட்டார்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/2018/04/05/", "date_download": "2018-04-24T00:35:25Z", "digest": "sha1:5LE4S45LOMI5XGC7OVXRZUTD4FHQUKPE", "length": 4177, "nlines": 114, "source_domain": "exammaster.co.in", "title": "2018 April 05Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2009/12/", "date_download": "2018-04-24T00:52:45Z", "digest": "sha1:DJ7VSQEAAFVED5YFQMEVGJDHRFEVVWHD", "length": 75243, "nlines": 638, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: December 2009", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் மனம் கனிந்த புது வருட நல்வாழ்த்துகள்\nபட்டாம் பூச்சி ஒன்று என்னை\nஏனோ இந்தச் சோகம் என்று\nசோகம் விட்டுச் சிரித்துப் பாரேன்\nநாவால் கண்ணீர் தொட்டுப் பார்த்து\nகண்ணீர் இல்லா வாழ்வும் உண்டோ\nகூட்டுப் புழுவாய்த் தான் இருந்த\nஅதையும் தாண்டிச் சிற கடிக்கும்\nபட்டாம் பூச்சி பேச்சைக் கேட்டு\nஏதோ ஒன்று புரிந்தது போல்\nLabels: உரையாடல் கவிதைப் போட்டி, கவிதை\n“ஐ லவ் யூ ப்ரின்சஸ்”\nஅந்த பொம்மை, நாட்டியம் போல நடந்து வந்து, ரெண்டு கண்ணையும் மூடி மூடித் திறந்துகிட்டே சொல்லவும், மதுவின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல் பிரகாசம் ரெண்டு கையையும் தட்டி கலகலன்னு சிரிக்கிறா, குழந்தை.\n பாயு” மழலை மொழியில் சொல்லிக்கிட்டே ராஜாவோட சட்டையைப் பிடிச்சு இழுக்கறா, அவன்கிட்ட காட்டறதுக்கு.\n இது எப்படி சாத்தியம்னு அவனுக்கு ஒண்ணும் புரியல. இவனுக்கே தெரியாம அந்த பொம்மை இப்ப எப்பிடி இங்கே வந்தது கிறிஸ்மஸ் மரத்துக்கு அடியில இருக்கிற அவனுடைய அன்பளிப்புகளை திறக்கணும்னு கூட தோணாம உட்கார்ந்திருக்கான்.\nஅமெரிக்காவுக்கு வந்ததுல இருந்து அவங்க மாதிரியே கிறிஸ்மஸ் மரம் வச்சு, லைட் போட்டு, அன்பளிப்புகள் பரிமாறிக்கிட்டு, இப்படி ஊரோடு ஒத்து வாழப் பழகிடுச்சு, ராஜாவோட குடும்பமும்.\nமது, ராஜாவோட சித்தி பொண்ணு. அவ ஒண்ணரை வயசுக் குழந்தையா இருக்கும் போது, அவளை பாட்டி வீட்டுல விட்டுட்டு ஒரு விழாவுக்கு போன அவ அம்மாவும் அப்பாவும், பொட்டிலதான் திரும்பி வந்தாங்க. அப்ப ராஜாவுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். மதுவை சட்டப்படி தத்தெடுத்துக்கிட்டாங்க, ராஜாவோட அம்மாவும் அப்பாவும்.\nமது மேல ராஜாவுக்கு அலாதி பிரியம். அவளை பூ மாதிரி பாத்துக்குவான். அவளும் அவனை அண்ணா, அண்ணான்னு சொல்லிக்கிட்டு பின்னாடியே சுத்துவா. இப்ப அவளுக்கு 4 வயசு ஆகப் போகுது. இன்னும் மழலை போகலை.\nகிறிஸ்மஸ் வந்தாலே அவங்க வீட்டில கொண்டாட்டம் தான். மத்த புள்ளைங்க மாதிரியே கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு, அது வேணும், இது வேணும்னு ரெண்டு பேரும் பெரிய லிஸ்ட் அனுப்புவாங்க. “நீ நல்ல புள்ளையா இருந்தாதான் கிறிஸ்மஸ் தாத்தா நீ கேட்டதெல்லாம் தருவாரு”, அப்படின்னு சொல்லிச் சொல்லியே புள்ளைங்களை சொல்றது கேக்க வைப்பாங்க பெரியவங்க. புள்ளைங்களும் வருஷம் பூரா இருக்கறதை விட, கிறிஸ்மஸ் நெருங்க நெருங்க, ரொம்ப ஒழுங்கு மரியாதையா இருப்பாங்க\nமதுவுக்கும் சேர்த்து ராஜாவே லிஸ்ட் எழுதுவான். இந்த வருஷம்தான் அவனுக்கு கிறிஸ்மஸ் தாத்தாகிட்ட இருந்த நம்பிக்கை போயிருச்சு. கிறிஸ்மஸ் தாத்தாங்கிறதெல்லாம் சுத்த கட்டுக் கதை, அப்படின்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அம்மா அப்பாதான் நம்ம கேட்கிறதெல்லாம் நமக்கு தெரியாம வாங்கி வைக்கிறாங்கன்னு யோசனை வந்திருக்கு, அவனுக்கு. அதனால இந்த வருஷம் அவன் லிஸ்டே எழுத வேண்டாம்னு வச்சிட்டான். ஆனா மது ஏமாந்துரக் கூடாதுன்னு, அவளுக்காக மட்டும் எழுதினான்.\nமது கேட்ட லிஸ்ட்ல, இந்த பேசற பொம்மைதான் முதல்ல. பிறகுதான் மத்ததெல்லாம்.\nஇந்த வருஷம் ராஜா, பெரிய பையனாயிட்டான். அப்பாவும் அம்மாவும் வாங்கிட்டு வர்ற அன்பளிப்பை எல்லாம் எங்கே ஒளிச்சு வைக்கிறாங்கன்னு கூட கண்டு பிடிச்சிட்டான் ஆனா மதுவுடைய லிஸ்டை படிச்சாங்களா இல்லையான்னு மட்டும் அவனால கண்டு பிடிக்க முடியல.\nஏன்னா, மதுவுக்கு வாங்கிட்டு வந்த ப்ரசண்ட்லாம் இவனைத்தான் பாக் பண்ணி கிறிஸ்மஸ் மரத்துக்கிட்ட வைக்க சொன்னாங்க. அப்ப அதுல அந்த பொம்மை இருக்கல. மதுவோட ஏமாற்றத்தை நினைச்சு இவனுக்குத்தான் கவலையா இருந்துச்சு.\nஇப்ப பார்த்தா கிறிஸ்மஸ் அன்னிக்குக் காலைல இங்கே வந்து உட்கார்ந்திருக்கு அந்த பொம்மை\nஎல்லா அன்பளிப்புகளையும் எல்லாரும் திறந்து பார்த்து முடிச்சாச்சு. அம்மா மதுவை குளிக்கிறதுக்காக கூட்டிக்கிட்டு போயிட்டாங்க.\n“ராஜா, என்ன பலமான யோசனை” அப்படின்னு கேக்குறாரு அப்பா.\n“அப்பா… மதுவோட அந்த பொம்மை…”, அப்படின்னு இழுக்கறான்.\n“மது குழந்தை. அவளோட நம்பிக்கையில் எந்த கேள்விக்குறியும் இல்லை. அதான் அவ கேட்டது கிடைச்சிருச்சு”\nஅப்பா சொன்ன பிறகும் ராஜாவுக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை. கிறிஸ்மஸ் தாத்தா உண்மையா, கதையா என்ன சொல்றார் இந்த அப்பா\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்\n'85-ல் எழுதிய கவிதை ஒன்று... திகழுக்காக... :)\nநினைவில் சற்றே தேங்கிச் செல்.\nஅல்லிகள் மலரும் உன் அழகினைக் கண்டு;\nஉள்ளங்கள் மலரும் உன் உருவினைக் கண்டு.\nபௌர்ணமி நிலவே, வேடிக்கை ஏன்\nவளர்ந்தும் தேய்ந்தும் வேதனை ஏன்\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி.\nஇதனை உணர்த்தவோ இவ் விளையாட்டு\nஎத்தனை அருமைக் குழந்தைகள் பெற்றாய்\nகுடும்பக் காட்டுப்பாடு உனக்கு மட்டும் இல்லையா\nஇருள் எனும் அரக்கனின் இனிய எதிரியே\nகாதலர் அனைவரின் கௌரவ சாட்சியே\nஇளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...\nபூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்\nஇங்கே படிக்கலாம்; அல்லது இங்கே; அல்லது இங்கேயே\nபழகிய இடம் போலத் தெரிகிறது; புது இடம் போலவும் இருக்கிறது…\nபக்கத்தில் நீர் சலசலத்து ஓடும் ஓசை கேட்கிறது. ஆனால் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பகல் நேரத்திலும் இந்த இடம்தான் எத்தனை குளுமை\nவானளாவி உயர்ந்திருக்கும் மரங்களும், மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களும், அந்த அழகுக்குச் சளைக்காமல் கீழே பாய் விரித்திருக்கும் உதிர்ந்த இலைகளும், மலர்களும்… இத்தகைய இயற்கை அழகையெல்லாம் இந்த பூமியில் இனி காண முடியாது என்றல்லவா நினைத்தேன் அதோ… தெரிகிறது ஆறு சந்தோஷமாகச் சளசளக்கிறது, ரகசியங்கள் பேசிக் கொண்டு ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும் வாயாடிக் குறும்புக்காரப் பெண்களைப் போல\nஅதோ கன்னிப் பெண்களின் அலறல் கேட்கிறது. கொஞ்சம் பக்கத்தில் போய் பார்க்கலாம்… அடேயப்பா கண்ணைக் கூசச் செய்யும் அணிகலன்களுடன், கதிரவனையும் கூசச் செய்யும் அழகுடன் திகழ்பவள் யாராயிருக்கும்\nஅவள் அருகில் இருப்பவள் சொல்வது காதில் விழுகிறது: “அக்கா, முதலைக்கு தண்ணீரில் இருக்கும் வரைதான் பலம். கரைக்கு வந்து விட்டால் ஒன்றுமில்லை. இந்தப் பெண்களைச் சற்று சும்மா இருக்கச் சொல்லுங்கள்\n உனக்கு எப்படியடி இத்தனை தைரியம் வந்தது\nஅதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த வேல் ஒன்று அந்த முதலையின் மேல் வேகமாகத் தைத்தது.\nஅதற்கு மேல் நடந்ததைக் கவனிக்காமல் மூளை ‘விர்’ரென்று சுழன்றது. இவள் குந்தவைப் பிராட்டியல்லவா அவள் அருகில் நிற்பவள்தான் வானதி அவள் அருகில் நிற்பவள்தான் வானதி அருள்மொழிவர்மரை அடையப் போகின்ற அதிர்ஷ்டசாலி அருள்மொழிவர்மரை அடையப் போகின்ற அதிர்ஷ்டசாலி இந்த ஆற்றின் பெயர் அரிசிலாறு அல்லவா\nஇதற்குள் ஒரு குதிரை அவசரமாக ஓடி மறையும் சப்தமும், குந்தவை தன் தோழிகளைக் கண்டிப்பதும் கேட்கிறது. குதிரையில் சென்றவன் வந்தியத் தேவனாகத்தான் இருக்க வேண்டும். அடடா, அவனை பார்க்க முடியாமல் போய் விட்டதே\nநான் அங்கே இருப்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.\nவந்தியத் தேவனைப் பார்ப்பதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தான் எனக்கு மிகவும் ஆசை இந்தக் கதாசிரியர்கள்தான் எத்தனை கெட்டிக்காரர்கள் இந்தக் கதாசிரியர்கள்தான் எத்தனை கெட்டிக்காரர்கள் தான் படைக்கின்ற கதாபாத்திரங்கள் யாவையும் தங்களுக்கு ஒரே மாதிரிதான் என்று கதை விடுவார்கள் தான் படைக்கின்ற கதாபாத்திரங்கள் யாவையும் தங்களுக்கு ஒரே மாதிரிதான் என்று கதை விடுவார்கள் ஆனால் ஒரு பாத்திரத்தின் மீது மதிப்பும் அன்பும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும், இன்னொன்றின் மீது வெறுப்பும் கோபமும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும் படைப்பதில் வல்லவர்கள்\nஇந்த கல்கி கூட அப்படித்தான். முதல் பாகம் பூராவும் பொன்னியின் செல்வனைக் கண்ணிலேயே காட்டுவதில்லை. ஆனாலும் அவன் மீது அப்படியொரு பிரியத்தை ஏற்படுத்தி விடுகிறார். ஆதித்த கரிகாலனையும் சுந்தரச் சோழரையும் பற்றியும் கூட நன்றாகத் தான் சொல்கிறார். ஆனால் அவரே குந்தவை பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் சொல்வதிலிருந்து மற்றவையெல்லாம் எத்தனை மாறுபடுகின்றன இதிலிருந்தே தெரிகிறதல்லவா, அவர் பாரபட்சம் நிறைந்த பொல்லாதவர் என்று\nஇதனால்தான் அந்தக் காலத்தில் கதை படித்தால் இந்தக் கதாநாயகனைப் போல நமக்குக் கணவன் அமைய மாட்டானா என்றும், அந்தக் கதாநாயகியைப் போல நமக்கு மனைவி அமைய மாட்டாளா என்றும், பலரும் கனவுகளை வளர்த்துக் கொண்டார்கள் ஏன், கதாநாயகனும் கதாநாயகியும் அழகாகவும் அன்பாகவும் அறிவாளியாகவும் குணசாலியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன ஏன், கதாநாயகனும் கதாநாயகியும் அழகாகவும் அன்பாகவும் அறிவாளியாகவும் குணசாலியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன ஆனால் அதென்னமோ அப்படித்தான் படைத்தார்கள். ஒரு வேளை நிஜத்தில் காண முடியாததை கற்பனையிலாவது கண்டு களிக்கலாமென்ற எண்ணம் போலும் ஆனால் அதென்னமோ அப்படித்தான் படைத்தார்கள். ஒரு வேளை நிஜத்தில் காண முடியாததை கற்பனையிலாவது கண்டு களிக்கலாமென்ற எண்ணம் போலும் இப்போது பரவாயில்லை, குற்றம் குறை உள்ளவரெல்லாம் கதையின் நாயகர்களாகவும், நாயகிகளாகவும், இருக்கிறார்கள்.\n குருட்டு யோசனையில் நேரம் போனதே தெரியவில்லை. வந்தியத்தேவன், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தானே ஈழம் போகிறான் அவனோடு சென்றால் இளவரசரைப் பார்த்து விடலாம். இந்த எண்ணம் ஏற்பட்டதும், மனோவேகத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டேன்\nகுளித்துக் கொண்டிருக்கும் வந்தியத் தேவனின் உடைகளை எடுத்துக் கொண்டு ஓடுகிறாள். வந்தியத் தேவனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். நானும்…\nமரத்தின் மேலிருந்து கொண்டு வந்தியத் தேவனும் பூங்குழலியும் பேசுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் பாவம் இந்த வந்தியத் தேவன் பாவம் இந்த வந்தியத் தேவன் இளைய பிராட்டி குந்தவையிடம் கூட அவ்வளவு சாமர்த்தியமாகப் பேசியவன், இந்தப் பூங்குழலியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது\nஇதோ கிளம்பி விட்டார்கள் இருவரும், ஈழத்திற்கு. பாடிக் கொண்டே படகு வலிக்கிறாள், பூங்குழலி.\n“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்\nபூங்குழலியின் குரலிலும் குழல்தான் குழைகிறது. சோகமும்தான். பாவம் அவள், அவளுக்கு என்ன ஏக்கமோ சேந்தன் அமுதனை நினைத்தால்தான் கொஞ்சம் கவலையாயிருக்கிறது.\n“இதோ நாகத் தீவு வந்து விட்டது\nஎன்ன இது, பூங்குழலியின் குரல் இப்போது கொஞ்சம் வேறு மாதிரி ஒலிக்கிறதே\n“ஏய்டி, எவ்வளவு நேரமாக் கூப்பிடறேன் என்ன பண்ணிக்கிட்டிருக்கே” இப்போது அதுவே என் தங்கையின் குரலாக ஆகி விட்டதோடு, இரண்டு வளைக்கரங்கள் என்னை உலுக்கவும் செய்கின்றன\nதிருவிழாவில் தொலைந்த போன குழந்தை போல் சுற்றும் முற்றும் பார்த்து விழிக்கிறேன்\nபூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள் நாகத் தீவு எங்கே போச்சு நாகத் தீவு எங்கே போச்சு அடடா, அரும்பாடு பட்டும் கடைசியில் பொன்னியின் செல்வனைப் பார்க்க முடியவில்லையே…\n இவள் ஏன் இந்த சமயம் பார்த்து என்னைக் கூப்பிட்டாள் என் தங்கையின் மீது ஒரே கோபமாக வருகிறது என் தங்கையின் மீது ஒரே கோபமாக வருகிறது\n“இது கனவா, அல்லது நனவா” என்னையே கேட்டுக் கொள்கிறேன்.\nமடியில் கிடக்கும் புத்தகம் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது\nLabels: இளமை விகடன், சிறுகதை\nஎன்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியில படுத்துக்கணும்”, என்றாள் மீனு என்கிற மீனலோசனி, அவளுக்கே உரித்தான மெல்லிய குரலில்.\n“வாவா… படுத்துக்கயேன். இதெல்லாம் கேட்கணுமா என்ன”, குறும்புச் சிரிப்புடன் அவள் படுப்பதற்கு வாகாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டார், சுந்தரம் என்கிற சோமசுந்தரம்.\nபதிலுக்கு, சுருக்கம் நிறைந்திருந்தாலும், யாரையும் இன்னும் சற்றே நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய அவள் முகம், வழக்கம் போல் வெட்கத்தில் சிவக்கவில்லை என்பதைக் கவனித்தார். “என்னம்மா ஆச்சு”, கனிவுடன் புறப்பட்ட கேள்விக்கு,\n“ஒண்ணுமில்லைங்க”, என்று இலேசாக புன்னகைத்தபடி, அவருடைய கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விழிகளில் அவருக்கான அன்பு பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.\nஅவள் நெற்றி முடியை கவனமாக ஒதுக்கி விட்டு, இலேசாக அங்கே அவர் இதழ் பதித்த போதுதான்… அவளுடைய இதழ்களில் வழிந்த புன்னகையும், கண்களில் வழிந்த அபரிமிதமான அன்பும், அப்படியே உறைந்து விட்டிருந்ததை உணர்ந்தார்.\nசுவாசம் நின்றதே தெரியாமல் நின்று விட்டிருந்தது.\nஅவள் கைக்குள் சிறைப்பட்டிருந்த தன் கையை விடுவிக்கும் எண்ணம் கூட இல்லாமல், அதிர்ச்சியில் தானும் உறைந்து, அப்படியே உட்கார்ந்திருந்தார், சுந்தரம்.\n“மீனு… மீனு… என்னைப் பாரம்மா”, கன்னத்தில் தட்டியும், அவளை உலுக்கியும் பார்த்தார், பயனில்லை என்று மனம் சொன்ன போதும்.\n“ஏன், எப்படி, இதுவும் சாத்தியமா…”, மடியில் கிடக்கும் அவளை பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாரோ அவருக்கே தெரியாது. உலகம் சட்டென்று இருண்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ கண்ணை கறுப்புத் துணியால் கட்டி, அடர்ந்த காட்டுக்குள் தனியே விட்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ கண்ணை கறுப்புத் துணியால் கட்டி, அடர்ந்த காட்டுக்குள் தனியே விட்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ நம்மைத் தவிர ஏனைய உலகனைத்தும் உறைந்து விட்டாலும் இப்படித்தான் இருக்கும் போலும்.\nமீனு… மீனலோசனி… அவளுடைய அழகிய விழிகள் இன்னும் திறந்தேதான் இருந்தன, அவர் முகத்தைக் காதலுடன் பார்த்த வண்ணம். அவற்றை மூட அவருக்கு இன்னும் மனம் வரவில்லை. அவருடன் அவள் பகிர்ந்து கொண்ட வாழ்வின் மகிழ்வுக்குச் சான்றாக இறுதி நொடியிலும் அன்பு ததும்பும் அந்தக் கண்கள்…\nஇருவருக்கும் திருமணம் ஆன போது எல்லோரும் மறக்காமல் சொன்ன விஷயங்களில், “பாருங்களேன், பெயர் பொருத்தம் கூட எத்தனை கச்சிதமா அமைஞ்சிருக்குன்னு”, என்பதும் ஒன்று. மீனுவின் அழகுக்கு ஏற்பத்தான் இருந்தார் சுந்தரமும். வாட்ட சாட்டமாக, அவளை விட சற்றே உயரமாக, கருகருவென்ற சுருட்டை முடியுடன். யார் கண்ணும் பட்டு விடக் கூடாதென்று மீனுவின் அம்மா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களை ஒன்றாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார். முதலில் அவர்களுக்கு மட்டும். பிறகு அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து.\nஅன்னியோன்யத் தாம்பத்யத்திற்கு இவர்களைத் தான் ஊரே உதாரணமாகக் கொண்டது. சின்னச் சின்னப் பூசல்களும், பொருளாதார நெருக்கடிகளும், இவர்கள் அன்புக்கும், நெருக்கத்திற்கும் உரம்தான் இட்டன. ராம லட்சுமணர்கள் போன்ற இரு பிள்ளைகளையும் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கொண்டே சிரமப்பட்டு படிக்க வைத்தனர். அவர்களும் இப்போது நல்ல வேலையில், மனைவி, ஆளுக்கொரு பிள்ளை என்று நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் அப்பா அம்மாவிற்கு பார்த்து பார்த்து இந்த வீட்டைக் கட்டித் தந்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கை நிறைவாகத்தான் தெரிந்தது. பட்ட கஷ்டங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.\nஒரு முறை அவர்கள் உறவினர் ஒருவரின் இறப்புக்குச் சென்றிருந்தார்கள். அந்த பெண்மணிக்கு இரண்டும் சின்னக் குழந்தைகள். தன் கணவர் எங்கே என்ன, சொத்து வைத்திருக்கிறாரா, கடன் வைத்திருக்கிறாரா, அவர் நடத்தி வந்த மருந்துக் கடையின் நிலைமை என்ன, இப்படி ஒன்றுமே தெரியவில்லை, அவர் மனைவிக்கு.\n“பாவம், அவளை உள்ளங்கையில் வச்சுத் தாங்கினான். அவளுக்கு தொந்தரவு வேண்டாமுன்னு பண வெவகாரமெல்லாம் அவ காதுக்கு போகாம பாத்துகிட்டான். இப்படி அல்ப ஆயுசில போவம்னு தெரியுமா என்ன”, என்று அங்கலாய்த்தாள், இறந்தவனின் அத்தைக்காரி ஒருத்தி.\nஅதிலிருந்து சுந்தரத்துக்கு ஒரு உறுதி. மீனுவிற்கு தெரியாமல் எதுவுமே செய்வதில்லை அவர். அவளை கலந்து பேசித்தான் ஒவ்வொரு சேமிப்பும், செலவும், எதுவுமே நடக்கும். தான் திடீரென்று போய் விட்டால் அந்தப் பெண்மணியைப் போல மீனு கஷ்டப் படக் கூடாது. அதை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.\nஅதே போலத்தான், “குளிச்சுத் துவட்டிக்க துண்டு வேணும்னா கூட பொண்டாட்டிதான் எடுத்துத் தர வேண்டியிருந்தது. இப்ப அவ பொசுக்குன்னு போயிட்டா. இவருக்கு இனிமே கஷ்டம்தான் பாவம்”, என்பது போன்ற உரையாடலையும் கேட்டிருக்கிறார். இதெல்லாம் பேச்சுக்கு மட்டும்தான் அழகாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனாலேயே தன் வேலைகளை அவர் தானேதான் செய்து கொள்வார்.\nசனி ஞாயிறு வந்தாலே அவர்கள் வீட்டில் கொண்டாட்டம்தான். ஞாயிறு அன்றைக்கு மீனுவிற்கு கட்டாய ஓய்வு அப்பாவும் பிள்ளைகளும்தான் அடுக்களை ஆட்சி அன்று அப்பாவும் பிள்ளைகளும்தான் அடுக்களை ஆட்சி அன்று அன்று பூராவும் அவளை விரலைக் கூட அசைக்க விடாமல் மகாராணியைப் போல அப்படி கவனிப்பார்கள்\nமீனுவும் சொக்கத் தங்கம். பொறுமையின் சிகரம். அது வேண்டும் இது வேண்டும் என்று மற்ற பெண்கள் மாதிரி எந்த ஆசையும் கிடையாது அவளுக்கு. சில சமயம் இவள் வாயைத் திறந்து ஏதாவது கேட்க மாட்டாளா என்று கூட இருக்கும் சுந்தரத்திற்கு அன்பு மீறி என்றைக்காவது, “மீனு, உனக்கு ஏதாச்சும் செய்யணும் போல இருக்கு. என்ன வேணும் சொல்லேன்”, என்று சுந்தரம் கேட்டு விட்டால்,\n“எனக்கென்னங்க பெரிசா ஆசை இருக்கு சாகும் போது உங்க மடில படுத்து சாகணும். என்னோட ஒரே ஆசை அதுதான்”, என்பாள்.\n“என்னம்மா. எப்பக் கேட்டாலும் இதையே சொல்றே உனக்கு முன்னாடி நான் போய்ச் சேரப் போறேன் பாரு. எனக்குத்தான் கொலஸ்ட்ரால், சர்க்கரை, இரத்த அழுத்தம், அப்படி இப்படின்னு எமனுக்குப் பிடிச்ச எல்லாம் இருக்கு”, என்று அவர் சொல்லி முடிக்கும் முன், மென்மையாக ஆனால் உறுதியாக அவர் வாயை மூடுவாள். கண்கள் கலங்கி விடும்.\nஇப்போது இதெல்லாம் நினைவுக்கு வர, அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்து அவள் முகத்தை நனைத்தது.\n“உன்னுடைய ஒரே ஒரு ஆசையும் நிறைவேறி விட்டதடி. அந்த இறைவனுக்கு நன்றி”, என்று சொல்லி, அவள் விழிகளில் மென்மையாக முத்தமிட்டார்.\n“மீனு… ரொம்ப அசதியா இருக்கம்மா. ஒரு அரை மணி நேரம் படுத்திருந்திட்டு, பிறகு பிள்ளைகளைக் கூப்பிடறேன்”, என்ற வண்ணம் அவளை பூப்போல எடுத்து தலையணையில் படுக்க வைத்தார். அவள் கைகளை இறுகப் பிடித்தபடி பக்கத்தில் வழக்கம்போல் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்.\n என்ற நினைப்பே அதற்கு மேல் ஓடவில்லை.\nமறு நாள் காலை வேலைக்கு வந்த கற்பகம், அழைப்பு மணியை அழுத்தி அழுத்திப் பார்த்து விட்டு, இப்போது கதவுகளை பலமாகத் தட்ட ஆரம்பித்திருக்கிறாள்.\nபி.கு. : இந்தக் கதை இளமை விகடனிலும்...\nLabels: இளமை விகடன், சிறுகதை\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 3\nசில காலத்திற்குப் பிறகு பல காரணங்களால் குழுமத்திற்கு தொடர்ந்து போக முடியலை. அப்படியே படிப்படியா குறைஞ்சிடுச்சு. சில மாதங்கள் எங்கேயுமே எழுதலை.\nஆன்மீகத்திலும், அதன் காரணமா பக்தி இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு\nவ(ள)ர ஆரம்பிச்ச நேரமும் அதுதான். குமரனோட ‘அபிராமி அந்தாதி’ வலைப்பூதான் அப்பல்லாம் அடிக்கடி படிப்பேன். கண்ணனோட (கேயாரெஸ்) ‘பிள்ளைதமிழை’யும் விரும்பிப் படிச்சேன். அப்படித்தான் வலைப்பூக்களின் அறிமுகம் தொடங்கியது.\n‘அன்புடனி’ல் மதச் சார்பான விஷயங்கள் எழுதக்கூடாது என்பது கொள்கை. அதில் தவறொன்றுமில்லை. நூற்றுக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் அதனால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம் என்பதால் அப்படி வச்சிருந்தாங்க.\nஎனக்கு இதுவும் எழுதணும், அதுவும் எழுதணும், எல்லாம் எழுதணும்னு இருந்தது :) கருத்து பரிமாறல்களும் சாத்தியமாகணும். ஏற்கனவே, எழுதுவதையெல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைக்கணும்கிற எண்ணம் வேறு இருந்தது.\nஒரு இணைய தளம் கூட ஆரம்பிச்சுட்டு, நேரமின்மை காரணமா அதைத் தொடர்ந்து பராமரிக்க முடியாம விட்டுட்டேன். வலைப்பூ பற்றி தெரிஞ்சதும், அட, இது நம்மைப் போல சோம்பேறி + அறிவிலிக்கு சுலபமா இருக்கேன்னு தோணிச்சு :)\nமுதல்ல எங்க ஊர் தமிழ்ச்சங்க வலைப்பூவில் தான் அவ்வப்போது எழுதிக்கிட்டிருந்தேன். என்ன இருந்தாலும் சொந்த வீடுன்னா கொஞ்சம் சௌகர்யம்தானேன்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான் இந்தப் பூ என்னுடைய “என்று வருவான்” என்கிற கவிதையில் இருந்தே வலைப் பூவிற்கு பெயரும் சூட்டினேன்.\nஅப்புறமா, 'அம்மன் பாட்டு', மற்றும் 'கண்ணன் பாட்டு' பூக்களின் குழுவில் குமரனும் கண்ணனும் அன்போடு என்னை சேர்த்துகிட்டாங்க. கண்ணன் பாட்டில் அவ்வப்போதும், அம்மன் பாட்டில் தொடர்ந்தும் எழுதிக்கிட்டிருக்கேன்.\nகிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி எழுதிய என் கவிதை ஒன்றை இங்கே படிக்கலாம் :)\nகவிதை, வாழ்க்கையின் பல கடினமான தருணங்களைக் கடக்க எனக்கு ரொம்ப உதவியிருக்கு. இப்பவும் அப்படித்தான். அதோட, உங்களோட சகிப்புத் தன்மையால, இப்ப உரைநடை எழுதவும் பழகிக்கிட்டிருக்கேன்\nஎன்னோடு இதுவரை வந்தவங்களுக்கும், வருகிறவர்களுக்கும், வரப்போகிறவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை எழுத வைக்கின்ற, உங்களை வாசிக்க வைக்கின்ற, எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும், என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.\nஎழுத்துக்கலையும் நடனக்கலை மாதிரிதான். பார்க்கிறாப்ல இருக்கோ இல்லையோ (), நடனம் ஆடுவதே ஆடுபவருக்கு தனி ஆனந்தம் தரும். நடனம் ஆடுவதற்காவது வயசும் தோற்றமும் கொஞ்சம் வேணும். (நிறையவே வேணும்னு யாரோ சொல்றது காதில் விழுது), நடனம் ஆடுவதே ஆடுபவருக்கு தனி ஆனந்தம் தரும். நடனம் ஆடுவதற்காவது வயசும் தோற்றமும் கொஞ்சம் வேணும். (நிறையவே வேணும்னு யாரோ சொல்றது காதில் விழுது\nஆனால் எழுத்துக்கு இதெல்லாம் அவசியமில்லை எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம் எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம் அதனால உங்களுக்கெல்லாம் மீண்டும் நன்றி\nஅனைவருக்கும் நன்றி சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அன்பு கோபிக்கு சிறப்பு நன்றிகள்.\nவலையுலகில் என் பூவும் மலர்ந்த கதை இதுதான். பாவம், நீங்கல்லாம் என்கிட்ட மாட்டிக்கிட்ட கதையும் இதுவேதான்\nநிஜம்ம்மாவே ரொம்ம்ம்ப பொறுமையா படிச்ச அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்\n கதையும் முடிஞ்சது; கத்தரிக்காயும் காய்ச்சது நினைச்சதை விட ரொம்பவே நீண்டுடுச்சு, மன்னிச்சுக்கோங்க. இத்தனைக்கும் உங்க மேல இரக்கப்பட்டு நிறைய்ய்ய்யவே கட் பண்ணிட்டேனாக்கும்\nஉங்க எல்லாருடைய வலைப்பூ வந்த அனுபவமும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கதால தொடர் பதிவுக்கு யாரையும் குறிப்பிட்டு கூப்பிடல. இந்த பதிவை வாசிச்சவங்க எல்லாம் இதனையே அன்பான அழைப்பா எடுத்துக்கிட்டு, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: சங்கிலி, சுயபுராணம், தொடர் பதிவு\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 2\n‘அன்புடனி’ல் எழுதிய நாட்கள் இனிமையானவை. அங்கே நிஜமாவே எல்லாரும் அன்பா இருந்தாங்க\nகவிதையை இட்டதும் உடனுக்குடன் கிடைச்ச கருத்துப் பரிமாறல்கள் திருப்தியைத் தந்தது. நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. அன்புடன் புகாரி, சேதுக்கரசி, தி.சுந்தர், கவிஞர் ரமணன், ஆனந்த், காந்தி, வாணி, திரு.ஜெயபாரதன், திரு. சக்தி சக்திதாசன், சுரேஷ் பாபு, என்.சுரேஷ், ப்ரியன், முஜிப், ரிஷான், பூங்குழலி, இப்படி நிறைய பேர். சிலருடைய பெயர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு, அவங்க என்னை மன்னிக்கணும். இவங்கல்லாம் என் கவிதைகளை தொடர்ந்து படிச்சவங்க, இவங்க எழுத்துகளையும் இன்னும் பலரின் எழுத்துகளையும் நானும் விரும்பி படிச்சேன்.\nதி.சுந்தரின் இழைகளைப் படிச்சா வாய் விட்டு சிரிக்காம இருக்க முடியாது அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை, அவர் எழுத்தில். கவிதைகளும் அற்புதமா எழுதுவார். அவருடைய சிந்தனைகளே வித்தியாசமா இருக்கும். இவர் அறியாத விஷயமே இல்லை.\nகவிஞர் ரமணன் அண்ணா போல கவிதைகள் எழுத முடியாது தங்கு தடையில்லாம அவருக்கு வார்த்தைகள் வந்து விழும் விதத்தைப் பார்த்தால் பிரமிப்பா இருக்கும்.\nதிரு. ஜெயபாரதன் பல மொழி பெயர்ப்புக் கவிதைகளை எழுதியிருக்கார். அவர் ஒரு விஞ்ஞானியும் என்பதால் விஞ்ஞான புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கார். இவர் எனக்கு ‘எமிலி டிக்கின்ஸன்’ என்று பெயர் சூட்டியிருந்தார்\nதிரு. சக்தி சக்திதாசன் இயல்பான எளிமையான கவிதைகள் சரளமா எழுதுவார். நல்ல பண்பாளர். தவறாமல் அனைவரையும் ஊக்குவிப்பதில் மிக்க அன்பானவர்.\nசுரேஷ் பாபு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்கிற அளவிற்கு கணினியிலிருந்து அரசியல் வரை எல்லாவற்றையும் ஆழ்ந்த விஷய ஞானத்துடன் அலசுவார்.\nஅன்புடன் புகாரி அநாயாசமா கவிதைகள் எழுதுவார். புத்தகங்கள் வெளியிட்டிருக்கார். காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட் முதல் யூனி தமிழ் குழுமமான அன்புடனை ஆரம்பித்த பெருமை இவருக்கே உரியது\nசேதுக்கரசி எத்தனை இழை இருந்தாலும் அத்தனையும் தவறாமல் படிச்சு விவரமா பின்னூட்ட வேற செய்வாங்க அத்தி பூத்தாப்ல கவிதை எழுதினாலும், எழுதறப்ப அசத்திருவாங்க.\nரிஷு என்கிற ரிஷானைப் பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும்.\nஇப்படி ஒவ்வொருத்தரையும் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம், ஆனா நீங்களும் எழுந்து போயிருவீங்க அதனால இப்போதைக்கு நிறுத்திக்கிறேன் :)\nஅன்புடனில் இருந்த அந்த சில வருஷங்களில்தான் நான் அதிக பட்ச கவிதைகள் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்.\nசுவாரஸ்யமான பல இழைகள், கருத்தாடல்கள், கவியரங்கங்கள், ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள், கவிதை, கதைப் போட்டிகள், இப்படி பலப்பல நிகழ்ச்சிகள் நடந்தன, அன்புடனில்.\nகவிதைப் போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு ஒண்ணும் வாங்கல. (இங்க குலோப்ஜாமூன் கதை மாதிரி இல்லப்பா எக்கச்சக்க பேர், அதுவும் பெரீய்ய்ய கவிஞர்கள் கலந்துகிட்டாங்க எக்கச்சக்க பேர், அதுவும் பெரீய்ய்ய கவிஞர்கள் கலந்துகிட்டாங்க). எப்பவும் எங்கேயும் பரிசு வாங்கும் ஷைலஜாக்கா இங்கேயும் பரிசு வாங்கினது நினைவிருக்கு). எப்பவும் எங்கேயும் பரிசு வாங்கும் ஷைலஜாக்கா இங்கேயும் பரிசு வாங்கினது நினைவிருக்கு ஒரு (வீடியோ)படக் கவிதைக்கு, நயாகரா அருவி பற்றியது, ஆறுதல் பரிசு வாங்கினேன். அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலா இருந்தது\nஇன்னும் கொஞ்சூண்டு (காட் ப்ராமிஸ்) இருக்கு; நாளைக்கு முடிச்சிடறேன்...\nLabels: சங்கிலி, சுயபுராணம், தொடர் பதிவு\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஇளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 3\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 2\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniblogcom.blogspot.in/2011_12_27_archive.html", "date_download": "2018-04-24T00:48:12Z", "digest": "sha1:XP2LASZFYBQYFXU3K4UFSXUYU5VWGV6T", "length": 24641, "nlines": 742, "source_domain": "maniblogcom.blogspot.in", "title": "Maniblog: 12/27/11", "raw_content": "\nஇது என்னடா புது குழப்பம்\nஇப்போது கேரளவிவாசாயிகள் ஒரு புதிய கோரிக்கையை பரிசீல்யுங்கள் என்று கூறுகிறார்களாமே அவர்களது தலைவர்களைஎல்லாம் திட்டுகிறார்களாமே புதிய நை கட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்களாமே பழைய முல்லை பெரியார் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்களாமே பழைய முல்லை பெரியார் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்களாமே அப்படியானால் என்னதான் அவர்கள் சொல்லுகிறார்கள்\nமுல்லைபெரியார் அணையில் இப்போது இருக்கும் 136 அடியை 120 ஆக குறைக்க கேரள அரசு சொல்கிறதா இந்த விவசாயிகள் அதை ஏற்று கொள்கிறார்களாம்.அதேசமயம் இப்போது நீர் வெளி செல்லும் மதகுகள் 105 ஆவது அடியில் இருக்கிறதாமே இந்த விவசாயிகள் அதை ஏற்று கொள்கிறார்களாம்.அதேசமயம் இப்போது நீர் வெளி செல்லும் மதகுகள் 105 ஆவது அடியில் இருக்கிறதாமே அதை 150 வரை உயர்த்த கேட்கும் தமிழ்நாடு கேட்பது மீதி நாற்பத்தைந்து அடியில் உள்ள தண்ணீர்தானே என்று இந்த விவசாயிகள் கேட்கிறார்களாம். சரி என்று வைத்து கொண்டால் என்னதான் சொல்கிரார்கலேன்று கேட்டோம். அதற்கு \"நீர் வெளி செல்லும் மதகுகளை\" நாற்பத்தைந்து அடிக்கு குறைத்து விடுங்கள் சரியாக போய்விடும் என்று இவர்கள் கூறுகிறார்களாம். அப்படி செய்தால் 105 அடி நீர் இருக்கும்போதே அறுபது அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நேரும் கூறுகிறார்களாம். அணை பாதுகாப்பிற்கு பயப்படும் கேரளகாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்கிறார்களாம். இது என்ன புது குழப்பம்\n நீர் அளவு ஒரு நிலை வரை இருந்தால்தானே அது மதகு மூலம் வெளியேற முடியும் அது எப்படி நாற்பத்தைந்து அடி உயர மதகிலிருந்து வெளியே வரும் அது எப்படி நாற்பத்தைந்து அடி உயர மதகிலிருந்து வெளியே வரும் சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் ஆகிவிடாதா சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் ஆகிவிடாதா அல்லது இதுவும் ஒரு விவாத பொருளா அல்லது இதுவும் ஒரு விவாத பொருளா விவரம் இல்லாமலவர்கள் பேசுகிறார்களா கேரள விவாசாயிகள் புதிய அணை டேஹ்வை இல்லை என்று கூறுவது நியாயம்தான். பழைய முல்லை பெரியாரை உடைக்க வேண்டாம் என்று கூருவதும்நியாயத்தை புரிந்ததால்தான். ஆனால் கேரள அரசியல்வாதிகளின் சதிகள் கண்டு அச்சப்பட்டு ஒரு சமர்சம்செய்ய இப்படி கூறுகிறார்களா அது ஆபத்தானதுதானே நமக்கு விளங்கவில்லை. எபப்டியோகுட்டையை குழப்பி மீன் பிடிக்க அரசியல்வாதிகள் கேரளாவிலும், டில்ல்யிலும் ஏராளம் என்று மட்டும் தெரிகிறது.\nஅரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாடா கிடைத்தது\n உங்க ஊர்ல தேர்தல்ல நேனேகா அதிக தொகுதில வெற்றி பெரலேனா நாங்கதான் கிடைச்சோமா உங்களுக்குள்ள காங்கிரஸ், மார்க்சிச்டுன்னு வேறுபாடு இல்லாம \"நம்பர் விளையாட்டு\" விளையாடினா அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா உங்களுக்குள்ள காங்கிரஸ், மார்க்சிச்டுன்னு வேறுபாடு இல்லாம \"நம்பர் விளையாட்டு\" விளையாடினா அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா கேரள்ளவிலேருந்து வர்ற செய்திகள் இப்போ அப்படித்தான் கேட்க தூண்டுது. பிரவம் தொகுதில இடைத்தேர்தல் வருது.அதுக்காக காங்கிரசும், சிபிஎம்மும் மாறி, மாறி மக்களை தூண்டி விட்டு வாக்கு பெரமுல்லை பெரியார் பெரிதும் உதவுது என்று மட்டும்தான் நினைசசுகிட்டு இருந்தோம்.அடஹியும் தாண்டி இந்த சிபிஎம் காரங்க போயிட்டாங்கன்னு தெரியும்போது அப்பாடி பயமாத்தான் இருக்குது.\nமோனி ஏதோ உமன் சாண்டிய மிரட்ட வருகிற ஜனவரி ௧௫ ஆம் தேதிக்குள் புதிய நை பற்றி முடிவு எடுக்காவிட்டால் விட்டேனா பார் என்று கூறுவதை அவருக்கு இருக்கும் ஒன்பது தொகுதியில் ஒரு தொகுதியான பிரவம் தொகுதி எம்.எல்.எ. ஜேகப் இறந்து விட்டதால் வரும் இடை தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும், எங்களுக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டுமென்று சண்டை போடுகிறார் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டு இருந்தோம். அங்கே அய்.யு.எம்.எல்.கட்சி 22 எம்.எல்.எ.க்களை வைத்து கொண்டு தனைகளுக்கு நன்கு அமைச்சர்கள் போதாது என்றும், ஐந்தாவது அமைச்சர் கொடுத்தால்தான் உண்டு என்றும் குன்ஜாலன்குட்டி சண்டை போடுவது ஒரு பக்கம்.இந்த மோனி தனது கேரள காங்கிரஸ் கட்சியில் நான்கு கேரள காங்கிரஸ் களை இணைத்து கொண்டு , ஊமன் சாந்திக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதனால்தான் அவரது கட்சி எண்ணிக்கை ஒன்பது ஆனது. அதில் ஒருவர்தான் ஜேகப் பர்வம் தொகுதி எம்.எல்.ஏ. இறந்து விட்டார். ஜோசப் அமைச்சராக உள்ளார். அதனால்தான் அவர் பட்டினி போர் நடத்தினார்.இப்போது மோனிக்கு பதவி வெறி பிடித்து விட்டது.\nஅந்த பதவி வெறிக்கு \"தூபம்\" போட சீ.பி.எம். கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் முன்வதுள்ளார். அவர் மோனி கனகிராஸ் உடன் பேசி வருகிறார். மோனி கூட்டணி மாறினால் அவரை \"முதல்வர்\" ஆக்குயறேன் என்று கொரிஎரி ஆசை காட்டி விட்டார். அதில் அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து இடது சாரிகள் ஆட்சியை கொண்டுவரலாம். இன்னொன்று வி.எஸ்.அச்சுதானந்தத்தை முதல்வர் ஆகாமல் தஹ்டுத்து விடலாம்.மோனிக்கு முதல்வர் பதவி கொடுத்து விடலாம்.அதை கட்சியின் அரசியல் தலைமை குழுவும் ஏற்று கொள்ளும். ஏன் என்றால் கொடியேறி பாலகிருஷ்ணன் \"பினாராய் விஜயனின்\" ஆள். அதாவது வி.எஸ். இன் எதிரியான விஜயனின் ஆள்.\nஅதற்காகத்தான் ஊமன் சாந்திக்கு இப்படி ஒரு தலைவலியை கொடுக்கிறார் மோனி. ஏற்கனவே குடாநாடு நீர்தேக்க மதகுகளை திறந்துவிட்டதால் விவசாயம் அழிவை சந்தித்துள்ளது. நெல் விளைந்தது எல்லாம் நீரில் மூழ்கி விட்டது. ஏழு கோடி ரூபாய் நட்டம் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். ஆள்வாய் மாவட்டத்தில் இந்த அழிவால் ஏழு எம்.எல்.ஏ.களாக இருக்கும் கிருத்துவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கிறித்துவர் வாக்குகள் பிரவம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது.அத்தகைய சூழலில்தான் மோனி கொடிஎரியுடன் பேசி,முதல்வராக ஆவதற்கு சதி செய்கிறார். அதற்கு ஊமன் சாந்திக்கு நெருக்கடி கொடுக்க முல்லை பெரியாரை பயன்படுத்துகிறார். அமைச்சர் ஜோசப் \"குளோபல் கம்பனியிடம்\" கொடேசன் வாங்கு என்று நெருக்கடி கொடுக்கிறார்.இவர்களது தேர்தல் அரசியல் விளையாட்டிற்கு தமிழ்நாடு பலியாக வேண்டுமா\nஇது என்னடா புது குழப்பம்\nஅரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாடா கிடைத்தது\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2012/10/blog-post_23.html", "date_download": "2018-04-24T00:54:58Z", "digest": "sha1:W24TOMF6TDDRPRJWFWRPEC6YBFJJX33P", "length": 24445, "nlines": 248, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்", "raw_content": "\nஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்\nஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்\nஆங்கிலத்தில் கேள்வித்தாளைத் தயாரித்து தமிழாக்கம் செய்யும்போது ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து ஆசிரியர்களை குழப்பிவிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.உதாரணமாக குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பகுதியில்\n1.பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் கீழ் வராது என்ற வினாவில் Sentence completion test என்பதை வாக்கியம் நிறைவு செய்தல் சோதனை என்று மொழிபெயர்க்காமல் வெறுமனே வாக்கியம் நிறைவு செய்தல் என்று மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.\n10.ஒரு தனிநபரின் மிகப்பொருத்தப்பாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன் என்ற வினாவுக்கு நன்கு நிலைபடுத்தப்பட்ட தன்னுணர்வு மனம் என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தாழ்நிலை மனம்,தன்னுணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே பலமுடன் இருக்கும் நிலை என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93 பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:354\n13.வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது என்ற வினாவுக்கு இருத்தல்-கட்டுப்பாட்டு முறை என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கருவிசார் ஆக்க நிலையிறுத்த முறை என்பதே சரியான விடையாகும். ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93 பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:201 இல் நாம் விரும்பும் துலங்கலை வலுவூட்டி,நடத்தையாக ஆக்குதல் என்பதே ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தத்தின் அடிப்படை சாரமாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.\n16.மனவெழுச்சி காதார்ஸிஸ் என்பது என்ற வினாவில் Emotional catharsis means என்பதை மனக்குமுறல்களை ஆற்றுப்படுத்துதல் என்று மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து ஆசிரியர்களை குழப்பியுள்ளனர்.\n23.மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புள்ள முக்கிய பெயர் என்ற வினாவுக்கு ஜாக்மேயர்,பீட்டர் ஸலோவே,எஸ்.ஹெயின்,லீப்ரோவேதனி போன்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள எந்த பெயரையும் கொடுக்காமல் டேனியல் கோல்மென் என்றுபுத்தகத்தில் இல்லாத ஒரு தொடர்புடைய பெயரை கொடுத்திருப்பது எந்த விதத்தில் சரி\n25.கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது என்ற வினாவுக்கு Graph representing the learner’s progression with time என்ற பதிலை கற்போரின் வளர்நிலையைக் குறிக்கிறது என்று மிகக்குழப்பமாக தமிழ் மொழி பெயர்த்துள்ளனர்.கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக காலத்தைக் கொண்டு விளக்குவது கற்றல் வளைகோடு என்று தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இந்த கேள்விக்கு எப்படி விடை அளிக்க முடியும்\n30.அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டு சமன்பாடுகளை புரிந்துகொள்ளும் நிலை என்ற கேள்விக்கு\nC)Pre-operational stage -செயலுக்கு முற்பட்ட நிலை\nD)Formal-operational stage -கருத்தியல் நிலை என்று புத்தகத்திலுள்ளவாறு மொழிபெயர்த்திருந்தால் எளிமையாக விடை அளித்திருக்க முடியும்.\nஒன்று முதல் பத்தாம்வகுப்பு புத்தகங்களை படித்தால் போதும் என்று கூறிய ஆசிரியர் தேர்வுவாரியம் தமிழுக்கான வினாக்களை எந்த புத்தகங்களில் இருந்துதான் கேட்டார்களோ என்று குழம்பும் அளவுக்கு பத்தாம் வகுப்பு புத்தகங்களை தாண்டி மேல்நிலை வகுப்புகளில் அதிக அளவு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.\n58.கோட்டுகிர் குருளை என்றழைக்கப்படுவது என்ற வினாவிற்கு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பக்கம் 14 இல் ஊன்பொதியவிழாக் கோட்டுகிர்க் குருளை அதாவது நகங்கள் தசைப்பகுதியிலிருந்து வெளிவராத புலியின் குருளை என்று பொருள் உள்ளது.ஆனால் எட்டாம் வகுப்பு தமிழ் 63ஆம் பக்கத்தில் இளமைப்பெயர்களில் புலிக்கு புலிப்பறழ், சிங்கத்துக்கு சிங்கக்குருளை என்று உள்ளது.எனவே சரியான விடை சிங்கம் மற்றும் புலி இரண்டும் ஆகும்.\nஆங்கிலத்தில்74வது வினாவான Identify the correct characteristic என்ற கேள்விக்கு Validity என்று கொடுக்கப்பட்டுள்ளது. Reliability , Validity இரண்டுமே சரியான விடைகள்.\n111.சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது என்ற வினாவுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:80இல் சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது பாஸ்பரஸ் சுழற்சி என்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்-139 இல்\nநீர் சுழற்சி என்பது நீர் நிலத்திலிருந்து வளிமண்டலத்தை அடைந்து மீண்டும் நிலத்தை அடையும் செயலாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.\n112.வளிமண்டலத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 5 என்று உள்ளது.ஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்கம் 105இல் வளிமண்டலத்தினை அதன் பண்புகளின் அடிப்படையில் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது.1.அடியடுக்கு(Troposphere) 2.படையடுக்கு(Stratosphere) 3.அயனியடுக்கு(Ionosphere) 4.வெளியடுக்கு(Exosphere) மேலும்,5.சேணிடை அடுக்கு(Tropopause) என்ற மெல்லிய அடுக்கானது அடியடுக்கு மற்றும் படையடுக்கு இவைகளுக்கிடையே அமைந்துள்ளது. படையடுக்கினை தொடர்ந்து மீண்டும் ஒரு மெல்லிய அடுக்கு காணப்படுகிறது.இது 6.மீவளி இடையடுக்கு(Stratopause)என அழைக்கப்படுகிறது. ஆகமொத்தம் 6அடுக்குகள் என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆனால் மேல்நிலை முதலாம் ஆண்டு பக்க எண்:64 இல் 5 என்று உள்ளது.\n128.தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி எனப்படுவது என்ற வினாவுக்கு எரிசக்தி என விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் பொருளியலில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்து பொருட்களும் நிலம் என்றழைக்கப்படுகிறது.நிலம் தானாக எதையும் உற்பத்தி செய்ய முடியாது.மனிதன் நிலத்தில் உழைத்து பண்டங்களையும்,பணிகளையும் உற்பத்தி செய்கிறான். “Labour is the active and initial force and labour is therefore the employer of capital” ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:181\nதொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள்,பணியாளர்கள்,எரிபொருள்,மூலதனம், போக்குவரத்து,சந்தை அனைத்துமே உயிர்நாடிதான்.அப்படியிருக்க எரிசக்தி மட்டுமே தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி என்று எப்படிக்கூற முடியும் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:130\nஆனால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பக்க எண்:75 இல் எரிசக்தி என்று உள்ளது\n113.ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்ற வினாவுக்கு நான்கு என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்க எண்:141இல் பேராழிநீரோட்டங்கள் இரண்டு வகைப்படும்.அவைகள் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் ஆகும் என்று உள்ளது.\nமேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:50இல்\nமூன்று பெருங்கடல்களுக்கும் கண்டங்கள் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.இவை நீரோட்டங்களின் பாதைகளில் தடைகளாக அமைவது மட்டுமன்றி அந்நீரோட்டங்கள் ஏறக்குறைய வட்ட வடிவில் சுழலவும் காரணமாக அமைகின்றன.இத்தகைய சுழல்தோற்றங்களை பெருங்கடல் சுழல்கள்(OCEAN GYRES) என அழைக்கிறோம்.மேலும் ஒரு சுழலில் நான்கு நீரோட்டங்கள் அமைந்துள்ளன.என்று உள்ளது.\nபெருங்கடல் சுழலில் உள்ள நீரோட்டங்கள் என்று கேட்பதற்கு பதிலாக ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்று தவறாக வினா கேட்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-04-24T00:54:36Z", "digest": "sha1:ZNZDJMK3AOYZIMZVWHZY4FB5BOE7IT24", "length": 10322, "nlines": 219, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: ஆதார் அட்டை பிழைகளை ஆன்லைனிலேயே சரி செய்யலாம்!", "raw_content": "\nஆதார் அட்டை பிழைகளை ஆன்லைனிலேயே சரி செய்யலாம்\nஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது பிழை இருந்தாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலோ, அந்த மாற்றங்களை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.\nhttp://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் புதுப்பித்து (update) பின்பு, ஆவணங்களை பதிவேற்றம் (document upload) செய்ய வேண்டும்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/34328", "date_download": "2018-04-24T01:19:15Z", "digest": "sha1:WQK5KN7XGBK76ODSDFEEWGQHGSFA67OD", "length": 8417, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் குடிசைகளுக்கும் குடும்பஸ்தருக்கும் சேதம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் குடிசைகளுக்கும் குடும்பஸ்தருக்கும் சேதம்\nகிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் குடிசைகளுக்கும் குடும்பஸ்தருக்கும் சேதம்\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள பால்சேனை கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை (16.5.2016) ஊருக்குள் புகுந்த காட்டு யானை குடிசைகளையும் சேதப்படுத்தி குடும்பஸ்தரையும் தாக்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.\nஇதன் தாக்குதலினால் 2 தற்காலிக கொட்டில்கள் இரண்டு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பொருட்ளும் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும், 03 கல் வீடுகளுக்கும் பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளது.\nஅத்துடன், வீட்டு வளவிலிருந்த தென்னை வாழை மற்றும் சிறு தோட்டப்பயிர்களையும் காட்டு யானை துவம்சம் செய்துள்ளது.\nஇதேவேளை கடந்த வாரம் பால்சேனை காட்டிற்கு பாலப்பழம் பறிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயத்திற்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.\nஇருந்த போதிலும் நேற்று அதிகாலையும் தமது வீட்டிக்கு வந்து வெளியில் நின்ற தம்மை மீண்டும் தாக்குவதற்கு முயற்சித்ததாகவும் பக்கத்து வீட்டுக்காரர் உரக்க கூச்சலிட்டதால் வீட்டுக்குள் புகுந்து கதவினை அடைத்து உயிரிதப்பியுள்ளதாக அவர் தெரிவித்;தார்.\nகாட்டு யானைகளின் தொல்லை காரணமாக இரவில் நிம்மதியாக தூங்கம் கொள்ள முடியாமல் உள்ளதாகவும் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளைஇ கடன் பெற்று சிறு விவசாயத்தில் ஈடுபடும் தங்களுக்கு பயிர்கள் விளையும் தறுவாயில் காட்டு யானைகள் இரவில் வந்து துவம்சம் செய்வதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து யானைகளின் தொல்லையில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கிராம மக்கள் வேண்டி நிற்கின்றனர்.\nPrevious article“என் மரணம் வரை நான் றிசாட் பதியுதீனை மறக்க மாட்டேன்: வாரியப்பொல ஆஷிக்கின் தந்தை\nNext articleகல்குடா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி விஜயம்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=600102", "date_download": "2018-04-24T00:54:02Z", "digest": "sha1:QXIL5JDPFMWAMP6NNRKOLWAJTY6MTUKL", "length": 7221, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முஸ்லிம்களுக்கு புதிய உணவுக் கட்டுப்பாடு!", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nமுஸ்லிம்களுக்கு புதிய உணவுக் கட்டுப்பாடு\nஇஸ்லாமியர்கள் நண்டு மற்றும் இறால் ஆகிய கடல் உணவுகளை உண்ணக் கூடாது என்று ஹைதராபாத்தை சேர்ந்த ‘ஜாமியா நிஜாமியாஸ்’ என்னும் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.\nகடந்த ஜனவரி 1ஆம் திகதி குறித்த அமைப்பின் தலைமை முப்தி முகமது அஷீமுதீன் வெளியிட்டிருந்த பத்வா (ஆணை) என்னும் அறிக்கை ஒன்றின் மூலமே மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, ‘இறால் மற்றும் நண்டு இனவகைகள் முதுகெலும்ப அற்ற கடலுணவுகளாகும். எனவே அவையும் முஸ்லிம்கள் உண்ணக்கூடாத அருவருப்பான உணவு வகைக்குள் உள்ளடங்குவதால் அவற்றை நமது இன மக்கள் தவிர்க்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.\nஜாமியா நிஜாமியாஸ் என்பது இந்தியாவில் உள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1876ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் அமைப்பாக நிறுவப்பட்டதாகும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமின்னணு வாக்குப்பதிவு விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு\nஇந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத முகாம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்று சிறப்பு மிக்க கேதார்நாத் இந்துக் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nஇந்திய – பிரித்தானிய உள்துறை செயலாளர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulavali.blogspot.com/2011/03/", "date_download": "2018-04-24T00:37:29Z", "digest": "sha1:44GV534G2NHHWUOJ57J65ETBXBZFGNT2", "length": 21884, "nlines": 114, "source_domain": "ulavali.blogspot.com", "title": "உளவாளி: March 2011", "raw_content": "\nசாப்பிட்டது செறிக்க, தினமும் பீச்ளையும் பூங்காகள்ளையும் ஓட்டமா ஓடுறவங்களுக்கு ஒரு கேள்வி.( இதில் நான் மட்டும் விதிவிலக்கு அல்ல)\nஒரு வேல சாப்பாடு கூட இல்லாதவங்கள பத்தி நினச்சு பாத்துருகோமா\nஎன்னிடம் பிச்சை கேட்ட ஒரு சிறுவனை அருகில் இருந்த bakery'கு அழைத்து சென்று சாப்பிட வாங்கி கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு என்னால் அப்போது முடிந்தது அவ்வளவுதான். கண்ணில் படுகிற அனைவர்க்கும் நம்மால் உதவ முடியாது ஆனால் நாம் தினமும் பார்க்கும் அல்லது நம் வீடு அருகில் இருப்பவர்களுக்காவது நாம் உதவலாமே \nஇந்த குறும்படத்தை பார்த்ததில் இருந்து என் மனம் ஏனோ உறுத்துகிறது..\nஇது வெறும் கதையாக எனக்கு தெரியவில்லை. இதைபோல சம்பவத்தை நான் நேரிலேயே பார்த்ததுண்டு. நான் மட்டும் அல்ல உங்களில் பலரும் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்திருப்பீர்கள். அப்போது நமது உணர்ச்சி எவ்வாறு இருக்கும்\nஇல்லாதவர்களை போல நடித்து வங்கி கணக்கு வைத்து A.T.M பயன்படுத்துபவர்களும் உண்டு.\nஅதற்காக அனைவரையும் அப்படி நினைப்பது தவறு.\nஅது ஒரு வார கடைசி நாள். நல்லா 9 மணி வரை தூங்கிட்டு அப்போதான் எழுந்து பள்ள வேலகிட்டு இருந்தேன் அப்போதான் வந்தது அந்த போன் கால்..\nபோன ஆண் பண்ணி காதுல வச்சது தான் தெரியும் கொஞ்சம் கூட இடைவெளி இல்லாம கெட்ட வார்த்தையா வந்தது. நானு சார் யாரு சார் நீங்க எது கு திட்ரிங்க சொல்லிடு திட்டுங்கனு எவ்ளோ சொல்லி பாத்துட்டேன் அந்த ஆளு கேட்கிற மாதிரி இல்ல. கொஞ்ச நேரத்துல அவனே திட்டி டயர்ட் ஆய்ட்டான் கடைசியா அந்த ஆளு சொன்னான் - \"மவனே போன் நம்பர் வச்சி வீட கண்டுபிடிக்க முடியாத இன்னும் ஒருமணி நேரத்துல உன்வீட்டுக்கு வரேண்ட, வந்து உன்ன அடிச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போறேண்டா \" அப்புடின்னு சொல்லிடு போன வச்சிட்டான்.\nநானும் ஒரு கால் மணிநேரமா அவன் எதுக்கு திட்டுனான் எதுக்கு போலீஸ்கிட்ட புடிச்சி குடுக்க போறான்னு யோசிச்சி யோசிச்சி தலை வழியே வந்திடுச்சு. அப்போ முகத்துல சிரிப்போடு எங்க வீட்டுக்குள் நுழைத்தான் ஏன் நண்பன் குமார். ரொம்ப சந்தோஷமா பாட்டு பாடிகிட்டே வந்து உக்காந்தான். நானும் மெல்லாம என்னடா ரொம்ப சந்தோஷமா இருக்க அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் மச்சி நான் என்னோட ஆளுகிட்ட நான் அவல காதலிக்றதா சொல்லிட்டேன்டா அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் மச்சி நான் என்னோட ஆளுகிட்ட நான் அவல காதலிக்றதா சொல்லிட்டேன்டா. இவ்வளோ நேரம் வாங்குன திட்டு எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா அவன்கிட்ட என்னடா சொன்ன அதுக்குன்னு கேட்டேன். அதுக்கு குமார் சொன்னான் போன் நம்பர் குடு காலைல போன் பண்ணி சொல்றேன்னு சொல்லிடாட அப்புடின்னு சொன்னான். நானும் போன் நம்பர் குடுத்திய அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னானு தெரியுமா சார். இவ்வளோ நேரம் வாங்குன திட்டு எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா அவன்கிட்ட என்னடா சொன்ன அதுக்குன்னு கேட்டேன். அதுக்கு குமார் சொன்னான் போன் நம்பர் குடு காலைல போன் பண்ணி சொல்றேன்னு சொல்லிடாட அப்புடின்னு சொன்னான். நானும் போன் நம்பர் குடுத்திய அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னானு தெரியுமா சார் மச்சி என்னோட போன் ரிபேர் பண்ண கடைல குடுத்திருகேண்டா அதான் உன்னோட நம்பர் குடுத்துட்டு வந்தேன் மச்சி. போன் எதாவது வந்துச்சான்னு கேட்டான்..........\nஅப்புறம் என்ன ரெண்டுபேரும் உடனே வீட்ல இருந்து ஓடிட்டோம், ரெண்டுநாளைக்கு தலை மறைவா வாழ வேண்டியதா போச்சு....\nகாதலை விரும்பும் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம். முடிவு சோகமானது என்றாலும் அழகான காதலை - ஆடம் சங்கமன் (adam Shankman) படமாகி இருக்கிறார். இந்த படம் 36 நாட்களில் படமாக்கப்பட்டது. கதையின் நாயகி Mandy Moore 10 நாட்கள் மட்டுமே நடித்துள்ளார்.இந்த படம் உங்கள் கண்களில் நீர் வழிய வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.\nஉயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செய்த விளையாட்டு விபரீதமாகி விட, இதற்கு காரணமான அப்பள்ளியின் பிரபலமான முரட்டு மாணவன் லாண்டன் ரோலின்ஸ் கார்டர் (ஷேன் வெஸ்ட்) மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு தண்டனையாக, பள்ளி முடிந்ததும் வசதியற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பள்ளி சார்பாக நடக்கவிருக்கும் இசை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது. அந்த இசை நாடகத்தில் நடிக்கும் தேவாலய பாதிரியாரின் மகளான ஜேமீ, லாண்டனுக்கு பல ஆண்டுகள் பரிச்சயமானவள். ஆனால் இருவரும் பழகியதோ,பேசிக் கொண்டதோ கிடையாது. இருவரும் சந்தித்துக் கொண்டாலும், வெவ்வேறு சமூக அந்தஸ்தில் இருப்பதால் பழகும் வாய்ப்பே இல்லாமல் போனது.\nஇசை நாடகத்தில் நடிப்பது கடினமான காரியம் என்பதால், எப்போதும் அமைதியாக காட்சியளிக்கும் ஜெமீ எலிசபத் சுல்லீவன் (மாண்டி மூர்) உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.உதவ ஒப்புக்கொள்ளும் ஜேமீ, தன்னைக் காதலிக்கக் கூடாது என்று அவனிடம் உறுதிமொழி கேட்கிறாள். இதைக்கேட்டு சிரிக்கும் லாண்டன், ஜேமீயிடம் எப்போதும் தான் காதல் கொள்ளப்போவதில்லை என்று உறுதியாக நம்புகிறான். அந்த நகரத்தில் பிரபலமாக இருக்கும் நவநாகரீக அழகுப் பெண்களுடன் பழகுவதால், பழைய நாகரிக உடைகளை அணியும் ஜேமீ, தன் காதலியாக முடியாது என்ற எண்ணம் அவன் மனதில் மேலோங்கியிருக்கிறது.\nலாண்டனும், ஜேமீயும் பள்ளி முடிந்ததும் அவளது வீட்டில் ஒத்திகை செய்கின்றனர்.அப்போது இருவரும் நட்பை வளர்த்துக் கொள்கின்றனர். ஜேமீக்கு உடலில் ஓவியம் வரைந்து கொள்வது, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றுவது உள்பட பல ஆசைகளைத் தன் வாழ்நாளில் சாத்தியமாக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை லாண்டன் அறிந்து கொள்கிறான்.\nநாடகம் அரங்கேறுகிறது. ஒரு காட்சியில் ஜேமீ தனது அழகாலும், வசீகரக் குரலாலும் தன்னுடன் நடிக்கும் லாண்டன் உள்பட அரங்கத்தின் அனைவரையும் வசீகரிக்கிறாள். அவளது திறமை மற்றும் அழகில் மயங்கும் லாண்டன், நாடகத்தின் இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அவளை முத்தமிடுகிறான். இப்படி ஒரு காட்சி நாடகத்தின் கதையமைப்பில் இல்லாததால் சலசலப்பு எழுகிறது.\nஇருவரும் காதல் வசப்படுகிறார்கள் ஒருநாள் மாலைப் பொழுதில், தனக்கு கொடிய புற்றுநோய் இருப்பதாக, லாண்டனிடம் கூறுகிறாள் ஜேமீ. சிகிச்சையை நிறுத்தி விட்டதாகவும் அவனிடம் தெரிவிக்கிறாள். லாண்டன் முதல் முறையாக உடைந்து போகிறான். தன் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதால், இந்த உண்மையைக் கூறாமல் லாண்டனை வெறுத்ததாகவும், ஆனால் இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காதலில் விழுந்து விட்டதாகவும் அவனிடம் கூறுகிறாள்.\nஉடனே லாண்டன் இதய நோய் சிகிச்சை நிபுணரான தனது தந்தையிடம் சென்று, ஜேமீக்கு உதவுமாறு வேண்டுகிறான். புற்றுநோய் சிகிச்சையில் அவர் நிபுணர் இல்லை என்பதால் முதலில் தயங்கிய அவர், பிறகு ஜேமீயை பரிசோதித்து விட்டு அவளது மருத்துவ தகவல்களை முழுதாக ஆய்வு செய்த பிறகு தான், நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆர்வமில்லாமல் கூறிவிடுகிறார். லாண்டன் கடுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறான்.\nஜேமீயை இனி காப்பாற்ற முடியாது என்ன உணர்துகொள்ளும் லாண்டன் அவளது ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறான் இருவரும் காதலின் ஆழத்தையும், தூய்மையான அன்பையும் உணர்கின்றனர். ஜேமீயின் மரணத்துடன் படம் நிறைவடைகிறது. ஆனால் நோய்வாய்ப்பட்ட தனது தாயின் வாழ்வு முடிந்த அதே தேவாலயத்தில், லாண்டனைத் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ஜேமீ இறக்கிறாள். இந்த நிகழ்வே அவளது ஆசைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஜேமியின் நினைவுகளைச் சுமந்து கொண்டு, அவளின் ஆசைப்படி வாழ்வில் தனது குறிக்கோளை எட்டி நல்ல நிலையை அடைகிறான் லாண்டன்.\nநான்கு ஆண்டுகள் கழித்து, ஜேமீயின் தந்தையைச் சந்திக்கிறான் லாண்டன். ஜேமீயின் ஆசைப்படி கல்லூரிப் படிப்பை முடித்து, மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான். அவளைச் சந்திப்பதற்கு முன், பள்ளிப் படிப்பைத் தாண்டுவோமா என்பதிலேயே உறுதியில்லாமல் சுற்றித் திரிந்த அவன், இப்போதைய நிலையை அடைவதற்கு முழுக் காரணம் ஜேமீ தான் என்பதை நினைவு கூறுகிறான். அவள் தந்தையிடம் பேசும் போது, இறப்பதற்குள் ஏதாவது ஒரு \"அதிசயத்தை\" நிகழ்த்த வேண்டும் என்ற ஜேமீயின் ஆசைகளுள் ஒன்றை, அவளால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்று வருந்துகிறான். இதற்கு சன்னமான குரலில் பதிலளிக்கும் ஜேமீயின் தந்தை, \"அவள் அதிசயத்தை நிகழ்த்தி விட்டாள். அந்த அதிசயம் நீ தான்.\" என்கிறார்.\nபடத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்\nதி ஓல்ட் பாய் (கொரிய த்ரில்லர் திரைப்படம் 18+ )\nஎன்னை பற்றியது - ரகசியம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nFACE BOOK, TWITTER- ரில் கலக்கும் கலைஞர் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t18017-400", "date_download": "2018-04-24T01:05:35Z", "digest": "sha1:34BSSHVPIHV27FYD4OVIXC7ZKM3K2NLO", "length": 14977, "nlines": 104, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nவைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nவைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி\nவைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி\nதள வைத்தியசாலைகள் மற்றும் மாகாண பிரதான ஆஸ்பத்திரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக 400 கோடி ரூபா நிதி உதவி வழங்க ஜப்பான் அர சாங்கம் முன்வந்துள்ளது.\nஇது தொடர்பாக சுகாதார அமைச்சிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்து ழைப்பு முகவரமைப்பு பிரதிநிதிக ளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.\nஇதன்படி மேற்படி ஆஸ்பத்திரி களின் பெளதீக வளங்களை அதிக ரிக்கவும் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, இந்த ஆஸ்பத்திரிகளின் வார்டுகள் திருத்தப்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இந்தத் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கிலுள்ள ஆஸ்பத்திரிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.\nநிதி அமைச்சின் செயலாளர் பீ. பீ.ஜெயசுந்திரவின் தலையீட்டையடுத்தே ஜப்பான் அரசு மேற்படி நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.\nஆஸ்பத்திரிகள் மேம்படுத்துவதோடு நோயாளிகளுக்கு மேலும் சிறந்த சேவையளிக்க முடியும் என நம்பப்படுகிறது. 400 கோடி நிதி உதவி பெறுவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவத்தில் சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பாலித மஹிபால, பிரதிப் பணிப்பாளர் சந்ரசிறி, ஜய்கா நிறுவன பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/12.html", "date_download": "2018-04-24T00:52:37Z", "digest": "sha1:GR6MLKDH7LQXK2WL27H24HLP4MSXRABY", "length": 39930, "nlines": 546, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "உலகமுதல் இணையநூல் வெளியீடு 12", "raw_content": "\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 12\nஅடுத்து வருகிறார் கற்பகம். இவரது எழுத்து உயிரெழுத்து. உயிர் சுமந்த மெய் எழுத்து. வரம்\nதரும் அந்தக் கற்பகம். வாழ்த்துரைக்க வருகிறார் இந்தக் கற்பகம்\n\"நான்புரிந்துகொண்ட அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான்\nஅவற்றைப் புரிந்துகொள்கிறேன்.\" - லியோ டால்ஸ்டாய்.\n- புகாரி. அன்புடன் இதயம்\nஅருகிலே அழைத்து ஆறுதலாகப் பேசவொரு அன்பான இதயம் இருந்துவிட்டால் இமயம்\nபோன்ற இன்னல்களும் எளிதாக இளகிவிடுமே... என எண்ணாத இதயமென்று இங்கேது\nகுழந்தை அழுகிறது.. ஏன் என்று புரியவில்லை.\nஏன் என்று புரியவில்லை... அதனால் அழுகிறது.\nஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு மனிதனையும்,ஒவ்வொரு பிரச்னையையும் புரிந்து\nகொள்ள வேண்டும். அதன் ஆழத்துக்கு, வேருக்குள் சென்று பார்க்க வேண்டும். அப்படிப்\nபார்த்தால், புரியும்.. புரிந்தால் பல கவலைகள் தீரும்.\nசரி, புரிந்துகொள்வது எப்படி, என்கிற கேள்வி எழும்பொழுது... உன்னிடம் கொஞ்சம் பேச\n என்று அக்கறையோடு அழைக்கிறது கவிஞர் புகாரியின்\nஇரண்டாவது கவிதைத் தொகுதி \"அன்புடன் இதயம்\"\n\"நான் புரிந்துகொண்ட அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான்\nஅவற்றைப் புரிந்துகொள்கிறேன்.\" - லியோ டால்ஸ்டாய்.\nநெஞ்சத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கத்துவங்கிவிட்டால் நிஜமான புரிதலும் மிக\nஇயல்பாகவே வந்துவிடும். இந்த ஒரு மந்திரச் சூத்திரத்தைக் கையிலெடுத்துகொண்டு\nகருவறையில் உருவாகி, தாய்மொழியின் மடியில் தவழ்ந்து, தேசப்பற்றில் வளர்ந்து,\nபஞ்சபூதங்களையும், அண்டப்பெருவெளியினையும் கூடத் தொட்டுவிட்டு வருகிறது இந்த\nஅன்புடன் இதயம். இது இக்கவிதைத் தொகுதியின் முதல் வெற்றி.\nஇது என் வாழ்க்கை, எனக்கு அருகாமையில் இருக்கும் பொருள், நான் தினமும் காணும்\nகாட்சி என்று வாசிப்பவர்கள், தங்களோடு, தங்களது வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப்\nபார்க்கின்ற வகையில் கவிதைகளின் பொருளடக்கம் அமைந்துவிடுமேயானால் அது ஒரு\nகவிஞன் காட்டுகின்ற அக்கறை, வாசகனுக்குக் கிடைத்த மாபெரும் பரிசு.\nஅன்புடன் இதயத்தின் ஒவ்வொரு அழைப்பும், ஒவ்வொரு குரலும், ஒவ்வொரு வரியும்\nஇப்படி நம்மைச் சுற்றியே பின்னிப் பிணையப்பட்டுள்ளது.\nபடிப்பவர்களோடு ஒன்றிப்போய் கைகோர்த்துக் கொள்கின்ற கவிதைகள். இவை இக்கவிதைத்\nநடைமுறையிலில்லாத சொற்களையும், சாமானிய வாசகனுக்கு எட்டாத சிந்தனைகளையும்\nதிருத்தமாக வரிகளுக்குள் புகுத்திவிட்டுச் சிறப்பான கவிதை சமைத்துவிட்டோம் என்று\nபெருமைப் பட்டுக்கொள்வதில் என்ன பயன்\n(எல்லோரும் அல்ல) பெரும் சிந்தனையாளர்களாகவோ இலக்கியவாதிகளாகவோ,\nமேதாவிகளாகவோ இருக்க மாட்டார்கள், என்று புத்தகம் எழுதி வெளியிடும் கவிஞரோ,\nஅல்லது எழுத்தாளரோ நினைவில் கொள்ள வேண்டும்.\nஅறிவியல், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுபவர்கள் இப்படி யோசிக்கத்\nஅகராதியின் துணையின்றி எளிய நடையில் ஒரு நண்பனோடு பேசும் உணர்வை ஏற்படுத்தும்\nஎளிய மொழி. இத்தொகுதியின் மூன்றாவது வெற்றி.\nஇப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம் அன்புடன் இதயத்தின் சாதனைகளை. ஒரே\nவரியில் சொல்வதானால் ஆரவாரமில்லாது, மெல்லிய இசைக்கேற்ப அசைந்தாடி, அழகாக\nநெளிந்தோடும் ஒரு தெளிந்த நீரோடை.\nவரும் நாட்களில் இக்கவிதைகளோடு இழைந்து மகிழ வாய்ப்பளித்த தமிழ் உலக\nசர்ச்சைகளால் கவனத்தை ஈர்த்த சங்கதிகள் பல உண்டு. ஒற்றுமையால் நம் கவனததைக்\n இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. அதன் பெயர் அமீரகம்.\nஅமீரகத்துக் கவிஞர் சாபு, வரம் பெற்ற வார்த்தைகளால் வாழ்த்துரைக்க வருகிறார்.\nபிரியமானவரே வருக. பேரீச்சம் பழம் தருக.\nஅனைவருக்கும் என் அன்பான வணக்கம்\nசனவரித் திங்கள் அமீரகத் தமிழ் அமைப்புகளில் ஒன்றான ' துபாய் தமிழ்ச் சங்கம்'\nநடாத்திய பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக\nஅழைக்கப்பட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பொங்கலை ஒட்டி பாடிய ஓர் கவிதையில்,\nஎன்ற கவிதையை கேட்டு கனத்த இதயத்தோடு வந்த எனக்கு, கவிஞர்.புகாரியின் '\nஅன்புடன் இதயம்' கனத்த இதயத்திற்கு மருந்தாக அமைந்தது.\nஎன்ற வரிகளை படித்த போது, மனசாட்சியிடமிருந்து ஓர் கூவல்,'\nஇதுவரை நீ எழுதியதெல்லாம் தமிழல்ல கவிஞர்.புகாரியின் வரிகளைப் படித்து விட்டு\nஎழுதத் துவங்கினாயே இதுதான் தமிழ்' என்றது. நிதர்சனமான உண்மை, என் விரலும்\nநிமிர்ந்து 'தமிழ்' எழுதத் துவங்கியது. என்ன வரிகள் இவை. இப்படியே இக் கவிதையின்\nஒவ்வோர் வரிகளும் வைர வரிகள். அதியமானுக்கு வாழ்நாளை நீட்டித்தரும் ' நெல்லிக்கனி'\nகிடைத்தபோது, தமிழ் வாழ வேண்டுமென்பதற்காக அந்நெல்லிக்கனியை ஒளவைக்கு\nகொடுத்தானாம். அதுபோல எனக்கும் ஓர் நெல்லிக்கனி பாலைவனத்தில் ஏது நெல்லிக்கனி\nஓர் பேரீத்தம் பழம் கிடைத்தால், கவிஞர்.புகாரிக்கு கொடுத்திடுவேன். அரபி மொழியில்\n'சாதிக்' என்றால் நண்பன். நண்பர் கவிஞர். புகாரி ஏற்கனவே வெளி(ச்ச) அழைப்பு கிடைத்து\nசாதித்து விட்டார். இன்னும் சாதிக்கப் போவது 'சாகித்ய அகாதெம'¢ யாகவுமிருக்கலாம்.\nஇவரை வாழ்த்திட, விமர்சித்திட, பாராட்ட எனக்கு தகுதியில்லை. வளம் பல படைத்து\nவலம் வர வல்லோனை வாழ்த்தி விடை பெறுகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.\n* * 26 உலக முதல் இணையநூல்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக…\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\n4 பச்சை மிளகாய் இளவரசி\n2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவை...\n4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்\n1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துத...\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்த மனதாலும் இவர் பேரரசர்தான்\nமுத்த இதழ் வெளுத்தால் தப்பா\nஅன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 16\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 15\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 14\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 13\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 12\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 11\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 10\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 9\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 8\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 7\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 6\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 5\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 4\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 3\n3 அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை\n* 29 நிற்காமல் நடனமாடும் உன் நினைவுகள் எனும் புது...\nவிமரிசனம் - மதுமிதா - பச்சைமிளகாய் இளவரசி\nவிமரிசனம் - மதுமிதா - சரணமென்றேன்\nகவிதை பிறந்த கதை - எங்கள் கலைக்கூடம் கலைந்தது\n2 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 2\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 1\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2018-04-24T01:19:08Z", "digest": "sha1:R3YU2HOXLGXPXWYAGJOOCIWGVJRJHERG", "length": 3683, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கணு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கணு யின் அர்த்தம்\n(கரும்பு, மூங்கில் முதலியவற்றில்) இரண்டு துண்டுகளை இணைப்பதுபோல் இடையில் இருக்கும் சற்றுக் கடினமான பகுதி.\n(கைவிரல், முதுகுத்தண்டு முதலியவற்றில் காணப்படும்) இணைப்பு.\n‘கால் மடங்கிக் கணுவைச் சுற்றி வீங்கிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:27:48Z", "digest": "sha1:ACDKXBHAFQ2K4L6XXRIN7SHNT62KRUYR", "length": 30529, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடை ஆட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇடை ஆட்டம் ஆடும் பெண்\nஇடை ஆட்டம் (‎Belly dance) என்பது மேற்கு ஆசியா, குறிப்பாக அரபிய மரபுவழி அல்லது நாட்டார் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதாகும்.அரபு மொழியில் ராக்ஸ் ஷர்கி (Raqs Sharqi) (அரபு:رقص شرقي) என்றும் அழைக்கபடுகிறது.அரபு மொழியில் இதற்கு கிழக்கின் நடனம் (Dance Of The East) என்று பொருள்.[1] இடை ஆட்டத்தை பேச்சு வழக்கில் பெல்லி நடனம்‎ என்று அழைக்கின்றனர்.இடை ஆட்டத்தின் போது தொப்புளும் வெளிகாட்டப்பட்டு அதுவும் உருவம் மாறுவதாக தோன்றுவதால் தமிழ்நாட்டில் பேச்சு வழக்கில் இடை ஆட்டத்தை தொப்புள் நடனம் என்றும் அழைக்கின்றனர்.[2][3]\n3 பாப் இசை உலகம்\nஜீன் லியோன் ஜேர்மி என்ற ஓவியரால் தீட்டப்பட்ட இடை ஆட்டத்தை பிரதிபலிக்கும் ஓவியம்.\nஇடை ஆட்டத்தின் வரலாறு குறித்து இன்றும் விவாதங்கள் உள்ளன. இதன் காரணமாக இடை ஆட்டத்தின் பூர்வீகம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. எகிப்து நாடே இவ்வாட்டத்தின் பூர்வீகம் என்றும், அரேபிய நாட்டின் கடவுள் வழிபடும்போது ஆடும் நடனம் என்றும், புராண கால பிரசவ நடைமுறையின் ஒரு அங்கம் என்றும்,இந்தியாவில் தோன்றி பின்னர் ரோமா மக்களால் உலகிற்கு பரவியது என்றும் பல கோட்பாடுகள் உள்ளன.[4]\nஇருந்தாலும் இடை ஆட்டம் சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு நடனமாகும்.புதிய கற்காலத்தில் தோன்றி ஐரோப்பா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என பல நாடுகளின் கலாச்சாரத்தின் பதிப்புகள் இவ்வாட்டத்தில் காணப்படுகிறது.[5] ஆனாலும் இடை ஆட்டம் மத்திய கிழக்கு நாடுகளின் பாரம்பரிய நடனமென பொதுவாக கருதப்படுகிறது.[6]\nஇடை ஆட்டம் ஒரு சிறந்த உடற் பயிற்சியாக கருதப்படுகிறது.இடை ஆட்டம் பெண்களின் உடல்நலத்திற்கு உதவுகிறது.[7]முறையான பயிற்சி பெற்ற இடை ஆட்டம் மற்றும் உணவு கட்டுப்பாடு முலம் ஒரு மணிநேரத்தில் 300 கலோரிகள் வரை உடல் எடையை குறைக்கலாம்.ஆட்டத்தின் தீவிரத்தை பொருத்து இது மாறலாம்.இடையை வளைத்து நெளித்து ஆடுவதால்,மூட்டுக்குரிய திரவியத்தின் பாய்ச்சல் சீராகிறது,தசை முறுக்கு ஏற உதவுகிறது.இது முதுகு வலி, எலும்புப்புரை போன்றவற்றை தடுத்து எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.உணவு ஜீரணத்திற்கும் இது உதவும்.முன்பேறுகால கவன முறையாக இடை ஆட்டப்பயிற்சியை பெண்கள் செய்தால்,இயற்கை பிரசவத்திற்கான வாய்ப்பு அதிகமாகிறது.பிரசவத்திற்கு பின்னும் இடை ஆட்டப்பயிற்சியை கடைபிடித்தால் அடிவயிற்றுக் கொழுப்பை கரைத்து,வயிற்றுத் தசைகள் முறுக்கு ஏற்றி இடை அழகை பராமரிக்க உதவும்.[8][9][10] 1950களில் குழந்தை ஈன்றெடுக்கும் தருவாயில் இருக்கும் கர்ப்பமான பெண்ணை சுற்றி இதர பெண்கள் இடை ஆட்டம் ஆடி,உடல் அசைவுகளில் அவளை வசியம் செய்வர். இதன் மூலம் அப்பெண் குழந்தை ஈன்றெடுக்கும்போது ஏற்படும் வழிதெரியாமல் இருக்க இது செய்யப்படுகின்றது. என்று பாராப் பிர்டோஸ் என்னும் அரேபியா ஆட்டக்களைஞர் கூறியுள்ளார்.[11]\nபாப் இசை உலகில் ஷக்கீரா மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் இருவரும் இடை ஆட்டத்தை பிரபலப்படுத்தியுள்ளனர். [12] [13] [14] [15]\nப்யூட்டிஃபுல் லயர் பாடலின் நிகழ்படத்தில் பியான்சே நோல்ஸ்(பின்னால்) உடன் இடை ஆட்டம் ஆடும் ஷக்கீரா.\nஐ எம் எ ஸ்லேவ் 4 யு பாடலுக்கு மேடையில் இடை ஆட்டம் ஆடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்.\nபாப் இசைக் கலைஞரான ஷக்கீராவின் துடிப்பு மிக்க நடனம் அவரது இசைப்படங்களை பிரபலமாக்கியது.அவரது நடன அசைவுகள் அரபி பெல்லி நடன வகையைச் சார்ந்து இருந்தது. இளம் வயதிலேயே இந்நடனத்தைக் கற்றுக் கொண்டதாக ஷக்கீரா கூறுகிறார். [16] ஒரு எம்.டிவி பேட்டியில் ஷக்கீரா தான் சிறு வயதாக இருக்கும்பொழுது, அவரது வயிறுப்பகுதியில் நாணயத்தை எப்படி சுழலவைப்பது என்று முயன்று பெல்லி நடனம் கற்றதாகக் கூறினார்.[17] இவரது இடை ஆட்ட நடனங்களை அவரது நிகழ்படங்களில் காணலாம்.குறிப்பாக, ஓஜோஸ் அஸி, லா டோர்டுரா, ஹிப்ஸ் டோன் லை, 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வமான பாடலான வாக்கா வாக்கா(திஸ் டைம் போர் ஆப்ரிக்கா ) போன்ற பாடல்களின் நிகழ்படங்களில் இவரது பெல்லி நடனம் அடக்கம். [18] [19] ப்யூட்டிஃபுல் லயர் என்ற பாடலின் நிகழ்படத்தில் ஷக்கீரா பியான்சே நோல்ஸ் உடன் இணைந்து இடை ஆட்டம் ஆடியுள்ளார்.[20][21][22] மேலும் பெல்லி நடன இயக்குனர்கள் பலரையும் கைவசம் வைத்திருக்கிறார். அவர்களில் விருதுபெற்ற பெல்லி நடன இயக்குனர் பொயன்காவும் (Boženka) அடங்குவார்.[23]\nஅமெரிக்கப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தொப்புளையும் இடையையும் வெளிகாட்டும் உடையில் இசைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றுவது வழக்கம். தனது இசை தொகுப்பான பிரிட்னி (2001) இல் ஐ எம் எ ச்லவே 4 உ என்ற பாடலுக்கு இடை ஆட்டம் ஆடினார்.[24]இதற்காக புவேர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த மய்டே கார்சியா(Mayte Garcia) என்ற நடன கலைஞரிடம் இடை ஆட்ட பயிற்சியும் பெற்றார்.[25][26]\nஇந்திய சினிமாவில் இடை ஆட்டம் குத்தாட்டப் பாடல்களில் கவர்ச்சி ஆட்டமாக இடம்பெறுகிறது.\nஷீலா கி ஜவானி பாடலுக்கு இடை ஆட்டம் ஆடும் நடிகை கேட்ரீனா கய்ஃப்.\n2007ல் குரு இந்தி படத்தில் மைய்யா மைய்யா பாடலுக்கும்,ஆப் கா சுரூர் ஹிந்தி படத்தில் ஷோலே(1975)வின் மெகுபூபா மெகுபூபா பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கும் மல்லிகா செராவத்தின் இடை ஆட்டம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.[27][28][29][30] 2010ல் வெளிவந்த டீஸ் மார் கான் இந்தி படத்தில் ஷீலா கி ஜவானி குத்தாட்டப் பாடலுக்கு நடிகை கேட்ரீனா கய்ஃப் ஆடிய இடை ஆட்டம் இந்தித் திரை உலகில் பெரும் வரவேற்பு பெற்றது.[31] இவரது இடை ஆட்டம் ஷக்கீராவின் இடை ஆட்டத்துடன் ஒப்பீட்டு பேசப்பட்டது.[32][33]\n1995ல் வெளிவந்த முத்து தமிழ் திரைப்படத்தில் தில்லானா தில்லானா பாடலுக்கு நடிகை மீனாவின் இடை ஆட்டமும் அண்மை நிலை தொப்புள் காட்சியும் மிகப் பிரபலமானது. 1997ல் வெளிவந்த நேருக்கு நேர் திரைப்படத்தில் மனம் விரும்புதே பாடலுக்கு நடிகை சிம்ரனின் இடை ஆட்டம் அவரை பிரபலமாக்கியது.அதன் பிறகு பல பாடல்களில் இடை ஆட்டம் இடம் பெற்றாலும் ரகசியா ,முமைத் கான் போன்ற குத்தாட்ட நடிகைகளால் தமிழ் சினிமாவில் இடை ஆட்டம் புத்துயிர் பெற்றது.அதற்கு காரணம் இவர்கள் பயிற்சி பெற்ற இடை ஆட்டக்கலைஞர்கள் ஆவர்.[34][35] ரகசியா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004) படத்தில் சிரிச்சி சிரிச்சி வந்தா பாடலுக்கு இடை ஆட்டம் ஆடினார்.அதன் பிறகு பரமசிவன் (2006), யாரடி நீ மோகினி (2008) மற்றும் பல படங்களின் குத்தாட்டப்பாடல்களில் இவரின் இடை ஆட்டம் மிகப்பிரபலம்.[36]\nஅல்லேக்ரா பாடலுக்கு இடை ஆட்டம் ஆடும் சிரேயா சரன்.\nஇதேபோல் முமைத் கான், வில்லு (2009) படத்தில் டாடி மம்மி, கந்தசாமி (2009) படத்தில் என் பேரு மீனாகுமாரி மற்றும் பல படங்களில் குத்தாட்டப் பாடல்களுக்கு இடை ஆட்டம் ஆடியுள்ளார்.[37]தென்னிந்திய குத்தாட்ட நடிகைகளில் navel piercing எனப்படும் தொப்புள் நகை அணிந்த முதல் நடிகை என்ற பெருமை முமைத் கானுக்கு உண்டு.[38][39][40][41] அதே கந்தசாமி (2009) படத்தில் அல்லேக்ரா பாடலுக்கு சிரேயா சரன் இத்தாலிய பெண் நடனக்கலைஞர்களுடன் இடை ஆட்டம் ஆடினார். இது பெரும் வரவேற்பு பெற்றது.[42]இதை தொடர்ந்து அவர் நடனமாடும் அனைத்து பாடலகளிலும் இவரது இடை ஆட்டம் இடம் பெரும்.[43]நடன அமைப்பாளர் பிருந்தா \"தென்னிந்திய திரை உலகிலேயே சிறந்த இடை சிரேயா உடையது தான்\" என்று கூறியுள்ளார்.[44] வேலாயுதம் (2011) திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானி சில்லாக்ஸ் என்ற பாடலுக்கு இடை ஆட்டம் ஆடியுள்ளார்.\nஅண்மையில்,நண்பன்(2012) திரைப்படத்தில் இடை ஆட்டத்தை பிரதானமாக கொண்ட இருக்கானா இடுப்பிருக்கானா என்னும் பாடலுக்கு இலியானா பல பெண் இடை ஆட்டக்கலைஞர்களுடன் இடை ஆட்டம் ஆடினார்.இது பெரும் வரவேற்பு பெற்றது.[45]இப்பாடலுக்கு இந்தி படவுலகின் முன்னணி நடன அமைப்பாளர் ஃபரா கான் நடனம் அமைத்தார்.[46][47]\nலூயிஸ்-பிரான்க்ஒயிஸ் காஸ்சாஸ் (Louis-François Cassas) என்ற ஓவியரால் 1785ல் தீட்டப்பட்ட அரை நிர்வாண இடை ஆட்டத்தை பிரதிபலிக்கும் ஓவியம்.\n”உலகளவில் சிலரிடம் இடை ஆட்டம் ஒரு கீழ்த்தரமான ஆபாச நடனம் என்ற கருத்து உள்ளது” என்று ஹாலிவுட்டில் புகழ் பெற்ற இடை ஆட்டக்கலைஞர் மற்றும் ஆசிரியரான பிரின்சஸ் பார்ஹானா கூறியுள்ளார்.[48] இதற்கு ஒரு காரணம் பழங்கால ஓவியர்கள் கற்பனையாக தீட்டிய ஓவியங்களில் இடை ஆட்டம் ஆடும் பெண்கள் நிர்வாணமாகவோ அல்லது அரை நிர்வாணமாகவோ காணப்படுகின்றனர்.[49] இதன்முலம் சிலரால் உரூவாக்கபட்ட வெற்றுப் புனைவு கதைகளால் இடை ஆட்டம் பெண்களால் சிற்றின்பம் அடையவே ஆடப்படுகிறது என்ற தவறான கருத்து உரூவாகியுள்ளது.[50][51] ஹாலிவுட் சினிமாவில் இடை ஆட்டத்தை கவர்ச்சியாக காமநோக்கில் காட்டிவருவது மற்றொரு காரணமாகும்.[52]இடை ஆட்டத்தின் பிறப்பிடமாக கருதப்படும் எகிப்து நாட்டின் அரசாங்கமே இடை ஆட்டம் ஆபாசமானதாக கூறி இடை ஆட்டகலைஞர்களுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது.[7][53]\nஇந்தியாவில் இந்நடனம் சினிமாவில் ஏற்கப்பட்டாலும் பொதுவாக இது ஒரு ஆபாச நடனமாகவும் கலாச்சார சீரழிவாகவும் கருதப்படுகிறது. உதாரணமாக 2003ல் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தோர் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடை ஆட்டம் போன்ற மேற்கத்திய நடன நிகழ்ச்சிகளை ஐந்து நட்சத்திர உணவகங்களில் நடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். [54] [55] 2008ல் மும்பையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஜென்மாஷ்டமி விழாவில், தொப்புளை காட்டி நடனம் ஆடும் இடை ஆட்டப் பெண்கள் நடனம் ஆடினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விழாவில் ஆபாச நடனம் ஏற்பாடு செய்ததற்கு பாஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் பொதுச்செயலர் வினோத் தவாடே கூறுகையில், \"பவார் பாதையை அப்படியே அவர் கட்சியினர் பின்பற்றுகின்றனர் என்பது இதில் இருந்து தெரிகிறது. அவர் தான் சியர் லீடர்ஸ் அழகிகளை, மைதானத்தில் நடனம் ஆட அனுமதித்தார்; அவரின் சீடர்கள், கிருஷ்ண ஜெயந்தி விழாவில், பெல்லி டான்சர்களை ஆட வைத்துள்ளனர்\" என்று கூறினார்.[56]\n↑ நையாண்டி : தமிழ்பௌல் - பாஸ்டன் பாலாஜி\n↑ கெட்ட வார்த்தை கிளி மற்றும் இன்ன பிற உல்லாச சங்கதிகள்\n↑ ஜென்மாஷ்டமி விழாவில் 'பெல்லி டான்சர்'கள் 'கலக்ஸ்': 'சியர் லீடர்ஸ்' கிளுகிளுப்புக்கு பின் புது சர்ச்சை - தினமலர்.காம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2014, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=54&ch=i", "date_download": "2018-04-24T01:16:10Z", "digest": "sha1:77MXCEYVAVFPQRJSPUA6JOSGNODMSCLV", "length": 15506, "nlines": 130, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nவிவிலியத்தில் உள்ள ஆழமான இறையியல் பகுதியாக விளங்குவது உரோமையர் திருமுகமாகும். தூய பவுல் எழுதிய போதனையின் சுருக்கம் இந்நூலில் அடங்கியுள்ளது எனலாம். இத்திருமுகக் கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபையின் இறையியல் கோட்பாடுகள் பல வடிவங்களில் வளர்ச்சியடைந்துள்ளன.\nஇதனைத் தூய பவுல் கைப்பட எழுதவில்லை; மாறாக 16:22இல் காண்கிறபடி தெர்த்தியு என்பவரை எழுத்தாளராகக் கொண்டு எழுதியுள்ளார்.\nதூய பவுல் இத்திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்கவில்லை. எனினும் அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூன்றியிருந்தது. வேறு பல நற்செய்தியாளர்கள் அங்குச் சென்று மறைப்பணி புரிந்திருந்தனர். அது உரோமைப் பேரரசின் தலைநகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்த உரோமைச் சபையைச் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமைக் கிறிஸ்தவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28). மாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகளிலிருந்து இறைமக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்திருமுகத்தை அவர் கி.பி. 57-58 காலக் கட்டத்தில் வரைந்திருக்க வேண்டும்.\nபவுல் இத்திருமுகத்தை எழுதுமுன் கலாத்தியருக்கு ஒரு திருமுகத்தை எழுதியிருந்தார். நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் குறித்து அத்திருமுகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்க வேண்டும். அத்துடன் செயல்கள், சட்டங்கள் ஆகியவற்றை விட நம்பிக்கையே மேலானது என்னும் பவுலின் போதனையும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. சிலர் தவறான கருத்துக்களை உரோமையிலும் பரப்பி, செயல்கள் மற்றும் சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முனைந்தனர்; யூத மறைக்கெதிரான பல தவறான கருத்துக்களைப் பவுல் பரப்பிக் குழப்பம் ஏற்படுத்துவதாகக் கூறினர். எனவே பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். தம்முடைய போதனையைக் குறித்தும் தம் திருத்தூதுப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்கள் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்குமுன் அவர்கள் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அவர் இத்திருமுகத்தை எழுதியதாகத் தெரிகிறது.\nஎருசலேம் மக்களுக்கான நன்கொடையை நேரில் சென்று கொடுக்குமுன் தம்மையும் தாம் திரட்டிய கொடையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி (15:31), அவர்களைத் தயாரிப்பதும் இத்திருமுகத்தின் சில பகுதிகளின் (குறிப்பாக அதி 9-11) நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇத்திருமுகத்தின் அதி 1-11 வரையிலான பகுதியில் ஆழமான இறையியல் கொள்கைகள் காணப்படுகின்றன.\n1:17இல் பவுல் திருமுகத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்; நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடையவரே வாழ்வு பெறுவர் என்கிறார்.\nதொடர்ந்து இக்கருத்து விளக்கம் பெறுகிறது. யூதர்கள் என்றாலும் பிற இனத்தவர்கள் என்றாலும் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களே. மனித குலம் முழுவதுமே பாவத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே எல்லாருக்கும் மீட்பு தேவை. இந்த மீட்பு இயேசு மீது நம்பிக்கை கொள்வதால் வருகிறது. திருச்சட்டத்தினாலோ, விருத்தசேதனத்தினாலோ இது வருவதில்லை.\nதொடர்ந்து, புதுவாழ்வு பற்றிப் பேசும் பவுல் அதை ஆவிக்குரிய வாழ்வு என்கிறார். ஏனெனில் தூய ஆவியால் நம்பிக்கை கொள்வோர் பாவம், சாவு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.\n9-11 அதிகாரங்களில் யூதர்களைப் பற்றிப் பேசுகிறார் பவுல். யூதர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தது கடவுளின் திட்டப்படி மனிதகுலம் முழுவதும் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுளின் அருளைப் பெறவே என்றும், பிற இனத்தார் இப்போது மனம் மாறியிருப்பது யூதர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கவே என்றும், கடவுள் யூதர்களுக்குக் கொடுத்த வாக்கு மாறுவதில்லை என்பதால் யூதர்கள் ஒருநாள் மனம் மாறுவர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\n12 முதல் 15 வரையுள்ள அதிகாரங்களில் நடைமுறை ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. உரோமைத் திருச்சபையில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்ததை மனத்தில் கொண்டு, அவர்கள் அன்புடன் கிறிஸ்தவ நெறிப்படி வாழும் முறைகுறித்துப் பவுல் பேசுகிறார்.\n16ஆம் அதிகாரம்: சில கையெழுத்துப்படிகளில் 15:1-16:24 வரையுள்ள பகுதி நீக்கப்பட்டு, 16:25-27இல் உள்ள இறுதி வாழ்த்து 14ஆம் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 15 மற்றும் 16ஆம் அதிகாரம் வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். இருப்பினும் 15ஆம் அதிகாரம் கருத்தின் அடிப்படையில் முன்னைய அதிகாரங்களுடன் ஒத்துப்போகிறது.\n16ஆம் அதிகாரத்தில் 26 பேரைப் பவுல் வாழ்த்துகிறார். இவர்கள் பவுல் சென்றிராத உரோமைச் சபையின் உறுப்பினர்களாக இருக்க முடியாது; எபேசில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வதிகாரம் இத்திருமுகத்தை எடுத்துச்சென்ற பெய்பா, செல்லும் வழியில், எபேசிலிருந்த பணியாளர்களிடம் கொடுக்க வேண்டிய வாழ்த்து மடலாக இருக்கலாம். அது காலப்போக்கில் உரோமையர் திருமுகத்துடனே இணைக்கப் பெற்றிருக்க வேண்டும்.\nமுன்னுரை (வாழ்த்து, நன்றியும் மன்றாட்டும்) 1:1 - 17\nமனிதருக்கு மீட்பு தேவை 1:18 - 3:20\nகடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை 3:21 - 4:25\nகிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புதுவாழ்வு 5:1 - 8:39\nகடவுளின் மீட்புத் திட்டத்தில் இஸ்ரயேலர் 9:1 - 11:36\nகிறிஸ்தவ வாழ்வு 12:1 - 15:13\nமுடிவுரையும் வாழ்த்தும் 15:14 - 16:27\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jan-15/announcement/137424-chutti-vikatan-drawing-and-coloring-competition.html", "date_download": "2018-04-24T01:09:26Z", "digest": "sha1:V6SCSAN5SNDHBTO4NVHB4FY43EO4KCDY", "length": 14418, "nlines": 353, "source_domain": "www.vikatan.com", "title": "கலர் கலாட்டா! - 2018 | Chutti Vikatan: Drawing and Coloring Competition - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2018-01-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅழகன் - ஆகஸ்ட் புல் மேன்\nகணக்கு ஃபார்முலாவும் கலையரசி கதையும்\nவெள்ளி நிலம் - 28\nசுட்டி விகடன் - 15 Jan, 2018\nஉங்கள் ஓவியத் திறமைக்கும் உற்சாக எனர்ஜிக்கும் மேடை அமைக்கும் சுட்டி விகடனின் பிரமாண்டமான ‘கலர் கலாட்டா’ திருவிழா, மீண்டும் தொடங்குகிறது. உங்கள் பள்ளியைத் தேடிவருகிறது எங்கள் ஓவியக் கலைஞர்கள் படை. இரண்டு நாள்கள்... பதினைந்துக்கும் மேற்பட்ட பயிற்சிகள்... சவால், சாதனை... சிறப்பான பரிசுகள்... இந்த மாபெரும் கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாராகுங்கள். உங்கள் பள்ளியும் இதில் பங்கேற்க வேண்டுமா உடனே பள்ளியின் முதல்வர்/தலைமையாசிரியரிடம் சொல்லுங்கள். கீழே காணும் எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள்\nவாருங்கள்... வண்ணங்களால் இரண்டு நாள்களை வானவில்லாக்குவோம்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=67139", "date_download": "2018-04-24T01:07:37Z", "digest": "sha1:VU27IIQZGJNPYF5L3RGVXUIQNX75D43D", "length": 19839, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirutani Murugan temple rajagopuram stop work again | இதுக்கு எண்டே கிடையாதா?: திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுர பணி மீண்டும் நிறுத்தம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nஅருப்புக்கோட்டை ஆயிரங்கண் ... பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\n: திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுர பணி மீண்டும் நிறுத்தம்\nதிருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின் ராஜகோபுர பணிகள் நிறுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு துவங்கிய நிலையில், மணல் தட்டுப்பாடு காரணமாக, நான்காவது முறையாக மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருத்தணி முருகன் கோவிலுக்கு, கல்ஹாரத்துடன், 122 அடி உயரமுள்ள ராஜகோபுரம் கட்டும் பணி, 2009, நவ., 18ம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவுடன் துவங்கியது. ராஜகோபுரம், அடித்தளம், 30 அடி உயரமும், கல்ஹாரம், 40 அடி உயரமும், 82 அடி உயரமுள்ள, ஒன்பது நிலை கோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, 4.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nராஜகோபுர பணிகள் துவங்கி, 2011ம் ஆண்டு, ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் ஆரம்பம் முதலே, மந்தகதியில் நடந்து வந்ததால், கோபுரம் அடித்தளம் மட்டும் அமைக்கப்பட்டது. கல்ஹாரம் அமைக்கும் பணி துவங்காமல், ஓராண்டு கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, மீண்டும் துவங்கிய கல்ஹாரம் பணிகள், 80 சதவீதம் முடிந்த நிலையில், ஒப்பந்ததாரருக்கும் கோவில் நிர்வாகத்திற்கும், கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்ததால், அத்துடன் பணிகள் நிறுத்தப்பட்டன. இருதரப்பினர் மேற்கொண்ட சமரச பேச்சை அடுத்து, 2012 ஆக., மாதம் இறுதியில், கல்ஹாரம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. இதற்கு, 2.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம், மூன்று முறை டெண்டர் விட்டும் இப்பணிகளை செய்ய யாரும் முன்வரவில்லை. கடந்தாண்டு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி ஒருவர், ராஜகோபுர பணிகள் மேற்கொள்ள முன்வந்து, டெண்டர் எடுத்தார். இந்து அறநிலைத்துறை ஆணையர் அனுமதியுடன் ராஜகோபுரம் கட்டும் பணி, அதே ஆண்டு, செப்., 1ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கப்பட்டு, துரித வேகத்தில் நடந்து வந்தன. கடந்த மாதம் வரை, மூன்று நிலைகள் முடிந்து தற்போது நான்காம் நிலை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மணல் தட்டுப்பாடு காரணமாக, நான்காவது முறையாக, ராஜகோபுரம் கட்டும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.\nகுவாரிகள் பணி நிறுத்தம்: ராஜகோபுரங்களை வேகமாக முடிக்க திட்டமிட்டு, பணிகள் துவங்கினேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரி இல்லை. இதனால், காஞ்சிபுரம் மற்றும் வேலுார் மாவட்டம் ஆற்காடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில், மணல் எடுத்து வந்தோம். தற்போது, அந்த மணல் குவாரிகள் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மணல் கிடைக்காமல், ராஜகோபுர பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன். விரைவில் ராஜகோபுர பணிகள் முடிக்கப்படும். ராஜகோபுரம் ஒப்பந்ததாரர்\nராஜகோபுர பணிகள் அடிக்கடி நிறுத்தம் காரணம் என்ன\nராஜகோபுரத்துக்கு அடிக்கல் நடும் போது, தி.மு.க., ஆட்சி நடந்தது. இதையடுத்து, 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் பணி நிறுத்தப்பட்டது. ஓராண்டிற்கு பின், கோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கியதும், டெண்டர் விட்ட போது மணல், சிமென்ட், ஆட்கள் கூலி குறைவாக இருந்தது. இதையடுத்து, விலை உயர்வு காரணமாக வேலை நிறுத்தப்பட்டது. ஒரு வழியாக, அடித்தளம் மற்றும் கல்ஹாரம் அமைக்கப்பட்டதும், டெண்டரை ரத்து செய்து விட்டு, ஒப்பந்ததாரர் விலகினார். இதையடுத்து, மூன்று முறை டெண்டர் கோரியும் யாரும் பங்கேற்காத நிலையில், நான்காவது முறையாக, கடந்தாண்டு நடந்த டெண்டரில், ஸ்தபதி ஒருவர், பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, மணல் தட்டுப்பாட்டால் நான்காவது முறை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\n80 சதவீதம் முடிந்தது: ராஜகோபுரத்திற்கு கல்ஹாரம் மற்றும் அடித்தளம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஒப்பந்ததாரர் மூலம், கடந்தாண்டு மீண்டும் பணி துவங்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்க ஒப்பந்ததாரரிடம் அவகாசம் கொடுத்திருந்தோம். ஒன்பது நிலைகளில், நான்காவது நிலை கட்டும் பணிகள், 80 சதவீதம் முடிவு பெற்றுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால் தான் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஒப்பந்ததாரரை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படும். கோவில் பொறியாளர், திருத்தணி\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/06/blog-post_980.html", "date_download": "2018-04-24T00:59:59Z", "digest": "sha1:WV5F5DCJCCSVQVT4F3CC7RYI4QQA7IFF", "length": 24054, "nlines": 321, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: காகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்!", "raw_content": "\nகாகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்\nகாகத்திற்கு சோறு வையுங்கள். காகம் சனி பகவானின் வாகனம் என்பது மட்டுமே அதற்கு காரணம் அல்ல. வேறு ஒரு காரணமும் அதற்கு இருக்கிறது.காகத்திற்கு சோறு வையுங்கள்.\nதேக நலன் சீராகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சனி பகவானின் வாகனம் என்பது மட்டுமே அதற்கு காரணம் அல்ல. வேறு ஒரு காரணமும் அதற்கு இருக்கிறது. சுற்றுப்புற சுகாதாரத்தை வளப்படுத்துவது காகம்தான். இதனை நாம் அனுபவத்தில் உணர முடியும்.\nகாலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை நாம் அழைக்கும் பொழுது, அது பறந்து வந்து வீட்டின் மேற் கூரையிலோ, மரக்கிளைகளிலோ வந்து அமர்கிறது. அப்போது அந்த பகுதியில் பல்லி, பாச்சை, எலி போன்றவை இறந்து கிடந்தால் அவற்றைக் கொத்தித் தின்று அப்புறப்படுத்துகிறது.\nஇதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது.\nநோய்க்கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, ஒரு காகம் தன் கூட்டத்தையே அழைத்து உணவை பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் பொழுது நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் நமக்கு வருகிறது.\nநமது ஆயுளை நீடித்துக் கொள்ள உதவும் விதத்தில், சுகாதாரத்தைக் காப்பாற்றும் காகத்தை ஆயுள்காரகன் சனிக்கு வாகனமாக அர்ப்பணித்திருப்பது எவ்வளவு பொருத்தமானதாக அமைந்துள்ளது.\nஏழரைச் சனி, அஷ்டமத்துச்சனி, அர்த்தாஷ்டமச் சனி நடப்பவர்கள் காகத்திற்கு அன்னம் வைத்து அதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nஅமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த பிரபாகரன்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகமல்ஹாசன் ஒரு இல்லுமினாட்டி..அந்த கண் ILLUMINATI க...\nநெற்றியில் திருநீறு வைப்பது ஏன்\nமட்டக்களப்பில் ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகபாம்ப...\nஒரு எழுத்தில் மாறும் அர்த்தம்....\nமனைவிக்கும், தாய்க்கும் பிடித்த மாதிரி எப்படி நடந்...\nசிம்ம ராசியின் தீய குணங்கள்....\nசிறுநீர் மூலம் செல்போனுக்கு சார்ஜ்\nஇந்த ஒரு பொருள் உங்க வீட்டில் இருந்தால் போதும் \nஅனைவராலும் அறியப் படாத சோழர்களின் உண்மை முகங்கள்\nபல்லாயிரம் வீரர்களை கொன்று குவித்த ராஜேந்திர சோழனி...\nதிருச்செந்தூர் முருகன் பற்றி வெளியே தெரியாமல் புதை...\nகந்தசஷ்டி கவசத்திற்கு பின் இப்படி ஒரு அறிவியலா\n10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் உருவாக்கிய நகரம் கண்ட...\nஎதிரிகளை வெல்ல சோழர்கள் செய்த அகோர பூஜை\nசோழர்களால் உருவாக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் சிற்பம்\nஇன்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர்...\nஇந்த நாளில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள்\n( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வ...\nஅந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா\nகாகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நயினை மூல விக்கிரக...\nநாமே நல்ல நாள் பார்க்கலாம்\nவீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது\nஅதிர்ஷ்ட மழை பொழிய.. தூங்கும் முன் இதை செய்யுங்கள்...\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எப்படி\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது ஏன்\n அப்போ இந்த பாவத்தையெல்லாம் ...\nஉங்கள் பிறந்த தேதி என்ன\nவெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்...\n3 நாட்களில் நிகழும் அதிசயம்... தொப்பைக்கு அருமையான...\nகலிகாலம் உலகம் அழியும் தருவாயில் : அதிர்ச்சி அளிக்...\nதிருமணத்திற்கு இந்த பொருத்தங்களும் தான் முக்கியமாம...\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ர...\nதினமும் கடலால் மூடி திறக்கப்படும் அதிசய சிவன் கோவி...\nஇரவில் மட்டும் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்: எங்க...\nஎலுமிச்சை வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடிப்பத...\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\nகண்கள் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்\nஅரைஞாண் கயிறு ஏன் கட்டறோம்னு தெரியுமா\nமுருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால் என்னாகும்\nமனைவிக்கு முன் மாமியாருடன் .. உகண்டா பழங்குடியினரி...\nஇந்த பிரச்சனை இருபவங்க தயவு செய்து பப்பாளி பழத்தை ...\nதேங்காய் மூடியில் இப்படி ஒரு அற்புதமா\n40 வயதை கடந்த பெண்களின் கவனத்திற்கு\nஸ்ரீரங்கம் கோவிலில் ஒழிந்துள்ள மர்மம்.. கொத்து கொத...\nகண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா\n\"என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க\nஇப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்: அனைத்து நன்...\nமுன்னொரு காலத்தில் மனைவி இறந்துவிட்டால் கணவன்....\nதந்தையர் தினத்தை உருவாக்கிய தாய்\n மனிதர்களை அவதானிக்கும் இருண்ட ...\nபெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nதூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்...\nநம்மை சுற்றி 5000 கோடி வேற்றுகிரக உயிரினங்கள் வாழ்...\n6000 வருடங்களாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் உ...\nஅதிகம் பொய் சொல்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான் ,...\nகொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் த...\nதிருமணமான பெண்களின் நெற்றியிலுள்ள குங்குமத்தின் ரக...\nஆணிடம் இந்த 10 அறிகுறிகளை கண்டால் பெண்கள்(தமிழ்க் ...\nஉங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்...\nஇந்து கலாச்சாரத்தில் பெண்டிர் ஒழுக்கம்...\nயாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட யோகம்\nபெண்களே உங்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் 6 விடயங்க...\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க இரக...\nகாலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங...\nDNA மூலக்கூறின் ஒரு பகுப்பின் வெளி-நிரப்பும் மாதிர...\nநைல் நதி நாகரீகம் தமிழர்களுடையது.இதோ சில ஆதாரங்கள்...\nகாசியில் உள்ள முக்கியமான 8 பைரவ தலங்கள்\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொ...\nஉலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: 3 பேர் மட்டுமே ...\nமனைவியை ஏமாற்றுவது இதனால் தான்.. ஆண்களின் காரணம்\n உங்க கையில் பணம் தங்காத...\nஅனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ மூலிகைகள்\nமுகப்பரு, வியர்க்குரு விரட்டும்... கோடைக்கேற்ற கீர...\nஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் இவ்வளவு வித்த...\nவியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம...\nஇந்த கம்ப்யூட்டர் காலத்துலேயும் நல்ல பழக்கங்கள் தொ...\nஎழுதுவதற்கு முன்னாடி பிள்ளையார் சுழி (உ) போட்டு ஆர...\nபசுவாக பரமசிவனும் கன்றாக பிரம்மாவும் மாறி, புற்றில...\nஇந்த பொருட்களை மட்டும் பரிசாக கொடுத்து விடாதீர்கள்...\nகுடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகள், தொல்லை...\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\n'மேக் இன் இந்தியா'வா, ' ரேப் இன் இந்தியா'வா\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2016/04/blog-post_523.html", "date_download": "2018-04-24T01:08:46Z", "digest": "sha1:EFZVO3DMYMXYBS6NPV7W3C7PFG3DPFIS", "length": 24670, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பணி ஓய்வு பெற்ற இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகத்திற்கு பாராட்டு !", "raw_content": "\nவேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டுக்கோட்டை தொகுதி ...\n [ மல்லிபட்டினம் லுத்துபுல்லாஹ் அவர...\nதஞ்சை எஸ்.பி மயில்வாகணன் பணியிட மாற்றம் \nதுபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் \nஅதிரையில் வாய் பேச இயலாத - காது கேளாத நலஅறக்கட்டளை...\nAFFA முதல் நாள் ஆட்டத்தில் நாகூர் அணி அபாரம் \nபட்டுக்கோட்டை தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப...\nபாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீ...\nஜித்தா கிரிக்கெட் போட்டியில் டெல்லியை வீழ்த்தி அய்...\nவாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ வழங்கினால் புகார் தெ...\nவிரைந்து செல்லும் பறக்கும் படை சிறப்பு வாகனங்கள்: ...\nஅதிரையில் AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி ...\nஅதிரையில் 7 மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி \nமரண அறிவிப்பு [ ஹாஜிமா நபிஸா அம்மாள் அவர்கள் ]\nபணி ஓய்வு பெற்ற இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வ...\nமரண அறிவிப்பு [ M.O முஹம்மது அபூபக்கர் அவர்கள் ]\nசீட் ஒதுக்காததால் அதிரை பாருக் அதிருப்தி \nஅஜ்மானில் பூமி நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி \nசெய்னாங் குளத்தை அலங்கரிக்கும் வெள்ளை கொக்கு \nஅல் அமீன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் அரபி ...\n [ மஹ்ரூபா அவர்கள் ]\n [ ஒஜீஹா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பேருந்து நிலையத்தில் நடிகர் குண்டுகல்யாணம் வ...\nபட்டுக்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முஹம்மது இ...\nஅதிரையில் திமுக கூட்டணி கட்சி தேர்தல் பணிக்குழு அம...\nபயணிகளுக்கு வழிகாட்டும் லெ.மு.செ அபூபக்கர் \n [ பாத்திமா கனி அவர்கள்]\nநாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்\nஅதிரை பகுதி மக்களின் 21 அம்ச கோரிக்கை பட்டியல் தேம...\nஅதிரையில் தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி அலு...\nமதுக்கூரில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது இலிய...\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவ...\nஅதிரையில் தமுமுக - மமக நிர்வாகிகளுடன் வேட்பாளர் மக...\nஅதிரையில் திமுக நிர்வாகிகளுடன் வேட்பாளர் மகேந்திரன...\nஅதிரை சேர்மன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வீடு, வ...\nவாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுகிற அலுவலர்களுக்...\nஎஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது இல்யாஸ் சாரா அஹம...\nவாய்க்கால் தெரு சாலையில் வெளியேறும் குடியிருப்பு க...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் மகேந்திரன் இராம.குண...\nஅதிரை பகுதி மக்களின் 21 கோரிக்கைகள் நிறைவேற்றும் ம...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் மகேந்திரன் அதிரை சே...\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய ஆலோசனைக்கூட...\n [ ஹைசம்பு நாச்சியா அவர்கள் ]\nதஞ்சை மாவட்டத்தின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க ...\n [ ஹாஜி அஹமது கபீர் ( கேட் மில் ) அ...\n [ கா.நெ அப்துல் ஹாதி அவர்கள் ]\nஜக்காத் நிதியை அதிரை பைத்துல்மாலுக்கு வாரி வழங்க வ...\nபட்டா மாறுதல் செய்து தராமல் அலைக்கழிப்பு குடிநீர்,...\nநாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் க...\nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்ச...\nஅதிரை பகுதி மக்களின் 21 கோரிக்கைகள் நிறைவேற்றும் ம...\nநாங்கள் குடித்த 'டீ' இருவருக்கும் மீண்டும் இனித்தத...\nவேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிக...\nஐஸ் கட்டி போல் காட்சியளிக்கும் அதிரை உப்பு \nஅதிராம்பட்டினம் பகுதி மக்களின் வாக்கு யாருக்கு \nபட்டுக்கோட்டை தொகுதி: ஒரு சிறப்பு பார்வை \n [ ஹைரா அம்மாள் அவர்கள் ]\nபட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மகேந்திர...\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தல் அலுவலகம் தி...\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிரை பேருந்து நிலையத்தில் சீமான் பிரச்சார உரை \nகோடை வெட்பத்திலிருந்து கால்நடைகளை காக்கும் வழிமுறை...\nத.மா.கா வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தேர்தல் ப...\nகுன்னம் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ் போட்டி \nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் Z. முஹம்மது இல்யாஸ்...\nஎஸ்டிபிஐ கட்சி பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக முஹ...\nடாக்டர் கலைஞருக்கு ஆதரவாக அதிரை சேர்மன் தீவிர வாக்...\nநாளை ஏப் 18 ந் தேதி உள்ளூர் விடுமுறை: கல்வி நிறுவன...\nதுபாயில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் அனைவருக்கும் ம...\nமேலத்தெருவில் புதிய உடற்பயிற்சிக் கூடம் - நூலகம் அ...\n [ ஆயிஷா அம்மாள் அவர்கள் ]\nஆசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்ற அதிரை வீர...\nஉற்சாக குளியலுக்காக செடியன் குளத்திற்கு படையெடுக்க...\nமே 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை \nமுத்துப்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாள...\nதீவிர வாக்கு சேகரிப்பில் அதிரை சேர்மன் \nமமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு \nமரண அறிவிப்பு [ ஹாஜிமா நபீஸா அம்மாள் அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ பாத்திமா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் ]\nபேராவூரணி தொகுதி வேட்பாளர் அசோக் குமாருடன் அதிரை ச...\nM.M.S குடும்பத்தினருடன் பட்டுக்கோடை தொகுதி வேட்பாள...\nவெயில் தாக்கமும், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளும் \nதமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஅதிரையில் புதிய பள்ளி வாசல் திறப்பு \nமரக்கன்று நடும் பழக்கத்தை மறக்காத கவுன்சிலர் \nமரண அறிவிப்பு [ ஹாஜி சி.ந அப்துல் சமது அவர்கள் ]\nதஞ்சாவூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் முழு விவரங்கள்...\nகுவைத்தை புரட்டிப் போட்ட மணல் புயல்\n [ ஷஃபாத் அஹமது அவர்கள் ]\nதே.மு.தி.க பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக செந்தில...\nSDPI கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு \nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ப...\nபட்டுக்கோட்டை தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி போட்டி \nதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்\nவங்கி கணக்கில் நூதன முறையில் பண மோசடி \nஎன்றும் மறக்க இயலாத இசைமுரசு நாகூர் இ.எம் ஹனிபா \nமுதியவருக்காக ஓடு பாதையில் விமானம் திடீர் நிறுத்தம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபணி ஓய்வு பெற்ற இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகத்திற்கு பாராட்டு \nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980 ஆம் ஆண்டும் முதல் ஆசிரியையாக பணியாற்றியவர் ஆஃப்தா பேகம். இவர் காதிர் முகைதீன் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பர்கத் அவர்களின் துணைவியார் ஆவார். கடந்த ஆண்டுகளாக பள்ளியின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 27-04-2016 அன்று பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். இவரது சிறப்பான பணியை பாராட்டி பள்ளி நிர்வாகம் - பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.\nநிகழ்ச்சிக்கு பள்ளி மூத்த முதல்வர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஓகேஎம் சிபஹத்துல்லா, முஹம்மது சலீம், பேராசிரியை எம்.ஏ தஸ்லீமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகம் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் ஆற்றிய கல்வி பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி பணியாளர்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநீங்கள் செய்த சேவை மகத்தானது .அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக \nஅல்லாஹ் உங்களுக்கு இம்மைலும், மறுமையிலும் பரக்கத் செய்வானாக...\nஎனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது உடலளவில் நீங்க ஓய்வுபெற்றாலும் உள்ளத்தால் அதிரையினர் உங்களுக்கு ஓய்வளிக்க மாட்டார்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக \nஎனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது உடலளவில் நீங்க ஓய்வுபெற்றாலும் உள்ளத்தால் அதிரையினர் உங்களுக்கு ஓய்வளிக்க மாட்டார்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக \nஎனது மதிப்பிற்குரிய ஆசான் நீங்கள் செய்த பனி மிக சிறப்பானது நீங்கள் எங்களுக்கு செய்த சேவை மகத்தானது.அல்லாஹ் இம்மையிலும் உங்களுக்கு நல்ல சுகத்தையும், ஆரோகியதையும்,அருள் புரிவான்னாக ஆமீன்,மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/apr/17/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2901938.html", "date_download": "2018-04-24T01:10:30Z", "digest": "sha1:HQCU3VTN3VLB2O2APLH5HZL4TMRR6FQX", "length": 6206, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கனரக வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகனரக வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்\nஅரியலூர் ஓட்டக்கோயில் அருகேயுள்ள டால்மியா பாரத் சிமென்ட் ஆலையில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கனரக வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nடால்மியா சிமென்ட் ஆலைத் தலைவர் விநாயகமூர்த்தி முகாமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். ஏஎஸ்எம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் அகமது ரபீக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று, வாகன ஓட்டுநர்களைப் பரிசோதித்தனர். ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா எனப் பரிசோதித்து அதற்கு தகுந்தாற்போல் மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.\nமுகாமில், 200 ஓட்டுநர்கள் பங்கேற்று சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை டால்மியா பாரத் சிமென்ட் ஆலையின் சமூக பொறுப்புணர்வு திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/what-is-kundalini_12272.html", "date_download": "2018-04-24T01:11:32Z", "digest": "sha1:WCCB7B3TNCKY5LJIU6SLU3GY6KQCNNS7", "length": 27845, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "What is a Kundalini Experience ? | குண்டலினி என்றால் என்ன?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nஉயிரின் ஆதாரத்தோடு தொடர்பு கொள்ள, குண்டலினி சக்தியை யோகா அணுகும் விதத்தையும், நம் மூலத்தோடு தொடர்பு கொள்வதனால் நமக்கு ஏற்படும் தாக்கத்தையும் அழகுடன் விவரிக்கிறது இக்கட்டுரை. குண்டலினி வெறும் வார்த்தையல்ல, நமக்குள் புதைந்திருக்கும் புதையல்…\nகுண்டலினியைப் பற்றி உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நான் விவரிக்கிறேன், ஏனென்றால், இதைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point) இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது, ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது.\nஇந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தாலும், ஒரு மின்சாதனத்தை இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால், அந்த சாதனம் வேலை செய்யும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது.\nஇந்தக் குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட் போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம் அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக் பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக் பாயிண்ட்.\nஇதை இப்படிப் பார்க்கலாம். உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப் போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5 பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும் இருக்கிறது. ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப் (bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக் பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப் பற்றிய அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க முடியும்.\nஇப்படி உங்களுடைய பிளக் அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அணைந்துவிடுமோ என்ற பயமின்றி, விளக்கை, வெளிப்படையாக, கவனமின்றி எரிய விடலாம். ஏனென்றால் நீங்கள் இப்போது மின்சாரத்தின் மூலத்துடனேயே தொடர்பில் இருக்கிறீர்கள்.\nஇப்போதும் கூட உங்களுக்குள் சக்தி இருக்கிறது. உங்கள் உயிர்சக்திகள் வேலை செய்கின்றன, ஆனால் அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே வேலை செய்வதால் மிகவும் குறைவான அளவே உயிர்சக்தி வெளிப்படுகிறது. ஆனால் அந்த உயிர்சக்தி முழுவதுமாக இயங்கி, பிளக்கும் சரியாக சொருகப்பட்டிருந்தால், அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு அளவே இல்லை.\nஉங்கள் வீட்டில் உள்ள பிளக் பாயிண்ட்டில் கூட, ஒருமுறை ப்ளக் சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்கை எரிய விடலாம், ஏசி போட்டுக் கொள்ளலாம், ஹீட்டர் போட்டுக் கொள்ளலாம், டிவி ஆன் செய்து கொள்ளலாம், எதை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம். ஒரே ஒரு சக்தி மையம்தான் இருக்கிறது. ஆனால் அதை வைத்துக் கொண்டு உங்களால் எண்ணற்ற விஷயங்களைச் செய்ய முடியும்.\nஆனால் நீங்களோ பிளக் பாயிண்டில் பிளக்கை சொருகாமல், சொந்தமாக சக்தியை உருவாக்க முயற்சிக்கிறீர்கள், அதனால் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுகிறீர்கள், இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் களைப்பாகவே இருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை நடத்துவதே கூட போராட்டமாக இருக்கிறது.\nசக்தி என்பது வெறும் உடல்சக்தியோ அல்லது ஒரு செயலினால் வரும் சக்தியோ கிடையாது. சக்தி என்பது உயிர்தன்மை இயங்கும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது. இந்த சக்திதான் பிரபஞ்சமாகவும் இருக்கிறது. எனவே சக்திநிலையின் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கு படைப்பின் முழு நுட்பமும் புரியும்.\nஎனவே, உங்களில், பிளக் சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் எல்லையில்லாத சக்தியின் மூலத்தோடு தொடர்பு கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி. இப்போது, சக்தி எங்கே எப்படி உருவாகிறது என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலும், சக்தி என்றால் என்ன, அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியும்.\nஒரு சாதனத்தின் பிளக்கை பிளக் பாயிண்டில் சொருகும்போது, உங்கள் கைகள் நடுங்கினால், அந்த பிளக்கை சுவற்றில் வைத்து தேய்த்துக் கொண்டிருப்பீர்களே தவிர, அதைச் சரியாக பிளக் பாயிண்டிற்குள் சொருக மாட்டீர்கள்.\nஆனால் இது பலருக்கும் ஒரு கஷ்டமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை ஆகியவற்றில் அவர்கள் ஒரு சமநிலையில் இல்லை. யோகா செய்வதன் அடிப்படையே அவர்களுக்குள் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக் பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள். அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது, எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பீர்கள். இதற்காக நீங்கள் அந்த மின்நிலையத்தையே தேடிச் சென்று, அதைப் பற்றி ஒவ்வொன்றும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே பிளக்கை சரியாக சொருகினால் போதும், ஒவ்வொன்றும் சரியாக இயங்குகிறது.\nதடையில்லாத சக்தி மூலத்துடன் அப்படி ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படி செல்ல வேண்டுமோ அதே வழியில் நீஙகளும் செல்வீர்கள். இந்த உயிர் எதற்காக ஏங்குகிறதோ, அதை நோக்கியே நீங்களும் இயல்பாக செல்வீர்கள்.\nஉங்கள் கவர்ச்சியான கருத்துக்கள், கனவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உலகத்தின் சிக்கல்களில் சிக்கி தொலைந்து போக மாட்டீர்கள். நீங்கள் நேரான வழியில்தான் செல்வீர்கள், ஏனென்றால், இப்போது நீங்கள் படைப்பின் ஆதாரமான சக்தியின் மூலத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்.\nநான் அந்த ஆத்ம sakthiya உணரவேண்டும் .நம் udhlil இவ்ளவு௨ சக்தி இருக்கிறதா.அதில் ஒரு பங்கு மட்டும் செயல் படுகிறது .ஓம் முருக துணை .அந்த குலா குண்டலினியை நான் மேஅல் எழுப்பவேண்டும் .\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/43438", "date_download": "2018-04-24T01:18:42Z", "digest": "sha1:DVV6PDFPKO2K2RJ5JFKDWS47R35V2ANW", "length": 5933, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெண்களுக்கான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது ஹங்கேரி - Zajil News", "raw_content": "\nHome Sports பெண்களுக்கான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது ஹங்கேரி\nபெண்களுக்கான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது ஹங்கேரி\nபிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடக்கும் 31வது ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான நீச்சல் பிரிவில் ஹங்கேரி தங்கம் வென்றுள்ளது.\nபெண்களுக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ வெற்றி பெற்றுள்ளார். இவர் இப்போட்டியில் தங்க பதக்கம் வென்றதுடன், மிக குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்தவர் என்ற புதிய உலக சாதனையையும் நிகழ்த்தி உள்ளார்.\nஇவர் 4 நிமிடம் 26.36 விநாடிகளில் இலக்கை அடைந்துள்ளார். இவர் ஒலிம்பிக்கின் நீச்சல் தனிப்பிரிவில் தங்கம் வெல்வது இது 4வது முறையாகும்.\nஇப்போட்டியில் அ அமெரிக்க வீராங்கனை மாயா டிராடோ 4 நிமிடம் 31.15 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஸ்பெயின் நாட்டின் மரியா பில்மோனேட் 4 நிமிடம் 32.39 விநாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடம் பெற்றார்.\nPrevious articleமேசிடோனியா நாட்டில் பெரும் வெள்ளம்: 15 பேர் பலி; 6 பேரை காணவில்லை\nNext articleதூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி பலாத்காரம்\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nபாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/2011/02/13/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-2011/", "date_download": "2018-04-24T01:10:55Z", "digest": "sha1:VEZ3LKQH6LYUKL5QQGG4LEJPYQCUHCMR", "length": 20783, "nlines": 237, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011 | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\n← ஒரு கோழியும் சில குஞ்சுகளும் – சிறுகதை\nஉதிரிப் பூக்கள் – 13 பிப் 2011\nPosted on பிப்ரவரி 13, 2011\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஇன்று கேணி கூட்டத்தில் இபா கலந்து கொண்டார். ஞானி பேசுகையில் பார்த்தசாரதியிடம் நான் அதிசயிக்கும் விஷயம் இன்றும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் என்பதுதான் என்று சொன்னார். நிஜம்தான். டிவிட்டரிலும் இயங்குகிறாராம் இந்த இளைஞர். 🙂\nபேசுகையில் அவர் நகுலன் என்ற துரைசாமி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படிக்கையில் தன்னுடைய அறை நண்பராக சிறிது காலம் இருந்தவர் என்று சொன்னார். தொடர்ந்து அவர் சொன்ன விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது வேர்ப்பற்றில் வரும் கிருஷ்ணன் நகுலந்தான் என்று தோன்றுகிறது. அந்த நாவலை இப்போது மறுவாசிப்பு செய்யும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது இன்றைய மாலைப் பொழுது.\nதமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு வாசித்தவர் என்கிற வகையில் உங்களுக்கு ஏதேனும் பதில் கிடைக்காத கேள்விகள் மிச்சமுண்டா என்ற கேள்விக்கு சற்று விரிவான அழகான பதில் ஒன்றை தந்தார். சங்கம் மருவிய காலத்தில் வந்த நூலான திருக்குறளில் வரும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற குறளுக்கு, காலத்தால் பிற்பட்டவரான பரிமேலழகர் உரையில் ‘தானாக அறியும் அறிவில்லாத தன்மையினள் பெண் என்பதால் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்கிறார்’ என்று பொருள் தரப்பட்டிருப்பதைச் சொன்ன இ.பா, சங்க காலத்திலேயே ஏகப்பட்ட பெண் கவிஞர்கள் இருந்திருக்கையில் நிச்சயம் வள்ளுவர் இப்படி ஒரு பொருளில் சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. வள்ளுவருக்கே இந்த நிலை என்றால் அவரையும் விட முற்பட்ட தொல்காப்பியரை எல்லாம் அவர் சொன்ன பொருளில் தான் உரையாசிரியர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா, நாம் இன்று கொள்ளும் பொருள் எல்லாம் உண்மைதானா என்ற மயக்கம் தனக்கு உண்டு என்று சொன்னார். யோசித்துப் பார்க்கையில் நிஜம்தான் என்று தோன்றுகிறது.\nஇன்னும் நிறையப் பேசினார் என்றாலும் கூட வயோதிகத்தின் காரணமாய் தொடர்ச்சியின்றி அங்குமிங்குமாய் எல்லாத் திசைகளிலும் போய்க் கொண்டிருந்தது அவரது பேச்சு. எனவே என்னால் எல்லாவற்றையும் ஒருமிக்க நினைவு கூர்ந்து எழுத முடியவில்லை. விரைவில் கிருஷ்ணபிரபு போன்ற நண்பர்கள் யாராவது எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.\nஅருகே அமர்ந்திருந்த பாரதி மணி எமெர்ஜென்சி குறித்த சம்பவங்களை இபாவுக்கு நினைவூட்டிய காட்சி சமீபத்தில் படித்த ஜெயமோகனின் அறம் கதையில் வரும் சாமினாதுவை நினைவூட்டியது. :))\nவாரமலரில் வெளியான இரு கதைகளுக்கும் வந்த வாசகர் கடிதங்களை ஒரு நகலெடுத்து உடனடியாக அடுத்த வாரமே அனுப்பி வைத்து விட்டார்கள். ஆரம்ப நிலையிலிருக்கும் ஒரு ஊர் பெயர் தெரியாத எழுத்தாளருக்குக் கூட இது போன்ற விஷயங்களை சிரத்தையாய் செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மற்ற பத்திரிக்கைகளின் நிலவரம் தெரியவில்லை. ஆனால் இது நல்ல அனுபவம். முதல் கதைக்கு கடிதங்களில் நிறைய பாராட்டுகளும் ஆன்லைனில் நிறைய திட்டுக்களும். இந்தக் கதைக்கு நேர் மாறாக கடிதங்களில் திட்டு, ஆன்லைனில் நிறையவே பாசிடிவ் கமெண்ட்ஸ். என்னமோ போடா மாதவா.. ஒன்னுமே புரியலை.\nஎங்கள் தெருவிலும் ஒரு ஃபிளாட் கட்ட வேலைகள் துவங்கி விட்டனர். பேஸ்மெண்ட் போட்டாயிற்று. அங்கேயே தங்கி வேலை செய்ய நிறைய ஆட்கள் வந்து விட்டார்கள். ஒரு நாள் உட்கார்ந்து முட்டி முட்டி உழைக்கு வர்க்கத்தைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டியதுதான்.\nகீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன் குகை மனிதர்கள், விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் இரண்டும் படித்தாயிற்று. விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வலையேற்றிவிட வேண்டியதுதான். அநேகமாய் அடுத்த வாரம் ஒவ்வொன்றாய் போட முயல்கிறேன்.\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nView all posts by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் →\nThis entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், கேணி and tagged இலக்கியம், உதிரிப்பூக்கள், எழுத்தாளர்கள், கீரனூர் ஜாகிர்ராஜா, சமூகம், சிறுகதை, வாரமலர், விமலாதித்த மாமல்லன். Bookmark the permalink.\n← ஒரு கோழியும் சில குஞ்சுகளும் – சிறுகதை\n6 Responses to உதிரிப் பூக்கள் – 13 பிப் 2011\n10:08 பிப இல் பிப்ரவரி 13, 2011\n//முதல் கதைக்கு கடிதங்களில் நிறைய பாராட்டுகளும் ஆன்லைனில் நிறைய திட்டுக்களும். இந்தக் கதைக்கு நேர் மாறாக கடிதங்களில் திட்டு, ஆன்லைனில் நிறையவே பாசிடிவ் கமெண்ட்ஸ். என்னமோ போடா மாதவா.. ஒன்னுமே புரியலை.\nஇன்று இணையத்தில் இயங்கும் மக்களில் பெரும்பாலாணவர்கள் சமூகத்திலிருந்து (மனதளவில்) வெகு தொலைவில் உள்ளனர் என்பதை இந்த சம்பவங்கள் ஆழமாக நிருபிக்கின்றன\nஇன்னமும் புரியவில்லை என்றால், தேர்தல் முடிவு வந்தபின்னர் தெளிவாக புரியலாம் 🙂 🙂\n2:16 பிப இல் பிப்ரவரி 23, 2011\nமீன் குகை மனிதர்கள் எந்த பதிப்பகம்\n2:45 பிப இல் பிப்ரவரி 23, 2011\n/– ஒரு நாள் உட்கார்ந்து முட்டி முட்டி உழைக்கு வர்க்கத்தைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டு விட வேண்டியதுதான் –/\nஉங்களுடைய முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு கதையாக எழுதவும் முயற்சி செய்யலாமே. 🙂\nஇந்திரா கோஸ்வாமி எழுதிய ‘துருப்பிடித்த கரண்டி’ நாவல் சாகித்ய விருது பெற்றுள்ளது. ஓர் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் தொழிலாளர்கள் பற்றியது. ரொம்ப நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்.\n8:49 பிப இல் பிப்ரவரி 23, 2011\nஅஜய் – ஆழி பதிப்பகம்.\nகிருஷ்ண பிரபு – அது சில ரெடிமேட் டெம்ப்ளேட் கட்டுரைகளைப் பார்த்து வந்த எரிச்சலில் நக்கலடிப்பதற்காகச் சொன்னது. யார் வேணும்னாலும் யாரைப் பத்தி வேணும்னாலும் எழுதலாம். ஆனா அது ஆத்ம சுத்தியோட, அவங்க மேல இருக்கற அக்கறையால வரணும் – நம்ம மேல இருக்கற அரிதாரத்தை இன்னும் ஒரு இஞ்ச் உசத்திக்கரதுக்காக வரக் கூடாது, இல்லையா\n10:20 பிப இல் பிப்ரவரி 23, 2011\nஎங்கள் தெருவிலும் ஒரு ஃபிளாட் கட்ட வேலைகள் துவங்கி விட்டனர். பேஸ்மெண்ட் போட்டாயிற்று.\nஆண்களின் சட்டை அணிந்த கட்டிடத் தொழிலாளிப் பெண்களுக்கும் சைக்கிள் தேநீர்க்காரருக்கும்\nநடக்கும் வெளிப்படையான உரையாடலை உறிஞ்சிய ஈரத்துடன்தான்\nஎதிர்வீட்டுச் செங்கல் கட்டுமானம் வளர்கிறது\n2:58 பிப இல் பிப்ரவரி 24, 2011\n/– ஆத்ம சுத்தியோட, அவங்க மேல இருக்கற அக்கறையால வரணும் -//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\n« ஜன ஏப் »\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://siththanarul.blogspot.in/2017/04/646-2.html", "date_download": "2018-04-24T01:01:21Z", "digest": "sha1:BZUQYLDCI3ZVDLCHR74D6M5ZEENRZXZO", "length": 31151, "nlines": 212, "source_domain": "siththanarul.blogspot.in", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 646 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 2 !", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 646 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 2 \nநாம் ஒன்று நினைக்க, அதுவே நடந்தால், மனித மனம் உற்ச்சாகம் பெரும். நாம் நினைத்தது வேறு வடிவில் (நமக்கு சாதகமாக) நடந்தால் மனம், \"சரி ஏற்றுக்கொள்வோம்\" என்று அமைதியடையும். இவை இரண்டுக்கும் முரணாக நடக்கையில் தான் வருத்தப்படும், மனித மனம்.\nஎன்னை பொறுத்தவரை, இதுவரை நடந்ததே மிகப் பெரிய பாக்கியம் என்று நினைத்து, நன்றி கூறி ஏதும் இதற்கு மேலும் எதிர்பார்க்காமல் இருந்துவிட்டேன். மனம் திருப்தி அடைந்துவிட்டது. பெருமாளே அத்தனையையும் ஏற்பாடு செய்து தந்ததால், வேறு யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.\nபொதிகை சென்றவர்களின் பூசை பிரசாதம் இனி 15 தினங்களுக்குப் பின்தான் வந்து சேரும் என்ற நியாயமான உணர்வோடு இருக்கையில்.......\nஒரு இன்ப அதிர்ச்சி. செவ்வாய் கிழமை கீழே வந்துவிட்ட நண்பர் ஒரு ஆச்சரியமான விஷயத்தை சொன்னார்.\n நீங்கள் வேலை பார்க்கும் அலுவகத்தில் பணிபுரிந்த ஒருவர் எங்கள் குழுவில் இருந்தார். அவராகவே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பொழுது, உங்களை தெரியுமா என்று விசாரித்தேன். மிக நன்றாக தெரியும் என்று கூறிய பொழுது, அபிஷேக பிரசாதம் தருகிறேன் அவரிடம் கொண்டு போய் சேர்க்க முடியுமா என்றேன்.\"\n\"என்னிடம் கொடுங்கள். அவர் பணிபுரியும் அலுவலகத்தின் பின் புறத்தில் தான் என் வீடு உள்ளது. வீட்டிற்கு போய்விட்டு, பின்னர் அவரை சந்தித்து பிரசாதத்தை கொடுத்துவிட்டு, நான் வேலை பார்க்கும் வெளியூருக்கு செல்கிறேன்\" என்று வாங்கி கொண்டார்.\n\"அவரை தொடர்பு கொண்டு, பிரசாதத்தை வாங்கி கொள்ளுங்கள்\" என்று கூறி தொடர்பு எண்ணையும் தெரிவித்தார்.\nநான் மலைத்துப் போனேன். அபிஷேக பிரசாதத்தை கோடகநல்லூரில் கொடுத்தபின், யோசித்தது ஞாபகத்துக்கு வந்தது. \"அகத்தியர் என்ன கூரியர் சர்வீஸ் நடத்துகிறாரா அது வரவேண்டிய நேரத்துக்கு வந்து சேரும்\" என கிண்டலடித்திருந்தேன்.\n\"நீ என்னடா கிண்டலடிப்பது. என் வேகத்தைப்பார்\" என்று சொல்லாமல் சொல்லி, செவ்வாய் கிழமை அன்று மாலை 5 மணிக்கு அலுவலகம் விட்டு சரியாக வாசலுக்கு வந்தவுடன், அங்கே அவர் நின்று கொண்டிருந்தார்.\nஒரு பையில் பிரசாதம். என்னை பார்த்ததும் புன்னகைத்தபடி \"இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்\" என்று தந்துவிட்டு, உடனேயே விடைபெற்றார்.\nசரியான சந்தனம், மஞ்சள், விபூதி மணம். திறந்து பார்த்தால், அகத்தியருக்கு அபிஷேகம் பண்ணிய விபூதி. என்ன நடக்கிறது, என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து நின்றேன்.\nநாம் சென்று அபிஷேகம் செய்யாவிடினும், கொடுத்துவிட்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர், நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அன்று உணர்ந்தேன்.\nஅபிஷேகம் பண்ணிய எண்ணெய்தான் கிடைக்கவில்லை. கிடைத்த விபூதி அந்த குறையை போக்கியது. (இன்றும் அந்த விபூதிப்பை வீட்டில் இருக்கும் ஓதியப்பர் விக்ரகத்தில் அவரது வலது கையில் தொங்கி கொண்டிருக்கிறது.)\nபிரசாதத்தை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொண்டேன்.\nசபரி மலையில் நீண்ட நாட்களுக்கு நடை சாற்றும் முன், கடைசி நாளில், அய்யப்பனை ஒரு சித்தராகவே மாற்றி, விபூதியால் மூடி, திரை போட்டு கதவை சார்த்திவிடுவார்கள். பிறகு என்று நடை திறக்கிறதோ, அன்றைய தினம் அத்தனை விபூதியையும் எடுத்து அங்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுவார்கள்.\nஎன் கூட வேலை பார்க்கும் ஒரு நண்பர், அங்கே எங்கள் அலுவலகத்தில் அமர்த்தப்பட்டார். சபரி மலைக்கு கிளம்பும் முன் என்னை என்னை அழைத்த போது \"உனக்கு என்ன வேண்டும், அரவணையும் அப்பமும் வாங்கி வரட்டுமா ஆனால் மண்டல காலம் முடிந்த பின் தான் வருவேன், தர முடியும்\" என்றார்.\n\"எனக்கு அதெல்லாம் தேவை இல்லை. முடிந்தால், அய்யப்பனை பொதிந்து மூடிய அந்த விபூதி நிறைய வேண்டும்\" என்றேன்.\nசரி என்று ஒத்துக்க கொண்டு சென்றவர், புதன் கிழமை அன்று ஒரு பெட்டி நிறைய அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்த விபூதியை கொண்டு தந்தார். (அதுவும் ஓதியப்பர் விக்கிரகத்தின் முன் பத்திரமாக அமர்ந்திருக்கிறது, இன்றும்.)\n எல்லோரும் சேர்ந்து விளையாடாத தொடங்கிவிட்டார்கள். இது எங்க போய் நிற்கும் என்று தெரியவில்லையே\" என்று சற்று யோசிக்க தொடங்கினேன்.\nமறுநாள், வியாழக்கிழமை, எப்போதும் போல் அகத்தியர் கோயிலுக்கு மாலை தரிசனத்துக்கு சென்றேன்.\nகோவில் மிக அமைதியாக இருந்தது. நானும் பூசாரியும் மட்டும்தான். ஒவ்வொரு தெய்வங்களாக (முதலில் அகத்தியர் லோபாமுத்திரை, பின்னர் அவருக்குப் பின் புறத்தில் பிள்ளையார், அடுத்தது நாகர், பின்னர் கிருஷ்ணர் அதன் பின் ஓதியப்பர் சன்னதி என வரிசையாக இருக்கும்).\nஅனைவரையும் தரிசித்து கடைசியில் ஓதியப்பர் சன்னதிக்கு வந்து நின்றால், அவர் ரொம்பவே வித்யாசமாக இருந்தார். சிரசில், மார்பில், உடுத்தியிருந்த வேட்டியில், பாதத்தில் என எங்கும் விபூதி தங்கியிருந்தது.\n\"இன்று உமக்கு என்னஒய் விசேஷம் என்று\" இயல்பாக மனதுள் கேட்டுவிட்டேன்.\nபுன்னகைத்தபடி (நமுட்டு சிரிப்புடன்) இருந்தவரின் தலை முதல் கால் வரை மறுபடியும் பார்த்த பொழுது மூன்று தினங்களாக நடக்கும் பிரசாத கூரியர் சர்வீஸ் ஞாபகத்துக்கு வந்தது.\n உன் சிரசில் இருக்கும் விபூதியையோ, உன் வேட்டியில் தங்கி நிற்கும் (கஞ்சி போட்டு சலவை பண்ணிய முடமுடப்பாக விரைத்து நின்ற வேஷ்டி போல் இருந்த புது வேஷ்டி) விபூதியையோ குடேன். பூசாரியிடம் ஒரு முறை கேட்டு பார்க்கிறேன். கொடுப்பதற்கு ஏற்பாடு செய்.\" என்று வேண்டிக் கொண்டு, அகத்தியர் சன்னதிக்கு வந்து அங்கு நின்ற பூசாரியிடம் கேட்ட பொழுது, உள்ளிருந்து ஒரு வாழை இலையை எடுத்து, ஓதியப்பர் சன்னதிக்கு சென்று, அவர் சிரசு, மார்பு, வேஷ்டி, பாதம் இவற்றில் இருந்த விபூதியை எடுத்து இலையில் வைத்து, தந்துவிட்டு நேராக அகத்தியர் சன்னதிக்குள் புகுந்துவிட்டார்.\nமிகுந்த ஆச்சரியத்துடன் ஓதியப்பரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு, அகத்திய பெருமானின் சன்னதிக்கு வந்து \"உங்க குரு, இன்னிக்கு விபூதியை குடுத்திட்டார். அவருக்கு இன்னிக்கு ஏன்ன ஆச்சுன்னே எனக்கு புரியலை. எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணை வைத்துக்கொள்ளவும்\" என்று கூறி நமஸ்காரம் செய்துவிட்டு வரும் வழியில் நண்பரை பார்த்தேன்.\nதொடர்ந்து நான்கு நாட்களாக பிரசாதம் மேல் பிரசாதமாக மஞ்சள் பொடி, விபூதி என எல்லோரும் தருவதை சொல்லி, \"இது என்னவோ விபூதி வாரம்னு நினைக்கிறேன். எல்லோரும் போட்டி போட்டு அருளுகிறார்கள். எங்கயோ சரியான ஆப்பு காத்திண்டிருக்கு. எதற்கும் கவனமாக இருக்க வேண்டும்\" என்று கூறி விடைபெற்றேன்.\nவீட்டிற்கு வந்ததும், ஒரு யோசனை. இத்தனை விபூதி பிரசாதமும் நான் கேட்டு வாங்கியதல்ல. அவர்களாக கொடுத்துவிட்டது. அப்படியென்றால், இது அந்த உறவினருக்கு போய் சேரவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம் போல். யாரிடம் கொடுத்தனுப்புவது. யாரும் இங்கிருந்து அவர்கள் ஊருக்கு போவதாக தெரியவில்லையே சரி எதுக்கும் ஒரு விண்ணப்பத்தை அகத்தியரிடம் போட்டு விடுவோம் என்று தீர்மானித்து,\n\"அய்யனே, கொடுத்துவிட்டீர்கள், புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் அடியேனால் விடுமுறை எடுத்து செல்ல முடியாத நேரம். ஏதாவது ஒரு வழி காட்டுங்களேன். இந்த பிரசாதம் எல்லாமாக கலந்து அவருக்கு போய் சேரவேண்டும்\" என்று பிரார்த்தித்துவிட்டு காத்திருந்தேன்.\nஇரவு ஒரு 8 மணியிருக்கும். என் தாய் உணவருந்த அழைத்த பொழுது கீழிறங்கி வந்து பார்த்தால், வேறொரு உறவினர் வந்தமர்ந்திருந்தார்.\nஎன்ன திடீர்னு ஒரு விஜயம், போன ஞாயிறுதானே நாம் சந்தித்தோம், என்றேன்.\n அந்த உறவினர் அறுவை சிகிர்ச்சை முடிந்து தேறிவருகிறார் இல்லையா அவரை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி வந்தேன். இங்கு வராமலேயே போயிருக்கலாம். இருப்பினும், இங்கு வந்து உங்கள் அனைவரையும் பார்த்தபின் செல்லலாம் என்று, இந்த ஊர் வந்து சேர்ந்தபின் தோன்றியது. அதான் அடுத்த ட்ரெயின் ஏறிப்போகாமல், இங்கு வீட்டிற்கு வந்தேன்\" என்றார்.\nமனதுள் புன்னகைத்தபடி, \"சரி எப்போது அவரை சந்திக்கப் போகிறீர்கள்\n\"நாளை காலை புறப்படலாம் என்றிருக்கிறேன்\" என்றார்.\n நான் ஒரு பிரசாதம் தருகிறேன். அதை அவரிடம் சேர்த்து விடுங்கள், அவரை அதை சாப்பிடச் சொல்லுங்கள்\" என்றேன்.\n கொடுங்கள் இப்பொழுதே. நாளை என்றால் ஒருவேளை நான் மறந்துவிடுவேன்\" என்றார்.\nஎதேச்சையாக வேண்டிக் கொண்டேன். உடனேயே ஏற்பாடு செய்துவிட்டீர்களே. மிக்க நன்றி என என் பூசை அறைக்குள் சென்று கூறி, மூன்று விபூதியையும் கலந்து வைத்திருந்த பார்சலை அவரிடம் சேர்த்தேன்.\nஅதுவும் அடுத்தநாளே அவரிடம் சென்று சேர்ந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் என்ன புரிகிறது\nவெள்ளிக்கிழமை - திருப்பதி பெருமாள் மார்பு சந்தனமும், தீர்த்தமும்\nஞாயிற்று கிழமை - கோடகநல்லூர் பெருமாள் மஞ்சள் பொடி\nசெவ்வாய் கிழமை - பொதிகை முனியின் அபிஷேக விபூதி\nபுதன் கிழமை - சபரிமலை அய்யப்பனின் அபிஷேக விபூதி\nவியாழக் கிழமை - ஓதியப்பரின் அபிஷேக விபூதி\nபெருமாள் கூப்பிட்டு மருந்து குடுத்தார் என்றவுடன், மற்றவர்களும் \"நான் தருகிறேன் நான் தருகிறேன்\nஇல்லையேல் நம் வாழ்க்கை/வாழ்க்கையில் இறை/சித்தர் அருள் என்றால் இப்படியல்லவா அமையவேண்டும் என்கிற எண்ணமா\nஆனால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி நன்றி சொல்வது\nஇதன் முடிவில் அடுத்தவாரம் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் நடந்தது. அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 659 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 658 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 657 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 656 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 655 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 654 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 653 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 652 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 651 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 650 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 649 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 648 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 647 - அந்தநாள் >>> இந்த வருடம் (20...\nசித்தன் அருள் - 646 - இறைவனும் சித்தர்களும் - ஒரு ...\nசித்தன் அருள் - 645 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 644 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 643 - இறைவனும் சித்தர்களும் - ஒரு ...\nசித்தன் அருள் - 642 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 641 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 640 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 639 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 638 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 637 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 636 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 635 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 634 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 633 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 632 - ஞான ஜோதி அம்மா\nசித்தன் அருள் - 631 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 630 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 629 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/black-denim-overall-jumpsuit", "date_download": "2018-04-24T01:06:35Z", "digest": "sha1:XBBNZO34M2UCTZQULCLROJM5SJICFZYM", "length": 38670, "nlines": 408, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Black Denim Overall Jumpsuit - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nபிளாக் டெனிம் ஒட்டுமொத்த Jumpsuit\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / சிறியது கருப்பு / நடுத்தர கருப்பு / பெரிய\nகறுப்பு ஒட்டுமொத்த jumpsuit எந்த பெண்ணின் சாதாரண உடைகள் சேகரிப்பு ஒரு பெரிய கூடுதலாக மற்றும் தேதிகளில் அல்லது நண்பர்கள் வருகை உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் அணிந்து கொள்ளலாம். அதன் நடைமுறை உங்கள் தினசரி வணிக பற்றி நீங்கள் அணிய போது அதன் பாணி நீங்கள் வெளியே நிற்க செய்ய உறுதி. இது ஏற்கனவே உங்கள் துணிகளை நீங்கள் என்ன சில மாறும் பாணி சேர்க்க நிச்சயமாக உள்ளது.\nஇந்த ஒட்டுமொத்த ஒரு திட முறைமை மற்றும் கருப்பு வருகிறது. எனவே, அது வடிவங்கள், கோடுகள் அல்லது புள்ளியிட்டவை உட்பட பல்வேறு வடிவங்களில் வரும் சட்டைகள் அல்லது பிளவுசுகளுக்கான பெரிய அழகுக்காக அமைகிறது.அதுஒன்றாக பல வண்ணங்களை கலக்க பலவகைகளை வழங்குகிறது. இது frilly சட்டைகள் இருந்து armless பிளவுசுகளை வரை பல்வேறு வகையான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். அதன் jumpsuit பாணி கூட சிக் மற்றும் கம்பீரமானவன் அணிய திறனை வழங்குகிறது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இல்லை போது.\nஉயர்தர டெனிம் பொருள் கொண்டது, கருப்பு ஒட்டுமொத்த jumpsuit துருக்கியின் முரட்டுத்தனமான மற்றும் ஆறுதல் இருவரும் அணிந்திருப்பவர்களை வழங்குகிறது, தினமும் உடைகள் பயன்பாட்டிற்கு ஏற்றது. டெனிம் தோற்றம் அது அணிந்து கொண்டிருக்கும் எந்த வகையிலான பொருளைப் பாராட்டுக்குரியது என்பதில் உறுதியாக உள்ளது.\nஅதன் வழக்கமான வகை பொருத்தம், கருப்பு ஒட்டுமொத்த jumpsuit இன்னும் அதன் ஸ்டைலான உணர்வு தக்க வைத்து போது உடல் அளவுகள் மற்றும் வடிவங்கள் பல்வேறு மீது பொருந்தும் நிச்சயமாக. இது S, M, மற்றும் எல் உள்ளிட்ட பல்வேறு அளவுகளில் வருகிறது. இந்த புதிய jumpsuit இல் நீங்கள் நகரும் போது நீங்கள் வசதியான ஒரு உயர் நிலை அனுபவத்தை உறுதிப்படுத்த சரியான பொருத்தம் தான்\nஉங்கள் குறிப்புக்கான அளவீடுகள் இங்கே உள்ளன:\n(செ.மீ) இடுப்பு அளவு (செ.மீ) நீளம்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\n9% லினென் போல்ட் மற்றும் கவர்ச்சி சிவப்பு ஜிப்சி பிடித்த\n9% லினென் போல்ட் மற்றும் கவர்ச்சி சிவப்பு ஜிப்சி பிடித்த $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எஸ் சிவப்பு / எம் சிவப்பு / எல்\n9% லினென் போல்ட் மற்றும் கவர்ச்சி சிவப்பு ஜிப்சி பிடித்த $ 121.00\nஒரு வரி மலர் பிட்ச் டெனிம் பிடித்த\nஒரு வரி மலர் பிட்ச் டெனிம் பிடித்த $ 104.30 $ 149.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nப்ளூ / எஸ் ப்ளூ / எம் நீல / எல் ப்ளூ / எக்ஸ்எல்\nஒரு வரி மலர் பிட்ச் டெனிம் பிடித்த $ 104.30 $ 149.00\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 42.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமலர் / எஸ் மலர் / எம் மலர் / L மலர் / எக்ஸ்எல் மலர் / எக்ஸ்எக்ஸ்எல் மலர் / XXXL மலர் / 4L மலர் / 5L\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 42.00 $ 60.00\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nராயல் ப்ளூ / எஸ் ராயல் ப்ளூ / எம் ராயல் ப்ளூ / எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ராயல் ப்ளூ / XXXL ராயல் ப்ளூ / 4L ராயல் ப்ளூ / 5L\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nA-Line க்ரூ நெக் ஃப்ளாலல் மாக்ஸி பிடித்த\nA-Line க்ரூ நெக் ஃப்ளாலல் மாக்ஸி பிடித்த $ 93.50 $ 110.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எல் சிவப்பு / எம் சிவப்பு / எஸ் நீல / எல் ப்ளூ / எம் ப்ளூ / எஸ்\nA-Line க்ரூ நெக் ஃப்ளாலல் மாக்ஸி பிடித்த $ 93.50 $ 110.00\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல்\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 58.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 58.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரிப்ட் ஒட்டுமொத்த ஸ்கர்ட்\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரிப்ட் ஒட்டுமொத்த ஸ்கர்ட் $ 43.20 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / சிறியது கருப்பு / நடுத்தர கருப்பு / பெரிய கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / 2XL பிளாக் / 3XL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரிப்ட் ஒட்டுமொத்த ஸ்கர்ட் $ 43.20 $ 54.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 62.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 62.00\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ்\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 62.00 $ 62.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 62.00 $ 62.10\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 25.38 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 25.38 $ 54.00\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nப்ளூ பீகாக் ஷிஃபான் மாக்ஸி பிடித்த\nப்ளூ பீகாக் ஷிஃபான் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / சிறியது நீலம் / நடுத்தர நீல / பெரியது ப்ளூ / எக்ஸ்எல் நீல / 2L நீல / 3L நீல / 4L நீல / 5L\nப்ளூ பீகாக் ஷிஃபான் மாக்ஸி பிடித்த $ 41.83 $ 89.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-24T01:23:43Z", "digest": "sha1:LD3JJSGVGUE5ECEE76NN56G2PKVSZEPD", "length": 28856, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடுகளின் பொதுநலவாயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பொதுநலவாய நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் வரைபடம். (கரும் நீலம்)\n• பொதுநலவாயத் தலைமை அரசி எலிசபெத் II\n• செயலாளர்-நாயகம் கமலேஷ் சர்மா\n• பொறுப்பிலுள்ள அவைத்தலைவர் மகிந்த ராசபக்ச\n• வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 11 திசம்பர் 1931[1]\n• இலண்டன் சாற்றுரை 28 ஏப்ரல் 1949\n• மொத்தம் 29 கிமீ2 (1ஆவது)\n• 2013 கணக்கெடுப்பு 2.328 பில்லியன் (1ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு\n• மொத்தம் $14.623 டிரில்லியன் (3ஆவது)\n• தலைவிகிதம் $6,222 (116ஆவது)\nமொ.உ.உ (பெயரளவு) 2014 கணக்கெடுப்பு\n• மொத்தம் $10.450 டிரில்லியன் (2ஆவது)\n• தலைவிகிதம் $4,446 (132ஆவது)\nகுறிப்பு: தரவரிசையில் உறுப்புநாடுகள் விலக்கப்பட்டுள்ளன.\nநாடுகளின் பொதுநலவாயம் (Commonwealth of Nations) அல்லது பரவலாக பொதுநலவாயம் (காமன்வெல்த்),[1] எனப்படுவது பெரும்பாலும் முன்னாள் பிரித்தானியப் பேரரசின் ஆட்பகுதிகளாக இருந்த, 53 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட பன்னாட்டிடை அமைப்பாகும்.[2]\nஇருபதாம் நூற்றாண்டின் நடுவில், இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு பல நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைவற்றையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. 1949இல் வெளியிடப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்படி உறுப்பினர் நாடுகள் \"கட்டற்றவை மற்றும் சமமானவை\" என்று நிறுவப்பட்டது.[3]இந்த கட்டற்ற சங்கத்தின் சின்னமாக அரசி எலிசபெத் II பொதுநலவாயத்தின் தலைவராக ஆக்கப்பட்டார். பொதுநலவாய இராச்சியம் என அறியப்படும் 16 உறுப்பினர் நாடுகளில் எலிசபெத் II நாட்டுத் தலைவர் தகுதியில் அரசியும் ஆவார். 32 உறுப்பினர் நாடுகள் குடியரசுகளாகும். ஐந்து நாடுகளில் வேறொரு அரசரைத் தலைவராகக் கொண்ட முடியாட்சி உள்ளது.\nபொதுநலவாய அரசுகளிடையேயான கருத்திணக்கத்துடன் பொதுநலவாயம் தனது செயலகம் மூலமும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும், பொதுநலவாய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டும் செயல்படுகிறது..[4]\nஉறுப்பினர் நாடுகளுக்கிடையே சட்டபூர்வ கடமை ஏதும் இல்லை. மொழி, பண்பாடு,வரலாறு ஆகியவற்றாலும் மக்களாட்சி, மனித உரிமைகள்,மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஒத்தக் கருத்துக்களாலும் இவை ஒன்று கூடியுள்ளன.[4] இவை பொதுநலவாய பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[5] இதே கருத்துக்களால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. அக்டோபர் 3, 2013இல், 48 ஆண்டுகள் உறுப்பினராகவிருந்த, காம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மிக அண்மையில் விலகிய நாடாகும்.[6]\nபொதுநலவாய நாடுகள் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய 29,958,050 km2 (11,566,870 sq mi)க்கும் கூடுதலான நிலப்பரப்பை, உலக நிலப் பரப்பில் நான்கில் ஒரு பாகத்தை, கொண்டுள்ளன. இந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 2.328 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது; இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும்.[7] 2012இல் பொதுநலவாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $10.450 டிரில்லியனாக இருந்தது; இது கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP) கொண்டு மதிப்பிட்டால் மொத்த உலக உற்பத்தியில் 17% ஆகும். இந்த அமைப்பு நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான போடியை தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தயுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமல்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது.[8]\n1959 ஆம் ஆண்டில் டொமினிய நாளில் கனடாவில் உரையாற்றிய ராணி எலிசபெத் II, 1867 ஜூலை 1 ம் தேதி கனடாவின் கூட்டமைப்பு \"பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளான முதல் சுதந்திர நாடு\" என்று அவர் அறிவித்தார்: \"எனவே, இது சுதந்திர நாடுகளின் சங்கத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. இப்போது இது பொதுநலவாய நாடுகள் என அழைக்கப்படுகிறது. [9] \" லார்ட் ரோஸ்பேரி, நீண்ட காலத்திற்குப் பிறகு 1884 ஆம் ஆண்டில், தனது ஆஸ்திரேலியா வருகை தரும் போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாறிக்கொன்டு வருவதாகவும் - அதன் சில காலனிகளில் அதிக சுதந்திரம் பெற்றுள்ளது- மேலும் பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு \"நாடுகளின் பொதுநலவாயம்மாக\" மாற்றம் பெற்றுவருவதாக கூறினார். [10]பிரிட்டிஷ் மற்றும் காலனித்துவ பிரதம மந்திரிகளின் மாநாடுகள் முதன்முதலாக 1887 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, இது 1911 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய மாநாடுகள் உருவாக்க வழிவகுத்தது. [11]\nபொதுநலவாயம் ஏகாதிபத்திய மாநாட்டில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜான் ஸ்முட்ஸ் 1917 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் \"பாரிஸ் அமைதி மாநாட்டில்\" \"பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் மற்றும் எதிர்கால அரசியலமைப்பு உறவுகள் மற்றும் சார்பற்ற மாற்றங்களை\" பற்றிய தனது தொலைநோக்கு திட்டங்களை முன்மொழிர்தார். [12][13] 1921 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-ஐரிஷ் உடன்படிக்கை இல் முதன்முதலாக, ஏகாதிபத்திய சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது, மேலும் முதன் முதலாக ஐரிஷ் சுதந்திர அரசு பாராளுமன்ற உறுப்பினர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டபோது பிரிட்டிஷ் இராச்சியம் என்ற வார்த்தைக்கு பதிலாக பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் என்பது பயன்படுத்தப்பட்டது.[14]\n1926 ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியநாடுகள் மாநாட்டில், பால்ஃபோர் பிரகடனத்தில், பிரிட்டன் மற்றும் அதன் தலைவர்கள் இவ்வாறு முடிவெடுக்க ஒப்புக்கொண்டனர், அனைத்து உருப்பு நாடுகளையும் \"சமமான நிலையிலும், உள்நாட்டு அல்லது வெளி விவகாரங்களில் எந்தவொரு அம்சத்திலும் தலையடுவதில்லை என்று பிரகடனபடுத்தப்பட்டது. மேலும் பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர்கள் சுதந்திரமாக இணைந்திருந்தாலும், அரசியலமைப்பின் பொதுவான விசுவாசத்தாலும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றது.\" உறவு தொடர்பான இந்த அம்சங்கள் 1931 ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் விதி சட்டத்தின் மூலம்,கனடாவின் ஒப்புதல் இல்லாமல், முறையானவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் நடைமுறைக்கு அமர்த்த வேண்டும். நியூஃபவுண்ட்லேண்ட் 16 பெப்ரவரி 16, 1967 இல், அதன் பாராளுமன்ற ஒப்புதலுடன், நியூஃபவுண்ட்லேண்ட் அரசாங்கத்தை களைத்து தானாக லண்டன் நேரடி கட்டுப்பாட்டிற்கு திரும்பியது. பின்னர் நியூஃபவுண்ட்லேண்ட் 1949 இல் கனடாவின் 10வது மாகாணம்மாக இனைந்தது. [15] ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, 1942 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் மற்றும் 1949 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் முறையாக ஒப்புதல் வழ்ங்கியது. [16][17]\nதென் ஆபிரிக்க ஒன்றியம் வெஸ்ட்மினிஸ்டரின் சட்டத்தை நடைமுறைக்கு எடுக்க வேண்டிய தேவையில்லை என்றாலும், தெற்கு ஆப்பிரிக்காவின் நிலையை ஒரு இறையாண்மை மாநிலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்க்காக 1934 ஆம் ஆண்டில் இரண்டு சட்டங்கள் - யூனியன் சட்டத்தின் நிலை, மற்றும் ராயல் எக்ஸிகியூட்டிவ் செயல்பாடுகள் மற்றும் சீல்ஸ் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. [18]\nஇரண்டாம் உலக போர் முடிவடைந்த பிறகு, பிரிட்டிஷ் பேரரசு படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நாடுகள், பொதுநலவாய பகுதிகள் அல்லது குடியரசுகள், மற்றும் பொதுநலவாய உறுப்பினர்கள் என்று சுதந்திரமான நாடுகளாகிவிட்டன. ஐக்கிய இராச்சியத்தால் நடத்தப்பட்ட 14 பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசங்கள் உள்ளன. ஏப்ரல் 1949 இல், லண்டன் பிரகடனத்தின் பின்னர், \"பிரிட்டிஷ்\" என்ற வார்த்தையானது பொதுநலவாயம் என்ற தலைப்பில் மாற்றப்பட்டது.[19]\nபர்மா (1948 இல் மியான்மர் என்று அழைக்கப்பட்டது) மற்றும் ஏடன் (1947) ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் போரின் போது பிரிட்டிஷ் காலனிகளாகவும் மேலும் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினரில்லாமலும் இருந்தனர்.\n↑ டர்பனில் 2022 காமன்வெல்த் போட்டிதி இந்து தமிழ் பார்த்த நாள் 04, செப்டம்பர் 2015\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2017, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniblogcom.blogspot.in/2011_11_23_archive.html", "date_download": "2018-04-24T00:50:25Z", "digest": "sha1:FPCHMEBDMUR2UR3Q2GNNVN5E4V4UMOXN", "length": 32210, "nlines": 754, "source_domain": "maniblogcom.blogspot.in", "title": "Maniblog: 11/23/11", "raw_content": "\nவால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.\nவால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.\nஇன்று மாலை மத்திய அமைச்சகத்தில் கொண்டுவர இருக்கும் \"திட்டம்\" இந்தியாவில் உள்ள சாதாரண சில்லறை வணிகர்களை ஒழிப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி இந்திய சந்தையை அமெரிக்காவின் ஏகபோக பன்னாட்டு நிறுவனமான \"வால்மார்ட்\" கைகளில் ஒப்படிக்க உள்ள தந்திரம். அமைச்சகம் முன்னால் வைக்கப்பட்டுள்ள நூற்று பத்து பக்கங்களில் \"ஆயிரம் கொடிகளை\" மூலதனமாக போடும் நிறுவனமே இந்தியாவின் பெரு நகரங்களில் \"பெரும் பல்முனை அங்காடிகளை\" நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு என்று உள்ளது. அதாவது அமெரிக்காவின் கார்பொரேட் ஆக இருக்கும் \"வால்மார்ட்\" நிறுவனத்தை உள்ளே நுழைய விடுவது மட்டுமல்ல, அதற்கு போட்டியாக எந்த ஒர் நிறுவனமும் வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உளது என தெரிகிறது.\nபத்துலட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் இனி \"வால்மார்ட்\" மாத்திரமே சந்தையை \"கபளீகரம்\" செய்யும். வால்மார்ட் நிறுவனம் தனது \"தொழிலாளர்களை\" நடத்துவது, மற்றும், நுகர்வோரின் உரிமைகளுக்கு மதிப்பு அழிப்பது ஆகிய விசயங்களில், \"கடுமையான கெட்டபெயரை\" சம்பாதித்து உள்ளது. இப்போது இருந்துவரும் \"சில்லறை வணிகர்கள்- நுகர்வோர்\" என்ற உறவு ஒரு ஆரோக்கியமான உறவாகும். நுகர்வோர் கைகளில் காசு இருக்கும் போது அதற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோருக்கு தேவைப்படும்போது, அத்தகைய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோரின் கைகளில் இருக்கும் சிறிய அளவு காசுக்கு தகுந்தாற்போல பொருள்களை \"பொட்டலம்\" கட்டி வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவின் கிராமங்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில், நுகர்வோரின் தேவைகளையும், வாங்கும் சக்தியையும் பொறுத்து நடத்தப்படும் \"பரிவர்த்தனை\". ஆனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம்தான் அத்தகைய பொருள்களை விற்கும் என்ற நிலை வந்துவிட்டால், நுகர்வோருக்கு ஒரு \"உத்திரவாதமான\" ஆரோக்கியமான உறவு வணிகர்களுடன் இல்லாமல் போய்விடும்.\nஇயந்திரமயமான ஒரு உறவில் என்னதான் அழகான பைகளில் சாமான்களை வாங்கினாலும், அவை நுகர்வோரின் திருப்தியை நிரப்புமா ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும் ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும் இது \"மனித உறவு\" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும் இது \"மனித உறவு\" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும் இந்த மத்திய அரசின் முயற்சி, கேள்விப்படும்போது \"படாடோபமாக\" தெரியலாம். ஆனால் நடைமுறையில் இந்திய நுகர்வோரை \"வஞ்சிக்கின்ற\" ஒரு செயலே.\nசில்லறை வர்த்தகத்தை அழிக்கவரும் அமைச்சரவை கூட்டம்.\nநாளை மாலை இந்தியாவில் உலா வரும் சில்லறை வர்த்தகங்களுக்கு சாவுமணி அடிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடப் போகிறது. அதாவது சில்லறை வர்த்தகத்தில் \"அந்நிய நேரடி மூலதனத்தை\" உள்ளே நுழைப்பதற்காக ஒரு \"நூற்று பத்து\" பக்கம் கொண்ட அறிககையை தயார் செய்து \"நிதி அமைச்சகம்\" மத்திய அமைச்சகம் கையில் கொடுத்துள்ளது. அந்த பக்கங்களை படித்துக்கொண்டு வந்து மத்திய அமைச்சரவை நாளை மாலை கூடி, அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். அதில் எந்த துறைகளில் எல்லாம் அந்நிய நேரடி மூலதனம் வரலாம் என்று எழுதப்பட்டுள்ளது. விவசாயம், மற்றும் அனைத்து பல் [பொருள்களிலும் அந்நிய மூலதனம் \"ஐம்பத்தொரு\" விழுக்காடு வரை வரலாம் எண்மரு அதில் குறிப்பு கொடுக்கப் பட்டு=ள்ளது. இது அந்த துறைகளில் இருக்கும் சில்லறை வணிகத்தை ஓரங்கட்டிவிடும்.\nஏதோ அந்நிய மூலதனத்திற்கு தாங்கள் \"கட்டுப்பாடு\" வித்திப்பது போல அந்த அறிக்கையில் \"படம்\" காட்டியுள்ளார்கள். அதாவது அந்நிய நேரடி மூலதனம் \"ஐம்பத்தொரு\" விழுக்காடு வரிதான் வரவேண்டும். \"பத்து லட்சம்\" மக்கள் தொகை இருக்கும் நகரங்களில்தான் வரவேண்டும். அதாவது அந்நிய நேரடி மூலதனத்தில் இயங்கும் \"பல்பொருள் அங்காடிகள்\" அதாவது சூப்பர் மார்கட்டுகள் சிறிய நகரங்களில் வரக்கூடாது என்றும், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இது ஒரு மாபெரும் \"ஏமாற்று வேலை\". ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், அதாவது பெரிய, மற்றும் நடுத்தர நகரங்களும் இந்த \"பட்டியலில்\" வந்துவிடும். அங்கெல்லாம் இருக்கும் சில்லறை வணிகர்கள் \"கடைகளை மூடிவிட்டு\" ஓட வேண்டி வரும்.\nஏதோ நிபந்தனைகள் போட்டு அந்நிய நேரடி மூலதனத்தை கட்டுப்படுத்துவது போல \" ஏமாற்று வேலை\" செய்வதற்காக இந்த கொள்கை முடிவை எடுக்கப் போகிறார்கள். இது இந்தியாவையே \"கூறு போட்டு\" பன்னாட்டு மூலதன வணிகர்களுக்கு விற்பதற்காக உள்ள ஏற்பாடு. \"வால்மார்ட்\" போன்ற உள்ள ஏகபோக, பன்னாட்டு மூலதன முதலைகளிடம் இந்திய உள்நாட்டு சந்தையை ஏலம் விடுகின்ற ஒரு செயல்திட்டம். இதை நிறைவேற்ற விடாமல் இங்குள்ள வணிகர்களும், மக்களும், நாடாளுமன்றவாதிகளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். .\nகார்பரேட் அதிகாரம், அரசியல் அதிகாரத்தை விட உயர்ந்தது.\nகனிமொழி பிணைகாக, திமுக தலைவர் கலைஞர் டில்லி சென்று மன்மோகனையும், சோனியாவையும் சந்தித்து நெஞ்சுருக பேசிவிட்டு வந்தார். ஆனாலும் பாட்டியாலா நீதிமன்றம் என்ற விசாரணை நீதிமன்றத்திலும், டில்லியின் உயர நீதிமன்றத்திலும் கனிமொழிகான பிணை மறுக்கப்பட்டது. இது அரசியல் அதிகாரத்தின் தோல்வி அல்லது அரசியல் அதிகாரம் தன்னால் பிரிதொரு அதிகாரத்தை எதிர்த்து செயல்பட முடியாத விளைவு. சீ.பி.அய். வழக்கறிஞர் கனிமொழிக்கு பிணை கொடுக்க மறுப்பு கூறவில்லை எனு அறிவித்த பின்னாலும், நீதிமன்றங்கள் மசியவில்லை. உச்சகட்ட அதிகாரம் அரசியல் அதிகாரம்தான் என்று எண்ணியவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை எப்படி விவரிப்பது என்று திணறிப் போனார்கள். ஏதோ ஒரு அதிகார சக்தி இடை மறிக்கிறது என்று மட்டுமே புலம்பினார்கள்.\nஆனால் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற கார்பொரேட் காரர்கள் தங்கள் கணக்கு சரிதான் என்று நிரூபிக்கும் முகத்தோடு இன்று \"ஐந்து குற்றம் சாட்டப்பட்ட கார்பொரேட் அதிகாரிகளுக்கும்\" பிணை கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிணை கொடுக்காத உயயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையே \"பிணை கொடுக்க சொல்கிறது\" என்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது. ஏதோ உச்சநீதிமரத்தின் நீதியரசர்கள் பலரும், சனி, ஞாயிறு கிழமைகளில் \"சிறப்பு விமானங்கள்\" மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் \"உல்லாசபுரிகளுக்கும்\" அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த பிணை கிடைத்ததா\nஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முடியும்.கார்பொரேட்கள் \"பலம் வாய்ந்தவை\". அதனால் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையே பிணை கொடுப்பதுதான் என்ற வார்த்தை முத்துக்கால் சாதாரண மனிதனுக்கு சார்பாக வந்து விழுந்துள்ளன. எப்படியோ. கார்பொரேட்கள், அரசியல்வாதிகளை விட, பலம் வாய்ந்தப்வர்கள் என்பது இதில் நிரூபணம் ஆகிறது.\nநீதிபதி ஷைனி ஒரு கொடுங்கோலனா\nடில்லி பாட்டியாலா நீதிமன்றம். கனிமொழி உட்பட விசாரிக்கப்படும் சீ.பி.அய். நீதிமன்றம். தொடர்ந்து கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் பிணை மறுக்கப்படும் இடம். இப்போது அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமரம் அழைத்து வராமலேயே திஹார் சிறை சென்று விசாரிக்கப் போகிறேன் என்று அந்த ஷைனி அறிவிக்கிறார். இது எண்ண புது கதை\nகனிமொழி மீது போடப்பட்ட வழக்குகளில், சில பொருந்தாது என்று சீ.பி.அய். வழக்கறிஞரே கூறிவிட்டார். அதாவது 120 ௦ [பி] என்ற ராஜா துரோக பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 409 என்ற பிரிவான மோசடி வழக்கு கனிமொழிக்கு பொருந்தாது என்று சீ.பி.அய்.. வழக்கறிஞர் பாட்டியாலா நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற பிணை விசாரணையிலும் கூறிவிட்டார். மீதி பிரிவுகளில் உள்ள வழக்குகள் கனிமொழியை குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் உள்ளே வைக்கும் தண்டனையை கொடுக்கும் வழக்குகள். ஆனால் அவரோ, அந்த ஆறு மாதத்தை இப்போதே விசாரணை காலமாக கழித்து விட்டார். இதை கூட கணக்கிடாமல் அவரையும் சேர்த்து திஹார் சியரிக்குள்ளே விசாரிப்பேன் என்று கூறும் நீதிபதி ஒன்று மனநோய் கொண்டவார்கவோ, அல்லது கொடிய மனது கொண்டவராகவோ இருக்கவேண்டும். எப்படியானாலும் அவர் சட்டப்படி நடக்க வில்லை எனபது மட்டும் திண்ணாம்.\nஅப்படியானால் அந்த நீதிபதிக்கு பின்னால் இருப்பவர் யார் அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும் அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும் யார் என்று நாம் கேட்டால் ராஜாத்தி அம்மா போட்டு உடைக்கிறார். அவரது குறி முழுவதும் கே.டி. சகொக்களை சுட்டுகிறது.\nவால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.\nசில்லறை வர்த்தகத்தை அழிக்கவரும் அமைச்சரவை கூட்டம்...\nகார்பரேட் அதிகாரம், அரசியல் அதிகாரத்தை விட உயர்ந்...\nநீதிபதி ஷைனி ஒரு கொடுங்கோலனா\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://saivasiddhanta.in/view_article.php?page=11", "date_download": "2018-04-24T01:11:28Z", "digest": "sha1:YX6EVTQZZZZQUS7EXZCET5PUGLWG2X2V", "length": 17779, "nlines": 152, "source_domain": "saivasiddhanta.in", "title": "Articles/philosophy articles", "raw_content": "\nதிருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா\nதிருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா\nமுனைவர் ந. இரா. சென்னியப்பனார்\n- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்\n“எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்\nஉண்மை யாவது பூசனை எனவுரைத் தருள\nஅண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்\nபெண்ணின் நல்ல வளாயின பெருந்தவர்க் கொழுந்து”\nஎன்று காமாட்சியம்மை வழிபட்டதைச் சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.\nமகளிர் கருவறைக்குள் சென்று வழிபட்டதைத் தலபுராணங்கள், திருமுறைகள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.\nகும்பகோணத்துக்கு வடகிழக்கில் திருப்பனந்தாள் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. தாடகை என்ற பெண் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் திருக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு செய்து வந்தாள்.\nஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது கட்டிய ஆடை அவிழ்ந்து விழத் தொடங்கியது. நழுவிய ஆடையை இரு முழங்கைகளாலும் அழுத்திப் பற்றிக் கொண்டு இருகைகளாலும் பிடித்திருந்த மாலையைச் சிவலிங்கத்திற்குச் சூட்ட முயன்றாள்.\nஅப்போது இறைவன் மனமிரங்கித் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல் அச்சிவலிங்கம் சாய்ந்தபடியே இருந்தது.\nசோழ மன்னன் செஞ்சடையப்பரை வழிபடச் சென்றபோது சிவலிங்கம் சாய்ந்திருப்பதைப் பார்த்தார். சிவலிங்கத்தை நேர் செய்ய முயன்றார். மன்னன் ஆணைப்படி யானை, சேனை முதலியவற்றின் துணையுடன் கயிறு கொண்டு இழுத்தும் சிவலிங்கம் நேராகவில்லை.\nகுங்குலியக்கலயநாயனார் மன்னனின் இவ்வருத்தத்தைக் கேட்டுக் கோயிலுக்குச் சென்று தம் கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கயிற்றின் மறுநுனியைச் சிவலிங்கத்தின் மேல் சுற்றி வலிந்து இழுத்தார். அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன் நிமிர்ந்தார்.\nபெரியபுராணம், தலபுராணம் இரண்டிலும் இச்செய்திகள் உள்ளன. தாடகை என்ற பெண், கருவறைக்குள் சென்று வழிபட்டதை இதனால் அறியலாம்.\nசோழ நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருச்சாத்தமங்கை என்பது திருநீலக்க நாயனாரால் சிறப்புப் பெற்றது. மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமருகல் என்ற தலத்திற்கு வடகிழக்கில் இது உள்ளது. இன்று சீயாத்தமங்கை என்று வழங்குகின்றது.\nதிருநீலநக்க நாயனார் நாள் தோறும் திருச்சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்ற கோவில் இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளன்று மனைவியுடன் வழிபாடு செய்யக் கோவிலுக்குச் சென்றார். கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார்.\nவழிபாட்டு நிறைவில் இறைவன் முன் அமர்ந்து ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கத் தொடங்கினார். மெய்ம்மறந்து ஐந்தெழுத்தை ஓதினார். அப்போது சிலந்திப் பூச்சியொன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது.\nஇதனைக் கண்ட மனைவியார் உடனே பக்கத்தில் சென்று, பச்சிளம் குழந்தை மீது சிலந்தி விழுந்தால் தாய் வாயால் ஊதி உமிழ்ந்து வெப்பக் கொடுமையை நீக்குவதைப் போலச் சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி உமிழ்ந்தாள்.\nவாயின் உமிழ் நீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனைக் கண்ட திருநீலநக்கநாயனார் கண்களை மூடிக் கொண்டு மனைவியாரைப் பார்த்து, ‘அறிவற்றவளே இச் செயலை ஏன் செய்தாய் இச் செயலை ஏன் செய்தாய் ’ என்று கேட்டார். சிவலிங்கத்தின் மீது வீழ்ந்த சிலந்தியை ஊதி உமிழ்ந்ததாக மனைவியார் கூறினார்.\n‘வேறு வகையில் போக்கியிருக்கலாம்; ஊதி உமிழ்ந்தது தவறு, அதனால் வழிபாடு தவறு உடையதாயிற்று என்று கூறி’ மனைவியைக் கோவிலிலேயே விட்டுச் சென்று விட்டார். அஞ்சிய மனைவியார் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விட்டார்.\nஇரவிலே திருநீலநக்கநாயனார், கனவில் இறைவன் தோன்றி ‘உம்முடைய மனைவியார் தாயன்போடு எம்மை ஊதி உமிழ்ந்த இடம் தவிரப் பிறவிடங்களிலெல்லாம் சிலந்தியால் உண்டான கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் பார்’ எனக் காட்டினார்.\nஉடனே நாயனார் இறைவனைத் தொழுது வணங்கி விடிந்ததுதம் கோவிலுக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுதார். பிறகு மனைவியாரை அழைத்துச் சென்றார்.\nஇச்செய்திகளைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் பக்திச் சுவை ததும்பப் பாடியுள்ளார். நாயனாருடன் மனைவியாரும் கோவில் வழிபாட்டில் பங்குபெற்றதையும் கருவறைக்குள் மகளிர் சென்று வழிபட்டதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.\nகொங்கு நாட்டில் வேடுபறியால் சிறப்புப் பெற்ற தலம் திருமுருகன்பூண்டி. சேரமான் பெருமாளிடம் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்று வந்த பொருள்களைச் சிவகணங்கள் திருடர் வடிவில் வந்து கவர்ந்து சென்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி இழந்த பொருள்களை மீட்டார்.\nதிருமுருகன் பூண்டி கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. முருகநாதர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் கொங்குப் பாண்டியன் வீரபாண்டியதேவன் (கி.பி. 1265–1285) காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டில் தேவரடியார்க்குக் கொடுத்த வரிசைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.\nமாலைக் காலத்தில் பூசையின் போது அரங்கேறி நடனம் புரிதல், திருவிழாக் காலத்தில் ஊர்வலத்தின் இறுதியில் இறைவனுக்கு உண்டாகும் கண்ணேறு (திருஷ்டி) போக்கி ஆரத்தி எடுத்தல், பூசை முடிவில் திருநீறு, பிரசாதம் பெறும் உரிமை பெற்றிருத்தல், இறைவன் உற்சவத்தின் உலாவரும் போது உயர்ந்த ஆசனங்களிலிருந்து பார்த்தல், நடனம் ஆடிச் செல்லும் போது நடைக் காவனம் விரித்தல், மார்கழித் திருவாதிரையில் திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்தல் முதலிய வரிசைகள் தரப்பெற்றன.\nஇவற்றிக்கெல்லாம் மேலாகக் கோயிலில் மூன்றாம் அறையாகிய மகாமண்டபம் கடந்து, அர்த்த மண்டபம் கடந்து கருவறை சென்று வழிபட உரிமை தரப்பட்ட செய்தி கல்வெட்டில் வருகின்றது.\nதேவரடியாராகிய நாட்டிய பெண்கள் கருவறை வரை சென்றனர் என்பதனால் கருவறைக்குள் சென்றனர் என்பது கல்வெட்டால் புலனாகிறது.\nகோகர்ணம், திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) ஆகிய தென்னிந்தியக் கோவில்களிலும் சோமநாதம், கேதாரநாத், காசி, உஜ்ஜியினி, நாகநாதம், திரியம்பகம், பீமநாதம் முதலிய வட இந்தியக் கோவில்களிலும் ஆண், பெண் அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபடுவது இன்றும் நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் புலியூர் சிமெண்ட் ஆலைக்குப் பக்கத்தில் உள்ள உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலும், தாடிக்கொம்பு திருவருள்துறை நாதர் கோவிலும் ஆண், பெண் அனைவரும் சென்று வழிபடலாம் என்ற மரபு நடைபெற்று வருகிறது.\nகோவை – கோவைப்புதூர், சிவக்குடிலில் உள்ள சிவன் கோவிலில் விரும்பியவர்கள் உள்ளே சென்று வழிபடலாம். கயிலைக்கு மூன்று முறை சென்று வந்த கயிலைக் குருமணி சித்தர் சுவாமிகள் வழிபாட்டில் உள்ள இக்கோவிலில், மகளிர்க்கு எல்லா உரிமையும் உண்டு.\nயானை, மாடு, சிலந்தி, காக்கை, அணில், நண்டு, ஈ, நாரை, கழுதை முதலிய அஃறிணைப் பொருள்கள் வழிபட்டுள்ளதைத் தல வரலாறுகள் பறைசாற்றுகின்றன.\nஅம்மையின் அருளுக்குரியவர்கள், ஆண், பெண் இருபாலரின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள், பராசக்தியின் பரம்பரை ‘மகளிர்’ என்று பகவான் இராமகிருஷ்ணரால் பாரட்டப்பெற்றவர்கள் கருவறைக்குள் சென்று வழிபடுவதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/09/blog-post_09.html", "date_download": "2018-04-24T00:52:29Z", "digest": "sha1:QUGEZEZBBECI7FDTZDVD3WDIS24MNZAI", "length": 16930, "nlines": 218, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: புதிய தேர்வுப் பட்டியல் வெளியீடு பத்திரிக்கை செய்தி", "raw_content": "\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: புதிய தேர்வுப் பட்டியல் வெளியீடு பத்திரிக்கை செய்தி\nசென்னை, செப். 8: பட்டதாரி ஆசிரியர்கள் 1,326 பேரின் புதிய தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ((www.trb.tn.nic.in) வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய 6 பாடங்களுக்கான ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில்\nஇடம்பெற்றுள்ளனர்.தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் இந்தப் பாடங்களில் மொத்தம் 1,513 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் மொத்தம் 1,326 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 38 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 139 இடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் புதிய பட்டியல் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த 3 பாடங்களுக்கும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலை சரிபார்க்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களில் இதுதொடர்பான பணிகள் நிறைவடையும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பல்வேறு நலத் துறை பள்ளிகளுக்கான 276 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் 10 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் காலியாக இருந்த 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மே, நவம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.இதையடுத்து, தாற்காலிக தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.02.11-ம் தேதி வெளியிடப்பட்டது.பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பதிவு மூப்பின் அடிப்படையில் தகுதியுடைய சில பதிவுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தகுதி இருந்தால், பணி நியமனத்துக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து அவர்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.பதிவுமுப்பு இனச் சுழற்சி முறை அடிப்படையில் 6 பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.இதரப் பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான ஆணை தனித்தனியே அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட 3,665 ஆசிரியர் பணியிடங்களுக்கான தாற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.மொத்த இடங்கள் விவரம்பல்வேறு துறைகளுக்காக மொத்தம் 5,151 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறை - 3,665 அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் - 1,200 நலத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் - 276 மதுரை மாநகராட்சி பள்ளிகள் - 10\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathavaraj.com/2011/02/blog-post_26.html", "date_download": "2018-04-24T00:37:15Z", "digest": "sha1:KGGOB2RGNQWNZY6HUY33Z5QDKFJ5Y35W", "length": 31843, "nlines": 200, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அவர்களின் சட்டமும், அவர்களின் ஒழுங்கும் நாசமாய்ப் போகட்டும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , தமிழ்நாடு , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம் � அவர்களின் சட்டமும், அவர்களின் ஒழுங்கும் நாசமாய்ப் போகட்டும்\nஅவர்களின் சட்டமும், அவர்களின் ஒழுங்கும் நாசமாய்ப் போகட்டும்\nகாவல்துறையின் தடிகளில்தான் அவர்களின் சட்டமும், ஒழுங்கும் இருக்கிறது.\nதமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 3 நாட்கள் ஆகியும் அரசு இவர்களது கோரிக்கைகளை குறித்து அழைத்து பேசாததால் முதல்வரை சந்திக்க புதிய தலைமை செயலகத்திற்கு பேரணியாக சென்ற தமிழக அரசு ஊழியர்கள் மீது காவல்துறை தடுத்து நிறுத்தி தடியடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. மிருகத்தனமான அந்தக் காட்சிகள்தாம் இவை.\nதங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதும், அவைகளை வலியுறுத்துவதும் தொழிலாளர்களின் உரிமையாக இந்தச் சட்டம் சொல்கிறது. ஜனநாயக ரீதியான போராட்ட முறைகளை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. அதை ஏற்று, அதை நம்பி, தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இந்த அரசும், அமைப்பும் அந்தச் சட்டங்களை தாங்கள் ஒருபோதும் மதிப்பதேயில்லை என இப்படி, மிகக் கொடூரமாக காட்டி வருகின்றனர்.\n அவர்களின் ஒழுங்கு இது. அவைகளைக் காப்பாற்றும் அவர்களின் ஜனநாயகம் இது.எல்லாம் நாசமாய்ப் போக\nஇனி- தொழிலாளர்களும், மக்களும் இங்கே தங்களுக்கான சட்டங்களையும், ஒழுங்கையும் திருத்திக்கொள்ளட்டும். ஒரு கன்னத்தில் அடித்தவனின் இரண்டு கன்னத்திலும் அடிக்கத் தயாராகட்டும் அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்\nஅப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்\nTags: அரசியல் , தமிழ்நாடு , தீராத பக்கங்கள் , தொழிற்சங்கம்\nஒரு கன்னத்தில் அடித்தவனின் இரண்டு கன்னத்திலும் அடிக்கத் தயாராகட்டும் அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்\nஅப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்\n\\\\\\ஒரு கன்னத்தில் அடித்தவனின் இரண்டு கன்னத்திலும் அடிக்கத் தயாராகட்டும் அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும் அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்\nஅப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்\nகாட்டுமிராண்டிகளின் மொழி வேறெதுவாய் இருக்கும் மாதவராஜ்\nபடங்களே கண்களைக் கூச வைக்கிறது.அவர்களின் குரல் அந்தப் படங்களில் ஒலிக்கிறது.\nநாம்தான் மாறுதலை ஏற்படுத்தவேண்டும்.ஒரு மானசீகமான ஆதரவோடு நாமே களமிறங்குவோம்.எகிப்தை விடுங்கள்.நம்மிடமே உதாரணங்கள் நிறைய உண்டு.\nஇந்த அடக்குமுறையை வன்மையாக (நானும்)கண்டிக்கிறேன் தோழர்.\nஅடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்\nஅப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்\n// சிந்திக்கத் தெரிந்த சமூகம் மலரும்போது இரும்புக்கைகள் இல்லாமல் போகும்... மனிதக் கைகள் மாண்புகள் பெறும்.\nச‌ம்பாத்திய‌த்திற்கு வ‌ரி போடும் அர‌சு.\nச‌ரீர‌த்திற்கு வ‌ரிக‌ள் போடும் காவ‌ல்துறை.\nபணம் ம‌ட்டுமே இன்று செல்லுப‌டியாகும் ஒரே கார‌ணி.\nநீதி, நேர்மை, த‌ர்ம‌ம், ம‌னிதாபிமான‌ம், த‌ன்மான‌ம்\nஎல்லாம் ம‌றைந்து அழிந்து விட்ட‌ செல்லாக் காசுக‌ள்\nஇந்த ப‌ணப் போய்க‌ளின் ஆட்சியில் சில்ல‌றைகளின் கூச்ச‌ல்\nபேய் ஆட்சி செய்தால்... பிணம் தின்னும் சாத்திரங்கள்..\nசட்டமாவது மண்ணாங்கட்டியாவது.. அதெல்லாம் உங்களுக்கும் எனக்கும் தான். உலகாளும் உத்தமர்களுக்கல்ல.\nஅரசு ஊழியர்களை மொத்தம்மாக வீட்டுக்கு அனுப்ப முயன்ற ஜெயாவின் வீடு வாசலில் காவலுக்கு நிற்கும் தோழர்கள் கவனிக்க\n//அப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்\nகொலைவெறியோடு தாக்கும் போலீஸ் காரங்க மேல பிரைவேட் வழக்கு போடுங்கள் சாட்சியாக போட்டோ தான் இருக்க அப்புறம் என்ன \nஅடி பட்டவரும் அரசாங்க வேலை பார்க்கிறவர் தானே \nஇவர்களுக்கு தான் சங்கம் இருக்க \nபிரைவேட் வழக்கு போடும் போது காவல் துறை உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் ,உதவி கண்காணிப்பாளர் , கண்காணிப்பாளர் , மற்றும் ஐ ஜி , உள்துறை செயலாளர் வரை நீதிமன்றத்துக்கு இழுத்துவிடலாம் அவர்கள் வேறு இடம் மாரி போனாலும்' வழக்கிற்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டோட ஆஜரகின்ற சூழல் அமைந்து விடும் \nஎந்த ஒரு மேல் அதிகாரியும் இப்படிப்பட்ட சூழல் அமைவதை விரும்ப மாட்டார்கள் அப்புறம் என்ன \"அடித்தவன் படும் பாடு அடுத்தமுறை இந்த தவரை செய்ய\nதோன்றாது\" இப்படி இந்த சம்பவத்தில அடித்து வெரட்டிய போலீஸ் காரங்க எல்லோர்மேலையும் பிரைவேட் வழக்கு போடும் போது ஒரு நல்ல முடிவு வரும் \nஅடி பட்டவர் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால்' வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடுங்கள்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஒரு எம்.எல்.ஏவின் சில கவிதைகள்\nமுதலில் கவிதைகளைப் படியுங்கள். பிறகு பேசுவோம். இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சி...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/10/ias.html", "date_download": "2018-04-24T01:17:02Z", "digest": "sha1:RZIA5LBRDTSHRDGQQPPNCHUET5OK2TKN", "length": 41340, "nlines": 129, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "குஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா குஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.\nமோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது .\nமீண்டும் இது போன்றதொரு கலவரத்திற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா முகத்திரையை தெளிவுபடுத்த , மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது .\nஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.\nகுஜராத்தில் இந்து மதவெறியர்களுடன்போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.\nபயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.\nஅகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்உடைமை.\nஅச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள்மற்றவர்கள்.\nஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..\nஇருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்\n19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்\nதன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.\nமிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்துஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. ”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.\nபெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.\nஅமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.\nஅகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.\nவெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.\nவசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….\nமசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.\nபோலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.\nயார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.\nஇருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….\nஅகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்…இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.\nகொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….\nஇனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும் கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்\nஇந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம் பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம்இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.\n“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான்கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை”என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…\nகுஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:\nசாரே ஜஹா ஸே அச்சாஇந்துஸ்தான் ஹமாரா\nஇந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.\nகுஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.\nஇந்த இனப்படுகொலையின்நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று உள்ளார் என்ற வெறும் மாய கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ததியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமிபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும் நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என்பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43794-why-smartphone-hanging-virus-or-apps.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-04-24T01:05:53Z", "digest": "sha1:4DZBLX4O4QBH45WKLT7O4VI7V3WDG465", "length": 15375, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்? தீர்வு இங்கே! | Why Smartphone Hanging? Virus or Apps", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்\nதற்போதைய காலக் கட்டத்தில் செல்போன்கள் இல்லாதவர்கள் என கணக்கெடுத்தால் நூற்றுக் கணக்கில் கூட இருக்கமாட்டர்கள். ஏனெனில் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை செல்போன்கள் சென்றுவிட்டது. இளைஞர்களை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. ஸ்மார்ட் போன்களை முக்கியமாக அவர்கள் வாங்குவதற்கு காரணம் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கேமரா, போட்டோ எடிட், கேம்ஸ், உள்ளிட்டவற்றை ஜாலியாக உபயோகப்படுத்ததான். இதையெல்லாம் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போனின் வேகம் என்பது 6 மாதத்திலேயே குறைந்துவிடுகிறது. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் ஹேங்க் ஆவதால் தலை முடியை பிய்த்துக்கொள்பவர்களை பார்த்திருப்போம்.\nஇது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக வரும் ஒரு பிரச்னை தான். இருப்பினும் அவசரமான நேரத்தில் ஹேங் என்பது உச்சபட்ச எரிச்சலை உண்டாக்கும். இந்த ஹேங்கிங்கு முக்கியக் காரணம், உங்கள் போனில் ஸ்டோர் பண்ணியுள்ள ஆப்ஸ்கள். ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் டேட்டாக்கள் அப்படியே மெமரியில் தேவையற்றவையாக தங்கிவிடுகின்றன. இவற்றை நீங்கள் செட்டிங்க்ஸில் சென்று, அங்கு ஆப் செட்டிங்க்ஸில் சென்று, மேனேஜ் ஆப்ஸில் சென்று டெலிட் செய்ய முடியும். அப்படி செய்தாலும் அவை சில மணி நேரங்களுக்குள் மீண்டும் உங்கள் போனில் வந்து தேங்கிவிடும்.\nஇந்தப் பிரச்னையில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் தேவையற்ற ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள். அத்துடன் ஸ்மார்ட்போனில் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்ஸ்களை, மேனேஸ் ஆப்ஸில் சென்று கட்டாய நிறுத்தம் ( Force stop) கொடுத்துவிடுங்கள். இதுதவிர மாதத்திற்கு இரண்டு முறை உங்கள் ஸ்மார்ட்போனை ரீசெட் செய்யுங்கள். அப்படி செய்வதற்கு முன்னால் உங்களுக்கு தேவையான ஆப்ஸ்களை பேக்-அப் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். சிலர் ஆப்ஸ்கள் மற்றும் ரேம் கிளியர் போன்ற சாப்ட்ஃவெர்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அதன் மூலம் மேலும் ஸ்மார்ட்போன்கள் ஹேங்கிங் ஆகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. எனவே அதுபோன்ற சாஃப்வெர்களை பதிவிறக்கம் செய்யும்போது, சிறந்தவற்றை தேர்வு செய்யவும்.\nசில நேரங்களில் போட்டோக்கள், வீடியோக்கள், பாடல்கள் போன்றவற்றை அதிகமாக செல்போன் மெமரியில் சேமித்து வைப்பதாலும் போன் ஹேங்க் ஆவதுண்டு. எனவே மை ஃபைல்ஸ்-க்குள் சென்று அவ்வப்போது தேவையற்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிடுங்கள். இதுதவிர சிலர் செல்போன்கள் வைரஸ் தாக்கி விட்டதால் வேகம் குறைந்துவிட்டதாக கூறுவதுண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதுபோன்ற வைரஸ்கள் உங்கள் போன்களை குறைவாகவே பாதிக்கின்றன.\nஹேக்கர்கள் குறிவைப்பது உங்கள் ஸ்மார்ட்போன் வேகத்தை குறைக்க வேண்டும் என்ற இலக்கை அல்ல, அவர்கள் உங்களின் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மற்றும் உங்கள் கேமரா போன்ற ஊடுருவல்களுக்குத் தான். இருப்பினும் சில நேரங்களில், நீங்கள் இண்டர்நெட்டில் தேடுதல் நடத்திக்கொண்டிருக்கும் போது வரும், தேவையற்ற லிங்க்-ஐ கிளிக் செய்யும் போது வரும் வைரஸ் உங்கள் போனின் வேகத்தை குறைப்பது நிஜம் தான். எனவே நீங்கள் செல்போன் வெல்ல வேண்டுமா கார் வெல்ல வேண்டுமா பணம், பரிசு பெற வேண்டுமா என தோன்றும் போலியான லிங்க்-களை தவிருங்கள். இதுபோன்று சீனாவில் இருந்து சில லிங்க்குகள், சில சீன ஆப்ஸ்கள் மூலம் பகிரப்படுவதாகவும், அவற்றின் மூலம் உங்கள் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாகவும் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு\nநிர்மலா தேவி விவகாரம்: தமிழக ஆளுநர் மீது சந்தேகம் எழுப்பும் கம்யூனிஸ்ட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\n‘நீடித்து நிற்கும் பேட்டரி’: வெளியானது ஆசஸ் மேக்ஸ் ப்ரோ எம்1\nவாட்ஸ் அப் பயன்பாடு : இந்தியாதான் பர்ஸ்ட்\nஇரட்டை கேமராவுடன் மோட்டோ ஜி6 ப்ளஸ்: இன்று வெளியீடு\nஸ்மார்ட் போனுக்கு அடிமையானவரா நீங்கள்..\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nவெளியானது விவோ ஒய்71: பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு\nநிர்மலா தேவி விவகாரம்: தமிழக ஆளுநர் மீது சந்தேகம் எழுப்பும் கம்யூனிஸ்ட் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/05/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-04-24T01:08:52Z", "digest": "sha1:4BD5DIAEOEVWVFIRIOXRJNBEVY55IN7Z", "length": 17277, "nlines": 118, "source_domain": "site4any.wordpress.com", "title": "‘சில நேரங்களில் சில நண்பர்கள்…!’ – கருணாநிதி வேதனை | site4any", "raw_content": "\n‘சில நேரங்களில் சில நண்பர்கள்…’ – கருணாநிதி வேதனை\nயாருக்கும் நான் கனவில் கூட தீங்கு எண்ணாத நேரத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களே ஏன் தான் என் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, தெரியவில்லை, என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க. தலைவர், முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:\n எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது விளக்கிட இருக்கிறேன்.\nஎன் வாழ்க்கையில் எத்தனையோ இனிய நண்பர்கள் – அரசியல் ஈடுபாடு காரணமாக – கலை, இலக்கிய தொடர்பு காரணமாக என்னுடன் பழகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் என் மீது எந்தக் குற்றமும் இல்லாமல், புராணீகர் மொழியிலே சொல்ல வேண்டுமென்றால் – விதி வசத்தாலோ அல்லது கால வித்தியாசத்தாலோ தோழமை உணர்வைத் துண்டித்துக் கொண்டார்கள் – நட்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எதிர்முனையில் போய் நின்றுகொண்டு ஏசியும், பேசியும் எதிர்ப்புக் கணைகளை வீசியும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால் என்னைப் பொறுத்தவரையில் நட்பாக இருந்தபோது – அவர்கள்மீது கொண்டிருந்த பாசத்தை – நேசத்தை – பல்லாயிரம் முறை, பல கோடி முறை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான்; நான் எப்பொழுதுமே அப்படித்தான்\nநட்பு அறுந்து போய்விட்டது என்பதற்காக – நாராச மொழிகளில் நான் அவர்களை அர்ச்சித்தது கிடையாது. ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் பேசினார்கள் எப்படியெல்லாம் எழுதினார்கள் இப்பொழுதுகூட அந்த முறையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். எப்படி இருந்தவர்கள் – என் மீது எவ்வளவு அன்பு செலுத்தியவர்கள் – இப்போது காரணமின்றி நம் மீது சேறு வாரி வீசுகிறார்களே என்று எண்ணிக் கொண்டே – நான் படித்து முடித்த – புத்தக அடுக்குகளைப் பிரித்துப் பார்க்கும்போது – அதில் உள்ள ஒரு கடிதத்தைக்கண்டு, வியப்பு மேலிட்டவாறு – அதைப் படிக்கத் தொடங்கினேன்.\nஅதுதான் இதோ அந்தக் கடிதம் முரசொலிமாறன் உடல்நிலை கேடுற்ற நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எனக்கு ஒரு சிறைச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. எந்தச் சிறைச்சாலை முரசொலிமாறன் உடல்நிலை கேடுற்ற நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எனக்கு ஒரு சிறைச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. எந்தச் சிறைச்சாலை யார் எழுதியது என்பதையெல்லாம் நீயே படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்\n“அன்பு கனிந்த தலைவர் கலைஞர் அவர்கட்கு,\nசிறை வாழ்க்கையின் தனிமையும் வெம்மையும் எத்தகையது என்பதை என்னிலும் நன்குணர்ந்தவர் தாங்கள் என்பதால் “தொல்காப்பிய பூங்கா”வையே சிறைக்குள் அனுப்பி தமிழ் மணம் நுகர்ந்து மகிழச் செய்த தங்களின் உழுவலன்பு கண்டு நெகிழ்ந்தேன்.\nமருத்துவமனையில் நான் இருந்த போது இள.புகழேந்தி என்னைச் சந்தித்து தங்கள் சார்பில் உடல்நலம் உசாவியதோடு “தொல்காப்பிய பூங்கா” நூலினை அளித்தபோது பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சியடைந்தேன். நூலினைப் படிக்கப் படிக்க நோயும் மறைந்தது, தனிமையும் பறந்தது.\nநண்பர் மாறன் உடல்நிலை பற்றிய கவலை ஒருபுறம் வாட்ட, தமிழ் மீது தாங்கள் கொண்டுள்ள கரை காணாக் காதல் மறுபுறம் தூண்ட, தொல்காப்பியப் பூங்காவைப் படைத்தளித்தப் பாங்கினைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nமுதுகலைப் பட்ட வகுப்பில் எனது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் – எழுத்து – நச்சினார்க்கினியமும், தங்களின் ஆசிரியராக விளங்கியவரும் எனக்கும் ஆசிரியராக இருந்தவருமான மகா வித்வான் ச.தண்டபாணி தேசிகர் தொல்காப்பியம் – சொல் – சேனாவரையமும் – பேராசிரியர் மு.அண்ணாமலை தொல்காப்பியம் – பொருள் – இளம்பூரணமும் கற்பித்தனர். ஆனாலும் தொல்காப்பியம் படிக்கப் புகும்போதே இனம்புரியாத அச்சமும், தயக்கமும் மாணவப் பருவத்தில் என்னை வாட்டியதுண்டு. பெரும் பேராசிரியர்கள் பாடம் நடத்தி ஒருவாறாக அச்சத்தைப் போக்கினர்.\nஅந்த நாளிலேயே நீங்கள் “தொல்காப்பிய பூங்கா” நூலை எழுதியிருந்தால் தேவையற்ற அச்சமும், தயக்கமும் என்போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.\nகற்றறிந்த புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நூல் “தொல்காப்பியம்” என்ற நிலைமையை மாற்றி அனைத்துத் தமிழர்களும் விரும்பிச் சுவைத்துப் படிக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.\nதொல்காப்பியத்தின் சிறப்பை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தங்களுக்கே உரிய அழகுத் தமிழில், உருவகக் கதைகளாக வடித்துத் தந்துள்ள தங்களின் இந்தத் தொண்டு தமிழர்களால் என்றென்றும் நன்றியோடு நினைவுகூரப்படும் என்பதில் ஐயம் இல்லை. நூலினைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைத்தபோது நூறு மலர்களோடு நிறுத்திவிட்டீர்களே என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.\nசிறையிலிருந்தாலும் நினைவுகூர்ந்ததோடு தங்களின் பேரன்பினைப் பொதித்து நூலினை அனுப்பியமைக்கு என்றும் கடப்பாடுடையேன்.\nதங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை. தமிழன்னைக்கு மேலும் பல மலர்களைப் படைக்க வேண்டிக் கொண்டு, தங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு\nமாறன் பூரண நலம்பெற்றுத் தாயகம் திரும்பி, தனது பணியில் தொடர விழைகிறேன்.\nபேராசிரியருக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் எனது அன்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.\n எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய் இதைப்போல இன்னும் எத்தனையோ நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களுக்கு நான் கனவில்கூட தீங்கு எண்ணாத நேரத்தில், அவர்கள் ஏன் தான் என் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்குத் தெரியாது இதைப்போல இன்னும் எத்தனையோ நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களுக்கு நான் கனவில்கூட தீங்கு எண்ணாத நேரத்தில், அவர்கள் ஏன் தான் என் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்குத் தெரியாது தேவையில்லாமல் என்னைத் திட்டி எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்\nஆனாலும் நான் முதலில் எழுதியபடி அவர்கள் மீது துவேஷத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. எப்படி இருந்தவர்கள், இப்படி மாறி விட்டார்களே, அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருக்கிறேன். இப்படிப்பட்டவர்களை நினைத்துத்தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று என் நண்பர் ஜெயகாந்தன் எழுதினாரோ\nPrevious Postமுதல்வர் நிலம் ஒதுக்கிய விவகாரம்: தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்தியதுNext Postஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம்\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-24T01:15:51Z", "digest": "sha1:RQKCTQGTMVYLF4DHTUAXMUPD5FXGC6O3", "length": 10686, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்டர்சுபீல்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாசில் ஹில்லில் இருந்து அட்டர்சுபீல்டு நகரின் காட்சி\nஇடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்\nஅட்டர்சுபீல்டு (Huddersfield, i/ˈhʌdərzˌfiːld/) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள கிர்க்லீசு பெருநகர பரோவில் உள்ளடங்கிய ஓர் சந்தைப் பட்டிணம் ஆகும். இது லீட்சிற்கும் மான்செசுடருக்கும் இடையே பாதி தொலைவில் உள்ளது. இலண்டனில் இருந்து வடக்கே 190 miles (310 km) தொலைவிலும் பிராட்போர்டில் இருந்து தெற்கே 10.3 miles (16.6 km) தொலைவிலும் அமைந்துள்ளது. கிர்க்லீசு பெருநகர பரோவின் நிர்வாக மையங்கள் இங்குதான் உள்ளன.\nகோல்ன் ஆறும் ஹோல்ம் ஆறும் சங்கமிக்கும் இடத்திற்கருகே அட்டர்சுபீல்டு நகரம் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 146,234 ஆகும். தொழிற் புரட்சியின்போது இநகர் ஆற்றிய பங்கிற்காகவும் இரக்பி லீக் ஆட்டம் பிறந்த இடம் என்பதற்காகவும் முன்னாள் பிரதமர் ஹெரால்டு வில்சன் என்பதற்காகவும் பரவலாக அறியப்படுகிறது.\nவிளையாட்டுக்களில் அட்டர்சுபீல்டு பெயர் பெற்றது. இரக்பி லீக் அணி அட்டர்சுபீல்டு ஜெயண்ட்சு 1895இல் உருவான பழமையான அணியாகும். இங்கு அட்டர்சுபீல்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள கட்டிடங்கள் விக்டோரியா காலத்து வடுவமைப்பைச் சார்ந்தவை. இங்குள்ள தொடர்வண்டி நிலையக் கட்டிடம் மிகவும் அழகானது. இது ஐரோப்பிய கட்டிடக்கலைக்கான யூரோப்பா நோஸ்த்ரா விருது பெற்றுள்ளது.\nசெயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் உள்ள அட்டர்சுபீல்டு தொடர்வண்டி நிலையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Huddersfield என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Huddersfield என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:15:25Z", "digest": "sha1:TDJFSXBK5BJHKFTFNI6N4R4AXUVGGJXO", "length": 6373, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பிரட் ரிச்சர்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 3.00 23.06\nஅதியுயர் புள்ளி 6 108\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - -\n[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஅல்பிரட் ரிச்சர்ட்ஸ் (Alfred Richards, பிறப்பு: திசம்பர் 14 1867, இறப்பு: சனவரி 9 1904), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் ,9 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-04-24T01:23:56Z", "digest": "sha1:VARUQVKXBPGVQEJ5AF5S36WVHWWODI4Z", "length": 11335, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்கா நாகரிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகல்வி · சமயம் · தொன்மம்\nகட்டிடக்கலை · இன்கா சாலை அமைப்பு · படை\nவேளாண்மை · ஆன்டியச் சமையல்\nஇன்கா நாகரிகம் தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். பெருவின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 1938 முதல் 1533 வரையான காலப்பகுதியில் போர்கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய ஈக்குவடோர், பெரு, பொலிவியா, ஆர்ஜென்டீனா போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் கொலை செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது. 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது.\nசூரியனே இன்காக்களின் முதன்மையான கடவுள். இன்கா இனத்தவர் போருக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில கடவுளருக்கு படையல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர்.\nஇன்கா மக்கள் வேளாண்மைக்கு ஒவ்வாத மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்தனர். இச்சிக்கலைத் தீர்க்க அவர்கள் பயிர் செய்வதற்கேற்ப மலைச்சரிவினை வெட்டிப் பயிர் செய்தனர். அவர்கள் நீர்ப்பாசன வசதிகளையும் செய்திருந்தனர். சோளம், உருளைக்கிழங்கு, பருத்தி, தக்காளி முதலியவற்றைப் பயிர் செய்தனர். இன்காக்களுடைய முதன்மையான உணவு உருளைக்கிழங்கு ஆகும். இன்கா நாகரிகமே உருளைக்கிழங்கை பயிர்செய்த முதல் நாகரிகம்.\nஇன்காக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவர்கள் மற்ற நாகரிகங்களுடன் போரிலும் ஈடுபட்டனர். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இன்காப் படையே மிகவும் வலிமையனதாக இருந்தது. ஏனெனில் அவர்களால் எந்த ஒரு உழவனையோ அல்லது குடிமகனையோ போர் வீரனாக மாற்ற முடிந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது ஒரு போரிலாவது பங்கேற்றிருக்க வேண்டுமென்ற ஒரு விதி இருந்தது.\nஇன்காக்கள் போருக்குச் செல்லும் போது முரசு கொட்டி கொம்பூதிச் சென்றனர். தலை, மார்புப் பகுதிகளுக்கு கவசங்களைப் பயன்படுத்தினர். கோடாரிகள், ஈட்டிகள், இரம்பம் போன்ற மரத்தாலான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இன்காக்களின் சிறந்த சாலையமைப்பு போர்வீரர்கள் விரைவாக நகர்வதற்கு உதவியது. மேலும் ஒரு நாளில் செல்லக்கூடிய தொலைவில் நிறைய தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நல்ல சாலைகளின் காரணமாக செய்தி கொண்டு செல்வோரும் விரைவாகச் சென்று வேகமான தகவல் தொடர்பு இருந்தது. சேவகர்கள் ஓடிச்சென்று தகவலை அடுத்தவரிடம் தர அவர் சிறு தொலைவு ஓடி அவருக்கு அடுத்தவரிடம் சேர்ப்பார். இவ்வாறு தகவல் சென்று சேர்க்கப்பட்டது. ஒரு நாளில் 240 கி.மீ வரை தகவல் கொண்டு செல்லப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ungalsudhar.blogspot.com/", "date_download": "2018-04-24T01:06:58Z", "digest": "sha1:B3EXPODRTQACRVEZTSU4SPW2EMLISTYU", "length": 56638, "nlines": 231, "source_domain": "ungalsudhar.blogspot.com", "title": "நானும் என் உலகும்...!!", "raw_content": "\nஎனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA... எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.\nசெவ்வாய், 3 ஏப்ரல், 2018\nபிசிறடிக்கிற பெண் குரலுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த வசீகரம் இருப்பதாய் உணர்கிறேன். வழமைபோல மென்மையாகவோ, கீச்சுக் குரலாகவோ, கணீர் வெண்கலக்குரலாகவோ, மொத்தமாய் மிரட்டுகிற முரட்டுக் கடுமையாகவோ அல்லாமல் கொஞ்சம் அங்கும் இங்குமாய் எத்தன்மைக்கும் மையமாய் ஒலிக்கிற குரல்.\nமுகங்களின் சாயல் தேடுகிற மனிதர்கள் பற்றியோ அல்லது முகங்களின் சாயல் பற்றியோ, வாசனைகளை அடையாளம் காணுபவர்கள் பற்றியோ, சர்வநிச்சயமாய் மனுஷ்யபுத்திரன் போல யாரேனும் கவிதைகளாகவும், ஜி.ஆர்.சுரேந்திரநாத் போல யாரேனும் கதைகளாகவும், ராஜ சுந்தர்ராஜன் போல யாரேனும் கட்டுரைகளும், எங்கேனும் எப்போதேனும் சர்வநிச்சயமாய் எழுதியிருக்கக் கூடும்.\nஇம்மாதிரி குரல் சாயல் தேடுதல் கொஞ்சம் வித்தியாசம். காலங்காலமாய்க் காதறிந்த பாடகிகளின் குரல் சாயலல்ல நான் சொல்வது. பாட்டுப்பாட வாகில்லாத குரல் பதம் அது. என் நினைவில் நிற்கிற சற்று பிசிறடிக்கிற குரல் கொண்ட தேவதைகள் பெரும்பாலும் பாட்டுப் பாட விரும்பாத அல்லது பாடப் பிடிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.நிறையவும் பேசப் பிடித்தவர்களாய் இருந்திருக்கலாம். கவிதைகளையோ அல்லது பாடல்வரிகளையோ உரக்க வாசித்துக்க விரும்புபவர்களாய் இருந்திருக்கலாம். குரல்கள் நினைவிருக்குமளவு முகங்களோ குணங்களோ நினைவிலில்லை.\nஆட்டோக்ராஃப் படத்தில் மலையாளத்தில் கொஞ்சுகிற கோபிகாவின் குரல் இந்த வகையறா. அந்தக் குரலுக்காகவே அந்தப் படத்தை நிறைய பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் இதற்கிணையாய் காதுகளில் ஒலித்த பெரும்பான்மை மலையாளக் குரல்களென்பது தற்செயலா தெரியவில்லை.\nஅதற்கு முன்பு இதே ஒலிச்சாயலில் கேட்டது ஹேராம் திரைப்படத்தில் பெங்காலிக் கவிதை சொல்லும் ராணி முகர்ஜியின் குரல். இப்போதும் ’நீ பார்த்த பார்வை’ பாடல் தொடங்கி நாற்பத்தி ஒன்பதாவது நொடியில் ஜிபோனந்த தாஸின் ஆகாஷ் ஜ்யோத்ஸ்னா கவிதையை ராணி தன் பிசிறடிக்கிற குரலில் பியானோ பின்னிசையோடு உச்சரிக்கத் தொடங்குகையில் சர்வநிச்சயமாய் நமக்குப் பைத்தியம் பிடிக்கக்கூடும்.\nஇன்று மாலை காஃபிக் கோப்பையோடு அலுவலகம் அமைந்திருக்கிற பெருவளாகத்தில் வெயில்வாங்கி நடந்து கடக்கையில் தூரத்தில் யாரோ ஒரு பெண் ஒருமாதிரி உடைந்த உத்தரப்பிரதேசத்து இந்தியில் செல்ஃபோனில் கெஞ்சிக் கொஞ்சி பேசியபடி என்னை தாண்டிச் சென்றாள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: குறும்பத்தி , பத்தி\nஞாயிறு, 1 ஏப்ரல், 2018\nகொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று\nநானூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட நாவல், ஊதாப் பூக்களின் நீலப் புத்தகமாகவும், ரத்தப் பூக்களின் சிவப்புப் புத்தகமாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. “சுண்ணாம்புக் குழிக்குள்ள குதிக்கிறவனத் தான் கட்டிப்பேன்” எனச் சொல்கிற சிறுமியின் பேச்சைக் கேட்டு கொதிக்கிற சுண்ணாம்புக் குழிக்குள் குதிக்கிற அளவுக்கு அதீத குறும்புத்தனமும் வெகுளித்தனமும் கொண்ட சிறுவன் கதிரின் கதையில் தொடங்குகிறது நீலப்புத்தகம். அவனுடைய பால்யமும், குறும்புத்தனங்களும். விடுதி வாழ்க்கையும், விவிலிய வாசகங்களும், அவன் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறைகளுமாய்த் தொடர்கிற கதை, பொருள் தேடும் பொருட்டு நாடோடியாய் வேவ்வேறு தொழில்கள் செய்து அலைந்தபடி வாழ்கிற கதிர், ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தால் கீழ்மையாகக் கருதப்படுகிற அத்தனைக் குற்றங்களையும் செய்யத்தொடங்குகிறான்.\nகம்போடியாவின் தலைநகர் நோம்ப்பென்-ல் (Phnom Penh) நிகழ்கிற கோவிந்தசாமியின் கதை. இந்தக் கதையினூடாக ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையின் காட்சிகளும் விவரணைகளும் நம் கண் முன்னே விரிகின்றன. க்மெர் ரோஜ் (Khmer Rouge) என்கிற புரட்சிப்படையும் கம்போடிய ராணுவமும் போரின் பெயரால் செய்த கொடுமைகளும் கொலைகளும் மனிதத்தின் மீதான நமது நம்பிக்கையையே அசைத்துப் பார்க்கக்கூடியவை. இந்த குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் இடையே சிக்கி அவதிப்படுகிற கோவிந்தசாமியின் குடும்பத்தினர்; இதிலிருந்து எப்படியோ தப்பித்து ஊர்வந்து சேர்கிறான் அவருடைய மகன் அழகர்சாமி.\nசிறுவயதில் தன் கண் முன்னே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இரக்கமென்றால் என்னவென்றே தெரியாத குரூரமும் சுயநலமும் மிகுந்தவனாக மாறிவிட்ட அழகர்சாமி, கதிரின் தந்தை. செய்த குற்றச்செயல்களுக்காக பல காலம் சிறைச்சாலையில் கடத்துகிறவர். அவர் சார்ந்த கதைப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ள மனிதர்களும், அவர்களின் கதைகளும், அதிகாரத்தின் பெயரால் நடக்கிற அவலங்களும் அரசியலும் நமக்குச் சொல்லப்படுகின்றன.\nதன் தந்தை அழகர்சாமியின் மீது கதிர் கொண்டிருக்கிற அதீத வெறுப்பும், கொலைவெறியும், அதற்கான காரணமும், கதிரின் நோக்கமுமே மீதிக்கதை.\nஇரத்தம் தெறிக்கிற ஒரு கொலையைக் காட்சிப்படுத்துவதினூடாக மானுட மேன்மையையும் அன்பையும் பேசிச் செல்கிற கொரியப்படங்களுக்கு இணையான கதை சொல்லல் என்பேன். குறிப்பாக ’சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்’ என்கிற பதினைந்துபக்க அத்தியாயத்தில் அதிகாரங்களாகவும் சிறு சிறு பத்திகளாகவும் எழுதப்பட்டிருக்கிற கதையின் பகுதிகளும் கருத்துகளும் நிச்சமாக ஒரு மாறுபட்ட வாசிப்பனுவத்தை நமக்கு வழங்குகின்றன\n”இங்கே எல்லாம் சரியாய் இருக்கிறதென்கிற மாயைகளை, அன்பின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறதென்கிற பொய் நம்பிக்கைகளை உடைத்து, துரோகமும் சூதும்தான் மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பதை ஜப்பானின் ஆதி காவியமான கெஞ்சிக் கதை துவங்கி இலியட், மஹாபாரதமென எல்லாப் பெருங்காவியங்களும் குறுங்காவியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்குள்ளிருக்கும் சக மனிதர்களின் மீதான வெறுப்பைச் சுமந்துகொண்டு அலையக் காரணமாகிவிடுகிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும், அதன் பொருட்டு நாம் எத்தனை இழிவானவர்களாகப் பார்க்கப்பட்டாலும். எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை என்பதுதான் வெறுப்பின் தனித்துவம்.\"\nமுன்னுரையில் இப்படிச் சொல்லித்தான் துவங்குகிறார் எழுத்தாளர். கொமோரா நாவலின் மொத்த அடித்தளமும் இதுதானென இங்கேயே நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது.’கொமொரா’ என்பது பைபிளில் சொல்லப்படுகிற ஒரு நகரத்தின் பெயர். அங்கே வாழ்கிற மக்களின் பாவங்களுக்கான கடவுளின் தண்டனையாக முழுமையாய் தீக்கிரையான இரு நகரங்கள் சோதோம் (Sodom) மற்றும் கொமோரா (Gomorrah) ஆகியவை.\nஇந்தப் பெயரை நாவலுக்கு வைத்ததன் மூலம் நமக்குச் சொல்லப்படும் செய்தி, இது பொதுவான தேவதைகளின் உலகில் அன்பு ஊற்றெடுக்க நிகழ்கிற நல்லவர்களின் கதை அல்ல என்பதே. இங்கே இவர்களெல்லோரும் நல்லவர்கள்; எங்கிருந்தோ வருகிற ஒரு தீயவன்; அவன் செய்த தீமை; இறுதியில் அன்பால் தீமை தோற்று நன்மை வெல்லுகிற தேய்வழக்கு; இது மாதிரியான பொய்த்தோரணங்கள் எதுவும் எல்லை. நன்மை தீமையை தட்டையாக ஒற்றைப்படையாக அணுகுகிற கதையும் இதுவல்ல.\nவன்முறையும், வஞ்சமும், கோபமும், துரோகமும், பயமும், இரத்தமும், காமமும் நிறைந்து கிடக்கிற மனிதர்களும், அவர்களின் கதைகளின் ஊடாக அவரவர்கள் கண்டடைகிற உண்மைகள் அல்லது ஒளிக்கீற்றுகள் அல்லது நம்பிக்கைகளையும் பற்றிப் பேசுகிற நாவல் இது.\nஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: கொமோரா , நாவல் , புத்தக அறிமுகம் , புத்தகம் , லஷ்மி சரவணகுமார்\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nபெருங்காதல் தேவதைக்கு - Koi No Yokan\nஇத்தனை மனநிறைவோடும் பொங்கும் புன்னகையோடும் ஒரு கடிதத்தை எழுதத் தொடங்குவேனென சத்தியமாய் நினைத்தேனில்லை. எப்போதுமே சேருமிடம் குறித்த கவலைகளோடும், போகும் பாதை குறித்த பயங்களோடும், நினைவின் சுமைகளோடும், நீள் நெடுங்கனவுகளோடும் பயணித்துத் திரிந்தவனுக்கு, உன் காதல் எத்தனை பெரிய விடுபடலென வார்த்தைகளில் சொல்லி மாளாது.\nஎதிர்பாராத நேரத்தில் என் தோள்மேல் வந்தமர்ந்து பின் விலகிப் பறக்க மறந்து என்னையே சுற்றிவருகிற ஒரு பட்டாம்பூச்சியைப் போல, என் தோட்டத்துப் பழங்களின் ருசிக்குப் பழக்கப்பட்டு தினந்தவறாது வரும் சிற்றணில் போல, வழிதவறி வந்தக் காட்டினுள் வாழப்பழகிவிட்டதொரு முயல்குட்டி போல, என்னை உன் நினைவுகளால் எப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கிறாய் நீ.\nஉன் அருகாமையால், உன் வியர்வை மணத்தால், உன் சிணுங்கல்களால், உன் மென் தொடுதல்களால், உன் முத்தங்களால், உன் புன்னகையால், உன் கண்ணீரால், உன் சொற்களால், உன் உடலால், உன் பேச்சால், உன் நினைவால், உன் வெப்பத்தால், உன் கண்சிமிட்டல்களால்,\nஎன் உலகு நிறைத்து...பிழைத்துக் கிடக்கின்றேன் நான்.\nநான் படித்த அத்தனைக் கதைகளும்,ரசித்த அத்தனைக் கவிதைகளும், கேட்ட அத்தனைப் பாடல்களும், கடந்து வந்த அத்தனை மனிதர்களும், மேற்கொண்ட அத்தனைப் பயணங்களும், காலம் மறந்து, சுற்றம் மறந்து, யாவும் மறந்து, நெடிந்து நீள்கிற நம் உரையாடல்களுக்காயென பிரத்யேகமாய் இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததாய் உணர்கின்றேன். போலவே உன் கனவுகளைக் காணவும், உன் உலகத்துக் கதைகளைக் கேட்கவும், உன் உலகத்துக் கடவுள்களையும் மனிதர்களையும் சாத்தான்களையும் தேவதைகளையும் சந்தித்துக் கை குலுக்கவும் தயாராய்க் காத்துக் கொண்டிருக்கிறேன் .\nஇனி நான் பயணிக்கிற எல்லா சாலைவழிகளிலும், எல்லா மலையேற்றங்களிலும், எல்லா விடியல்களிலும், எல்லா பனிக்காலப் பின்னிரவுகளிலும், எல்லா மழைநாள் மதியங்களிலும், உன்னோடும் உன் நினைவோடுமே வாழ்ந்து களிக்க விழைகிறேன்.\nவெறும் வார்த்தைகளிலும் பாடல்வரிகளிலுமாய் அன்பைத் தேடித்திரிய விதிக்கப்பட்டவன் நான்; மறுப்புகளின் வாதையை ருசித்துப் பழகியவன்;\nதிறக்கப்படாத கதவுகளெனத் தெரிந்தே தினமும் பூங்கொத்துகளோடு காத்திருந்தவன்;\nகடந்து வந்த அத்தனை மனங்களில் ஒன்றேனும் வார்த்தைகளினூடாய் என்னைப் படித்துணர்ந்துவிடாதாவென கைகளில் எப்போதுமே ஒரு கற்றைக் கடிதங்களைச் சுமந்தலைந்தவனை,\nஎன் எல்லா பிழைகளோடும் என்னை ஏற்றுகொண்டு\nஆரவாரமாய் எந்தன் கைபிடித்திழுத்துச் சென்று\nஉன் உலகினுள் சேர்த்துக் கொண்ட பெருங்காதல் தேவதைக்கு...\nஇந்நாளும் இனி வரும் எந்நாளும் நமக்கே நமக்கானதென வாழ்ந்து தீர்ப்போம் வா..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: கடிதம் , காதல்\nவியாழன், 30 நவம்பர், 2017\nதமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி - SURGE - Sushila Ravindranath\nபொதுவாக இந்தியாவில் தொழில்முனைவோர் / தொழிலதிபர்கள் என்றாலே டாட்டா/பிர்லா (வழக்கொழிந்த தேய்வழக்கு) தொடங்கி அம்பானி அதானி வரையிலும் வடநாட்டு உதாரணங்களே முன்னிறுத்தப்படுவதுண்டு. தாராளமயமாக்கலுக்கும் முன்னும் சரி பின்னும் சரி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. உலகலவில் புகழ் பெற்ற பலர் உருவானதும் கோடிகளில் புரளும் வர்த்தகங்கள் உருவானதும் இங்கேயே நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு கொஞ்சமும் சளைக்காதவை உருத்தெரியாமல் போனவர்களின் தோல்விக்கதைகள்.\nசுசிலா ரவிந்திரன் எழுதிய 'Surge: Tamil Nadu's Growth Story' என்ற புத்தகம் இப்படியான கதைகளைத் தான் வருடங்கள் வாரியாக தரவுகளோடு பேசுகின்றது. சுதந்திரத்துக்குப்பின் 50களில் தொடங்கி 60கள் வரையிலான பெரிய தொழிற்சாலைகள்; சிம்சன்ஸ் (அமால்கமேஷன் குழுமம்), T.I சைக்கிள்ஸ் (முருகப்பா குழுமம்), TVS மாதிரியான பெரும் குழுமங்களின் / குடும்பங்களின் ஆதிக்கத்திலேயே இருந்துவந்திருக்கின்றன. இவர்கள் தங்களின் வியாபாரத்தை தகவமைத்துக் கொண்ட முறையும், காலத்துக்கேற்றார் போல பரந்துபட்டு முதலீடுகளை மேற்கொண்ட விதமும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்களின் பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை தந்ததும் (பெரும்பாலும் வெளிநாடுகளில் படித்தவர்கள்) என ஏராளமான தகவல்கள் உண்மையிலேயே வியப்பூட்டின.\nஒவ்வொரு குழுமத்தின் கதையும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், என்னைக் மிகவும் கவர்ந்தது இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் MRF நிறுவனத்தின் கதை தான். அதன் நிறுவனர் மேமன் மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட ரப்பர் தோட்டங்கள் சொந்தம். அதனால் அவர் முதன்முதலில் உற்பத்தியில் முதலீடு செய்ய முடிவெடுத்த பொருள் – பலூன். ஆம் பலூன்களே தான்; 10,000 ரூபாய் முதலீட்டில் சென்னை திருவொற்றியூரில் தொழிற்சாலை தொடங்கி, பின்பு தரமில்லாத ஆனால் விலை குறைவான சீன பலூன்களின் போட்டி காரணமாக (அப்போதே சீனாவின் போட்டி) பலூன்கள் தயாரிக்கிற முடிவை விட்டுவிட்டு பொறியியல் உபகரணங்கள், லேட்டக்ஸ் பொருட்கள் என பாதையை மாற்றி treading rubber என்கிற வாகனங்களின் சக்கரங்களுக்குத் தேவைப்படுகிற ரப்பர் ஷீட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்து, பின் ஜெர்மானிய/ஐரோப்பிய/அமெரிக்க நிறுவனங்களோடான வர்த்தக ஒப்பந்தம்; அவர்களின் தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து இங்கேயே டயர் உற்பத்தி; விளம்பரங்கள், விளையாட்டுத் துறையில் முதலீடு (சச்சின் பேட், கார் பந்தயங்கள், சென்னையின் பேஸ் ஃபவுண்டேஷன்); என வளர்ந்து இன்று இந்திய சந்தையில் 25% பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கின்றது MRF.\n1960-களின் இறுதியில் தொடங்கி 70களின் மத்தியில் வரையிலும் வங்கிகளின் தேசியமயமாக்கம், MRTP (Monopolies & Restrictive Trade Practices Act) சட்டம் ஆகியவற்றால் தனியார் தொழில்துறை மொத்தமாக முடங்கிப்போகின்றது. 80களில் கொஞ்சமாய் மாற ஆரம்பித்த இந்த பொருளாதார/தொழில்துறை மந்தநிலை உலகமயமாக்கலுக்குப் பின் பல கதவுகளைத் திறந்துவிட்டு எண்ணிலடங்கா வாய்ப்புகளையும் உருவாக்கியது. இந்த நேரத்தில் சந்தையில் வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றி நிறைய பேசுகிறார் சுஷிலா. நிதி நிறுவனங்கள் (ஸ்ரீராம் குழுமம்), மருத்துவத்துறை (அப்பல்லோ குழுமம்), பெட்ரோலிய ரசாயனத் துறை (SPIC) ஆகியவை இவற்றுள் அடக்கம்.\n90களுக்குப் பின் தகவல் தொழில்நுட்பம் / தொலைத்தொடர்பு துறைகளில் ஏற்பட்ட மாற்றத்தில் உருவான நிறுவனங்களாகிய சிஃபி (சத்யம் குழுமம்), சன் குழுமம் (மாறன் சகோதரர்கள் - ஊரறிந்த கதை), TCS, Polaris, Cognizant, Ramco ஆகியவற்றின் தொடக்ககால கதைகள் மட்டுமின்றி, செஷல்ஸ் சிவசங்கரன் (டுபாக்கூர் போலி முதலீட்டாளர்களின் முன்னோடி), முதலீட்டாளர் P.ராஜரத்தினம் (பாடாவதி நிறுவனங்களாய்ப் பார்த்து பார்த்து கையகப்படுத்துவதிலும் எங்கிருந்து முதலீடு வந்ததென்பதை அதீத இரகசியமாக வைத்திருப்பதிலும் பெயர் ‘போனவர்’; சிறைவாசம் அனுபவித்து மீண்டும் வந்து ஒரு சுற்று ஆடி பின்பு மர்மாகிவிட்டார்) என பலரையும்/பலதையும் பற்றிப் பேசிச் செல்கிறார் சுஷிலா.\nதமிழகத் தொழில்துறை வளர்ச்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பெரும்பங்கு பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. அதில் முதன் முதலாக தென் கொரியர்கள் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ஹ்யூண்டாய், தமிழக அரசு மற்றும் TIDCOவின் பெரு முயற்சிக்குப் பின் இங்கு வந்த ஃபோர்ட் நிறுவனம் (அவர்களுடைய ஆயிரெத்தெட்டு அபூர்வ நிபந்தனைகள்..), ஜப்பானிய-ஃப்ரென்ச் கூட்டுத்தயாரிப்பான ரெனோ-நிஸான் நிறுவனம், டஃபே ட்ராக்டர்கள், பழம்பெரும் அஷோக் லேலாண்ட், ராயல் என்ஃபீல்டு என அத்தனை நிறுவனங்களின் தோற்றம் குறித்தும் வளர்ச்சி குறித்து பேசப்பட்டிருக்கின்றது.\nமொத்த புத்தகத்திலும் என்னை மிகவும் கவர்ந்தது சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற நகரங்களில்/ஊர்களில் உருவான industrial clusters பற்றிய தகவல்கள் தான். கோவையில் மட்டுமே நூற்பாலைகள் (PSG குழுமம், பன்னாரி அம்மன் குழுமம்), பம்ப் தொழிற்சாலைகள் (CRI பம்ப்ஸ், சுகுணா பம்ப்ஸ்), ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், நூற்பாலை இயந்திர பாகங்கள், பிற மோட்டார்(கள்) உற்பத்தி என வகை வகையாக ஏகப்பட்ட தொழிற்சாலைகள். இது போக திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் (ஏற்றுமதி / இறக்குமதி தனிக்கதை), சங்ககிரி/திருச்செங்கோடு பகுதிகளில் போர்வெல் ரிக் லாரிகள் (எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4000க்கும் மேல்), சிவகாசியில் தீப்பெட்டி - பட்டாசுகள் - அச்சு, நாமக்கல்லில் கோழி/முட்டை பண்ணைகள், வட ஆற்காடு மாவட்டங்களான வேலூர்/ஆம்பூர்/வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.\nஇது போக ஈரோடு (சக்தி மசாலா); சேலம் (K.P.நடராஜன் - KPN ட்ராவல்ஸ்); திருச்சி (லயன் டேட்ஸ்); ராம்ராஜ் வேஷ்டிகள்; சாஷே பாக்கெட்டுகளால் நுகர்வோருக்கான சில்லறை விற்பனை சந்தையில் ஒரு பெரும் புரட்சியையே நிகழ்த்திய கவின்கேர் குழுமம்; பால் சார்ந்த தயாரிப்புகளில் பட்டையைக் கிளப்பும் ஹேட்சன் குழுமம் (ஆரோக்யா பால், ஐபாகோ ஐஸ் க்ரீம்); இப்படி ஒவ்வொரு நிறுவனமும் உருவான விதமும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் நிச்சயம் உங்களை அசரடிக்கக் கூடும். இறுதியாக தமிழகத்தின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரான ஸ்ரீதர் வேம்பு (Zoho corp), கிரீஷ் மாத்ருபூதம் (Freshdesk), சுரேஷ் சம்பந்தன் (OrangeScape), கிரீஷ் ராமதாஸ் (Magzter) போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் உண்டு.\nதொழில்முனைவோர், தொழிலதிபர்கள், பெருமுதலாளிகள் (காம்ரேடுகள் மன்னிக்க) பற்றிய கதைகள் மீது எப்போதுமே எனக்கு அதீத ஆர்வமுண்டு. இவர்கள் தங்களுடைய பயணத்தை எங்கே தொடங்கியிருப்பார்கள் தங்களுடைய பாதை இதுதானென எப்படி முடிவு செய்திருப்பார்கள் தங்களுடைய பாதை இதுதானென எப்படி முடிவு செய்திருப்பார்கள் பரம்பரை பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு காலத்தை மீறிய கனவைச் சுமந்தபடி பெரும் யோசனைகளோடு ஏதோவொரு புள்ளியில் அத்தனை எண்ணங்களையும் செயல்வடிவமாக்கி வெற்றிக்கதைகளோடு வலம் வருபவர்களாக இருப்பார்கள். அல்லது எழவே முடியாமல் தடம் தெரியாமல் வீழ்ந்திருப்பார்கள்.\nஎன்னைப் போலவே உங்களுக்கும் தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார மாற்றங்களினால் விளைந்த நிகழ்வுகள், வெற்றி/தோல்வி கதைகள் குறித்து அதீத ஆர்வம் இருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகம் உங்களுக்கு செம்மை தீனி...\nஇந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ’பாயும் தமிழகம்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. அதை வாங்க இங்கு: க்ளிக்கவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதேடலின் முடிவு அல்லது அடைதலின் தொடக்கம் - Ineffable Epiphany\nCaption: https://minimograph.files.wordpress.com/2013/10/mg_roach1.jpg பேரன்பின் பார்ட்னருக்கு, ஓவ்வொருமுறை உனக்கு கடிதமெழுதும் போதும...\nஇந்த தளத்தினை தொடரும் நண்பர்கள்\nகொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று\n24 மணிநேரமும் இங்க திரிவேன்\nஇந்த தளத்தில் அதிகம் பேர் வாசித்தவை\nதேவதைமொழிச் சாபம் - Soliloquy\nஉரையாடல்களுக்கு உடனிருக்காமல் நினைவுகளை மட்டும் துணையிருத்தி பறந்து போதல் தேவதைமொழிச் சாபம்...\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன \nகாலம் : 5054A.D மனித இனம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறிவிட்டது . ஒளி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வாகன...\nhttp://hdwpics.com/ முகம் தெரியாதவரின் மரணங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொண்டவனில்லை ஆணோ பெண்ணோ வயோதிகரோ குழந்தையோ வளரிளம்பருவமோ யாரா...\nபுல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2\nஇந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்...\nபுல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1\nஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத்தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந...\nகம்பனும் காதலும் – கண்ணும் கண்ணும் நோக்கியா\nரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மித...\nஇசை சூழ் தனிமை - Playlist#2\nஇதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1 ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட த...\nவட்டியும் முதலும் - ராஜு முருகன்\nஇது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து ...\nஐ.டி - வேலையுள்ள பட்டதாரி\nஇன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்சம் இஞ்சினியர்கள் படிப்ப...\nநிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nகீ த ப் ப் ரி ய ன்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nமன்மதன் அம்பு - திரை விமர்சனம்.\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...\nசினிமா - கனவில் உறையும் உலகம்..\n10 காண்பி எல்லாம் காண்பி\nதீம் படங்களை வழங்கியவர்: sololos. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_52.html", "date_download": "2018-04-24T01:19:21Z", "digest": "sha1:2XAAKXYOJGASCJ7VRCGOEXR7HDGYUPGJ", "length": 6027, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விரைவில் அமைச்சர் ரிசாதுடன் இணையவுள்ள மு.காவின் பிரதியமைச்சர் ஹரீஸ்? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / விரைவில் அமைச்சர் ரிசாதுடன் இணையவுள்ள மு.காவின் பிரதியமைச்சர் ஹரீஸ்\nவிரைவில் அமைச்சர் ரிசாதுடன் இணையவுள்ள மு.காவின் பிரதியமைச்சர் ஹரீஸ்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்துள்ள இந்நிலமையில் இந்த கூட்டு தற்பொழுது திகாமடுல்ல மாவட்டத்தில் பெரும் பலமாக உருவெடுத்துக்கொண்டு வருகிறது.\nமுஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்கள் முன்னாள் மேயர்கள், தவிசாளர்கள், இதர கட்சிப் போராளிகள் இந்த கூட்டுடன் இணைந்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஹரீஸ் அவர்களும் இணையப்போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது இந்த தகவலின் நம்பகத்தன்மை எவ்வாறு என்பதை கேள்விக்குறியாக வைத்துவிட்டு ஹரீஸ் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி கட்சி முக்கியஸ்தர்கள் பல முரண்பாடான கருத்துக்களுடன் இருப்பதாக அறியக்கிடைக்கிறது.\nஹசனலி - அன்சில் - தாஹிர் ஆகியோர் தொலைபேசி மூலம் ஹரீசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் எமது புலனாய்வு செய்தியாளர் குறிப்பிட்டார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathavaraj.com/2009/05/blog-post_30.html", "date_download": "2018-04-24T00:41:56Z", "digest": "sha1:67ZH2Y2ELSUGK77XRTCQWBN2SN4RTBWU", "length": 51602, "nlines": 276, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: “மனுஷங்கதான நாம எல்லாம்..!” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சொற்சித்திரம் � “மனுஷங்கதான நாம எல்லாம்..\n“டோக்கன் நம்பர் எட்டு” என்று அழைக்கப்பட்டவுடன் இவர் வேகமாக கவுண்டர் பக்கம் சென்றார். “எவ்வளவு சார்” என்று கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்து அந்த கேஷியர் கேட்டார். “ஆயிரம் “ என்றார். சடசடவென்று பணத்தை எண்ணி பாஸ்புக்கோடு தந்து விட்டு, அடுத்த டோக்கனை அழைக்க ஆரம்பித்தார். இவர் ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று பணத்தை எண்ணினார். ஐயாயிரம் இருந்தது கேஷியரைப் பார்த்தார். அவர் வேறு யாருக்கோ பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார். விளங்கிவிட்டது. பத்து நூறு ருபாய்த் தாளுக்குப் பதிலா பத்து ஐநூறு ருபாய்த் தந்து விட்டார். தயக்கமாய் இருந்தது. யாரும் தன்னையும், கையிலிருக்கும் பணத்தையும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். பணத்தை பையில் வைத்துவிட்டு மெல்ல நகன்றார். நடுக்கமாய் இருந்தது.\nஉரக்கடையில் வந்து உட்கார்ந்த பிறகு இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெயில் என்றைக்கும் விட அதிகமாய் இருந்தது. அவிந்து போனார். மதியத்திற்கு மேல் வங்கியில் கணக்கு முடிக்கும் போது, பணம் குறைந்ததை கண்டுபிடித்துவிடுவார்கள். எப்படிக் குறைந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாது. தன்னிடம் அதிகமாய் பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரமும் இருக்காது. படபடவென்று அடித்தது. காளிமுத்துவிடம் வாங்கிய கடனுக்கான இரண்டு மாத வட்டியை கொடுத்துவிட முடியும். காலையில் வந்துகூட தாறுமாறாய்ப் பேசிவிட்டுப் போய்விட்டான். என்ன செய்ய. தொழில் பண்ணுகிற மாதிரியா இருக்கிறது.\n“யாரும் வந்து என்னை கேட்டால், சாப்பிடப் போயிருக்காங்க என்று சொல்லு” கடையில் இருந்த பையனிடம் சொல்லி வீட்டிற்குச் சென்றார். “என்னங்க... என்ன நினைப்பில் இருக்கீங்க... மோர் ஊத்திச் சாப்பிடாம கையக் கழுவிட்டீங்க” என்றார் அவரது மனைவி. கடைக்குத் திரும்பும் போது, ஒரு பைக்கில் அடிபடப் பார்த்தார். சுற்றியிருந்தவர்கள், கவனமில்லாமல் போனதற்கு இவரைத் தான் சத்தம் போட்டார்கள். கடைக்கு வந்து பையனை சாப்பிட அனுப்பி விட்டு உட்கார்ந்தார். கரண்ட் போய் விட்டது. வேர்த்து வழிந்தது.\nபணத்தைத் திரும்ப ஒருமுறை எண்ணினார். பாஸ்புக்கோடு பீரோவில் வைத்தார். தெருவில் போய் வருகிறவர்களில் எல்லோரும் கடையைப் பார்த்த மாதிரி இருந்தது. நேரம் ஆக, ஆக பதற்றம் கூடியது. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் “இல்லையே, ஆயிரம் ருபாய் தானே தந்தீர்கள்” என்று சொல்வதாய் ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்.\nஆறு மணிக்கு மேல் அவர்கள் மூன்று பேர் வந்தார்கள். கேஷியரும் இருந்தார். முகம் ரொம்ப வாடியிருந்தது. இவர் எதுவும் அறியாதவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு “என்ன சார்..” என்றார். கேஷியர்தான் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார். “கணக்கு முடிக்கும்போது நாலாயிரம் ருபாய் குறைஞ்சுது... எப்படிப் போச்சுதுன்னு தெரியல. ஒருவேளை பத்து நூறு ருபாய் நோட்டுக்குப் பதிலா பத்து ஐநூறு ருபாய் நோட்டத் தந்துட்டோமோ என்று ஆயிரம் ருபாய் கணக்கிலிருந்து எடுத்தவங்கக்கிட்ட கேட்டுக்கிட்டு வாரோம். நாலு பேரை இதுவரைக்கும் பாத்துட்டோம். நீங்களும் ஆயிரம் ருபாய்தான் எடுத்துருக்கீங்க.... அதான்..” என்று இழுத்தார்.\n“அப்படியா சார்... பேங்க்ல கொடுத்த பணத்த அப்படியேக் கொண்டு வந்து பீரோலத்தான் வச்சேன். பாக்கிறேன்” என்று பீரோவைத் திறந்து பாஸ்புக்கிற்குள் இருந்த பணத்தை எடுத்தார். “அட... ஆமா சார்.... ஐநூறு ருபாய்த்தாள்தான் தந்துருக்கீங்க..” என்று கொடுத்தார்.\nவாங்கிக் கொண்ட கேஷியர், அப்பாடா என்று நெஞ்சில் கையை வைத்து நிம்மதியாய் சிரித்தார். “ரொம்ப தேங்க்ஸ் சார்...” என்று இவரது கையைப் பிடித்துக் கொண்டார். கூடவந்தவர்களும் முகம் ம்லர்ந்து நின்றார்கள்.\n“ஒங்களமாதிரி நல்லவங்க இருக்குறதாலத்தான் எதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் மழை பெய்யுது சார்...” என்றார் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு.\n“இதுல என்ன சார் இருக்கு. மனுசங்கதான நாம எல்லாம். ஏ...பையா சார்மாருங்களுக்கு மூனு டீ சொல்லு...”\nம் மனுசங்க தான நாம எல்லாம்\nபொருத்து தான் மனிதன் தெய்வமாகவோ,ஒரு தலைவனாக, (அ)அயோக்கியனாக மாற்றுகிறது\nஏனோ, என்னை இக்கதை கவரவில்லை (மன்னிக்கணும் சார்.) (மறந்தாப்படி சொந்தக்கதை சோகக் கதை சொல்லிட்டீங்களா\nஒருமுறை UTI (இப்போ Axis) ATMல் பணமெடுக்க சென்றிருந்தேன். ஐயாயிரம் ரூபாய் பேலன்ஸ் எப்போதும் இருக்கவேண்டும். ஒரு அவசரத் தேவைக்கு மொத்த பணமும் எடுத்தேன். ரிசிப்ட் வந்தது. மொத்த பேலன்ஸ் இரண்டாயிரத்தி ஐநூறு என்று.... விடுவேனா.... மீண்டும் பேலன்ஸ் செக் செய்து பார்த்தேன்.... ஆமாம். பணம் குறையவேயில்லை. திரும்பவும் இரண்டாயிரத்தி ஐநூறையும் எடுத்தேன்...\nமூன்றாவது மாதத்தில் வரும் ஸ்டேட்மெண்ட் எங்கள் வீடுதேடி வந்தது... பேலன்ஸ் -2500 ல் இருப்பதாகவும், அதற்கு பெனால்டி 600 சில்லறையும்.....(எடுத்த பணத்தில் nVidea GeForce Video கார்ட் வாங்கினேன்... இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது\nசாதாரண மனிதனின் உள்மனப்போராட்டாங்களை நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அனைவருக்கும் உள்ளே ஒரு Mr.Right இருப்பதையும், அவரை எல்லா நேரங்களிலும் நிராகரித்துவிட முடியாதுதானே அனைவருக்கும் உள்ளே ஒரு Mr.Right இருப்பதையும், அவரை எல்லா நேரங்களிலும் நிராகரித்துவிட முடியாதுதானே\nசத்தியமும் நேர்மையும் இன்றும் நம் மக்களிடம் உள்ளது. என்றும் இருக்கும்.\nமடியில் (மனத்தில்) கனத்தை வைத்து கொண்டு அல்லல் படுவதை விட கனத்தை இறக்கி விட்டு சந்தோஷமாக இருக்கலாம்.\nகதையில் வரும் அந்த நபருக்கே, நான்காயிரம் ரூபாய் டோண்டரவைத்தான் கொடுத்ததே தவிர மன மகிழ்ச்சியை தர வில்லை.\nபேங்க்லயே பணத்த எண்ணிப் பார்த்துத் 5000ஐ தெரிந்தேதான் கொண்டுவந்திருப்பார் என்பது தெரிந்தும் மனப்பூர்வமாய் நன்றி சொல்லிய கேஷியரும்,\nமுகம் மலர்ந்த, கூட வந்த அம்மூவரும்,\nகதையின் தலப்பைக் கடைசியில் சொல்கின்ற அந்த Mr.டோக்கன்-8 ம்\nகதையும் அதை விட அதன் தலைப்பும் வெகு சிறப்பு.\n//முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் “இல்லையே, ஆயிரம் ருபாய் தானே தந்தீர்கள்” என்று சொல்வதாய் ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்.//\nஓரு வேலை காளிமுத்து தொல்லை இல்லை என்றால் வைங்கியிளேயே கொடுத்திருப்பாரோ.\nஇந்த கதையை படித்ததும் எனக்கு எஸ்.ராவின் 'எல்லா நாட்களையும் போல.' என்ற கதைதான் நியாவகத்துக்கு வந்தது. அதில் வங்கியில் திருட்டுக் கொடுத்தவன் ஒருவனின் மனநிலையையும் அவன் மீதான மற்றவர்களின் பார்வை என விவரித்து இருப்பார். அது போலவே இக்கதையும் வங்கிக் காசாலர் அதிகம் கொடுத்தப் பணத்தை உடணே திருப்பிக் கொடுக்க மனமில்லாது தனக்குண்டான நெருக்கடியில் அது தனக்கு உதவுவதாக நினைத்தும் அதே வேலையில் மனிதாபிமானத்துடன் மனதுக்குள் புளுங்குவதும் யதார்த்த மனிதனின் நிலையே.\nஅதை நன்று காட்சிப்படுத்து இருக்கீங்க. கதை நல்லா இருக்கு சார்.\nகெஸ் செய்ய முடிந்த்ததாலோ என்னவோ அவ்வளவு கவரவில்லை. தருமம் தான் வெல்லும் என்பது முன்னமே தெரிந்துவிட்டது\nஅப்படியே டெம்ப்ளேட்டில் மேலே இருக்கும் இணைப்புகளை தமிழிலும், எடிட் லிங்க் என்று இருக்கும் இடத்தில் வேறேதேனும் இணைப்புகளை தரவும் அன்புடன் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன் ( அதான் சார்.. எடிட் எச்.டி.எம்.எல்--எக்ஸ்பேண்ட் விட்ஜட் டெம்ப்ளேட்ஸ்--... தெரியுமே உங்களுக்கு\nஇயல்பு -- யதார்த்தம் - பெரும்பானமையினர் அல்லாடுவதும் - இறுதியில் நல்ல முடிவெடுப்பதும் நடுத்தர மக்களின் இயல்பு. இது மாதிரி வங்கியில் உண்மையில் நடந்த சம்பவங்கள் அதிகம்.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nதீராத பக்கங்கள் மிக அருமையாக இருக்கிறது, டோக்கடன் எண் 8-ஐப் படித்ததும் தோழர் பிரேம்சந்த் எழுதிய ‘நகைப்பெட்டி’ (jewel box) கதைதான் நினைவுக்கு வந்தது, அந்தக் கதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஅந்தக் கதையில் ட்யூஷன் எடுக்கும் ஒரு படித்த இளைஞன் அந்த வீட்டிலிருந்த நகைப்பெட்டியைக் களவாடிவிடுவான். ஆனால் அந்த வீட்டின் மாந்தர்கள் அனைவரும் அவன்மீது சிறிதுகூட சந்தேகப்பட மாட்டார்கள். அதுமட்டுமல்ல பின்னர் அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்த சமயத்தில் பிணையாளர் ஒருவர் தேவைப்பட்டது, அந்த வீட்டின் மாந்தரே ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி, பிணையாளராக மாறுவார்.\n‘நகைப்பெட்டியை’ களவாடியவன் நெஞ்சம் பதைப்பதுதான் கதையின் சாரம். கடைசியில் நகைப்பெட்டியை அப்படியே திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவான்.\nமனிதர்களைப் பதப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள், கதைகள் அரிதாகி வருவதால்தான், அங்கிக்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அனைத்துத் துறைகளிலும் கிரிமினல்கள் அதிகரித்து வருவதற்குக் காரணமாகும்.\nவங்கிகளுக்கு வருவோரில் பெரும்பான்மையோர் தாங்கள் பெற வேண்டிய பணத்தை விட அதிகமாக, காசாளரிடமிருந்து பெற்றுவிட்டால். உடனேயே திருப்பித் தந்துவிடுவார்கள். இதுவே என் அனுபவம். ஆனால் அதற்காக எத்தனை வங்கி ஊழியர்கள் அதற்கு நன்றி பாராட்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள்தான் அதனைச் சொல்லவேண்டும்.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nதீராத பக்கங்கள் மிக அருமையாக இருக்கிறது, டோக்கடன் எண் 8-ஐப் படித்ததும் தோழர் பிரேம்சந்த் எழுதிய ‘நகைப்பெட்டி’ (jewel box) கதைதான் நினைவுக்கு வந்தது, அந்தக் கதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஅந்தக் கதையில் ட்யூஷன் எடுக்கும் ஒரு படித்த இளைஞன் அந்த வீட்டிலிருந்த நகைப்பெட்டியைக் களவாடிவிடுவான். ஆனால் அந்த வீட்டின் மாந்தர்கள் அனைவரும் அவன்மீது சிறிதுகூட சந்தேகப்பட மாட்டார்கள். அதுமட்டுமல்ல பின்னர் அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்த சமயத்தில் பிணையாளர் ஒருவர் தேவைப்பட்டது, அந்த வீட்டின் மாந்தரே ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி, பிணையாளராக மாறுவார்.\n‘நகைப்பெட்டியை’ களவாடியவன் நெஞ்சம் பதைப்பதுதான் கதையின் சாரம். கடைசியில் நகைப்பெட்டியை அப்படியே திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவான்.\nமனிதர்களைப் பதப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள், கதைகள் அரிதாகி வருவதால்தான், அங்கிக்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அனைத்துத் துறைகளிலும் கிரிமினல்கள் அதிகரித்து வருவதற்குக் காரணமாகும்.\nவங்கிகளுக்கு வருவோரில் பெரும்பான்மையோர் தாங்கள் பெற வேண்டிய பணத்தை விட அதிகமாக, காசாளரிடமிருந்து பெற்றுவிட்டால். உடனேயே திருப்பித் தந்துவிடுவார்கள். இதுவே என் அனுபவம். ஆனால் அதற்காக எத்தனை வங்கி ஊழியர்கள் அதற்கு நன்றி பாராட்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள்தான் அதனைச் சொல்லவேண்டும்.\nசூழலை மிஞ்சும்போது மனிதன் மகத்தானவனாகிறான். மனிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் வருகிறது.... இல்லையா\nநன்று. கவர வேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். ம்ம்..சொந்தக்கதைதான். 4000ருபாய் திரும்பக் கிடைக்கவில்லை.\nஆமாம். எல்லாருக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான்\nமனிதனாய் இருப்பதால்தான் அந்தத் தொந்தரவும். இல்லையென்றால்... அவன் பாட்டுக்கு விசில்கூட அடிக்கலாம்தானே\nகதை எழுத ஆரம்பித்திருப்பதால், இந்த நுட்பங்களையெல்லாம் ரசிக்க முடிகிறது என நினைக்கிறேன்.\nகாளிமுத்து இல்லையென்றால் ஒரு சொரிமுத்து. பிரச்சினையா மனுஷனுக்கு இங்கு இல்லை பணமா இங்கு மனிதனுக்கு தேவையில்லாமல் இருக்கிறது\nநன்றி. எஸ்.ராவின் அந்தக் கதை நான் படிக்கலையே.... படிக்கணும்.\nநன்றி. எப்படி இணைப்புகளைத் தரணும்\nநன்றி. நீங்களும் இதுபோன்ற நிகழ்வுகளை சந்தித்திருக்கக் கூடும் அல்லவா\nபிரேம்சந்த் கதையை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.\nஇந்த கதை என்னை 30 வருஷங்களுக்கு பிந்தைய நினைவுகளுக்கு இழுத்து சென்று விட்டது. நான் பிறந்த ஊர் ஒரு குக்கிராமம் போக்குவரத்து கூட கிடையாது அந்த நாட்களில். என் தந்தையார் அவர்கள் மணிலா விளைச்சலை 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் நகரில் அமைந்துள்ள விற்பனை கூடத்தில் தான் விற்க வேண்டும். அவர் சர்க்கரை நோயால் அவதி படுபவர் மேலும் எவ்வளவு நேரமானுலும் வீடு திரும்பிய பிறகு இரவில் அரை மணி நேரமாவது ஆசனங்கள் செய்த பிறகு குளித்து விட்டு உணவு அருந்துவது வழக்கம். அது போல தினமும் அன்றைய வரவு செலவு கணக்குகளை எழுது விட்டு தான் ஆசனங்களை செய்வார்.\nஒரு முறை மணிலா விற்ற பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்ப வந்து கணக்கு பார்க்கும் பொழுது ஒரு ஆயிரம் அதிகமாக இருப்பதை அறிந்து ( காலை நான்கு மணியளவில் மாட்டு வண்டியில் விளைச்சலை ஏற்றிக்கொண்டு சென்றால் தான் பத்து மணி அளவில் விற்பனை கூடத்தில் விற்க முடியும் - பணம் பட்டு வாட செய்ய மாலை அல்லது இருட்டிவிடும்) அதை திருப்பி கொடுப்பதற்காக மீண்டும் சைக்கிள் எடுத்து கொண்டு விற்பனை கூடத்துக்கு சென்றார். அங்கே ஒரே பதட்ட நிலையில் இருந்த காசாளர் ஆனா திரு ஆளவந்தார் நாய்டு அவர்களிடம் நிலைமையை விளக்கி திரும்ப கொடுத்ததும் அவர் அலுவலகம் என்றும் பாராமல் என்னுடைய தந்தையார் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அவர் எவ்வளவு மன்றாடியும் அலுவலகத்தில் அனைவரும் அவர் அந்த பணத்தை களவாடிய தாகவே பழி சுமத்தியதாகவும் அவர் அவமானம் தாங்காமல் மறுநாள் தற்கொலை உத்தேசித்து இருந்ததாகவும் கதறியபடி சொன்னாரம்\nநல் நினைவுகளை கிளர்த்து எழுப்பியமைக்கு நன்றி\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஒரு எம்.எல்.ஏவின் சில கவிதைகள்\nமுதலில் கவிதைகளைப் படியுங்கள். பிறகு பேசுவோம். இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சி...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/43793-local-election-court-case-madurai-high-court-branch-new-order.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-04-24T01:04:14Z", "digest": "sha1:US5HY56LBZD5LR6WPGYY6VPW6JQSG2R7", "length": 15229, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு | Local election court case: Madurai High Court Branch New Order", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு\nதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.\nமதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் ‘ 2016 அக்டோபர் 24 ஆம் தேதி முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. ஆனால் சில பல அரசியல் காரணங்களுக்காக இன்று வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஜூலை மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமென மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபரில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் துறையோடு தொடர்புடைய சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலர் ராஜசேகர் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் \" நீதிமன்ற உத்தரவுப்படி 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மறுவரையறை குழு ஏற்படுத்தபட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது திருத்தி அமைக்கப்பட்ட வார்டுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் புகார்கள் பெறபட்டு அந்த குழு ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக கிராம பகுதிகளில் இருந்து 8009 புகார் மனுக்களும், நகர் பகுதிகளில் இருந்து 10952 புகார் மனுக்கள் என மொத்தமாக 18961 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 12 மாநகராட்சிகளில் 912 வார்டுகளும், 124 நகராட்சிகளில் 3213 வார்டுகளும்,578 பேரூராட்சிகளில் 8288 வார்டுகளும் மறுவரையறை செய்யப்படவுள்ளது. இதற்காக கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் மறுவரையறை தொடர்பாக பெறப்பட்டுள்ள மனுக்களை ஆய்வு செய்து வார்டு மறுவரையறை இறுதி பட்டியல் தயார் செய்ய வேண்டும். அதன்பின் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும். வார்டு மறுவரையறை தொடர்பாக குழு அமைத்து பணிகள் நடந்து வரும் வேலையில் உள்ளாட்சி தேர்தலை 15 தினங்களுக்குள் நடத்த வேண்டும் என கோருவது இயலாத காரியம், எனவே மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது \" .\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு\nஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘காலா’விற்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nதனுஷ் போலி ஆவணத்தை தாக்கல் செய்ததாக புகார்: நீதிமன்றம் புதிய உத்தரவு\nசிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளங்கலை பட்டம் அவசியமா மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநிர்மலா தேவி வழக்கு: அந்த செல்வாக்கான நபர்கள் யார்\nதனுஷை மீட்டுத் தாருங்கள்: மதுரை ஆட்சியரிடம் தம்பதியினர் மனு\nகூட்டுறவு சங்க தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு\nஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/102887", "date_download": "2018-04-24T01:05:39Z", "digest": "sha1:XIXNCMXFDVRAJWA3MUWHIIDBPOIGPW5W", "length": 20640, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோஃபியாவின் கடைக்கண்", "raw_content": "\n« கடைசி முகம்- கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31 »\n[சோஃபியா, இஸ்தான்புல் மசூதியின் சுவரோவியம்]\nஇன்று உங்கள் தளத்தில் வந்த புதிய வாசகரின் கடிதம் படிக்கையில் நான் வியந்தே போனேன் நானும் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். நானும் அதே நிகழ்ச்சிiயில் கமல் அவர்கள் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அறம் நூலை அளித்தபோதுதான் உங்களைப் பற்றிஅறிந்தேன்.\nஅறம் தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வசித்தபோது அதுவரை லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போன்ற ஆங்கில நூல்களையே படித்த எனக்கு தமிழ் மொழிக்கு அது திறப்பாக விளங்கியது. பின்பு விஷ்ணுபுரம் . நிறைய இடங்களில் புரியாவிடினும் தங்களின் பிறநூல்களையும் வாசிக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது அது.\nதி கம்யூனிஸ்ட் மனிபெஸ்டோ வை மட்டுமே படித்துவிட்டு கம்யூனிசம் தான் உலகின் அறிவார்ந்த சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருந்த என்னை பின் தொடரும் நிழலின் குரல் முற்றிலுமாக தகர்த்துபோட்டது. இப்போது வெண்முரசில் இந்திரநீலம் வாசித்து கொண்டிருக்கிறேன். வெண்முரசு ஆரம்பம் முதலே அனைத்து நிகழ்வுகளும் பெரும்போரை நோக்கியே நகர்வதாகச் சித்தரிந்திருந்தது எனக்கு முதலில் விளங்கவில்லை. பிறகு லியோனார்டோ ட வின்சி யின் ஓவியங்களில் அவர் கிறிஸ்துவை சிறு குழந்தையாக வரையும்போதே அக்குழந்தையின் கையில் சிலுவை போல் தோற்றமளிக்கும் பொருளையும் மற்றொரு ஓவியத்தில் குழந்தை கிறிஸ்து ஒரு ஆட்டுக்குட்டியை தாவிப் பிடிப்பது போலும் வரைந்திருப்பதை பார்க்கையில் என் ஐயம் தெளிந்தது. ஒரு கலை வடிவில் இவ்வாறாக குறியீடுகள் மூலம் நிகழ இருப்பவையை முன் கூடியே சொல்லி வைப்பதுவும் அணிசேர்த்தல் போலவே என்றுணர்ந்தேன்\nஇரண்டாம் முறை விஷ்ணுபுரம் வாசிக்கையில் இவ்வாறாக உள்ள குறியீடுகள் முன்பு அறிந்திராதவையும் புலப்பட ஆரம்பித்தன விஷ்ணுபுரம் முடிவில் அது த்ரிவிக்ரமர் எழுதிய பத்ம புராணம் என்று கூறி அமைகிறது. சங்கர்ஷணன் சபையில்அவமதிப்பிற்கு பின் தூக்கி எறிந்த சுவடுகள் எஞ்சியவையை வைத்து அவர் சபையில் முன்னரேகண்ட த்ரிவிக்ரமர் இதை எழுதினார் என்று பொருள் கொள்கிறேன் சங்கர்ஷணன் எதற்காக எழுதுகிறோம் என்று பேசுவதையும் என் மனம் அது நீங்கள் பேசுவதாகவே எண்ணிக் கொள்கிறது.\nவ்யாஸனின் எச்சமே உலகில் உள்ள அனைத்தும் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது போலவே வெண்முரசின் எச்சமே நான் வாசித்த வாசிக்க இருக்கும் அனைத்து நூல்களும் என நான் கூறுவேன். வெண்முரசு வாசிக்க தொடங்கிய பின் நான் வாசித்த மார்ஸல் ப்ரௌஸ்ட் இன் ரிமெம்பரான்ஸ் ஆப் திங்ஸ் பாஸ்ட் இன் சர்ச் ஆப் லாஸ்ட் டைம் ஆறு தொகுதிகள் கொண்ட நாவலையும் வெண்முரசு தந்த மானுட உணர்ச்சிகளின் போக்குகளையும் சிக்கல்களையும் கொண்டே புரிந்து கொண்டேன்.\nஎன் வாழ்க்கையில் வெண்முரசு படிப்பதற்காவே பிறந்தேன் என்று தோன்றுமளவுக்கு அது என்னுள் ஒன்றாகி விட்டது. இந்த நாவல் வரிசையின் மூலம் இந்திய ஞான மரபையும் ஷன்மதங்களையும் ஆறு தரிசனங்களையும் நான் அறிமுகப்படுத்தி கொண்டேன். வெண்முரசை தொடர்ந்து தொய்வில்லாமல் எழுத வேண்டுகிறேன் என் சுயநலமும் கருதியே\nசொல்ல நினைத்த அனைத்தையும் சொல்லி விட்டேனா என தெரியவில்லை அனால் சொல்ல ஆரம்பித்துவிட்டேன் என உணர்கிறேன் இம் முதல் கடிதத்தின் வாயிலாக மேலும் தொடரும் என நம்பிக்கை கொண்ட\nஉங்கள் கடிதம் எனக்கு பல திறப்புகளை அளித்தது. அதையொட்டி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். மருத்துவத்துறையிலிருந்து நிறைய வாசகர்கள் சென்ற இரண்டாண்டுகளாக அறிமுகமாகிறார்கள். சென்னையில் மாரிராஜ், செங்கல்பட்டில் தங்கபாண்டியன், மதுரையில் ரவிச்சந்திரன் என. சென்றமுறை மதுரையில் அலெக்ஸ் நினைவேந்தலுக்குச் சென்றபோது இரு மருத்துவர்கள் வந்து சந்தித்தனர். இருவருமே மிகச்சிறந்த வாசகர்கள் எனபது ஆச்சரியமாக இருந்தது.\nஇந்தியச்சூழலில் மருத்துவக்கல்வி என்பது உச்சகட்டப் போட்டிக்குப்பின் வெல்லப்படவேண்டிய ஒன்று. பிற அனைத்துத் திறன்களையும் அடகுவைத்து அடையவேண்டிய வெற்றி அது. அதிலிருந்து நல்ல வாசகர்கள் வருவது கலையின், அறிவியக்கத்தின் உள்ளார்ந்த ஆற்றலையே காட்டுகிறது. அழகிகளில் சோஃபியாவுக்கு நிகர் எவருமில்லை என்பார்கள். அவள் நூறு ஆயிரம் வீனஸ்களுக்குச் சமம். இலக்கியமோ தத்துவமோ உலகியலால் ஒருபோதும் அழிக்கப்படமுடியாதவை. எத்தனை புறக்கணிக்கப்பட்டாலும் எவ்வளவுதூரம் மறைக்கப்பட்டாலும் அவை தங்கள் அடியவர்களைக் கண்டடைந்தே தீருமென நினைக்கிறேன்.\nநீங்கள் மிகக்குறுகிய காலத்தில் வாசித்து எழுந்த வேகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. சென்ற காலங்களில் நானெல்லாம் தேவையற்ற வாசிப்புகளில் அலைக்கழிந்து மெல்லமெல்லத்தான் பேரிலக்கியங்கள் நோக்கி வந்தேன். நல்ல வாசிப்புகளை அடைய மிகவும் பிந்தியது. ஆனால் இன்றைய வாசகர்கள் மிக எளிதாக இலக்கிய ஆக்கங்களை வாசிக்கிறார்கள். இணையச்சூழல் இலக்கியப்புரிதலை, ஆர்வமுள்ளவர்களுக்கு, மிக எளிதாக்குகிறது\nமிகச்சிறிய மழைக்கே பாலைநிலங்கள் பசுமைகொண்டுவிடும் என்பார்கள். நம் மாணவர்களில் எத்தனையோ செயலூக்கமும் படைப்பெழுச்சியும் கொண்ட உள்ளங்கள் இருக்கலாம். நம் கல்வித்துறை ஒரு சொட்டு நீர்கூட ஊற்றுவதில்லை. எப்போதேனும் தற்செயலாக இப்படி ஒரு வாசிப்பு நிகழ்ந்தபின்னர் அப்படியே மேலேறிச்செல்கிறார்கள் இளையவர்கள்.\nஇருவரைச் சொல்லவேண்டும். என் மருமகன் மதுசூதனன் என்னும் மது. என் பெரியம்மாள் மகள் பிரேமா அக்காவின் மகன்.அவனை இளமையில் நான் என் இடையில் எடுத்து வளர்த்திருக்கிறேன். அப்போது சுமாரான மாணவன். படிப்பு முடித்து வெளிநாட்டில் வேலைபார்க்கையில் வாசிக்கத் தொடங்கி இன்று வெண்முரசு வரை வாசிக்கும் மிகச்சிறந்த வாசகன். அவனைக் காண்கையிலெல்லாம் ஒரு நல்ல கல்விமுறையால் அவன் இளமையில் கண்டெடுக்கப்பட்டிருந்தால் என்னவாகியிருப்பான் என நான் வியப்பதுண்டு\nஎன் அண்ணன் மகன் சரத் இன்னொரு உதாரணம். அண்ணாவுக்கு இலக்கிய, அறிவியக்க ஆர்வங்கள் இல்லை. படிபடி என பிள்ளைகளை உந்துபவர். அவர் குடும்பச்சூழலில் இலக்கியமோ கலைகளோ இல்லை. சரத் பொறியியல் முடித்து மேற்படிப்புக்காக சென்னை சென்றபின் வாசிக்க ஆரம்பித்து மிகவிரைவிலேயே நல்ல இலக்கியவாசகனாக ஆகியிருக்கிறான். எந்த வழிகாட்டலும் இல்லாமல்.\nஅவ்வாறு எழுந்து வருபவர்களைக் கண்டால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை படைப்புமனங்கள் இன்னமும் நீர்தொடாதிருக்கக்கூடும் என்னும் எண்ணமும் ஏற்படுகிறது.\n[…] சோஃபியாவின் கடைக்கண் […]\nகோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்\nதமிழ் ஹிந்து செய்தி - கடிதங்கள்\nபுதிய வாசகர் சந்திப்பு ஈரோடு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagapooshanikaruppiah.blogspot.com/2015/04/", "date_download": "2018-04-24T01:13:54Z", "digest": "sha1:ML5D5U3AEYYMUD7PDF2FGDDWFN3GLZZF", "length": 10487, "nlines": 133, "source_domain": "nagapooshanikaruppiah.blogspot.com", "title": "யாவரும் கேளிர்...: April 2015", "raw_content": "\nஒரு வண்ணத்துப் பூச்சி விண்ணில் சிறகடித்து பறக்கிறது\nஇலங்கையின் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர்கள் உடன் நான்.\nLabels: இலங்கை வானொலி நிகழ்வு\nவெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி\nஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது என சமூகநிலை குறித்து வெதும்புகின்றார் இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத்துறையில் பிரபல மூத்த பெண் அறிவிப்பாளினியான நாகபூசனி.\nவசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர் என்ற பன்முகங்களைக்கொண்ட இவர் சிறந்த நடிகையாகவும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். அண்மையில் அவரை சந்தித்தபோது எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை துருவம் வாசகர்களுக்காக‌ தருகின்றோம்.\nஉண்மைகள் சுடும் தீப்பொறி நெற்றிக்கண் கவிதை தொகுப்பு\nஅரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் . \"நெற்றிக்கண்\" கவிதை நூலாசிரியர்.\nநாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம். யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் .\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா .\nபெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது.\nமலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2ம் பரிசு. .\n2017சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகள்.\nஇலங்கையின் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர்கள் உடன் நான...\nஇன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள் இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் எண்ணக் குமுறலொடு எல்லையற்ற நகைச்சுவையும் எப்போதும் பகிர்ந்த...\nஇலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய \"இலங்கை வானொலி...\nவெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர்...\nகுரு பிரதீபா பிரபா 2016\nகுரு பிரதீபா பிரபா 2016 ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு ...\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...\nகுரு பிரதீபா பிரபா 2017\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞ...\nகுரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா\nஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை \" குரு பிரதிபா \" 2015 நடத்திய. உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக க...\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\n2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப்போட்டியில் நடுவர்களாக\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்\nஇன்னும் பரத விற்பன்னர்களும். பிரபல கலைஞர் பாடகி வனஜா ஸ்ரீனிவாசன் அவர்களும்\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t15969-topic", "date_download": "2018-04-24T01:07:29Z", "digest": "sha1:EKXNIHQNIAS66TQVUMKLDWU5JZW4FAGL", "length": 19286, "nlines": 103, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nமத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா\nமத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமதக்கலவரம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாகவும், அ.தி.மு.க. சார்பிலும் எனது ஆட்சேபனையை தெரிவிக்க விரும்புகிறேன்.\nமசோதாவின் நோக்கம் புரிந்து கொள்ள கடினமானதாகவும், பல்வேறு யூகங்களுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கின்றது. இந்த மசோதாவை மேலோட்டமாக படித்த போதே, மசோதாவில் குறிப்பிட்டுள்ள அடைய வேண்டிய நோக்க வழிமுறைகளில் நிறைய தவறுகள் காணப்படுகின்றன. பல்வேறு மதங்களையும், மொழிகளையும், பன்முக கலாச்சாரங்களையும், மதச்சார்பின்மையும் கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்பதை அமைதியை விரும்புபவர்களும், மதச்சார்பின்மை வாதிகளும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். ஆனால் இந்த மசோதா நாம் விரும்பிய இலக்கை, நோக்கத்தை நிறைவேற்றாது. மாறாக பல்வேறு குழுக்களிடையே நம்பிக்கை இன்மையை வளர்க்கவே உதவும். சுருக்கமாக சொன்னால் இந்த மசோதா மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை என்ற நோய்க்கு தீர்வு அளிக்காமல் மேலும் மோசமாக்கும்.\nசட்ட மசோதாவின் 3-வது பிரிவு ஆண் அல்லது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம் பிரிவுகள் 7 முதல் 12 வரை இந்த சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள விசயங்கள், அதிகார வர்க்கத்தினரால் துஷ்பிரயோகம் செய்யவே வாய்ப்புகள் உள்ளன. பிரிவு 18-ல் அரசு ஊழியர்களின் பொறுப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது.\nவன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை நடக்கும் பட்சத்தில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கீழ்மட்ட அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உயர் அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முடியும். இதனால் இந்த மசோதாவினால் ஆபத்து இரட்டிப்பாகும். இந்த சட்டம் மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு விரோதமானதாக உள்ளது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை கையாள, மாநில அரசுகளால் சுதந்திரமாக சிறப்பு வக்கீலை நியமிக்கும் அதிகாரம் கூட கிடையாது. மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெற்றே நியமிக்க முடியும். இது போன்ற சரத்துக்களால் மாநில அரசு ஒரு கண்காணிப்பாளராகத் தான் இருக்க முடியுமே தவிர தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியாது.\nஇந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மத்திய அரசின் ஆதிக்கமே மேலோங்கும். மத்திய-மாநில உறவுகள் குறித்து சர்க்காரியா கமிசன் பரிந்துரை செய்துள்ள விதிகளை மீறுவதாக உள்ளது. இது வேண்டாத மாநில அரசுகளை பழிவாங்க பயன்படுத்தப்படும் அரசியல் சட்டம் 356-வது பிரிவின் புதிய வடிவமாக உள்ளது. இந்த சட்டமானது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே அரசியல் கட்சிகள், சமுதாய தலைவர்கள், சிந்தனையாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-04-24T00:46:42Z", "digest": "sha1:LZAMNBU2H5QTAW77JQR4BKM7L3ORWUBG", "length": 38771, "nlines": 565, "source_domain": "4varinote.wordpress.com", "title": "சீவக சிந்தாமணி | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nவல் ஆடை, மெல் ஆடை\nஇசை: ஏ. ஆர். ரஹ்மான்\nபாடியவர்: ஏ. ஆர். ரஹ்மான்\nரெட்டைக் கால் பூக்கள் கொஞ்சம் பாரு,\nஇன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு\nஅலை நுரையை அள்ளி அவள் ஆடை செய்யலாகாதா\nவிண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா\n’ஜீன்ஸ்’ என்கிற ‘வன்’ ஆடையின் பெயரில் ஒரு படம், அதற்குள் அலை நுரையை அள்ளிச் செய்த ‘மென்’ ஆடையைப்பற்றிய ஒரு கற்பனை\nஅலை நுரையை அள்ளி ஆடை செய்தால் எப்படி இருக்கும் மிக மெல்லியதாக, உடல் வண்ணம் வெளியே தெரியும்படி Transparentடாக இருக்கும்.\n‘ச்சீ, இந்த ஆடையெல்லாம் நம் ஊருக்குப் பொருந்தாதே’ என்று யோசிக்கிறீர்களா\nநுரை போன்ற ஆடைகளெல்லாம் நம் ஊரில் எப்போதோ இருந்திருக்கின்றன. பெண்களுக்குமட்டுமல்ல, ஆண்களுக்கும்\n சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி. ஹீரோ சீவகன் தன்னை அலங்கரித்துக்கொள்வதை வர்ணிக்கும் திருத்தக்க தேவர், ‘இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்’ என்கிறார்.\nஅதாவது, இனிய நுரை போன்ற ஆடையைத் தன் இடுப்பில் எழுதிவைத்தானாம்… உடுத்தினான் இல்லை, எழுதினான்… அவன் உடம்பில் ஆடையை வரைந்தாற்போல அப்படிச் சிக்கென்று பிடித்துக்கொண்டிருந்ததாம் அந்த ஆடை.\nஇப்போது சொல்லுங்கள், லெக்கின்ஸ் எந்த ஊர்க் கலாசாரம்\nநான் இந்தப் பாடலை கேட்டபோது கற்பனை செய்தது foam மாதிரி லேசான எடை உடைய ஆடையை. பெண்களுக்குத் தான் தெரியும் கனமான புடைவைகளை அணியும் சிரமம் 🙂 அலை நுரை அவ்வளவாக transparent ஆக இருக்காதே. நுரை கலையும் போது தான் அடி மணல் தெரியும். ஆனாலும் நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும் 🙂\nசூப்பர்.கவிஞர் வைரமுத்து அவர்களின் அழகான கற்பனையை -அலை நுரையை அள்ளி அவள் ஆடல் செய்யலாகாதா- சீவக சிந்தாமணி பாடலுடன் ஒப்பிட்டு அருமையான “ஜீன்ஸ்-லெக்கின்ஸ்” பதிவை தந்திருக்கிறீர்கள்.\nஒவ்வொரு நடிகர்களுக்கும் தான் எழுதியதில் பிடித்த பாடலைச் சொல்லும் போது வைரமுத்து அவர்கள் சரத்குமாருக்கு எழுதியதில் “கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்” பாட்டைக் குறிப்பிட்டாராம்.\nவெற்றிலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் அடுத்த பாடல் கண்ணதாசன் எழுதியது. “வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி” என்று பில்லா படத்துக்காக எழுதினார்.\nகங்கை அமரனும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துக்காக “வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ” என்று எழுதினார்.\n”வெத்தலை போடுவது” என்பது நாள் கிழமை திருவிழா திருமணம் என்று கூடினால் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.\nமுன்பெல்லாம் “வெத்தலை போடுவது” தினப்படி பழக்கமாகவே பலருக்கு இருந்தது. ஊர்ப்பக்கத்து பெரியவர்கள் பல்லெல்லாம் விழுந்த பிறகும் வெற்றிலையை பாக்கோடும் சுண்ணாம்போடும் உரலில் இடித்து மென்று தின்பதைக் காணலாம்.\nவெற்றிலை மடிப்பது என்பதே ஒரு கலை. அப்படி மடிப்பதற்குச் சரியான வெற்றிலையைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு கலை. தென்னாட்டில் கருவெத்தலை நிறைய கிடைக்கும். கொங்கு நாட்டிலும் சோழமண்டலத்திலும் வெள்ளவெத்தலை நிறைய விளையும்.\nகருவெத்தலையில் காரம் அதிகம். புதிதாக வெத்திலை போடுகின்றவர்களுக்கு வெள்ளவெத்திலைதான் சரி. சொகுசு வெத்திலை என்பார்கள்… செல்லப்பெட்டியில் (வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்துக் கொள்ளும் பெட்டி) வெள்ளவெத்திலையும் சீவலும் வாசனைச் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு மென்று கொண்டேயிருக்கும் சொகுசாளிகளையும் உலகம் நிறையவே கண்டிருக்கிறது. தில்லானா மோகனாம்பாள் கதையில் வரும் சவடால் வைத்தியும் அந்த வகைதான்.\nஆனால் சொகுசு வெத்திலை உழைக்கும் மக்களுக்கு போதாது. காரமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் விரும்புவது காரவெத்திலையைத்தான்.\nபாக்கிலும் பலவகை உண்டு. கொட்டைப்பாக்கு, களிப்பாக்கு, வெட்டுப்பாக்கு, பாக்குத்தூள், வாசனைப் பாக்குத்தூள், சீவல் என்று அடுக்கலாம். கொட்டைப் பாக்கு உருண்டையாகவும் கடிப்பதற்கு கடுக்கென்றும் இருக்கும். களிப்பாக்கு மெல்வதற்கு எளிதானது. வெட்டுப்பாக்கு என்பது கொட்டைப் பாக்கை அரைவட்டமாக ஆரஞ்சுச் சுளை வடிவில் வெட்டி வைத்திருப்பது. பாக்குத்தூளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அதுதான் கடைகளில் கிடைக்கிறது. பாக்கை மெல்லிசாக சீவியெடுத்தால் சீவல் கிடைக்கும்.\nவெற்றிலையின் காம்பைக் கிள்ளி.. நடுநரம்பை உரித்து… வெற்றிலையின் பின்பக்கத்தில் சுண்ணாம்பை ஆட்காட்டி விரலில் தொட்டு குழந்தைக்கு திருநீறு பூசுவது போல அளவாகப் பூச வேண்டும். பாக்குத்தூளை தேவைக்கு வைத்து மடித்துக் கொடுப்பது எல்லாருக்கும் எளிதில் கைவந்து விடாது.\nவெற்றிலை மடிக்கும் போது ஏதாவது ஒன்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வெற்றிலை போட்ட வாய் சிவக்காது. சுண்ணாம்பின் அளவு கூடினால் வாய் வெந்து போகும். பாசத்தோடு மடிக்கும் போதுதான் எல்லா அளவுகளும் சரியாக இருக்கும்.\nவெற்றிலை போடுவது பற்றி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் இரண்டு பாடல்கள் உள்ளன.\nகைசெய்து கமழு நூறுங் காழ்க்கும்வெள் ளிலையுங்\nகாம மெய்தநன் குணர்ந்த நீரா ரின்முக வாச மூட்டிப்\nபெய்தபொற் செப்பு மாலைப் பெருமணிச் செப்புஞ் சுண்ணந்\nதொய்யறப் பெய்த தூநீர்த் தொடுகடற் பவளச் செப்பும்\nமேலே சொன்ன பாடலின் முதல் வரியில் வெற்றிலையும் சுண்ணாம்பும் வருகிறது.\nகை செய்து கமுழும் நூறும் – இங்கே நூறு என்பது சுண்ணாம்பைக் குறிக்கும். நூறுதல் என்றால் அரைத்தல். சுண்ணாம்புக்கட்டிகளை அரைத்து மென்மையாக்கி வெற்றிலைக்கு ஏற்க செய்வதால் அதற்கு நூறு என்றே பெயர். (அந்தக்காலத்தில் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் சுண்ணாம்பு அரைப்பார்கள்)\nகாழ்க்கும் வெள்ளிலையும் – வெள்ளிலை என்பது வெற்றிலையைக் குறிக்கும் பழைய பெயர். காழ்ப்புச் சுவையுடையது என்பதால் காழ்க்கும் வெள்ளிலை எனப்படுகிறது.\nகூந்த லேந்திய கமுகங் காய்க்குலை\nயாய்ந்த மெல்லிலை பளித மாதியா\nமாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில\nமேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்\n”கூந்தலேந்திய கமுகங்காய்குலை” என்பது பாக்குமரத்தில் தொங்கும் பாக்குக்குலைகளைக் குறிக்கும். அந்த பாக்கோடு “ஆய்ந்த மெல்லிலை”… அதாவது வெற்றிலையையும் வாசனைப் பொருட்களையும் கலந்து மாந்தர்கள் உண்டார்களாம். அப்போதே சுண்ணாம்புக்கும் பாக்குக்கும் வாசனையேற்றும் வேலை நடந்திருக்கிறது.\nஅந்த அளவுக்குப் பிரபலமாக இருந்த வெற்றிலைப் பழக்கம் இன்று கல்யாண வீடுகளிலும் ஓட்டல் வாசல் பான்பீடா கடைகளிலும் குறுகி விட்டது என்பது உண்மைதான். எது எப்படியோ.. கண்டதையும் வெற்றிலையில் கலந்து குதப்பி எல்லா இடங்களிலும் துப்பாமல் இருந்தாலே போதும்.\nபதிவில் இடம் பெற்ற பாடல்கள்\nகொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை, சிற்பி, எஸ்.ஜானகி, மனோ)\nவெத்தலைய போட்டேண்டி (பில்லா, எம்.எஸ்.விசுவநாதன், மலேசியா வாசுதேவன்)\nவெத்தல வெத்தல (ரோசாப்பூ ரவிக்கைக்காரி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்)\nவெற்றிலை பாக்கை தாம்பூலம் என்பர். தாம்பூலம் மாத்தாம கல்யாணமா எல்லா பூஜைகளிலும் முதலிடம் அதற்குத்தானே எல்லா பூஜைகளிலும் முதலிடம் அதற்குத்தானே”கர்ப்பூரவீடிகாமோத -ஸமாகர்ஷி – திகந்தராயை” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். (ஏலம்,வவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேசரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த தாம்பூலம் கர்ப்பூர வீடிகா)\nஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை விசேஷம் வாழ்க்கை பசுமையாக இருக்கவேண்டும் என்று வெற்றிலப் பழக்கம் ஏற்பட்டது போலும் வாழ்க்கை பசுமையாக இருக்கவேண்டும் என்று வெற்றிலப் பழக்கம் ஏற்பட்டது போலும் வெற்றிலை போடுவது ஒரு கலை வெற்றிலை போடுவது ஒரு கலை\nசினிமா பாடல்களால் மட்டுமல்ல சீவக சீவகசிந்தாமணி பாடல்களை வைத்தும் வெத்தலை சீவல் பாக்கை வைத்து கலக்கியிருக்கிறீர்கள்-வழக்கம் போலவே.சூப்பர் பதிவு.\nஎங்கள் வீட்டில் என் பாட்டியின் பாக்கு வெட்டி ஒன்று உண்டு. உங்கள் பதிவைப் படித்ததும் அதைத் தேடி கண்டுபிடிக்கும் ஆர்வம் வந்துள்ளது 🙂 திருமணம் ஆகாத இளைஞர்கள் வெற்றிலைப் பாக்குப் போடக் கூடாது என்று ஒரு ஐதீகம் உண்டு. திருமணத்தன்று தான் முதன் முதலில் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுப்பாள்\nநல்ல விருந்துக்குப் பின் வெற்றிலைப் போட்டால் தான் நிறைந்த திருப்தி ஏற்படுவது என்னவோ உண்மை தான் 🙂\nTags: சீவக சிந்தாமணி ( 2 ), விவேக சிந்தாமணி\nசிந்தனை எப்படித் தொடங்கி எந்தப் பக்கம் தவ்வும் என்று யாரால் சொல்ல முடியும் அப்படி ஒரு சிந்தனை இந்தப் பாடலைக் கேட்ட போது தவ்வியது.\nதண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு\nஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு\nபாடியவர் – மலேசியா வாசுதேவன்\nஇசை – இசைஞானி இளையராஜா\nபடம் – இளமை ஊஞ்சலாடுகிறது\nதத்தித் தவ்விய சிந்தனை தவளையைப் பற்றியதுதான். தவளைக்கு ஏன் தவளை என்று பேர் வந்ததென்று ஒரு யோசனை.\nபழைய தமிழ்ப் பெயர்களுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது போல தவளையின் பெயருக்கும் பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். நல்லதொரு விடையும் கிடைத்தது.\nமக்கள் படுவதனால் அதற்கு பாடு என்று பெயர். அப்படியே மக்கள் கெடுவதனால் அதற்கு கேடு என்று பெயர். அதுபோல தவ்வுவது தவளை. தவ்விக் குதித்துச் செல்லும் உயிரிக்குத் தவளை என்று பெயர். “தத்து நீர்த் தவளை” என்று சீவகசிந்தாமணியும் கூறுகிறது.\nசிறுவர்கள் சிறிய தட்டையான கல்லை எடுத்து நீர்நிலையின் மேற்புறமாக எறிவார்கள். அது தவளையைப் போல் சிலமுறை தத்திச் செல்லும். அப்படி எறியப்படும் அந்தத் தட்டையான பொருளுக்கு தவளைக்காய் என்று பெயர். அது பின்னாளில் மருவி தவக்களை என்றாகி விட்டது.\nதவளை நீரில் பிறக்கும். நீரிலேயே வளரும். முழுதாய் வளர்ந்த பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும். அதனால்தான் “தவளைக்கும் பொம்பளைக்கு ரெண்டு எடந்தானே” என்று கத்தாழங்காட்டு வழி என்ற பாட்டில் எழுதினார் கவிஞர் வைரமுத்து.\nதவளையை அறிவுரை சொல்வதற்காகத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது பற்றி சிறிது பார்க்கலாம்.\nதவளைக்கு நுணல் என்றும் மற்றொரு பெயர் உண்டு. ”நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழியும் பிரபலமானது. தவளை கத்துகின்ற ஒலியை வைத்தே பாம்பு கண்டுபிடித்துக் கவ்விவிடும். அதுபோல மடையர்கள் பேசத் தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு விழிப்பார்கள்.\nமண்டூகம் என்ற பெயரும் பின்னாளில் தவளைக்கு வழங்கப்பட்டது. இது வடமொழியிலிருந்து வந்த பெயராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\n”தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்” என்று விவேக சிந்தாமணி கூறுகிறது.\nஅதாவது தாமரை குளத்தில் பிறக்கிறது. அதே குளத்தில்தால் தவளை முட்டைகளும் குஞ்சு பொரித்து தலைப்பிரட்டையாகின்றன. ஒரே இடத்தில் பிறந்ததால் தாமரையும் தவளையும் உடன் பிறந்தது என்கிறது விவேக சிந்தாமணி.\nஆனாலும்… தவளைக்குத் தாமரையின் அருமையும் மென்மையும் புரிவதில்லை. அது போல நல்லவர்களுக்கு நடுவிலேயே இருந்தாலும் கெட்டவர்கள் நல்லவர்களைப் புரிந்து கொண்டு உறவாடுவதில்லை.\nஆனால் எங்கிருந்தோ வந்த வண்டு தாமரையை உறவாடுவது போல அறிவுடையவர்களும் கற்றவர்களும் எங்கிருந்தோ வந்து கற்றவர்களோடு உறவாடுவார்களாம்.\nபெயர் தெரியாத புலவர் எழுதிய விவேக சிந்தாமணியின் பாட்டை முழுமையாகத் தருகிறேன். படித்து ரசியுங்கள்.\nதண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்\nவண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்\nபண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை\nகண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே\nகுளிர்ந்த தாமரை பிறந்த அதே குளத்தில் பிறந்த தவளை தாமரையை மதிப்பதில்லை\nவண்டோ காட்டின் இடையிலிருந்து வந்து தாமரையின் இனிய தேனை உண்ணும் (அதுபோல)\nமுன்பே பழகியிருந்தாலும் புல்லர்கள் நல்லவர்களை அறிந்து கொள்ள மாட்டார்கள்\nஆனால் கற்றவர்கள் எங்கிருந்தோ வந்து கண்டு களித்து நல்லவர்களோடு உறவாடிக் கலப்பர்\nவெறும் தவளை என்று எடுத்துக் கொண்டு இறங்கினால் கூட சிந்தனை இத்தனை தகவல்களோடு தவளையைப் போலவே தத்தித் தாவுகின்றதே. இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ\nபிரமாதம்.”தவளை” குறித்து பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.முன்பெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தை காட்டி ஆல் இந்தியா ரேடியோவில் சில பாடல்களை தடை செய்வார்கள்.அதில் இந்த பாடலும் ஒன்று,சிலோனில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். சூப்பர் ஹிட் பாடல்.\n“தவளைப்பாய்த்து” என்று ஓர் இலக்கணம் இருப்பதாக கேள்வி. யாராவது விளக்கினால் உதவியாக இருக்கும்\n/தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு\nஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு/\nஇந்த மாதிரி பாடல் வரிகளில் ஆரம்பித்து விவேக சிந்தாமணியில் உள்ள ஒரு பாடலுக்கு எங்களை அழைத்துச் செல்ல உங்களால் தன முடியும் ஜிரா, அருமை 🙂\n/தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்\nவண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்\nபண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை\nகண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே/\nமிகவும் நல்ல கருத்தைச் சொல்லும் அழகிய பாடல்\n/ இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ\nதத்தித் தாவுது மனமே என்று மின்சாரக்கனவு படத்தில் அரவிந்த் சாமி பாடிய பாடலுக்குத் தான் மனம் செல்லும் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/05/13/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-04-24T01:09:12Z", "digest": "sha1:KZYXQAMOJIOJQ5KBPIGUCJKJS3X7GNVY", "length": 6681, "nlines": 93, "source_domain": "site4any.wordpress.com", "title": "எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜய்காந்த்?……………. | site4any", "raw_content": "\nஇந்தத் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு வெற்றி வாகை சூடியது அதிமுக மட்டுமல்ல, அக்கட்சியுடன் கூட்டணி கண்ட விஜயகாந்தின் தேமுதிகவும்தான்.\nஇந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஒற்றுமையில்லாத பிரச்சாரம், ஜெயலலிதா- விஜயகாந்த் இடையிலான ஈகோ மோதல்கள் என பல விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டாலும், அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கி பெரும் வெற்றியைக் குவித்துள்ளது தேமுதிக.\nஇந்தத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர்களே அதிகமாக நிறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே படுதோல்வியை நோக்கிப் போய்க் கொண்டுள்ளனர்.\nஇப்போதைய நிலவரப்படி தேமுதிக 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. திமுகவும் 24 அல்லது 26 இடங்களைத்தான் பெறும் என்ற நிலையில் தான் முன்னிலையில் உள்ளது.\nஎனவே திமுகவை விட ஒரு இடம் அதிகமாகப் பிடித்தாலும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் ஒரேயொரு எம்எல்ஏவாக சட்டசபைக்குச் சென்ற விஜயகாந்த், இந்த முறை 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் சட்டமன்றம் செல்கிறார்.\n………………Next Postதமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 41 தொகுதிகளின் முடிவு அறிவிப்பு……………….\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://siththanarul.blogspot.in/2017/03/605.html", "date_download": "2018-04-24T01:02:18Z", "digest": "sha1:SXGZJMYU7AAUNDIEA26AM5MCM3WZXFMJ", "length": 12470, "nlines": 161, "source_domain": "siththanarul.blogspot.in", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nயாம் கூறுகின்ற நங்கையை, மணக்கவேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும், என்றும் எண்ணலாம். ஆனாலும்கூட விதியில் எது இடம்பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்மவினைகள், எத்தனையோ சிக்கலான கர்மவினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும்கூட, மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படித்தான் என்றாலும், களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறுவிதமான திருமணங்கள் பொய்த்து போவதும், பல்வேறு திருமணங்கள் புறத்தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம்.\nதிரு.ஹனுமத்தாசன் ஐயாவின் நாடி சொல்லும் கதைகள் போன்று திரு. கணேசன் ஐயா அவர்களிடம் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் இருந்தால் பதிவிட வேண்டுகிறேன்.\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 628 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 627 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 626 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 625 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 623 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 622 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 621 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 620 - ஒரு தகவல்\nசித்தன் அருள் - 619 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 618 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 617 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 616 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 615 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 614 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 613 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 612 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 611 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 610 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 609 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 608 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 607 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 603 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 602 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dravidiankural.com/2014/06/", "date_download": "2018-04-24T01:05:19Z", "digest": "sha1:BME4WVFKX3J7NAJQUQFQTVUENI7ARS6T", "length": 29515, "nlines": 166, "source_domain": "dravidiankural.com", "title": "2014 June | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nஜாதிப்பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப்பெயரை வெளிப்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா பிராமணர்கள் மற்றும் பிராமணீயத்திற்கு எதிராக திராவிடர்கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள செய்தியை இன்றைய நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.\nஎந்த சாதிப்பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான் கடந்த திராவிட இயக்க ஆட்சிக்காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த சாதி வால் நறுக்கப்பட்டது. தற்போதும் இந்த நிலை தனியார் நிறுவனங்களில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல என்பதோடு அகற்றப்படவேண்டியவை என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாடார் மெஸ்சும், தேவர்ஸ் பிரியாணி கடையும், பிராமணாள் கபேயும் ஒன்றா\nதேவரும், நாடாரும், அய்யரும்,அய்யங்காரும் சாதிப்பெயர்கள்.பிராமணாள் என்பது சாதிப்பெயரா வர்ணாசிரம தர்மப்படி இந்துக்கள் பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் வைசியனும், சத்திரியனும், மறைந்து பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வர்ணங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. சூத்திரன் என்பவன் அடிமை . போரில் புறமுதுகிட்டு ஓடியவன். பிராமணர்களுக்கு சேவகம் செய்யக்கூடியவன். பிராமணர்களின் வைப்பாட்டி (தேவடியாள்) மக்கள். என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக்கொள்வானானால் மற்றவர்கள் சூத்திரர்கள் எனப் பொருள்பட்டுவிடும் என்பதாலேயே பிராமணாள் என்கிற சொல்லை எதிர்க்கிறோம்.\nகடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் அவர்கள் பிராமணாள் கபே பெயர்ப்பலகை அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார்கள். சென்னையில் இயங்கி வந்த பிராமணாள்(முரளி)கபே முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கித்திரண்டனர். எங்கள் ஊர் மயிலாடுதுறை தோழர்களும் பலர் அதில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டு தினசரி ஐம்பது தோழர்கள் புறப்பட்டு முரளிகபே வாயிலில் நின்று வாடிக்கையாளர்களிடம் தமிழர்களை இழிவுபடுத்தும் கடைக்கு செல்லவேண்டாம் எனக்கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.\nகடைத்தொழிலாளர்கள் மூலம் கழகத்தோழர்களைத் தாக்கிய வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து கடையை நடத்தஇயலாத நிலையில் கடை உரிமையாளர் தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வருத்தம் தெரிவித்து கடையின் பெயர்ப்பலகையை மாற்றினார். அதனைத்தொடர்ந்து அங்கங்கிருந்த ஒன்றிரண்டு பிராமணாள் பெயர்ப்பலகைகளும் காலப்போக்கில் மறைந்து போனது.\nதற்போது 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரியம் கோலோச்சுகின்ற நிலையில் பார்ப்பணீயம் படமெடுத்தாடத் துவங்கியிருக்கிறது. ஆரியபவன்களும், உடுப்பி ஹோட்டல்களும் கூட நம்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. தேவைப்படும்பொழுது அவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெறுவது உண்டு. அது வேறு, பிராமணாள் கபே அழிப்பு என்பது இன இழிவு ஒழிப்பு. மானஉணர்வுள்ள, சுயமரியாதை உள்ளம் கொண்ட எவனும் இதை சகித்துகொண்டிருக்க முடியாது. எதிர்த்துப் போராடவே செய்வான்.\nஅம்பாஸிடர் கார் உற்பத்தியை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் அந்த நிறுவனம் நிறுத்தியதைத் தொடர்ந்து பல்வேறு பதிவுகள் பத்திரிக்கைகளில் அகலா நினைவாய் அப்படியொரு அம்பாஸிடர் பயணம் என் வாழ்விலும் நடந்தது. மீண்டும் அந்த நினைவுகள் நிழலாடுகிறது.\nமயிலாடுதுறையிலிருந்து சென்னையை நோக்கிய முதல் பயணம் அது. 1973 டிசம்பர் 24 அப்போது எனக்கு வயது ஒன்பது. தந்தை பெரியார் அவர்கள் உடல்நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடையவே தலைமைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பால் முதல்நாள் இரவே வேலூருக்குப் பயணமானார் கவிஞர்(கலி.பூங்குன்றன்). மறுநாள் விடியற்காலை வீட்டிற்கு வந்த தந்தியைப் பார்த்து வீடே அதிர்ந்து போனது. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து ஆளாத்துயரத்தில் ஆழ்த்திய செய்தியை சொன்னது அந்த தந்தி. அப்பா வாசலில் சோகமாய் அமர்வதும் இடையிடையே நண்பர்களுடன் ஏதோ கலந்தாலோசிப்பதுமாக பரபரப்பாக இருந்தார்.\nஅப்பாவின் நண்பர் நெல்லுமண்டி கணேசன் அவர்களின் அம்பாஸிடர் கார் சரியாக 7 மணிக்கு எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அவசரஅவசரமாக அப்பா அந்தக்காரில் ஏறி அமர்கிறார். நான் அவரையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். திடீரென காரிலிருந்து இறங்கியவர் ஒரு ரூபாய் சலவை நோட்டை என் பையில் தினித்துவிட்டு மீண்டும் காரில் ஏறி புறப்பட்டுவிட்டார். புறப்பட்ட காரையே வெறித்தவனாய் கார் சென்ற திசைநோக்கி சாலையில் கண் பதித்து வீட்டு வாசலிலேயே அமர்ந்திருக்கிறேன். பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். மீண்டும் அதே கார் வீட்டு வாசலில் அப்பா என்னையும் அந்தக்காரில் அள்ளிக்கொண்டு சென்னையை நோக்கிப் புறப்பட்டார்.\nபல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் மிதந்தது பெரியாரின் இறுதிப்பயணம் ஏராளமான பெரியவர்களும், தாய்மார்களும் துக்கம் தாளாது துவண்டனர். எனது அத்தை சுசீலா அங்கே நடுரோட்டில் தலையில் அடித்துகொண்டு அழுது புறண்ட காட்சி இப்போதும் என் மணக்கண்ணில் வந்து போகிறது.\nஅன்றையதினம் நடந்த மற்றொரு நிகழ்ச்சி\nதந்தை பெரியார் அவர்கள் உடல்நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிந்த ஒரு பார்ப்பன ஆசிரியர் “ராமசாமி நாய்க்கன் இறந்தால் உங்களுக்கு சாக்லேட் உண்டுடா” என மயிலாடுதுறையில் தனது வகுப்பறையில் சொல்ல அங்கு பயின்ற நமது இயக்க குடும்ப மாணவர்கள் அதை அப்படியே கழகத்தோழர்களிடம் சொல்லியிருந்தனர். பெரியார் அவர்கள் இறந்த செய்தி கிடைத்ததும் நமது தோழர்களுக்கு அந்தப் பார்ப்பன ஆசிரியரின் ஞாபகம் வந்துவிட்டது.\nகழகத் தோழர்கள் நாகராஜ்,ரெங்கராஜ்,குண்டு கலியபெருமாள், கண்ணன், தியாகராஜன் மற்றும் சிலர் அவர் வீட்டுக் கதவைத்தட்டி, அவரை வெளியே அழைத்து “பெரியார் மறைந்து விட்டார். இனிப்பு எங்கே இனிப்பு எங்கே” எனக் கேட்டு அவரை நைய புடைத்து விட்டனர். அந்த பார்ப்பனர் அப்படி தான் சொல்லவே இல்லை என்று மறுத்ததையும், தன் வீட்டுக்குள் ஓடி ஒளிந்ததையும் இரண்டு தினங்கள் கழித்து நாங்கள் ஊருக்கு திரும்பியதும் எங்கள் வீட்டுவாசலில் அமர்ந்து கழகத்தோழர்கள் அப்பாவிடம் சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அந்தத்தோழர்களில் சிலர் பெரிய அரசு அதிகாரிகளாக பணியாற்றி தற்போது ஓய்வும் பெற்றுவிட்டனர் என்பதை நினைக்கையில் உடல் சிலிர்க்கிறது.\n எனது அம்பாஸிடர் பயணம் எப்படி\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2018 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gmrajiv.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-04-24T00:32:27Z", "digest": "sha1:A5YRFHW23PTKQZE3KMHNSWJHC2QEDGB7", "length": 6261, "nlines": 70, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: மறக்க முடியாத அந்த நாட்கள்..!", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nமறக்க முடியாத அந்த நாட்கள்..\nஇந்த நாட்கள் எல்லாம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானதும் என்னால் மறக்க முடியாததுமான தருணங்களை தாங்கி வந்து என்னுள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி என்னை கலவரப்படுத்தியதுமான நாட்கள்.\n1) 27-12-1984 இந்த உலகத்தோடு\n2) 21-06-2006 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n3) 17-05-2002 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n4) 27-07-2002 நான் பொறியியல் படிப்பதற்கான கல்லூரியை (AAMEC) திருச்சி REC Engg கல்லூரியில் தேர்வு செய்த நாள்.\n5) 15-04-2003 சினிமா படங்களிலும், பெரிய அலுவலகங்களிலும் கல்லூரிகளிலும் மட்டுமே பார்த்து வந்த கணிப்பொறி என் வீட்டிற்கு வந்த நாள்.\n6) 02-12-2006 நான் வாங்கிய முதல் சம்பளத்தில் என் அம்மாவிற்கு புடவை வாங்கி (சரவணா ஸ்டோர்-chennai) அனுப்பிய நாள்.\nPosted by ராஜிவ் காந்தி.M\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2012/04/blog-post_20.html", "date_download": "2018-04-24T00:40:38Z", "digest": "sha1:O7QC7IPVKWS5VVUZYS3RJ6GLFKILKXYK", "length": 6334, "nlines": 54, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவெள்ளி, 20 ஏப்ரல், 2012\nஉருவ வழிபாடான சிறு தெய்வ வழிபாடு கூடாது\nகடவுள் பெயரால் உயிர் பலி செய்யக் கூடாது\nஉயிர்க் கொலை செய்யக்கூடாது,புலால் உண்ணக் கூடாது\nசாதி சமய,மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது \nஅனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்\nஏழைகளின் பசியைப் போக்குவதே கடவுள் வழ்பாடு \nஉயிர் இரக்கமே கடவுள் வழிபாடு \nஜீவ காருண்யமே பேரின்ப வீட்டின் திறவு கோல்\nவேதங்களும், புராணங்களும்,சத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டாது \nஇறந்தவர் புதைக்க வேண்டும் எரிக்ககூடாது\nகருமாதி,திதி முதலிய சடங்குகள் வேண்டாம்,\nகணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது \nமனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது\nமரணம் என்பது இயற்கை அல்ல \nஎதிலும் பற்று அற்றவனே துறவி தன்னை வெளியே காட்டாதவனே துறவி \nபொருள் இருக்கும் இடத்தில் அருள் இருக்காது அருள் இருக்கும் இடத்தில அனைத்தும் இருக்கும் \nஎதிலும் பொது நோக்கம் வேண்டும் .\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 5:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉயிர்க் கொலை என்பது யாது \nவேதம் ஆகமம் புராணம் இதிகாசம் யாவும் பொய்யே \nஉலக மக்கள் இனிமேல் எப்படி வாழ வேண்டும் \nசன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கு >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/central-govt-to-waive-2-pc-service-tax-for-smal-vendors-in-digital-transactions.html", "date_download": "2018-04-24T01:02:18Z", "digest": "sha1:CL7NGZJKQBLKVBMM2UYKRNB6IQZVV7GY", "length": 6277, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் 2%வரி குறைப்பு: சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு சலுகை - News2.in", "raw_content": "\nHome / Caseless Transaction / இந்தியா / சலுகை / தொழிலதிபர் / மத்திய அரசு / வணிகம் / வரி / டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் 2%வரி குறைப்பு: சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு சலுகை\nடிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் 2%வரி குறைப்பு: சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு சலுகை\nடெல்லி: டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாறும் சிறு வணிகர்களுக்கு 2% வரி குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வங்கிகளில் போதிய இருப்பு இல்லாததால், கடும் பணத் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியது. வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறக் கோரி, அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nஇதனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு 2 % வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் சிறு வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு லாபத்தில் 8 % விதிக்கப்பட்டு வந்த வரி, இனி 6 % என வசூலிக்கப்படும்.\nஆனால் ரொக்கமாக வர்த்தகமாக செய்பவர்களுக்கு 8 % வரியே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-38199702", "date_download": "2018-04-24T01:45:06Z", "digest": "sha1:DDBWEZFU2FWLDH3IYHGGZEX53HC73VAE", "length": 7728, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "ஆஸ்ட்ரிய அதிபருக்கான மறு தேர்தல்: வெற்றிபெறுமா தீவிர வலது சாரிக் கட்சி? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஆஸ்ட்ரிய அதிபருக்கான மறு தேர்தல்: வெற்றிபெறுமா தீவிர வலது சாரிக் கட்சி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஆஸ்ட்ரியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் மறு தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption வேட்பாளர்கள் இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது\nதீவிர வலது சாரி சுதந்திரக் கட்சியின் நோபேர் ஹூஃபர், ஐரோப்பிய ஆதரவு முன்னாள் சுற்றுச் சூழல் தொடர்பான கொள்கை கொண்ட கட்சியின் அரசியல்வாதி அலெக்சாண்டர் ஃபான் டேர் பெல்லனை எதிர்த்து போட்டியிடுகிறார்; கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் நெருக்கமாகவே இருந்தன.\nஆஸ்ட்ரிய அதிபர் என்னும் பதவி பெரும் அளவில் சம்பிரதாயப் பூர்வமான ஒன்று; ஹூஃபர் வெற்றி பெற்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் தீவிர வலது சாரிக் கட்சியின் தலைவர் ஆவார்.\nகடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஃபான் டேர் பெல்லன், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\nஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.\nஅக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த மறுதேர்தல் தபால் வாக்குகளின் பசை குறித்து ஏற்பட்ட பிரச்சனையால் தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanesan.blogspot.com/2009/12/blog-post_06.html", "date_download": "2018-04-24T01:02:26Z", "digest": "sha1:IKI7PLV2XLQ7C7EUC2UDEXYX6FCEZHDY", "length": 8747, "nlines": 128, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: கே.பி. விசாரணையில் திருப்பம்: புலிகளின் பணம் எதுவும் வைப்பில் இல்லை என சுவிஸ் வங்கி கைவிரிப்பு!", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nகே.பி. விசாரணையில் திருப்பம்: புலிகளின் பணம் எதுவும் வைப்பில் இல்லை என சுவிஸ் வங்கி கைவிரிப்பு\nவிடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு:...\nஇந்திய சுயாட்சி ஈழத்திற்குப் பொருந்துமா\nஇந்திய சிறிலங்கா ஆட்சிபீடங்களின் துருப்புச்சீட்டு ...\nகனடாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்கெடுப்...\nமகிந்த கொம்பனியும் சரத் பொன்சேகாவும்\nகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தா...\n6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜி...\nபுலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு கோத்தபாய உத்தர...\nஅதிகாரப்பகி்ர்வு தொடர்பான இரகசிய ஆவணம் மகிந்த தரப்...\nகொலை வழக்கில் முதல் எதிரி மகிந்த இராசபக்சேயை வீட்ட...\nகோத்தபாயவின் கட்டளைப்படி அரசியல் துறைப் பொறுப்பாளர...\nமகிந்த, பொன்சேகா இருவரில் ஓருவருக்கு ஆதரவு கோரும் ...\nவலம்வரும் டக்ளஸின் வரலாறு என்ன\nபோர் முடியும்வரை வன்னியில் செயற்பட்ட 'றோ' முகவர்கள...\nஇரவு ஒளியின் இருண்ட பக்கம்\nவன்னிச் சொத்துக்கள் மோசடி அம்பலத்துக்கு வருமா\nபுதியவழியில் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள புலிகளை அழித...\nஊனமுற்ற படையினருக்கு உதவவென குடாநாட்டில் போலி ஆசாம...\nகே.பி. விசாரணையில் திருப்பம்: புலிகளின் பணம் எதுவு...\nசம்பந்தர் - மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்ப...\nமாணவர்களின் உடலில் துப்பாக்கி ரவைகள்: மருத்துவ சோத...\nகொழும்பில் மர்மமான முறையில் காணமல்போயுள்ள நால்வர்\nபுலிகளின் மூன்று கப்பல்கள் கைப்பற்றப்பட்டது எப்படி...\nதமிழர் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட பாலவ...\nதடுப்புமுகாம் மக்கள் 15 நாட்களுக்கு வெளியில் தங்கி...\nவெளிநாடொன்றில் விடுதலைப்புலிகளின் மூன்று கப்பல்களை...\nஈழகாவியம் இலக்கியதொடர் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://midakkumveli.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-04-24T00:40:49Z", "digest": "sha1:2TTSUWLAXGILTO6FITNECRXXCFIPW6DI", "length": 3750, "nlines": 79, "source_domain": "midakkumveli.blogspot.com", "title": "சுகுணாதிவாகர்: யோனிவாசல்", "raw_content": "\nநம் யூகங்களை எழுப்பிப் பார்க்கின்றன.\nPosted by சுகுணாதிவாகர் at\nஅற்புதம். தலைப்பில் யோனியைத் தவிர்த்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் ... என்பது என் எண்ணம்..\nமிகவும் ரசித்தேன்... யோனி குறித்த எண்ணத்தை சரியாகவே பதிவு செய்ததாக நம்புகிறேன்.\nகாதலை அறிய : காயத்ரி\nகடவுளைக் குதப்புணர்ச்சி செய்துகொண்டிருந்தபோது அலைப...\nநீ உன் கொலைவாளை உருவுவதற்கு முன்பு சற்று நிதானித்த...\nஇந்த நூற்றாண்டின் முதல் கவிதை\nஅடிக்கடி ஏன் முகம் பார்க்கிறேன் இழந்துவிடுவேன் என்பதாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2017_02_01_archive.html", "date_download": "2018-04-24T00:58:01Z", "digest": "sha1:LNYZBJ7BNGFETOV3Y3XEDOXOK36F4MAG", "length": 8624, "nlines": 183, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: February 2017", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nநீள் மரத்து வேரின் புழுக்கமாய்\nமீண்டும் குழுமி அரிசிகளை கொத்திடும் புறாக்களைப் போல்\nஉன் நினைவுகளை மனதில் தூவி விட்டு கொஞ்சம் காத்திருந்துப் பார்த்தால்\nஅங்கே கவிதைகள் மொய்த்துக் கொண்டு இருக்கிறது \nநீ எப்படிப்பட்ட அழகு என்று.\nஎன்னை திட்டுவதாக எண்ணி உங்கள் வார்த்தைகளை வீணாக்கி விடாதீர்கள் ஏனென்றால் அவ்வார்த்தைகளை சேமித்து வைத்திட என் நெஞ்சுக் கூட...\nசில்லுண்ட என்னைச் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன் உன் வார்த்தைக் கல்லிற்காக ..\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nமதீனத்து- மக்களுடன்- மக்காவிலுள்ள- அகபாவில்- நபிகளார் நடத்தினார்கள்- ஒப்பந்தம் அவ்வொப்பந்தம்- மிக பெரும்- திருப்பம் அவ்வொப்பந்தம்- மிக பெரும்- திருப்பம்\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nநான் அந்தி என்கிறேன் நீ மாலை என்கிறாய் நான் பூ என்கிறேன் நீ மலர் என்கிறாய் நான் விடியல் என்கிறேன் நீ அதிகாலை எ...\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nமக்கத்து மக்கள் - மதீனாவிற்கு- ஹிஜ்ரத் சென்றார்கள் எத்தனையோ- இழந்து சென்றார்கள் ஹிஜ்ரத்-என்பது பிறந்த மண்ணையும்- உடன்பிறந்த உறவுக...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/18.html", "date_download": "2018-04-24T01:20:33Z", "digest": "sha1:ZCCRGGURHL3L3STMXNHCROSDUAT6C7V6", "length": 21845, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைப்பு - அஜய் சர்மா(வயது 18) அடையாளம் காணப்பட்டு உள்ளான். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா விழிப்புணர்வு மைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைப்பு - அஜய் சர்மா(வயது 18) அடையாளம் காணப்பட்டு உள்ளான்.\nமைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைப்பு - அஜய் சர்மா(வயது 18) அடையாளம் காணப்பட்டு உள்ளான்.\nடெல்லியை ஒட்டிய கிரெட்டர் நொய்டாவில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்த அவரது ஆண் நண்பரை போலீஸ் கைது செய்தது.\n16-வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் வலுக்கட்டாயமாக தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து உள்ளார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதில் 80 சதவிதம் தீ காயம் அடைந்த சிறுமி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளி அஜய் சர்மா(வயது 18) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளான்.\nதிங்கள் கிழமை அதிகாலை 2:30 மணியளவில் சிறுமியின் அழுகுரல் மொட்டை மாடியில் கேட்டு உள்ளது. உடனடியாக அவரது பெற்றோர் மேலே சென்று பார்த்து உள்ளனர். சிறுமியின் மீது தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அவரை காப்பாற்றிஉள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். “சிறுமியின் வீட்டிற்கு நுழைந்த வாலிபர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தீ வைத்து விட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிஉள்ளனர்.\nநாங்கள் மருத்து அறிக்கைக்காக காத்திருக்கிறோம்... சிறுமிக்கு அதிக தீ காயம் உள்ளது,” என்று போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார்.\nகடந்த வருடம் சிறுமியை வாலிபர் பின்தொடந்து தொல்லை கொடுத்ததால் அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. சிறுமியின் உடல் நிலையானது மோசமாக உள்ளது என்றே மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ”சிறுமியின் இரத்தத்தில் பாதிப்பு பரவுவதை தடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம், இது அவருடைய உடல் உறுப்புகளை செயல் இழக்க செய்யும்,” என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.\nசிறுமி அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சிறுமியின் வாக்குமூலமானது பெறப்பட்டு விட்டது. அஜய் என்பவனே குற்றவாளி என்று பாதிக்கப்பட்ட சிறுமி கூறிஉள்ளார் என்று ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அஜய் சிறுமியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளான் என்று சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டிஉள்ளனர்.\n“திங்கள் கிழமை காலை 2:30 மணியளவில் அஜய் என்னுடைய மகளை சந்திக்க வந்து உள்ளான். அவர்கள் மொட்டை மாடியில் சந்தித்து உள்ளனர், அப்போது தான் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்து உள்ளான், பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்,” என்று\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14386", "date_download": "2018-04-24T00:59:13Z", "digest": "sha1:TLM63BF2TW3B73PKZX4VKJ36X5EPCINI", "length": 6931, "nlines": 118, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் போதை கலந்த வெற்றிலை விற்பனை", "raw_content": "\nயாழில் போதை கலந்த வெற்றிலை விற்பனை\nயாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கலந்து வெற்றிலை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரது கடையில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாவா எனப்படும் போதை கலந்த 53 வெற்றிலை சுருள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதை கலந்த வெற்றிலைகளை விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2010/12/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-24T01:09:19Z", "digest": "sha1:5QW6EGQPXWKAOZJSYVDGHNUPBPENVALB", "length": 5682, "nlines": 91, "source_domain": "site4any.wordpress.com", "title": "“விக்கிலீக்ஸ் சிறப்புப்படை’ : அமெரிக்கா புது திட்டம் | site4any", "raw_content": "\n“விக்கிலீக்ஸ் சிறப்புப்படை’ : அமெரிக்கா புது திட்டம்\n“விக்கிலீக்ஸ்’ சமீபத்தில் வெளியிட்ட ரகசிய ஆவணங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிய, சிறப்புப் படை ஒன்றை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., அமைத்துள்ளது.\n“விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களால், அமெரிக்க உளவுத் துறையின் வெளியுறவுகள் மற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று கண்டறிய, “விக்கிலீக்ஸ் சிறப்புப்படை’ என்ற பெயருடன் ஒரு சிறப்புப் படையை சி.ஐ.ஏ., அமைத்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி,”பிற நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகள், பரஸ்பர நன்மை கருதியவை. அதனால் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களால் அந்த உறவுகளை மாற்றியமைக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.\nPrevious Postகூகுளை மடக்க சீனா திட்டம்Next Postரோபோ: சர்வமும் நானே சர்வரும் நானே\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=56&ch=1", "date_download": "2018-04-24T01:16:34Z", "digest": "sha1:JHYZH6ZPLRMPKWVAWGMWA7CCND53FR4C", "length": 15459, "nlines": 137, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n2 கொரிந்தியர் 2 》\n1கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது;\n2நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக\n3நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம்.\n4கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.\n5கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்; அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம்.\n6ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது.\n7நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.\n8சகோதர சகோதரிகளே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின; எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.\n9எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. நாங்கள் எங்களை அல்ல, இறந்தோரை உயிர்த்தெழச்செய்யும் கடவுளையே நம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நிகழ்ந்தது.\n10அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார்; இன்னும் எங்களை விடுவிப்பார்.\n11நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால் இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்காக மன்றாடி இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.\n2. பவுலின் பயணத்திட்டத்தை மாற்றியது குறித்து விளக்கம்\n12மக்களிடையே, குறிப்பாக உங்களிடையே மனித ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளைச் சார்ந்து அவர் தரும் நேர்மையோடும் நாணயத்தோடும் நடந்து வந்தோம் என எங்கள் மனச்சான்று உறுதியாகச் சொல்லுகிறது. இதுவே எங்களுக்குப் பெருமை.\n13நாங்கள் உங்களுக்கு எழுதும் திருமுகங்களில் நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை. இப்போது நீங்கள் எங்களை ஓரளவுக்குத்தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.\n14ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.\n15இந்த உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் நான் முதலில் உங்களிடம் வரத் திட்டமிட்டேன். அப்போது நீங்களும் என்னை இருமுறை சந்திக்கும் பேற்றைப் பெற்றிருப்பீர்கள்.\n16மாசிதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் நான் உங்களைச் சந்தித்திருப்பேன். நீங்களும் என்னை யூதேயாவுக்கு வழியனுப்பி வைத்திருப்பீர்கள்.\n17இப்படித் திட்டமிட்ட பிறகு நான் பொறுப்பற்ற முறையில் அதை மாற்றிவிட்டேன் என நினைக்கிறீர்களா அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா ஒரே நேரத்தில் “ஆம்” என்றும் “இல்லை” என்றும் சொல்பவன் நான் என்று நினைக்கிறீர்களா\n18நான் ஒரே நேரத்தில் “ஆம்” என்றும் “இல்லை” என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.\n19நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் “ஆம்” என்றும் “இல்லை” என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் “ஆம்” என உண்மையையே பேசுபவர்.\n20அவர் சொல்லும் “ஆம்” வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக “ஆமென்” எனச் சொல்லுகிறோம்.\n21கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.\n22அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.\n23என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்; உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி.\n24நீங்கள் எதையெதை நம்ப வேண்டும் என நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு ஒத்துழைக்கிறோம்.\n1:20 ‘ஆமென்’ என்ற சொல்லுக்கு ‘அப்படியே ஆகட்டும்’ என்பது பொருள்.\n2 கொரிந்தியர் 2 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.zquad.in/2014/12/blog-post.html?showComment=1430215670990", "date_download": "2018-04-24T01:15:25Z", "digest": "sha1:2GZFYLIBSDIOSNQ4UHOM4W3QBNR7COLX", "length": 4447, "nlines": 85, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: படித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nபடித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே\nவாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே\n- ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் பாசிட்டிவ் நினைப்புகளுடனேயே வாழும் பழக்கத்தைக் கொண்டிருப்பது.\n- வருமானத்தில் எப்பாடு பட்டாவது 10 சதவிகிதத்தைச் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது.\n- வெற்றிக்கான பழக்கவழக்கம் என்பது உணர்ச்சி வயப்படுதலையும், தறிகெட் டோடும் சிந்தனையையும் கட்டுப்படுத் துவது’’\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளை...\nபடித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2009/11/blog-post_7382.html", "date_download": "2018-04-24T00:42:13Z", "digest": "sha1:KRZCYUVAL6JUJZW4FDXVPFN2KKU64CBH", "length": 2290, "nlines": 40, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: கேள்விக்குறி", "raw_content": "\nஉனை வரியாக எழுதினேன்,அதன் முடிவில்\nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்துவாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை நான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\nஇன்றைய இளம் பெண்களிடம் நான் பார்த்த சில பொதுவான வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14387", "date_download": "2018-04-24T01:03:16Z", "digest": "sha1:TKDGGVIE2B6MRX4LM4QK2FLPJV3RAYNP", "length": 8924, "nlines": 119, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ். பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு!", "raw_content": "\nயாழ். பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு\nயாழ். மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.\nயாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நேர்முகப்பரீட்சை யாழ்.மாவட்ட செயலத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலகத்தில் பதிவினை மேற்கொண்டவர்களும், அல்லது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டவர்களும் இந்த நேர்முகத் தேர்வில் தோற்ற முடியும்.\nநேர்முகத் தேர்விற்கான கடிதங்கள் இதுவரையில் கிடைக்காதவர்கள் கூட பதிவினை மேற்கொண்டு, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளமுடியும்.\nபதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகளோ எவரும் எந்தவித பதற்றமும் அடைய வேண்டிய தேவை இல்லை. யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு ஆகிய இரு இடங்களில் தமது பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய பட்டதாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.\nமேலும், இதுவரையும் மூவாயிரத்து நானூற்றி அறுபத்து மூன்று பட்டதாரிகள் பதிவினை மேற்கொண்டுள்ளதாகவும், பதிவினை மேற்கொண்டவர்களுக்கு, வழங்கிய அட்டவணையின் பிரகாரம் நேர்முகத் தேர்விற்கான திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுவரையில் பதிவினை மேற்கொள்ளாதவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவினை மேற்கொள்ளுமாறும், பதிவினை மேற்கொள்பவர்களுக்கு நேர்முகத்தேர்விற்கான பிறிதொரு திகதி வழங்கப்படுமென்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2016/12/tnpsc_23.html", "date_download": "2018-04-24T01:18:46Z", "digest": "sha1:WQ7DDAJZUJSBD23P7XDSLW52OEB3H2PO", "length": 15624, "nlines": 426, "source_domain": "www.padasalai.net", "title": "TNPSC போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் ஏமாற்றம். - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nTNPSC போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் ஏமாற்றம்.\nTNPSC:வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையோடு நிற்கிறதுஅரசு பணியாளர் நியமனங்களுக்கான அறிவிப்புகள்: போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் ஏமாற்றம்.\nதொழிலாளர் அதிகாரி, சுற்றுலா அலுவலர், ஜெயிலர், குரூப்-2 அதிகாரிகள் என பல்வேறு நேரடி நியமனங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படாமல் வெறு மனே வருடாந்திர தேர்வு கால அட்ட வணையோடு நிற்பதால், போட்டித் தேர்வுகளுக்குப் படித்து வரும் இளை ஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த அரசு பணிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் எப்போது நடத்தப்படும், அதற் கான அறிவிப்புகள் எப்போது வெளியா கும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந் திர தேர்வுக்கால அட்டவணையை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2016-2017-ம் ஆண்டுக்கானஅட்டவணையும் வெளியிடப்பட்டது.ஆனால், அந்த அட்டவணையின்படி ஓரளவுக்காவது குறிப்பிட்ட தேதியில் நியமனம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு குறிப்பிட்ட காலத்தில் தேர்வு நடத்தாததால் போட்டித் தேர்வுக்குப் படித்து வரும் தமிழக இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொழிலாளர் அதிகாரி, சுற்றுலா அதிகாரி, ஜெயிலர் உட்பட பல்வேறு நேரடி நியமனங்களுக் கான அறிவிப்புகள், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.\nடிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, தொழிலாளர் அலுவலர் நியமனத்துக்கான அறிவிப்பு ஜூன் முதல் வாரத்திலும், சுற்றுலா அதிகாரி நியமனத்துக்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்திலும், ஜெயிலர் பணிக்கான அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரத்திலும், குரூப்-2 பணிகளுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக் கால அட்டவணையில் அறிவிக்கப்படும் தேதி விவரம் தோராயமானது என்றா லும் பல மாதங்கள் ஆகிவிட்டதே என்பது தான் தேர்வுக்குப் படிப்பவர்களின் ஆதங் கம். அதிலும் 2016-17-ம் ஆண்டு அட்ட வணையில் இடம்பெற்ற நியமன அறி விப்புகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், 2017-18-ம்ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை தயாரிக் கும் பணியில் டிஎன்பிஎஸ்சி இறங்கி யுள்ளது வேடிக்கை என்று தேர்வுக்கு படிக் கும் பலர் கூறுகின்றனர். 2017-ம் ஆண்டுக் குரிய காலஅட்டவணை வரும் ஜனவரி மாதம் வெளியிடப்பட வேண்டும்.\nமத்திய அரசின் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்யும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் (யுபி எஸ்சி) ஆண்டுதோறும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளி யிட்டு வருகிறது. அட்டவணையின்படி, ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட தேதியில்வெளியிடப்பட்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வும் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவு களும் வெளியிடப்படுகின்றன. எனவே, யுபிஎஸ்சி-யைப் போல் டிஎன்பிஎஸ்சி-யும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை யின்படி குறிப்பிட்ட தேதியில் தேர்வுகளுக் கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று போட்டித் தேர்வுகளுக்குப் படித்துவரும் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42627-congress-bjp-engage-in-war-of-words-over-technology-and-user-data.html", "date_download": "2018-04-24T00:47:20Z", "digest": "sha1:HHLKUEPYG7LC5PUUMK3NLUATMWBECYYC", "length": 11696, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஹாய்.. என் பெயர் மோடி.. நாட்டின் பிரதமர்’... ராகுல்காந்தி கடும் கிண்டல் | Congress, BJP engage in war of words over technology and user data", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\n‘ஹாய்.. என் பெயர் மோடி.. நாட்டின் பிரதமர்’... ராகுல்காந்தி கடும் கிண்டல்\nபிரதமர் மோடியின் ஆப்ஸ் மூலம் மக்களின் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே கடுமையான வார்த்தை போர் மூண்டுள்ளது.\nமக்களுடன் உரையாடவும், செய்திகளை பகிர்ந்துகொள்ளவும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் ‘நரேந்திர மோடி மொபைல் அப்ளிகேஷனை’ (Narendra Modi Mobile App) பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி அறிமுகம் செய்துவைத்தார். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இந்த மொபைல் ஆப்ஸில், பிரதமர் மோடியின் அறிவிப்புகள், திட்டங்கள், தனிப்பட்ட முறையிலான மின்னஞ்சல்கள், மான்கிபாத் உரைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.\nஇதனிடையே, மோடி ஆண்ட்ராய்ட் ஆப்ஸில்(செயலி) பதிவு செய்யும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் சம்பந்தமின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்று திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் எலியாட் ஆல்டர்சென் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த பல தகவல்களை பதிவிட்டிருந்தார்.\nஇந்த விவகாரம் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுதொடர்பாக பாஜக- காங்கிரஸ் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளன. இதுதொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹாய். என் பெயர் நரேந்திர மோடி. நான் தான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய அலுவலக ரீதியான அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பை நீங்கள் பதிவேற்றம் செய்யும்போது உங்களின் அனுமதி இல்லாமலேயே உங்களின் தகவல்களை என்னுடைய நண்பர்களான அமெரிக்க கம்பெனிக்கு கொடுத்துவிடுவேன்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு பாஜகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. டெக்னாலஜியில் ராகுல்காந்தி அறிவே இல்லாதவர் என பாஜக விமர்சித்திருக்கிறது.\nமனசாட்சி இடம் தரவில்லை: விருதை மறுத்த டி.ஐ.ஜி.ரூபா\nமூலக்கொத்தளத்தால் மோதல்: முறுக்கிக்கொண்ட ஜெயக்குமார், வைகோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுகநூல் சர்ச்சை: முன்ஜாமீன் கோரிய எஸ்.வி.சேகர்..\nபாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அதிகாரத்தால் மிரட்டும் வழக்கறிஞர்: கதை வெட்ட வெளிச்சமானது..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம்-ஸ்டாலின் எச்சரிக்கை\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் குண்டுவெடிப்பு கைதி கைது\nநாடு எரியும் போதும், மோடி பிரதமராக நினைக்கிறார் : ராகுல்காந்தி விமர்சனம்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nதீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nவேண்டும் விகிதாச்சார தேர்தல் முறை: கண்டு கொள்ளுமா அரசு\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனசாட்சி இடம் தரவில்லை: விருதை மறுத்த டி.ஐ.ஜி.ரூபா\nமூலக்கொத்தளத்தால் மோதல்: முறுக்கிக்கொண்ட ஜெயக்குமார், வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivar.net/padaippugal/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-24T01:16:13Z", "digest": "sha1:K6UJ35PJAJT6HQPTJM4JXWE4JGZEEJ5J", "length": 3161, "nlines": 69, "source_domain": "www.pathivar.net", "title": " வலைப்பூவில் மட்டுமே எழுதி லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும | பதிவர்", "raw_content": "\nவலைப்பூவில் மட்டுமே எழுதி லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும\nhttp://www.jokkaali.in - ''உங்களுக்கு ஜெயில் தண்டனைன்னு உறுதியாச்சு ,எதுக்கு கர்நாடக சிறைக்கு அனுப்பச் சொல்றீங்க \nவலைப்பூவில் மட்டுமே எழுதி லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும\nகணவனின் புத்தி மனைவிக்கு தெரியும் தானே :)\nபியூட்டி பார்லரில் இப்படி செய்யலாமா :)\nசீக்கிரம் கல்யாணமாக இதையும் நம்புவார்களா :)\nதவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வரணும்னா :)\nலால்சலாம் சகாக்களின் யுத்த தந்திரம்........\nவாலிப வயதை அறிந்த தந்தை :)\nதமிழகத்தில்தான் எத்தனை முதல்வர். வேட்பாளர்கள்...\nகைவிடக் கூடாதுன்னு சொன்னது இதைத்தானா :)\nகுடிகாரங்க சாப்பிட வேண்டியதும் ,வேண்டாதமும் :)\n30,000-ம் பேர் பார்த்துள்ள ஒரு பாடல்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t37814-topic", "date_download": "2018-04-24T01:14:23Z", "digest": "sha1:DPBCNX2XCGCK6DANK4DD3BK3BPAB5ZQO", "length": 20315, "nlines": 194, "source_domain": "www.tamilthottam.in", "title": "பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஃபிகோ காரில் பொருட்கள் வைப்பதற்கு அதிக இடவசதி இருக்கிறது\nஎன்பதை எடுத்துக் காட்டும் விதமாக அந்த நிறுவனம்,வெளிட்ட\n“பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளுங்கள்” என்ற வாசகத்துடன்\nஅரைகுறை ஆடைகளுடன் பெண்களை கைகால்கள் மற்றும் வாயில்\nகயிறு கட்டி டிக்கியில் போட்டிருப்பது போல படம் எடுத்து\nஇடவசதியை காட்டுவது சரிதான், ஆனால், இப்படியா என்கிற ரீதியில்\nஇதனைத் தொடர்ந்து, ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம், மன்னிப்பு\nRe: பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...\nயெல்லாம் முடித பின் தான் வருத்தம்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...\nஎன்ன குத்தம் இருக்கு... மன்னிப்பு கேட்க.\nஅதே மூன்று பெண் பொம்மைகளுக்குப் பதிலாக மூன்று நடிகைகளை காட்டியிருந்தால் நாம் பல்லை இளித்துக்கொண்டு கண்குளிர பார்த்திருப்போம்.\nபெண்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு இருப்பார்கள். அவர்கள் போட்டிருந்த நகை நட்டு ட்ரஸ் ஐ பார்த்துவிட்டு...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/collections/accessories", "date_download": "2018-04-24T01:02:57Z", "digest": "sha1:LBWB6KOLWS3NFKA7QTC77OSPONHL4UIR", "length": 24940, "nlines": 412, "source_domain": "ta.buddhatrends.com", "title": "துணைக்கருவிகள் - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nகையால் செய்யப்பட்ட வைக்கோல் தொப்பிகள்\nகையால் செய்யப்பட்ட வைக்கோல் தொப்பிகள் $ 39.95\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகையால் செய்யப்பட்ட வைக்கோல் தொப்பிகள் $ 39.95\nவண்ணமயமான தோல் புடைப்புள்ள சரம் backpack\nவண்ணமயமான தோல் புடைப்புள்ள சரம் backpack $ 220.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் மல்டிகோலர் பிளாக் மல்டிகோலர் பிரவுன்\nவண்ணமயமான தோல் புடைப்புள்ள சரம் backpack $ 220.00\nபொஹமியன் ஸ்கார்ஃப் நகைகள் $ 20.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉலோக கலர் இளஞ்சிவப்பு நீல கருப்பு\nபொஹமியன் ஸ்கார்ஃப் நகைகள் $ 20.00\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ்\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ் $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் நீலம் மஞ்சள் பவள ரெட் நீர்த்த கடற்படை ப்ளூ டஸ்ட் கிரீன் ராயல் ப்ளூ பிளாக் சூடான இளஞ்சிவப்பு சாம்பல் பிளேனி ரெட் அழுக்கு சாம்பல் குழந்தை பிங்க் பசுமை புதினா தூசி ஊதா தூசி பிங்க் பழுப்பு\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ் $ 40.00\nமெல்லிய வடிவியல் ஷால் ஸ்கார்ஃப்\nமெல்லிய வடிவியல் ஷால் ஸ்கார்ஃப் $ 29.95\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமெல்லிய வடிவியல் ஷால் ஸ்கார்ஃப் $ 29.95\nகையால் தூய பருத்தி பொறிக்கப்பட்ட தாவணி\nகையால் தூய பருத்தி பொறிக்கப்பட்ட தாவணி $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகையால் தூய பருத்தி பொறிக்கப்பட்ட தாவணி $ 77.00\nவேகமான தோல் எம்ப்ராய்ட்டரி போஹோ தூதர் பேக்\nவேகமான தோல் எம்ப்ராய்ட்டரி போஹோ தூதர் பேக் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / 15 செமீ x 18 செ.மீ x7 செ பழுப்பு / 15 செமீ x 18cm x7 செ வெள்ளை / 15 செமீ x 18 செ.மீ x7 செ.மீ. இராணுவ பசுமை / 15 செமீ x 18cm x7cm சாம்பல் / 15 செமீ x 18 செ.மீ x7 செ\nவேகமான தோல் எம்ப்ராய்ட்டரி போஹோ தூதர் பேக் $ 60.00\nகையால் எம்ப்ராய்டரி இனிக் கேன்வாஸ் பை\nகையால் எம்ப்ராய்டரி இனிக் கேன்வாஸ் பை $ 149.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகையால் எம்ப்ராய்டரி இனிக் கேன்வாஸ் பை $ 149.00\nஉண்மையான தோல் வண்ணமயமான backpack\nஉண்மையான தோல் வண்ணமயமான backpack $ 120.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉண்மையான தோல் வண்ணமயமான backpack $ 120.00\nவண்ணமயமான பிட்ச் வேலை தோல் முதுகில்\nவண்ணமயமான பிட்ச் வேலை தோல் முதுகில் $ 120.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / 29 செங்கோணம் மல்டிகோலர் / 29cm32 செ.மீ.\nவண்ணமயமான பிட்ச் வேலை தோல் முதுகில் $ 120.00\nபருத்தி கேன்வாஸ் தோள்பட்டை பைகள்\nபருத்தி கேன்வாஸ் தோள்பட்டை பைகள் $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / (20 செ காக்கி / (20 செ ஐவரி / (20 செ சாம்பல் / (20 செ மலர் 1 / (20 செ மலர் 2 / (20 செ பச்சை / (20 செ\nபருத்தி கேன்வாஸ் தோள்பட்டை பைகள் $ 60.00\nநீண்ட ஸ்கார்ஃப் கழுத்தணிகள் $ 20.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / 160CM பச்சை / 160CM சிவப்பு / 160CM பிங்க் பிங்க் / 160CM ஒளி பிங்க் / 160CM பிரவுன் / 160CM கடற்படை ப்ளூ / 160CM நீல / 160CM இருண்ட பச்சை / 160CM ஐவரி / 160CM\nநீண்ட ஸ்கார்ஃப் கழுத்தணிகள் $ 20.00\nTassels கொண்டு ஸ்கார்ஃப் பதக்கத்தில் நெக்லஸ்\nTassels கொண்டு ஸ்கார்ஃப் பதக்கத்தில் நெக்லஸ் $ 20.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉலோக கலர் நீல கருப்பு அடர் சிவப்பு சிவப்பு ரோஜா ரத்தின பச்சை\nTassels கொண்டு ஸ்கார்ஃப் பதக்கத்தில் நெக்லஸ் $ 20.00\nசாதாரண யூனிசெக்ஸ் பீனீ தொப்பிகள்\nசாதாரண யூனிசெக்ஸ் பீனீ தொப்பிகள் $ 22.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் பிளாக் கடற்படை ஒளி நீலம் டஸ்டி ப்ளூ கருநீலம் ஊதா ஆரஞ்சு ரெட் ஜுஜூபி ரெட் மெல்லிய சாம்பல் நிறம் சாம்பல் அடர் சாம்பல் காக்கி இளம் பழுப்பு டார்க் பிரவுன் குழந்தை பிங்க் சால்மன் பிங்க்\nசாதாரண யூனிசெக்ஸ் பீனீ தொப்பிகள் $ 22.00\nவிண்டேஜ் ஆர்ட்ஸ் சன் ஹாட்\nவிண்டேஜ் ஆர்ட்ஸ் சன் ஹாட் $ 29.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் பிளாக் ப்ளூ விண்டேஜ் ப்ளூ காபி காக்கி ரெட் ஜுஜூபி ரெட் Burgungy மது ரெட் சாம்பல்\nவிண்டேஜ் ஆர்ட்ஸ் சன் ஹாட் $ 29.00\nபிளாட் Boater கிரன்ஞ் உடை Hat\nபிளாட் Boater கிரன்ஞ் உடை Hat $ 29.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் பிளாக் சிவப்பு ரோஜா காக்கி பச்சை ரெட் மது சிவப்பு ப்ளூ கருநீலம் காபி சாம்பல்\nபிளாட் Boater கிரன்ஞ் உடை Hat $ 29.00\nBoho விழா ஹாட் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nBoho விழா ஹாட் விற்பனை அவுட்\nவிண்டேஜ் ஹிப்பி பிளாக் மலர் எம்ப்ராய்ட்ரி பீனீ ஹாட்\nவிண்டேஜ் ஹிப்பி பிளாக் மலர் எம்ப்ராய்ட்ரி பீனீ ஹாட் $ 29.95\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவிண்டேஜ் ஹிப்பி பிளாக் மலர் எம்ப்ராய்ட்ரி பீனீ ஹாட் $ 29.95\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபல வண்ண ஸ்ட்ரைப் செய்த Rasta Slouchy பீனி Hat\nபல வண்ண ஸ்ட்ரைப் செய்த Rasta Slouchy பீனி Hat $ 15.95\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபல வண்ண ஸ்ட்ரைப் செய்த Rasta Slouchy பீனி Hat $ 15.95\nBoho விண்டேஜ் கையால் எம்ப்ராய்ட்ரி தோள் பை\nBoho விண்டேஜ் கையால் எம்ப்ராய்ட்ரி தோள் பை $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nBoho விண்டேஜ் கையால் எம்ப்ராய்ட்ரி தோள் பை $ 40.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/casual-cotton-linen-light-knitted-sweater", "date_download": "2018-04-24T01:11:26Z", "digest": "sha1:J4WCAM5NFSUDDHNG2UFEEX5D4R35SNMZ", "length": 29626, "nlines": 350, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Casual Cotton Linen Shirt - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nசாதாரண பருத்தி லினன் சட்டை\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு\nஸ்லீவ் ஸ்டைல்: குளிக்கும் ஸ்லீவ்\nஉங்கள் குறிப்புக்கான அளவீடுகள் இங்கே உள்ளன:\nBust 150cm, தோள்பட்டை 42 செ.மீ., நீளம் 64 செ.மீ, ஸ்லீவ் 58 செ\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nபழங்குடியினர் பெரிய நிக்கல் ஸ்வெட்டர் பிடித்த\nபழங்குடியினர் பெரிய நிக்கல் ஸ்வெட்டர் பிடித்த $ 87.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / சிவப்பு\nபழங்குடியினர் பெரிய நிக்கல் ஸ்வெட்டர் பிடித்த $ 87.10\nகுரூப் நெக் பிங்க் நிக் ஸ்வெட்டர்\nகுரூப் நெக் பிங்க் நிக் ஸ்வெட்டர் $ 74.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஜெட் பிளாக் / ஒரு அளவு தூசி பிங்க் / ஒரு அளவு\nகுரூப் நெக் பிங்க் நிக் ஸ்வெட்டர் $ 74.00\nபிசி வி கழுவி ஸ்வெட்டர் வெஸ்ட்\nபிசி வி கழுவி ஸ்வெட்டர் வெஸ்ட் $ 44.64 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபழுப்பு / ஒரு அளவு நீல / ஒரு அளவு கருப்பு / ஒரு அளவு பிரவுன் / ஒரு அளவு கடற்படை / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு\nபிசி வி கழுவி ஸ்வெட்டர் வெஸ்ட் $ 44.64 $ 72.00\nலூஸ் Turtleneck ஸ்வெட்டர் பிடித்த\nலூஸ் Turtleneck ஸ்வெட்டர் பிடித்த $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எக்ஸ்எல் பிளாக் / 4XL பிளாக் / எல் பிளாக் / எம் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL மது சிவப்பு / எக்ஸ்எல் மது ரெட் / 4L மது சிவப்பு / எல் மது சிவப்பு / எம் மது ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் மது ரெட் / XXXL இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பச்சை / 4L இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / 4L கடற்படை / எல் கடற்படை / எம் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL\nலூஸ் Turtleneck ஸ்வெட்டர் பிடித்த $ 72.00\nசுருக்கம் ஓவியம் லூஸ் ஸ்வெட்டர் பிடித்த\nசுருக்கம் ஓவியம் லூஸ் ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசுருக்கம் ஓவியம் லூஸ் ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nநீண்ட கயிறு எம்பிராய்டரி ஸ்வெட்டர் டசில்ஸ் பிடித்த\nநீண்ட கயிறு எம்பிராய்டரி ஸ்வெட்டர் டசில்ஸ் பிடித்த விற்பனை அவுட் $ 78.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீண்ட கயிறு எம்பிராய்டரி ஸ்வெட்டர் டசில்ஸ் பிடித்த விற்பனை அவுட் $ 78.00\nசுருக்கம் அச்சிட்டு கொண்டு சாதாரண ஸ்வெட்டர் பிடித்த\nசுருக்கம் அச்சிட்டு கொண்டு சாதாரண ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசுருக்கம் அச்சிட்டு கொண்டு சாதாரண ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nTurtleneck ஸ்வெட்டர் பிடித்த $ 111.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிரவுன் / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு\nTurtleneck ஸ்வெட்டர் பிடித்த $ 111.00\nதளர்வான பூக்கள் அச்சிடப்பட்ட ஸ்வெட்டர் பிடித்த\nதளர்வான பூக்கள் அச்சிடப்பட்ட ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nதளர்வான பூக்கள் அச்சிடப்பட்ட ஸ்வெட்டர் பிடித்த விற்பனை அவுட்\nதளர்வான பக்கப்பட்டியில் எம்ப்ராய்ட்ரி டெனிம் ரோப் பிடித்த\nதளர்வான பக்கப்பட்டியில் எம்ப்ராய்ட்ரி டெனிம் ரோப் பிடித்த $ 149.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nதளர்வான பக்கப்பட்டியில் எம்ப்ராய்ட்ரி டெனிம் ரோப் பிடித்த $ 149.00\nநீண்ட ஸ்லீவ்ஸுடன் முதிர்ச்சியடைந்த மேல்\nநீண்ட ஸ்லீவ்ஸுடன் முதிர்ச்சியடைந்த மேல் $ 82.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு கருப்பு / ஒரு அளவு\nநீண்ட ஸ்லீவ்ஸுடன் முதிர்ச்சியடைந்த மேல் $ 82.00\nலூஸ் V கழுத்து விண்டேஜ் ஜாகுவாட் பிடித்த\nலூஸ் V கழுத்து விண்டேஜ் ஜாகுவாட் பிடித்த $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு பர்கண்டி / ஒரு அளவு பழுப்பு / ஒரு அளவு ஊதா / ஒரு அளவு\nலூஸ் V கழுத்து விண்டேஜ் ஜாகுவாட் பிடித்த $ 121.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kingwebnewspaper.blogspot.com/2010/07/blog-post_1638.html", "date_download": "2018-04-24T01:05:17Z", "digest": "sha1:6GQAYQKL5PO2HMZFTFQSSL2TOW2SCGPC", "length": 2094, "nlines": 25, "source_domain": "kingwebnewspaper.blogspot.com", "title": "NO:1 KING WEB NEWS PAPER: சிட்டுக் குருவியைப் போலே", "raw_content": "\nவிட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்\nஎட்டு திசையும் பறந்து திரிகுவை\nஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை\nமட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்\nவானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)\nபெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று\nபீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு\nமுட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி\nமுந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)\nமுற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்\nமுன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு\nமற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்\nவைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2014_12_01_archive.html", "date_download": "2018-04-24T00:52:50Z", "digest": "sha1:W2DFEWFEJG7EU5I2ZZBG7AM4KEUIBFJN", "length": 24834, "nlines": 459, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: December 2014", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஓர் பேனாவையும் நம் கைகளில்\nகசக்கி காகிதத்தை எறியப் போகிறாயா.\nமுடிவை நம் கையில் தந்தும் விடுகிறது\n//உமர் (அவர்களைப் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக//\nஎஸ் .டி.பி.ஐ யில் இணைந்திடு\nஅதிமுக - அம்மா கட்சி\nசிந்தனையெனும் சிகரத்திற்கு அழைத்துச் சென்று\nபூம் பூம் மாட்டைப் போல\nஆளைக் கொல்ல பாய்ந்து வரும்\nநீ நடந்துப் போன பிறகுதான்\nஈழத்து ரத்தத்தைப் பார்த்து பதறியவர்கள்\nடெல்லி நிருபயாவிற்கு குலுங்கி நின்றது இத்தேசம்\nசுல்தானாவிற்கும்,வினோதினிக்கும்,புனிதாவிற்கும் நடந்தபோது சடலம்போல் சலனமற்றுக் கிடந்தது இதே தேசம்\nஐந்து மீனவர்கள் மீண்டு வந்தபோது நான்,நீ என மார்தட்டுகிறார்கள்\nஆறுநூறுக்கும் மேல் மீனவர்கள் செத்தழிந்து இருக்கிறார்கள்\nஇதற்கு யார் காரணம் என சொல்வார்களா\nஇல்லை மக்களை ஏமாளிகளாக எண்ணுகிறார்களா\nதனியாருக்கு தாரைவார்த்த காங்கிரஸை துப்புக் கெட்ட அரசு என்றவர்கள்\nதற்போது பாஜக வாரி வழங்குவதை வாய்மூடி பார்க்கிறார்கள்\nஇந்நாட்டில் மனசாட்சி மடிந்து விட்டதா\nஎல்லைப் பாதுகாப்பிற்கு கோடிகணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது \nஎல்லைக்குள்ளோ சாதியின்பேராலும்,மதத்தின் பேராலும் உயிர்கள் சூறையாடப்படுகிறது.\nஎல்லையை மட்டும் பாதுகாத்தால் போதுமா\nஎல்லைக்குள் பாதுகாப்பில்லாமல் இருப்பது தகுமா\nமனிதம் மறந்த மனிதர்கள் வாழ்கிறார்கள் \n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\n\"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் \"முன்னாடித்தான்\" சார் போகும்..\nஎன்னை திட்டுவதாக எண்ணி உங்கள் வார்த்தைகளை வீணாக்கி விடாதீர்கள் ஏனென்றால் அவ்வார்த்தைகளை சேமித்து வைத்திட என் நெஞ்சுக் கூட...\nசில்லுண்ட என்னைச் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன் உன் வார்த்தைக் கல்லிற்காக ..\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nமதீனத்து- மக்களுடன்- மக்காவிலுள்ள- அகபாவில்- நபிகளார் நடத்தினார்கள்- ஒப்பந்தம் அவ்வொப்பந்தம்- மிக பெரும்- திருப்பம் அவ்வொப்பந்தம்- மிக பெரும்- திருப்பம்\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nநான் அந்தி என்கிறேன் நீ மாலை என்கிறாய் நான் பூ என்கிறேன் நீ மலர் என்கிறாய் நான் விடியல் என்கிறேன் நீ அதிகாலை எ...\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nமக்கத்து மக்கள் - மதீனாவிற்கு- ஹிஜ்ரத் சென்றார்கள் எத்தனையோ- இழந்து சென்றார்கள் ஹிஜ்ரத்-என்பது பிறந்த மண்ணையும்- உடன்பிறந்த உறவுக...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2018/01/tet-2020.html", "date_download": "2018-04-24T00:59:46Z", "digest": "sha1:P4GEUT3QE6XCYJK22O4YJX5POMTHY63W", "length": 22369, "nlines": 611, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET - 2020க்குள் ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TET - 2020க்குள் ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nTET - 2020க்குள் ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nTET - 2020க்குள் ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை - Click here Video ...\nஅப்போ பிப்ரவரி மாதமும் இல்லையா..... இவரு எந்த ஊரு கல்வி அமைச்சருனு தெரியலையே ஒரு வேளை அந்தமானா இருக்குமோ...\nஅம்மாவிற்கு தெரியும் யாரை எங்கே வைக்க வேண்டுமென்று\nஅம்மாவிற்கு தெரியும் யாரை எங்கே வைக்க வேண்டுமென்று\nஅடேய் கூமுட்ட பசங்களா , அமைச்சர் என்னா சொல்றாரு நீங்க எப்டி மாத்தி போடறிங்க, வெளங்கிடும், 2013 TETக்கு 2020 வரைக்கும் வேலை குடுக்க நடவடிக்கைனு தான சொல்றாரு,\nஎல்லாம் செத்து முடிஞ்சதும் கொடுப்பார்..... வேலையை\n2013 தேர்ச்சி அடைந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் 2020க்குல் வேலை\n2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைவருக்கும் முழு முன்னுரிமை வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கோள்கிறேன்.\n(2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு . வேலூர்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04.2018-ன் படி )\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04.2018-ன் படி தொடக்க மற்றும்...\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு\nTNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யக்கோரி டிபிஐ முற்றுகை போராட்டம்\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்: துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முட...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:09:10Z", "digest": "sha1:WDC7ITFTDVFUWKMVNX5SHXUOYQ76F6WN", "length": 6912, "nlines": 105, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வடி1வடி2\n(திரவம்) கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்; ஒழுகுதல்; வழிதல்.\n‘மாட்டின் கண்ணிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது’\n‘எருக்கஞ்செடியில் வடிந்த பாலை எடுத்து முள் தைத்த இடத்தில் தடவினான்’\n(வெள்ளம், வீக்கம் போன்றவை) அளவில் குறைதல் அல்லது சிறிதாதல்.\n‘தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் வெள்ளம் வடியவில்லை’\n‘கால் வீக்கம் கொஞ்சம் வடிந்திருக்கிறது’\nஉரு வழக்கு ‘காலையில் இருந்த உற்சாகம் இப்போது முற்றிலுமாக வடிந்துவிட்டிருந்தது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வடி1வடி2\n(நீரை வெளியேற்றுதல் தொடர்பான வழக்கு)\n1.1 (தாவரத்திலிருந்து பிசின், பால் போன்றவற்றை) சொட்டுச்சொட்டாக வெளியேறச் செய்து சேகரித்தல்/(சாற்றை) கொஞ்சம்கொஞ்சமாக இறங்கச் செய்தல்\n‘கள் வடிப்பதற்காகப் பாளையைச் சீவிவிடுகிறார்கள்’\n1.2 (நீரை) கொஞ்சம்கொஞ்சமாக வெளியேறச் செய்தல்\n‘சோகச் செய்தியைக் கேட்டுக் கண்ணீர் வடித்தார்’\n2.1 அச்சில் வார்த்து அல்லது கல், மரம் போன்றவற்றைச் செதுக்கிச் சிலை, சிற்பம் போன்றவற்றை உருவாக்குதல்\n‘சிலை வடிக்கும் பணி துவங்கியது’\nஉரு வழக்கு ‘தன் எண்ணத்தை எழுத்தில் வடித்துள்ளார்’\n2.2உயர் வழக்கு (ஓவியம்) வரைதல்\n‘ரவிவர்மா வடித்த ஓவியங்கள் அற்புதமானவை’\n(பெரிதாக இருப்பதைக் குறைத்தல் தொடர்பான வழக்கு)\n‘இந்த மருந்து வீக்கத்தைச் சீக்கிரம் வடிக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-04-24T01:24:35Z", "digest": "sha1:ENVFYQIA4VNSPD3W6ULDABAMLGUAUFNW", "length": 9676, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுபமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசெப்டம்பர் 2, 1968 (1968-09-02) (அகவை 49) சென்னை, தமிழ் நாடு, இந்தியா\nஅனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி. ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும்.\n1993 கொஞ்சம் நிலவு திருடா திருடா ஏ. ஆர். ரகுமான்\nஜூலை மாதம் வந்தால் புதிய முகம் ஏ. ஆர். ரகுமான் எஸ். பி. பாலசுப்ரமணியம்\n1995 கொஞ்ச நாள் பொறு ஆசை தேவா ஹரிஹரன்\nபூவுக்கென்ன பூட்டு பம்பாய் ஏ. ஆர். ரகுமான் நோயல்\nரம்யா ரம்யா தொட்டாச்சிணுங்கி பிலிப் - ஜெர்ரி எஸ். பி. பாலசுப்ரமணியம்\n1996 ஹலோ டாக்டர் காதல் தேசம் ஏ. ஆர். ரகுமான் ஏ. ஆர். ரகுமான், நோயல், ஸ்ட்ரோம்ஸ்\n1997 மெர்க்குரிப் பூக்கள் ரட்சகன் ஏ. ஆர். ரகுமான் சுவர்ணலதா\nஈச்சங்காட்டுல வி.ஐ.பி ரஞ்சித் பரோட் கே.கே\nஇந்திரன் அல்ல வி.ஐ.பி ரஞ்சித் பரோட் டொமினிக், சிப்ரா போஸ்\n1998 அந்த வெண்ணிலா சந்திப்போமா தேவா -\n1999 சில்லல்லவா என் சுவாசக் காற்றே ஏ. ஆர். ரகுமான் ஹரிணி\n2001 ஹோசிமா ஹோசிமா சாக்லேட் தேவா தேவன்\nகுல்மொஹர் மலரே மஜ்னு ஹாரிஸ் ஜெயராஜ் ஹரிஹரன், டிம்மி\nகிச்சுக் கிச்சு பண்ணுதே வேதம் வித்யாசாகர் ஸ்ரீராம் பார்த்த்சாரதி\n2002 சிக்னோரே கன்னத்தில் முத்தமிட்டால் ஏ. ஆர். ரகுமான் முகம்மது ரஃபிக், சுவர்ணலதா, நோயல்\n2003 மாரோ மாரோ பாய்ஸ் ஏ. ஆர். ரகுமான் கார்த்திக், குணால், ஜார்ஜ், சுனிதா சாரதி\nகாமா காமா எனக்கு 20 உனக்கு 18 ஏ. ஆர். ரகுமான் குணால், ஜார்ஜ், பிளாஸி, அபர்ணா\nசந்திப்போமா எனக்கு 20 உனக்கு 18 ஏ. ஆர். ரகுமான் உன்னி மேனன், சின்மயி\nஅன்பால் உன்னை திரீ ரோசஸ் கார்த்திக் ராஜா பவதாரிணி, ஃபெபி\n2004 இஃப் யூ வான்னா நியூ ஏ. ஆர். ரகுமான் சின்மயி\n2005 எக்ஸ் மச்சி கஜினி ஹாரிஸ் ஜெயராஜ் -\n2006 தித்திக்கிற வயசு திமிரு யுவன் சங்கர் ராஜா -\n2009 கனவுகள் காற்றில் அச்சமுண்டு அச்சமுண்டு கார்த்திக் ராஜா கிரிஷ், ராகுல் நம்பியார்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanesan.blogspot.com/2009/12/blog-post_7626.html", "date_download": "2018-04-24T01:07:30Z", "digest": "sha1:XN73S5JKQAH7I4FVR6ZBWHUC72QUWAQV", "length": 8335, "nlines": 129, "source_domain": "eelanesan.blogspot.com", "title": "ஈழநேசன்: வரலாறுகள் அழிவதில்லை…", "raw_content": "\nஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.\nதென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள தேர்தல் கருத்து மோதல்கள் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைகின்ற அதேவேளை ஒவ்வொருவரது உண்மையான நிலைப்பாடுகளையும் வெளிப்படையாய் வெளிக் கொணர்கின்ற நிலையினைக் கொண்டுவந்திருப்பதை தமிழ் மக்களால் வேடிக்கை பார்க்க முடிகின்றது.\nதேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களை ஒரு உயிருள்ள ஜீவன்களாயும், வெற்றி பெற்றுவிட்டால் அவர்களை ஏதோ கண்காட்சிப் பொருட்களாயுமே சிங்களப் பேரினவாதத்தின் முக்கிய கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் கருதி வந்துள்ளனர்.\nLabels: அரசியல், இலங்கை, ஈழம்\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு:...\nஇந்திய சுயாட்சி ஈழத்திற்குப் பொருந்துமா\nஇந்திய சிறிலங்கா ஆட்சிபீடங்களின் துருப்புச்சீட்டு ...\nகனடாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்கெடுப்...\nமகிந்த கொம்பனியும் சரத் பொன்சேகாவும்\nகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தா...\n6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜி...\nபுலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு கோத்தபாய உத்தர...\nஅதிகாரப்பகி்ர்வு தொடர்பான இரகசிய ஆவணம் மகிந்த தரப்...\nகொலை வழக்கில் முதல் எதிரி மகிந்த இராசபக்சேயை வீட்ட...\nகோத்தபாயவின் கட்டளைப்படி அரசியல் துறைப் பொறுப்பாளர...\nமகிந்த, பொன்சேகா இருவரில் ஓருவருக்கு ஆதரவு கோரும் ...\nவலம்வரும் டக்ளஸின் வரலாறு என்ன\nபோர் முடியும்வரை வன்னியில் செயற்பட்ட 'றோ' முகவர்கள...\nஇரவு ஒளியின் இருண்ட பக்கம்\nவன்னிச் சொத்துக்கள் மோசடி அம்பலத்துக்கு வருமா\nபுதியவழியில் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள புலிகளை அழித...\nஊனமுற்ற படையினருக்கு உதவவென குடாநாட்டில் போலி ஆசாம...\nகே.பி. விசாரணையில் திருப்பம்: புலிகளின் பணம் எதுவு...\nசம்பந்தர் - மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்ப...\nமாணவர்களின் உடலில் துப்பாக்கி ரவைகள்: மருத்துவ சோத...\nகொழும்பில் மர்மமான முறையில் காணமல்போயுள்ள நால்வர்\nபுலிகளின் மூன்று கப்பல்கள் கைப்பற்றப்பட்டது எப்படி...\nதமிழர் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட பாலவ...\nதடுப்புமுகாம் மக்கள் 15 நாட்களுக்கு வெளியில் தங்கி...\nவெளிநாடொன்றில் விடுதலைப்புலிகளின் மூன்று கப்பல்களை...\nஈழகாவியம் இலக்கியதொடர் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t6267-topic", "date_download": "2018-04-24T01:11:48Z", "digest": "sha1:FTBOFBAC7OFTGMGVHRLJKBZD44WB3FF6", "length": 19195, "nlines": 135, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம் பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம் பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது\nமோதி விபத்துக்குள்ளாக்கும் வகையில் அமைச்சரொருவரின் வாகனம் பயணித்தது\nகுறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்துள்ளார்.\nபிரஸ்தாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.\nஇன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புப் பரிவார வாகனங்கள்\nமற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றிய நிலையில் தானே வாகனமொன்றை ஓட்டிக்\nகொண்டு பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் பயணித்துள்ளார்.\nஅதன் போது அமைச்சரொருவரின் வாகனமொன்றும் அதனுடன் பயணித்த பாதுகாப்பு\nவாகனங்களும் ஜனாதிபதியின் வாகனத்தை முட்டித்தள்ளும் வகையில் அநாயாச\nவேகத்தில் பயணித்துள்ளன. ஆயினும் ஜனாதிபதியின் சாதுரியமான வாகனமோட்டல்\nகாரணமாக விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.\nஆயினும் பிரஸ்தாப சம்பவம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்\nசினமடைந்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர் நெவிலிடம் \"பார்.. இவன் என்னையே\nமுட்டித் தள்ளிவிட்டு போகின்றான்\" என்றவாறு கடுமையான வார்த்தைகளை\nஅமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பயணிப்பது\nகுறித்து ஜனாதிபதிக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்\nபெற்றிருந்தன. அதனை பரீட்சித்துப் பார்க்கும் வகையிலேயே அவர் இன்று\nபாராளுமன்றப் பாதையில் தனியாகப் பயணித்துள்ளதுடன், அந்த அனுபவத்தை\nநுரைச்சோலை அனல்மின் நிலையத் திறப்புவிழாவில் கலந்து கொள்ளச் சென்ற\nஅமைச்சா் ஜோன் செனவிரத்தினவின் வாகனம் அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை\nஇழந்து பஸ்ஸொன்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று\nஜனாதிபதியின் வாகனத்தை மோதும் அளவுக்கு சென்ற பிரதியமைச்சர் கருணாவின் பாதுகாப்பு தொடரணி\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகனத்தை மோதும் அளவிற்கு சென்ற வாகன அணி,\nபிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது.\nஅமைச்சர்கள் வீதிகளில் பயணம் செய்யும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.\nஇதனையடுத்து இன்று காலை பாதுகாப்பு வாகன தொடரணி இல்லாமல், தமது சாரதி\nமற்றும் மெய்ப்பாதுகாவலர் ஆகியோரை மாத்திரம் ஏற்றிய வாகனத்தி;ல் ஜனாதிபதி\nகொழும்பில் சுற்றுப்பணம் ஒன்றை மேற்கொண்டார்.\nஇதன் போது நாடாளுமன்ற பாதையில் செல்லும் போது அமைச்சர் ஒருவரின்\nபாதுகாப்பு தொடரணி, ஜனாதிபதி பயணித்த வாகனத்தை மோதும் அளவிற்கு கடந்து\nஇதன் போது அமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.\nஇந்தநிலையில் தமது வாகனத்தை மோதும் அளவிற்கு சென்ற வாகனம் யாருடையது என\nவிசாரித்து போது அது பிரதியமைச்சர் கருணாவின் வாகனம் என்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து ஜனாதிபதி கருணாவின் பாதுகாப்பு வாகன தொடரணியின் மீது நடவடிக்கை எடுப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t9227-8963-32", "date_download": "2018-04-24T01:07:37Z", "digest": "sha1:FFHYS6FTQODINAAIXS6FZ32GAVER5TNW", "length": 15775, "nlines": 121, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ. 8963. 32 மில்லியன் பங்களிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ. 8963. 32 மில்லியன் பங்களிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ. 8963. 32 மில்லியன் பங்களிப்பு\nகடந்த 5 வருட காலத்தில் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன 4565.27 மில்லியன் ரூபா இலாபமீட்டியது. இக்காலப் பகுதியில் மேற்படி சபைகள் அரசின் அபிவிருத்திப் பணிகளுக்காக 8963.32 மில்லியன் ரூபா வழங்கியுள்ளன என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.\nவாய்மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் சார்பாக பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,\nஅபிவிருத்தி லொத்தர் சபை 2006ல் 9014.82 மில்லியனும் 2007ல் 860.06 மில்லியன் ரூபாவும் 2008ல் 731.22 மில்லியன் ரூபாவும் 2009ல் 726.18 மில்லியன் ரூபாவும் 2010ல் 1,081.82 மில்லியன் ரூபாவும் இலாபமீட்டியது. அபிவிருத்தி லொத்தர் சபையில் 218 பேர் கடமையாற்றுகின்றனர்.\nதேசிய லொத்தர் சபை 2006ல் 58.32 மில்லியன் ரூபாவும் 2007ல் 70.67 மில்லியன் ரூபாவும் 2008ல் 43.04 மில்லியன் ரூபாவும் 2009ல் 45.51 மில்லியன் ரூபாவும் 2010ல் 31.63 மில்லியன் ரூபாவும் இலாபமீட்டியது. இங்கு 284 பேர் கடமையாற்று கின்றனர்.\nமேற்படி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் அதிக வருமானம் ஈட்டின. இவை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.\nRe: நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ. 8963. 32 மில்லியன் பங்களிப்பு\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ. 8963. 32 மில்லியன் பங்களிப்பு\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ. 8963. 32 மில்லியன் பங்களிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14389", "date_download": "2018-04-24T01:06:23Z", "digest": "sha1:TNYGZC2WGWGAJJ6CPQAUKAMNN4RW62E2", "length": 8726, "nlines": 119, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணிகள் விடுவிப்பு", "raw_content": "\nயாழில் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nயாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்கான மக்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.\nமயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்த காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளித்துள்ளார்.\nதமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு படையினர் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுமென இரானுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெல்லிப்பழை நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதே போன்று 650 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையிலையே புத்தாண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்ட இக் காணிகள் புத்தாண்டுக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை கடந்த 1990ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றதனடிப்படையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyan.in/2010/08/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-24T01:04:00Z", "digest": "sha1:JUAW7C43IY5S3MP2BKXBFT3Z6RQX74HK", "length": 15480, "nlines": 44, "source_domain": "iniyan.in", "title": "ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி | தமிழினியன்", "raw_content": "\nYou are here: Home / புத்தகம் / ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி\nஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி\nஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி\n“அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்” இப்படி ஒரு பெண்மனி கேட்டிருக்கிறார், அவர் கேட்ட படி தன் தந்தையின் புத்தகங்களின் ராயல்டியை நம்பி அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தால், இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு களங்கம் வராமல் இருந்திருக்கலாம், இந்திய வரலாறு கொஞ்சம் திசை மாறியிருக்கும்.\n“பாக்கிஸ்தான் கட்டாயம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் உடைந்துவிடும்” என்று அப்போதே நான் கூறினேன் என்று டாம்பீக தாத்தாச்சாரியர் ஒருவர் பெருமையடித்திருக்கிறார். அவர் கூறியது அவர் உதவியாளருக்குக் கூட தெரியாது என்பது தான் வேடிக்கை.\nஇதைப் போன்ற தகவல்களும், ஒரு பத்திரிக்கையாளன் எப்படி எப்படியெல்லாம் தன்னுடைய சோர்ஸ்களைப் பயண்படுத்திக்கொள்வான், அவர்களை எவ்வாறு காப்பாற்றுவான் என்பதையும் விளக்கும் கதைகளும் ஏராளமாய் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது.\nஇதெல்லாம் குல்தீப் நய்யாரினுடைய ஸ்கூப் நூலில் தான்.\nலொயோலாவில் படித்த காலத்தில் ஓசியில் வந்த டெக்கன் க்ரோனிக்களில் ஆங்கில ஸ்கூப் நூலின் விமர்சனம் வந்தபோது, அதை ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டேன். இப்போதுதான் இந்நூலை தமிழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது, எடுத்த மூன்று மணிநேரத்தில் முழுதாய் படித்து விட்டேன். அந்தளவுக்கு விறுவிறுப்பான நடை, (மொழிபெயர்ப்பிலும் கூட) அதே சமயம் ஆஃப் த ரெக்கார்ட்டாக நடந்த விஷயங்களைப் படிக்க யாருக்குத்தான் கசக்கும்\nஎமர்ஜென்சிக் காலத்தில், நடந்த விஷயங்களும், அந்த எமர்ஜென்சியிலும் ஒரு சோர்ஸின் மூலமாய் கிடைத்த தகவலையும் ஸ்கூப் செய்தே தீருவேன் என்று 11மணிவரை பொறுத்து அதற்குப் பிறகு அச்சுக்கு அனுப்பும் சாமர்த்தியமும், கமல்நாத்திடம் கொக்கி போட்டு தகவலை வாங்கிய சாமர்த்தியமும், எச்.ஆர்.கன்னா விசாரணைக் கமிஷன் அறிக்கையை அசோக் சென்னிடம் வாங்கி, தனக்கு கொடுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் படிக்க முடியாது என்பதால், அதை பக்கம் பக்கமாக பிரித்து தட்டச்சு செய்து விட்டு, அறிக்கையை அசோக் சென்னிடம் தந்துவிட்டு, தன்னுடைய நகல் அறிக்கையை அரசுக்குப் போட்டியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்தது என்று மனிதர் அந்தக் காலத்திலேயே செமையான ஆட்டம் போட்டிருக்கிறார்.\nபாக்கிஸ்தான் அணுவிஞ்ஞானி ஏ.க்யூ கானுடனான சந்திப்பை குல்தீப் பயண்படுத்திக் கொண்டதாக நினைக்க, குல்தீப்பை பாக்கிஸ்தான் பயண்படுத்திக் கொண்டது ஒரு திருப்பு முனை, அப்போதும் குல்தீப் தோற்காமல், கானிடமிருந்து வரையறுக்கப்பட்ட எல்லையையும் தாண்டி, நோண்டி எடுத்ததில் குல்தீப்புக்கு வெற்றியே. அதேபோல, இந்திரா காந்தியின் காலத்தில் இரும்பாலை அமைக்கும் இடத்தைப் பற்றி குல்தீப் ஸ்கூப் செய்ய, அது ஒட்டு மொத்தமாய் சொதப்பிவிட, மண்ணிப்பு கேட்குமளவிற்கு குல்தீப் மண்ணைக் கவ்வ, அதற்கடுத்து, அந்த குல்தீப்பே அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதைப் போல எழுதியிருக்கிறாரே என்று இந்திரா கூறுமளவுக்கு மீண்டும் மீண்டும் ஸ்கூப்புக்காக அலைந்திருக்கிறார். இப்புத்தகத்துக்கு ஸ்கூப் என்று பெயர் வைக்காமல் இருந்திருந்தால், என்னய்யா இந்த ஆள் இப்படி ஸ்கூப் ஸ்கூப் என்று இழுத்திருத்திருக்கிறாரே என்று சொல்லுமளவுக்கு ஒரே ஸ்கூப் மழை.\nநாற்பதாண்டு பழைய செய்தியில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடப் போகிறது என்ற அலட்சியத்தோடு படிக்க ஆரம்பித்தால், அந்தச் செய்தியின் பின்னணியில் நின்று அந்தச் செய்தியை முன்னால் கொண்டு வர இவர் பட்ட பாடுகளோடு படிக்கும் போது நாற்பதாண்டு செய்திகளின் பின்னாலிருக்கும் உழைப்பும் நம் கண்முன்னால் படுகிறது. நிச்சயமாய் வரலாற்றின் பின்னணியைப் பற்றிய பின்னணித் தகவல்களை அளிக்கும் அருமையான நூல் தொகுப்பு இது.\nஅதேபோல, ஒரு பெருங்கட்டுரையைச் சுருக்கி எழுதும் கலையில் குல்தீப் அடித்து விளையாடுகிறார். காந்தி இறந்த போது அவர் எழுதியக் கட்டுரையின் சுருக்கத்தையும், இன்னும் இரு இடங்களிலும் சில கட்டுரைகளின் சுருக்கத்தை தந்திருக்கிறார், மொத்தக் கட்டுரையின் தகவலை இரு பத்திகளில் சுருக்கும் இக்கலை, உண்மையிலேயே பெரிய விஷயம்.\nஇந்நூலிற்கு குல்தீப் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இறுதியாகத் தருகிறேன்.\n“ஆள்பவர்களையும், மக்களையும் நேரடியாக இணைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சியும் இணையமும் இப்போது இதைச் சாத்தியமாக்கிவிட்டன. சாதாரண மக்களுக்கு அவர்கள் ஆட்சியாளர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைச் சொல்ல ஒரு அரசியல் செய்தியாளர் தேவையில்லை. தொலைக் காட்சியைப் பார்த்தே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். எழுத்தின் மூலம்தான் அறிந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர்களும், அதற்கு ஒரு அரசியல் செய்தியாளனைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டுமென்பதில்லை, இணையத்தில் நிறைந்து கிடக்கும் வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் செய்தி, ஆய்வு எல்லாவற்றையும் தருகிறார்கள். சில சமயங்களில் சில பெரிய செய்திப்பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை விட இவர்கள் விஷயம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.\nசெய்தித் தாள்களின் காலம் முடிந்துவிட்டது என்று இதற்கு அர்த்தமில்லை. போட்டி கடுமையாயிருக்கிறது அவ்வளவுதான். இறுதி வெற்றி செய்தித் தாளுக்கோ, தொலைக்காட்சிக்கோ, வானொலிக்கொ, இணையத்திற்கோ இருக்கலாம். ஆனால், யார் ஸ்கூப் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் மரியாதை” என்று இவர் திறமையை மட்டுமே மதிக்கிறார், பதிவர்களிடம் எலக்கியத்திறமை இல்லை, வாசிங்டனில், சிட்னியில், அமைந்தகரையில், அயனாவரத்தில் கூட என்னுடையதைப் போல வந்ததில்லை, அதனால் என்னுடையதுதான் உசத்தி என்று பேத்தவில்லை. ஸ்கூப்புக்கு வணக்கம்.\nAFSPA அகோரா அம்பேத்கர் அரச பயங்கரவாதம் அறிவியல் அல்ஜீரியா இந்தி எதிர்ப்பு இந்தியா இந்திரா காந்தி உறவு சிக்கல் கவிதை காந்தி காவல் துறை கிறித்துவம் சாதிகள் சோளகர் தனித் தமிழ் தமிழ்த் தேசியம் திராவிட இயக்கம் திராவிடம் திரைப்படம் நாவல் நேரு பத்திரிகையாளர் பாலஸ்தீனம் பிரான்ஸ் புத்தகம் பெரியார் மானுடவியல் மார்க்ஸ் மொழி மொழி உரிமை மொழிப்பேராட்டம் ராகுல்ஜி ராமச்சந்திர குஹா ரூமிலா தாப்பர் வரலாறு விகடன் விடுதலைப் போராட்டம் வீரப்பன் ஸ்கூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2008/09/25.html", "date_download": "2018-04-24T00:48:19Z", "digest": "sha1:4QNGF3NSBW4PSV522UAYWHXSWZYXE3UE", "length": 10673, "nlines": 207, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: 25.தொப்பி", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nபுதன், செப்டம்பர் 24, 2008\nதலையில் தொப்பி யோடு …\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 12:23:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nடாக்டர் ஜின்னாஷரிபுத்தீன் வழங்கிய வாழ்த்துமடல்...\n4.மனிதா நாம் என்பது யார்...\n18.ஆயிரத்தி ஒரு ரூபாய் மணமகளுக்கு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ananthi5.blogspot.com/2010/12/", "date_download": "2018-04-24T00:45:43Z", "digest": "sha1:FTGJEPFUURVKV6WKEJKRWKGWDN66JLV4", "length": 39254, "nlines": 412, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: December 2010", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nஎன் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிட கூடாதா\n செம அழகான கண்கள் னு நிறைய பேரை பார்த்து நான் வியந்தாலும் சட்டுன்னு என்னை மயக்கும் ...பரவசமாக்கும்..மெய்சிலிர்க்க வைக்கும்,நெகிழ வைக்கும் கண்களும் உண்டு...\nமை இடாத,காண்டாக்ட் லென்ஸ் எதுவும் போடாத,மொத்தத்தில் மேக் அப் இல்லாத கண்கள் தான் என் சாய்ஸ் :)))\nஇந்த வரிசையில் சுவாமி விவேகானந்தர் கண்களை குறிப்பிட விரும்புறேன்...செம பவர்புல் ஸ்பிரிச்சுவல் கண்கள்..யப்பா.. எங்க வீட்டின் நுழைவாயிலை அலங்கரிப்பது இவரின் கண்கள் தான்..:))\nஅன்னைக்கு என் வண்டியை எடுக்கும்போது என் பாதத்தை ஏதோ தொட்ட உணர்வு...குனிஞ்சு பார்த்தால் அழகான வெள்ளை கலர் குட்டியூண்டு பூனை குட்டி..குட்டியூண்டுன்னால் அவ்வளவு குட்டி.. குட்டியூண்டு:))))) பயங்கர சந்தோஷமாகி தூக்க முற்படும் போது ,தரையில் படர்ந்த என் துப்பட்டாவின் ஓரமாய் ஒளிஞ்சு அழகாய் அது கண்களை உருட்டி உருட்டி \"மியாவ் \"சொன்னதில் ..பரவசமானேன்..என்ன அற்புதமான அழகு அதன் கண்கள்...அனேகமா விலங்குகளிலேயே பூனைக்கு தான் அழகான கண்களா இருக்குமோ\nஒரு லெதர் பேக் தைக்க நான் சென்றபோது .........\nஇடத்தின் சூழ்நிலை-40 வாட்ஸ் குண்டு பல்பின் மங்கிய வெளிச்சம்.\nஆனால் அவர் பார்வை வெகு கச்சிதம்..\nபவர் கண்ணாடி எதுவும் அணியவில்லை..\nஎதுக்கு இந்த கண்கள் புராணம்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி.....\nஇந்த தலைமுறை குழந்தைகளின் சின்ன பய(யோ) டேட்டா :-\nபிடித்த உணவுகள் :- சாக்லேட்,நூடில்ஸ்,பீஸா,பர்கர்,\nபிடித்த பொழுது போக்கு:- ஆல் டைம் டிவி பார்த்தல்,வீடியோ கேம்,கம்ப்யூட்டர் கேம்..பிளே ஸ்டேஷன்..\nபோன வாரம்,என் பையனை ஸ்கூல் இல் இருந்து கூப்பிட போனபோது,அவன் பள்ளியில் காத்திருந்த தருணங்களில் ... நான் கண்டு வருத்தப்பட்டது தான்...மேற்சொன்ன எல்லா வரிகளின் தொடர்பும்...\nபள்ளிவிட்டு வந்த குட்டிஸ்களில் பெரும்பாலும் கண்ணாடி அணிந்தவர்கள். அதிலும் 3 வயது குட்டிஸ் கூட பவர் கிளாஸ் போட்டு இருந்தது பார்க்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு..:((\nஎன்னவோ என் ஜெனரேஷனை விட என் பையன் ஜெனரேஷனில் இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாய் தான் படுது..\nபெற்றோர்களின் மரபு வழி பிரச்சனைகளால் குழந்தைகளுக்கும் அந்த குறைபாடு வந்து கண்ணாடி அணிந்தால் அது தவிர்க்கவே முடியாத விஷயம்..அது ஓகே..\nஆனால்..நான் மேற்சொன்ன அந்த பய டேட்டாவும் இந்த குறைபாடுகளுக்கு ஒரு காரணம், என் பையன் கூட படிக்கும் குட்டிஸ் இல் பாதிக்கும் மேலே லஞ்ச்க்கு கொண்டு வரும் உணவு பெரும்பாலும் அந்த காஞ்சு போன நூடில்ஸ் தான்...\nநம்மில் பெரும்பாலும் பாஸ்ட் புட் (fast food) உணவுகளை குழந்தைகளுக்கு பழக்கி,சரிவிகித உணவு(balanced diet) அப்டிங்கிற கான்செப்ட் இல் இருந்து விலகி போறது தான் இந்த குறைபாட்டின் அதிகரிப்பா....ம்ம்...வருமுன் காப்பது நல்லது\nஓகே..ஓகே...வருஷ கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லிபுட்டோம்ல :))))...அப்படியே ரெண்டு விஷயம் மட்டும் சொல்லிட்டு போய்டுறேன் டிஸ்கி யில்..\nடிஸ்கி 1 : அந்த குட்டியூண்டு பூனை குட்டி பேரு - \"சிட்டி\" :)))\nடிஸ்கி 2 : இந்த ஆண்டில் ,எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்கள்..என் பாலோவேர்ஸ்,என்னை ஊக்கு வித்த:)) ..சை..ஊக்கப்படுத்திய தோழர்/தோழிகள் மற்றும் திரட்டி நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிநன்றி உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nLabels: கண்கள் பாதுகாப்பு, குழந்தை நலம், மருத்துவம்\nஇது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..\nசின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா\nமாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு \"வெள்ளப்புறாவே...பூ போடு \" னு கத்தி இருக்கிங்களா\nஎதுக்கு இதெல்லாம் சொல்றேன்னால்..சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்..( நன்றி : (என் இனிய நண்பர் \"அவர்கள் உண்மைகள்\" பதிவாளர்(தேங்க்ஸ் பாஸ்) , என் பிரிய சகோ ,பிரபு.எம். ,என் இனிய தோழி \"கொஞ்சம் வெட்டி பேச்சு\" சித்ரா, என் வழிகாட்டி& நண்பர்(ன்) ராசுகுட்டி@ரமேஷ்)\n(மதுரை-குமுளி வழி) தேனி,சின்னமனூர்,கம்பம்,சுருளி வழியா போகும்போது ஒவ்வொரு தடவையும் மனசில் ஒரு சின்ன ஏக்கம் தோணி மறையும்...\nமிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....\nசுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே ரொம்ப புடிச்சிருக்கு.:))\nஎன் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்..ஆனால்...மனசுக்கு ரொம்ப நெருக்கமாய்...ரொம்பவே அழகியல் உணர்ச்சியோடு..என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்...கற்பனையை எவ்வளவு தூரம் வேணும்னாலும் பறக்க விட்டு..கண்களை அகல விரிச்சு யோசிச்சு பார்க்க வைக்கும் அற்புதமான வரிகள்...\nபாருங்க...நான் சுருளி வழியில் பார்த்த காட்சிகளுக்கும்...இந்த வரிகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் ...\nமுத்து சுடர் போலே-நிலா வொளி\nஇதோட முடியாது...தொடரும் பாரதியின் அற்புதமான அழகியல் வெளிப்பாடு சொல்லும் இந்த வரிகள்..\nஎனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில் ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் .....\nஎன் மகன் இப்ப குட்டி பையன்...அவன் வளர்ந்து,என் கனவுகள் புரியும் வயதில் என் தீராத ஆசைகளை சொல்ல காத்திருக்கிறேன்...அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...\n\"இது போதும் கண்மணி...வேறன்ன நானும் கேட்பேன்..\nLabels: அனுபவம், சுருளி, தேனி, பாரதி, ரசனை, விருப்பம்\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nபொதுவா, புதுப்பேனா வாங்கும்போது ஏதாவது கிறுக்கி பார்த்தோ, நம்ம பேரை எழுதிபார்த்தோ செக் பண்ணிப்போம்.. ஆனால், நான் \"இளையராஜா \"பெயரை எழுதி பார்த்து என் அப்பாகிட்டே தலையில் செம \"குட்டு\" வாங்கி இருக்கேன்...:((\nஇளையராஜா பேரை சொல்லும்போதே..உடம்புல வயலின் prelude ஆரம்பிச்சிருச்சு எனக்கு...ரொம்பவே அழகான பாட்டை கேட்கும்போதெல்லாம் சட்டுன்னு சில நேரம் யோசிக்காமல் கூட சொல்வேன்...இது இளையராஜா மியூசிக் னு...உடனே இல்ல..இல்ல...இது வேற னு..பதில் வரும்..உண்மையில் அது \"வேற\" யா தான் இருக்கும்..:)) ஆனாலும்,திரும்பியும் கேசுவல் ஆ சொல்வேன்...\"ஓவேறயா..அதானே இளையராஜான்னால் இன்னும் நல்லா இருக்கும்....\":))\nவயலின்,ப்ளூட்,தபேலா வை அதிகமாய் பயன்படுத்தியது மாஸ்ட்ரோவாய் மட்டுமே இருக்கும்ங்கிறது என் பார்வையில்...அதுவும்...அவர் இசையில் சேர்க்கும் கோரஸ்கள்,தந்தனா தானாக்கள்...ர ரா க்கள்...ரப் ரபாக்கள்...இதுக்கெலாம் நான் வெறிபிடிச்ச ரசிகை...:))\nஒரு சிங்கிள் கார்டு(chord ) இல் கூட சுகந்தமாய் விழும் ராஜாவின் முத்து இசை...சில நேரம் ரெஸ்ட் நோட்(rest note) விட்டு கொடுக்கும் சரணங்களில் மூச்சு விட மறந்திருக்கேன்...(eg :மடை திறந்து பாடும் ..frm நிழல்கள் )\nஇளையராஜா இசையில் இளையராஜாவே பாடினால்...சான்சே இல்ல......\nமேஸ்ட்ரோ இசை ரொம்ப ப ப ப ப ப ப ...எனக்கு இம்ப்ரெஸ் ஆன \"மந்திர தருணங்கள் \"எப்போன்னு இன்னும் சரியா தெரியல...\nஏதோ ஒரு அதிகாலை மார்கழி குளிரில் கோவில் போகும்போது எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த இந்த வரிகளை கேட்ட நொடியிலா...\n\"ப்ரேம ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம்\nப்ரேம வஸ்யப் ப்ரேமம் ,\nப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதம் ...............................\nராஜாவின் குரலில் இந்த காந்த கீர்த்தனை..உடம்பின் ஒவ்வொரு செல் லிலும் போயி உட்காரும்...\nஅப்படியே ராஜாவின் இந்த கலக்கல் கீர்த்தனை ஆரம்பிச்சு...மெல்லிய டெம்போவில் சித்ராவின்..\n\"தேவனின் கோவில் மூடிய நேரம்\nநான் என்ன கேட்பேன் தேவனே \nஇன்று என் ஜீவன் தேடுதே\nஎன் மனம் ஏனோ வாடுதே \nஎதுக்கு சொர்க்கம் எல்லாம் தேடி போகணும்...இந்த பாட்டு போதும்னு எல்லாம் எமோசன் ஆ யோசிச்சிருக்கேன்..:)\nமழையில் சொட்ட சொட்ட நனைஞ்ச நான் குளிர் தாங்காமல் ஒதுங்கியபோது இந்த வரிகளை கேட்ட நொடியிலா...\n\"எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்\nஎனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து\nமனபாரத்தில் நான் இருந்த ஒரு அமைதியான தருணத்தில் இந்த வரிகளை கேட்ட நொடியிலா..\nமுதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே\nமுதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...\nதடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...\" (தமிழ் MA)\nசெம குஷியான மூடில் அழகர் கோவில் பக்கம் ரிலாக்ஸ் டிரைவிங் பண்ணும்போது FM இல் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...\nசிந்தித் தேன் பாய்கின்ற உறவை\nஆடை ஏன் உன் மேனி அழகை\nகாணட்டும் காணாத உறவில் ....\nதமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்\n அதுவும் ராஜாவின் தமிழ் உச்சரிப்பு செம க்ளாஸ்..இந்த ல.ள,ழ எல்லாம் உச்சரிக்கும் அழகில் அந்த பாட்டு வரிகள் இன்னும் அழகாகும் கேட்கும்போது...\nசாலையை கடக்கும்போது என்னை கடந்து சென்ற ஒரு வெளியூர் பஸ்ஸில் இருந்து தற்செயலாய் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...\n\"பறந்து செல்ல வழி இல்லையோ…\nகண்மலர் மூடிட ஏன் தவித்தேன்\nஎன் விரல் நகங்களை தினம் இழந்தேன்\nதாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை\nநான் தேடும் செவ்வந்தி பூவிது\nஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது\"\nஇதில் எனக்கு அந்த \" பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…\"அந்த வரி கேட்க கேட்க ரொம்ப பிடிக்கும்...உச்சரிப்பு செமத்தியா இருக்கும். இதுல எந்த எந்த இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் பண்ணிருக்காங்கனு,எண்ணி கூட பார்க்க முயற்சி எல்லாம் பண்ணுவேன்...:))\nநான் மயங்கிய பாட்டுகள் லிஸ்ட் ரொம்ப பெருசு..இது சும்மா சாம்பிள் தான்...பிறிதொரு சந்தர்ப்பத்தில் முடியும்போது இன்னும் பகிர்வேன்...:)))\nஅப்புறம்..கடைசியில் ஒன்னு சொல்லணும் நான்..அதாவது..எனக்கு ...இளையராஜா பிடிக்கும்...அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....மேலும் இளையராஜா பிடிக்கும் ...மற்றும் இளையராஜா பிடிக்கும்...:))))))))\nLabels: அனுபவம், இளையராஜா, பிடித்த பாடல், ரசனை\nஎன் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிட கூடாதா\nஇது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nபாலியல் பலாத்காரமும் புதிய சட்டமும் சொல்வது என்ன\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n978. ஆத்தா .... நான் பாஸாயிட்டேன்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஅஞ்சலி:பிரபல சாதிச்சங்க தலைவரும், மட அதிபருமான‌ இருள்நீக்கி சுப்பிரமணியம் aka செயேந்திரர் சுவாமிகள் மரணம்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nநீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nஆட்சி மாற்றம், அரசாங்க பள்ளி-ஈரோடு கலெக்டர்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nநிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dravidiankural.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2018-04-24T00:43:17Z", "digest": "sha1:CY6RRBHQWQVVK4BWTS2CK3JEYDM2TJEE", "length": 85286, "nlines": 370, "source_domain": "dravidiankural.com", "title": "கலைஞர் | திராவிடன் குரல் | Page 2", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nஆ.வி மறந்தது/ மறைத்தது/ சொல்லாமல் விட்ட செய்திகள்\nஆனந்த விகடன் இந்த வாரம் அப்பட்டமாக ஜெ.புராணம் பாடியிருக்கிறது; இன்னும் ஏதாவது கெட்ட பெயர் வாங்காமல் இருந்தால் (அவ்வளவு நம்பிக்கை) இப்போதைய சூழலில் ஜெ ஹோ… ஜெயா ஹோவாம்.\nடெசோ போராட்டத்தின் எதிரொலிதான் ஜெ.விடம் மாற்றம் என்ற தற்காலிக நாடகம். இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாத ஆ.வி.யின் நடுநிலை மீண்டும் நாறியிருக்கிறது.\nமாணவர் போராட்டத்தை ஆதரித்தார் என்று அப்பட்டமான புளுகு. மாணவர் போராட்டத்தை பல வழிகளிலும் ஒடுக்கியவர் ஜெ.போலீசை விட்டுத் தக்கியவர்; மாணவர்களின் சுயவிவரங்களைக் கேட்டு அரசுப் பணி இல்லை என்று மிரட்டினார்கள். விடுமுறை விட்டு விடுதியைக் காலி செய்யச்சொன்னார்கள்; கல்லூரி திறந்தும் சனி, ஞாயிறு வகுப்புகள் என்று அறிவித்து தண்டனை கொடுத்துள்ளார் ஜெ. (மவங்களா…இனிமே போராட்டம்னு வருவீங்க) இதெல்லாம் ஆ.வி.யின் பார்வையில் மாணவர் போராட்ட ஆதரவு நடவடிக்கைகள்.\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கள வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் நடத்தமாட்டேன் என்றாராம். இந்தப் போட்டியை சென்னையில் நடத்துகிறேன் என்று டெல்லியிடம் சென்ற ஆண்டு கேட்டுவாங்கியவர் இந்த ஜெ.அப்போது சிங்கள வீரர்கள் வருவார்கள் என்பது தெரியாதா\nஐ.பி.எல்.அணிகளில் சிங்களர்கள் இருந்தால் அனுமதி இல்லை என்றாராம். சன் டி.வி.அணியில் சிங்கள வீரர்கள் பற்றிப் பேசிய ஜெ. மெட்ராஸ் சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த சிங்கள வீரர்கள் பற்றிப் பேசவில்லையே ஏன் இனப் பற்றா சென்ற ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு எப்படி ஜெ அனுமதி கொடுத்தார் அப்போது சிங்கள வீரர்கள் யாரும் ஐ.பி.எல்.அணிகளில் இல்லையா\nகெயில் திட்டத்தை நிறுத்திவிட்டாராம். இதனால் மேற்கு மாவட்ட மக்கள் குளிர்ந்துவிட்டார்களாம்.இந்த கெயில் திட்டத்தையும் தமிழகத்துக்குக் கடந்த ஆண்டு கொண்டுவந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஜெ.தான். அப்போது விவசாய நிலங்கள் பாதிக்கும் என்பது தெரியவில்லையா உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் கெயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசு கைய்போஅம் இட்டிருக்குமா\nகாவிரி தீர்ப்பை அரசிதழில் இடம்பெறச் செய்ததால் தஞ்சை விவசாயிகள் குதூகலிக்கிறார்கள் என்கிறது ஆ.வி. தஞ்சை விவசாயிகள் பயி இழப்பீடு நிவாரணம் வங்கப் படவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே. இதற்குப் பெயர்தான் குதூகலமா\nகச்சத்தீவை எப்படியும் மீட்டு விடுவாராம். 1991 ல் ஆட்சிக்கு வந்தபோதே இதே பல்லவியைப் பல முறை பாடினாரே. கச்சத்தீவு சிக்கல் என்ன ஆயிற்று கருணாநிதி கடிதம் எழுதினால் கேலி பேசும் ஆ.வி., ஜெ.கடிதம் மட்டுமே எழுதுவதையும், சட்டமன்றத்தில் வாய்வீரம் பேசுவதையும் எப்படித்தான் போராட்டம் என்கிறதோ\nதனி ஈழம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியதை புகழ்ந்துள்ளது ஆ.வி.தேர்தலின் போது ராணுவத்தை அனுப்பி தனி ஈழத்தைப் பெற்றுத்தருவேன் என்று ஊர்தோறும் முழங்கியவர், இப்போது தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு என்று பம்முவது ஏன்வெளிப்படையாக தனி ஈழமே தீர்வு எனத் தீர்மானம் போட்டிருக்கலாமே\nகருணாநிதியையும் தி.மு.க.வையும் விமர்சிக்கப் பயன்படுத்திக் கொண்ட தீர்மானமே தவிர அதில் வேறு எந்த சாரமும் இல்லையே. மனப்பூர்வமாக தமிழகம் ஒற்றுமையாக தனி ஈழத்தை ஆதரிக்கிறது என்பதை இந்தியாவுக்குக் காட்டவேண்டுமானால், தி.மு.க.மீது குற்றம் சொல்லாமல், தீர்மானத்தை மட்டுமல்லவா தாக்கல் செய்யவேண்டும். அதை விடுத்து தி.மு.க.வை வெளியேர்றுவதில் மட்டுமெ கருத்தாய் இருந்து வெளியேற்றிவிட்டு தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஜெ. பாராளுமன்றத்தில் அமெரிக்க தீர்மானத்தை திருத்துவது குறித்த தீர்மானத்தைப் போடவேண்டும் என்று கருணாநிதி சொன்னபோது அதுபயனில்லதாது, தேவையில்லாதது என்ற ஜெ, இவர் போடும் தீர்மானம் எப்படிப் பயனுள்ளது என்கிறது ஆ.வி\nஜெ. முன்னுக்குப் பின் முரணாகப் பேசினால் ராஜதந்திரம்; அதையே கருணாநிதி செய்தால் துரோகம். இதுதான் ஆ.வி.யின் அகராதி.\nஈழத்தை முன்வைத்து எப்போதும் தமிழ்நாட்டில் மக்கள் வாக்களித்தது இல்லை. 2009 ல் ஆ.வி.குழும இதழ்களும், அப்போதைய அ.தி.மு.க.ஆதரவு ஊடகங்களும் போர்ப் படங்களையும், பிணக்குவியல்களையும் காட்டியபோதுகூட தி.மு.க.கூட்டணி 40 ல் 28 ஐ வென்றது. அதில் காங்கிரசும் அடக்கம். இது ஜெ.வுக்கும் நன்றாகத்தெரியும்.\nஇறுதியாக ஆ.வி.என்ன சொல்ல வருகிறது தேர்தலுக்காக மக்கள் பிரச்சினகளில் ஜெ.கவனம் செலுத்துகிறார் என்கிறது. ஆமாம்… அவர் தேர்தலுக்காக மட்டும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறவரை நாடகம் ஆடுகிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால்,இதை ஆ.வி.சொல்லாது. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.\nஈழப்போராட்டத்தை நசுக்க, ஒழிக்க, அதன் ஆதரவாளர்களை ஒடுக்க, போராளிகளை விரட்டியடிக்க, இரும்புக்கரம் கொண்டு அடக்க தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்து இன உணர்வு பொங்கிவிடாமல் தனது முந்தைய ஆட்சிகளில் செய்துவிட்டு, இப்போது எல்லாம் முடிந்தவுடன் ஈழத்தாய் வேடம் கட்டி ஜெ.வருவாராம்; அவரை தமிழர்களெல்லாம் நம்பவேண்டுமாம்; நடுநிலைக்கென்றே அவதாரம் எடுத்த ஆனந்த விகடன் சொல்கிறது. நம்பித்தொலையுங்கள்\nMarch 4, 2013 நூலறுக்கும் நூல்கள் 1 Comment\nஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்\nஉலகத்தில் கயிறுகளுக்கு அடுத்து அதிகமாக திரிக்கப்படுவது வரலாறுகள் தான். பொதுவாக ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் முந்தைய தலைமுறையின் வரலாறு ‘புனைவு’ கலந்தே புகட்டப்படுகிறது. காலம் காலமாக இது நடப்பதினாலேயே உலகெங்கும் வலம்வரும் பெரும்பாலான எல்லா முக்கியமான விசயங்களை, செய்திகளை, வரலாறுகளைச் சுற்றியும் மாற்றுக் கோட்பாடுகளும் (alternate theory) வலம் வருகின்றன. உண்மைகளை மறைக்க, பொய்களை உண்மையாக்க நூற்றாண்டுகள் எல்லாம் தேவையில்லை, இருபது முப்பது ஆண்டுகள் கிடைத்தாலே போதும். எந்த தகவலையும் சரி பார்ப்பது சுலபமாக இருக்கும் நம் சமகாலத்தில் கூட நம்மிடையே வரலாற்றை மாற்றியமைக்கும் ‘திறமை’ வாய்ந்த கோயபல்ஸ்கள் வாழத்தான் செய்கிறார்கள். சும்மாவே பொய்களை அள்ளித் தெளிக்கும் இக்-கோயபல்ஸ்கள் சிறுகூட்டங்களுக்கு தலைவர்களாகவும் ஆகிவிட்டால் கேட்கவும் வேண்டுமா இப்படியான சூழ்நிலையில், முக்கியமான கடந்த கால வரலாறுகளை வெறும் வாய்வழியாகச் சொல்லாமல் ஆதாரங்களுடன் ஆவணமாகப் பதிய வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அப்படியொரு பெரும்பணியைச் செய்திருக்கிறது அய்யா சு.ப.வீயின் ‘ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்’ நூல்.\n2009ல் ஈழப்போர் உக்கிரமடைந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் துவண்டு கிடந்த ஈழ உணர்வு மீண்டும் நிமிரத் துவங்கியது. அதற்கடுத்து நடந்த சமகால நிகழ்வுகளை நாம் அறிவோம். ஆனால் அந்த காலத்தில் நம் தமிழக ‘ஈழ’ அரசியல்வாதிகளால் நமக்குப் புகட்டப்பட்ட வரலாற்றுச் செய்திகள் சரியானவைதானா எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை எனவும் இந்நூல் அலசுகிறது.\nஉலகெங்கும் திமுகவின் ஆதரவாளராக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அறியப்பட்டிருக்கும் சுபவீ அய்யாவின் இந்நூல் குறித்து சிலருக்கு ஒருபக்கச் சார்பு இருக்குமோ என்ற ஐயம் இருக்கலாம். அதற்கு அவரே முன்னுரையில் பதில் அளித்திருக்கிறார். “நான் ஒரு வழக்கறிஞன். என் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை நான் ஆதாரத்துடன் எடுத்து வைத்திருக்கிறேன். படித்து ஆராய்ந்து தீர்ப்பை நீங்கள் எழுதுங்கள்” என்று\nஇப்பதிவுகள் சுபவீ அய்யாவின் வலைதளத்தில் தொடராக வந்தபோது பலர் நம்பகத்தன்மை இன்றியே படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அக்கட்டுரைகள் வெறும் சொற்ச்சுவையும், பொருட்சுவையும், உணர்வுச் சுவையும் மட்டுமே தாங்கிய வெறும் உரைகளாக இருக்கவில்லை. மாறாக முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த செய்தித்தாள் கத்தரிப்புகள், அறிக்கை கத்தரிப்புகள், ஆவணங்களின் நகல்கள் என ஒரு நீதிமன்ற விசாரணையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களைப் போல மிகக்கூர்மையான ஆதாரங்களோடு தெளிவாக இருந்ததால் மாற்றுக் கருத்து கொண்டோர் மத்தியிலும் மிகுந்த நம்பகத்தன்மையையும், ஆதரவையும் பெற்றது. நம்மிடையே இப்போது ஈழ அரசியல் பேசும், நாம் பெரிதும் மதிக்கும் அரசியல்வாதிகள் சிலரின் தற்போதையே பேச்சுக்களை, வரலாற்றுத் திரிபுகளை அவர்களின் முந்தைய அறிக்கைகளாலேயே முறியடிக்கிறார் சுபவீ படிக்கப் படிக்க, “அரசியலுக்காக இப்படியுமா பொய் பேசுவார்கள் படிக்கப் படிக்க, “அரசியலுக்காக இப்படியுமா பொய் பேசுவார்கள் வரலாற்றை மாற்றுவார்கள்” என நமக்கு ஆச்சரியமே மேலோங்குகிறது\nசமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியேற்பில் பெரியார் பங்கேற்றதாகவும் அவ்விழாவில் பெரியாரை எம்.ஜி.ஆர் புகழ்ந்து பேசியதாகவும் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதவியேற்க ஏழு வருடங்களுக்கு முன்பே பெரியார் இறந்துவிட்டார் உண்மை இப்படியிருக்க வெறும் கைதட்டலுக்காக மேடையிலேயே ஒரு வரலாற்றுப்புனைவை உருவாக்குவதென்பது எவ்வளவு பெரிய பிழை உண்மை இப்படியிருக்க வெறும் கைதட்டலுக்காக மேடையிலேயே ஒரு வரலாற்றுப்புனைவை உருவாக்குவதென்பது எவ்வளவு பெரிய பிழை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான இளைஞர்கள் அதை உண்மை என்றல்லவா நம்பியிருப்பார்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான இளைஞர்கள் அதை உண்மை என்றல்லவா நம்பியிருப்பார்கள் இப்படி நம்மிடையே எத்துணை ஆயிரம் வரலாறுகள் திரிக்கப்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன என்பதை எண்ணினால் வியப்பும், பயமுமே ஏற்படுகிறது\nஇதுபோல தொடர்ந்து கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட சில வரலாற்றுப் பொய்களுக்கான பதில் தான் ‘ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்’ என்னும் இந்நூல். இதன் சிறப்பம்சமே இது தாங்கி நிற்கும் ஆவணங்கள் தான். நூல் என வழங்குவதைவிடவும் ஆவணம் என வழங்குவதே சரியானதாக இருக்கும். எந்த இடத்திலுமே சுபவீ தன் ‘கருத்தை’ பதியவில்லை. மாறாக ‘ஆதாரங்களைப்’ பதிகிறார். கிடைப்பதற்கரிய இத்தனை ஆதாரங்களையும், செய்திகளையும் எப்படி திரட்டினார் என நினைத்தால் மனம் மலைக்கிறது.\nஈழம் குறித்த முக்கியமான நிகழ்வுகள், அதற்கு தமிழக அரசியல்வாதிகள் ஆற்றிய கடந்தகால-நிகழ்கால எதிர்வினைகள் என எல்லாவற்றையும் ஆதாரங்களோடு இந்நூல் எடுத்துரைக்கிறது. ஈழம் குறித்தும், ஈழம் சார்ந்த தமிழக அரசியல் குறித்தும் ‘ஆதாரங்களோடு’ அறிய விரும்பும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஆவணக் களஞ்சியம் இந்நூல். பொது விவாதங்களிலும், தனிநபர் விவாதங்களிலும் நாம் பங்கேற்கும் போது இந்நூலில் இருக்கும் செய்திகள் நமக்கு பெரிதும் கைகொடுக்கும். ஈழம் குறித்த அக்கரை இருப்போரின் ஒவ்வொரு கைகளிலும் அவசியம் இருக்க வேண்டியது நூல், அய்யா சுபவீயின் ‘ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்’\n10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை\nகாவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட சாலை)\nதியாகராய நகர், சென்னை -600017\nபத்திரிக்கையாளர்களே நீங்கள் நேர்மையாக செயல்படுவதாக உளப்பூர்வமாக உணர்கிறீர்களா உங்களுக்கு நேர்மை குணம் உள்ளதா\nநாட்டில் உள்ளவர்களை எல்லாம் மனம் போனபோக்கில் விமர்சித்து எழுதும் நீங்கள் பத்திரிக்கைகள் செய்யும் தவறுகளை கண்டித்து என்றாவது எழுதியது உண்டா\nநாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் தொழில்களில் பத்திரிக்கையும் ஒன்றுதானே… அது மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா\nஒரு மூத்த அரசியல்வாதியை, ஒரு மூத்த பத்திரிக்கையாளரை, பத்திரிக்கையாளர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் ஒரு முதியவரை, தனது கணவரோடும் இரண்டு பெண் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணோடு இணைத்து கட்டுக்கதை எழுதியிருக்கும் குமுதம் ரிப்போர்டரின் செயலை கண்டிக்கும் நேர்மை குணம் உங்களுக்கு இல்லாமல் போனது ஏன்\nஅரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும், நடிகர் நடிகைகளையும், சாமியார்களையும் சகட்டு மேனிக்கு சாடித்தள்ளி பத்திரிக்கை முதலாளிகளின் வியாபாரத்திற்கு துணை நிற்கும் நீங்கள், உங்களைப்போன்ற ஒரு பத்திரிக்கையாளரான கலைஞரை பற்றி ஒரு பத்திரிக்கை அவதூறான செய்தியை பரப்ப முயன்றிருக்கும் செயலை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை உங்கள் பத்திரிக்கா தர்மம் சக பத்திரிக்கையாளரை கண்டிக்கும் நேர்மையான முறையை தடுக்கிறது என்றால், கலைஞரும் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை உங்கள் பத்திரிக்கா தர்மம் சக பத்திரிக்கையாளரை கண்டிக்கும் நேர்மையான முறையை தடுக்கிறது என்றால், கலைஞரும் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை அவர் பத்திரிக்கையாளராக இருந்தாலும் அரசியல்வாதி என்று நீங்கள் கருதினால், அரசியல் என்பது வேறு துறை என்று ஒருவேளை நீங்கள் கருதினால், பத்திரிக்கை முதலாளிகள் வேறு தொழிலில் ஈடுபடுவதில்லையா அவர் பத்திரிக்கையாளராக இருந்தாலும் அரசியல்வாதி என்று நீங்கள் கருதினால், அரசியல் என்பது வேறு துறை என்று ஒருவேளை நீங்கள் கருதினால், பத்திரிக்கை முதலாளிகள் வேறு தொழிலில் ஈடுபடுவதில்லையா வெறும் பத்திர்க்கை தொழிலை மட்டும் செய்து வயிற்றை கழுவுகின்றனரா வெறும் பத்திர்க்கை தொழிலை மட்டும் செய்து வயிற்றை கழுவுகின்றனரா\nநாட்டில் உள்ள அனைவரையும் விமர்சிக்கும் நீங்கள், நாட்டிலேயே பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கை முதலாளிகளும்தான் நேர்மையானவர்கள், நல்லவர்கள் அல்லது கடவுளைப்போன்று விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுகிறீர்களா\nபத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்க வக்கில்லாத நீங்கள், மற்றவர்களை கண்டித்து எழுதும் தகுதி பெற்றவர்களாக உங்களை எப்படி கருதுகிறீர்கள்\nபொதுவாழ்க்கைக்கு பெண்கள் வருவதே அதிசயம் இந்நாட்டில். வரும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி வருவார்கள் நேர்மையான சிந்தனை உள்ளவர்கள், குஷ்பு மீது நடத்தப்பட்டுள்ள பாலியல் ரீதியிலான தாக்குதலாகவே இதையும் காண்பார்கள்.\nபத்திரிக்கையாளர்களே…. உங்கள் சகோதரியை அல்லது உங்கள் மனைவியை உங்கள் தெருவில் உள்ள ஒருவரோடு இதுபோன்று இணைத்து படம்போட்டு கட்டுக்கதை எழுதினால் இரசிப்பீர்களா\nஉங்களுக்கு நேர்மை குணம் இருந்தால், குமுதம் ரிபோர்ட்டர் இதழை அதன் நேர்மையற்ற விமர்சனத்தை கூட்டம் போட்டு கண்டியுங்கள். உங்கள் நேர்மையை உலகிற்கு நிருபியுங்கள். கண்டிக்காமல் உங்கள் பத்திரிக்கா தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமானால் கடைபிடியுங்கள்.\nஎந்த கட்டுப்பாடும் இல்லாமல் கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் கட்டுக்கதை எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால்….\n நடுநிலையானவர்கள் யாரென்று தேடமுடியாது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுவார்கள்.\nநக்கீரனை எதிர்த்த தினமணிகள், குமுதம் ரிப்போர்ட்டரை ஆதரிப்பதேன்\nஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று நக்கீரன் வெளியிட்ட அட்டைப்படக்கட்டுரையை எதிர்த்து, ஜெயலலிதாவின் தனிமனித சுதந்திரம், அந்தரங்கம் ஆகியவற்றை நக்கீரன் மீறிவிட்டதாகவும், தரம்தாழ்ந்து ஜெயலலிதாவை நக்கீரன் தனிப்பட்ட முறையில் தாக்கிவிட்டதாகவும் பொங்கோ பொங்கென்று பொங்கிய நடுநிலை நாயகங்கள், பெண்ணுரிமைப் போராளிகள், இந்துமதக் காவலர்கள், சைவ சித்தாந்திகள், குஷ்பு என்கிற இரண்டு பெண் குழந்தைகளின் தாய், இன்னமும் கணவனுடனும், மாமியாருடனும் ஒரேவீட்டில் குடும்பம் நடத்திவரும் ஒரு பெண், திமுக தலைவர் மு.கருணாநிதியின் வைப்பாட்டியாக வாழ்வதாக பகிரங்கமாக குறிப்புணர்த்தி குமுதம் ரிப்போட்டர் அட்டைப்படக்கட்டுரை எழுதியதை இதுவரை கண்டிக்காமல் கள்ள மவுனம் காப்பதேன்\nஇதற்கு முன், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதியின் மகள் கனிமொழியையும், ஆண்டிமுத்து ராசாவையும் இதேபோல் சம்பந்தப்படுத்தி ஜூனியர் விகடன் இதே ரீதியில் ஒரு அட்டைப்படக்கட்டுரை எழுதியிருந்தது அதையும் மேற்சொன்ன கருத்து கண்ணாயிரங்கள் யாரும் கண்டிக்கவில்லை. கள்ள மவுனமே காத்தார்கள்.\nஅதற்கும் முன்னர் தினமலர் பாலியல் தொழிலில் ஈடுபடும் நடிகைகள் என்றொரு பட்டியலை வெளியிட்டு அவர்களின் ரேட் என்ன என்றும் வெளியிட்டிருந்தது. அதன்போதும் மேற்சொன்ன பார்ட்டிகள் யாரும் கண்டிக்கவில்லை.\nஆனால் இந்த கருத்து கண்ணாயிரங்கள், நக்கீரனை திட்டுவதற்கும், ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் மட்டும் புதிதுபுதிதாக கோணங்களையும் வாதங்களையும் கண்டுபிடித்து வாதாடுவார்கள்.\nஇவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் தினமணி ஆசிரியர் வைத்தியநாத ஐயர், நக்கீரனைத் திட்டி ஒரு தலையங்கமே எழுதியிருந்தார். அதில் நக்கீரனை பெயர் சொல்லாமல் நவீன தீண்டாமை கடைப்பிடித்த ஐயர்வாள், நக்கீரன் செய்தது ஊடக உலகுக்கே இழுக்கு என்றும், ஊடகத்துறை ஒட்டுமொத்தமாக நக்கீரனைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் “யோசனை”(\nஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுவதாக செய்தி வெளியிட்ட நக்கீரனின் செயலே, ஊடகத்துறைக்கு இழுக்கு என்றால், குஷ்பு கருணாநிதியின் ஆசைநாயகி என்றும், கனிமொழிக்கும் ராசாவுக்கும் ரகசியத்தொடர்பு இருப்பதாகவும், குறிப்பிட்ட திரைப்பட நடிகைகளின் இரவு நேர ரேட் இது தான் என்றும் குமுதம் ரிப்போர்ட்டரும், ஜூனியர் விகடனும், தினமலரும் செய்தி வெளியிட்ட செயலை தினமணியும், வைத்தியும் எப்படியெல்லாம் கண்டிக்க வேண்டும்\nஆனால் அது குறித்தெல்லாம் தினமணி தலையங்கம் எழுதி கண்டிக்கவில்லை. அந்த பத்திரிகைகளை புறக்கணுக்குமாறு வைத்தியநாத ஐயர்வாளும் யோசனை கூறவில்லை. தினமணி தரப்பில் (கள்ள) மவுனமே காக்கப்படுகிறது.\nஅதென்ன ஜெயலலிதாவுக்கு ஒரு அளவுகோல்; குஷ்பு, கனிமொழிக்கு வேறொரு அளவுகோல்\nஅல்லது நக்கீரனுக்கு ஒரு அளவுகோல்; ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், தினமணிக்கு வேறொரு அளவுகோல்\nசரியாக நூல் பிடித்து பிரித்ததைப்போல நிலவும் இந்த பிளவுக்கு என்ன காரணம்\nதினமணிகளுக்கும், வைத்தியநாத ஐயர்களுக்கும், அவரையொத்த அறிவுஜீவிகளுக்கும், பெண்ணுரிமைப் போராளிகளுக்கும், கருத்துச் சுதந்திர கண்ணாயிரங்களுக்கும், எல்லாப் பெண்களும் ஒன்றல்ல; அவர்களுக்கான பெண்ணுரிமைகளும் சமமல்ல\nகுலப் பெருமையும், குடிப் பெருமையும் கொண்ட ஜெயலலிதாவின் உணவுப் பழக்கத்தை தவறாக எழுதினால் உருவாகும் அபகீர்த்தியும், அதனால் தினமணிகளுக்கு உருவாகும் கோபத்தின் அளவும் மிக அதிகம்.\nஇந்தப் பெருமைகள் இல்லாத கனிமொழியும், குஷ்புவும் குடும்பத்துக்கு வெளியே கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக அவதூறு எழுதினாலும் வைத்தியநாதன்களுக்கு கோபம் கொப்பளிக்காது; அவர்களிடமிருந்து குறைந்தபட்ச கண்டனம் கூட வெளிப்படாது.\nவர்ணாஸ்ரம படிநிலையில் ஆகக்கடைசியில் இருக்கும் குலப் பெண்கள் மற்றவர்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்கவேண்டும் என்று மனுவே வகுத்துவிட்ட பிறகு, குஷ்பு, கனிமொழியின் கவுரவத்துக்காக மனுவின் பேரன் வைத்தியநாதன்களுக்கு எப்படி கோபம் வரும்\nபொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா\nதைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்\nசெம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்\nபாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்\nஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்\nஎண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்\nதலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்\nதமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும்-நடத்தும் கலாச்சார பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத்தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.\nகிருத்துவர்களுக்கு காலத்தைக் காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி) இருக்கிறது.முஸ்லிம்கள் காலத்தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹஜ்ரி) இருக்கிறது. தமிழனுக்கு என்ன இருக்கிறது தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழே இல்லாத சமஸ்கிருத ஆண்டுகளைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.\n“தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும் ஏதாவது ஒன்று வேண்டுமே அதை நாம் கற்பிப்பது என்பது எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்” (1959) என்றார் அறிவுலகஆசான் தந்தை பெரியார்.\nபொங்கல்விழாவை “மே தின” த்திற்கே முன்னோடி என்றார் பேரறிஞர் அண்ணா மற்ற விழாப்போல இந்த விழா, மாயவாழ்வை நம்பாதே மற்ற விழாப்போல இந்த விழா, மாயவாழ்வை நம்பாதே ஈசன் பாதம் சேர்ந்திடுவாய் என்ற வாழ்க்கை நிலையாமை பற்றிய எண்ணத்தின் மீது எழுந்ததன்று. வாழ்க்கைப் பெறும்பொறுப்பு, தூய கடமை என்று கொண்டு அதில் சுவையைத் துய்ப்பதுடன், பயன்பெறும் முறையும், கண்டுபெற்ற பயன் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் வகை கண்டு அதற்கேற்ப நாம் நடந்து செல்ல வேண்டிய நன்னெறியாகும். எனவேதான் இந்த விழாவினிலே ஏற்புடைய கருத்துகட்கு நெஞ்சம் இடமளித்திடும் பாங்கு காண்கிறோம். வாழ்த்துகிறோம் வாழ்த்துப்பெற்று மகிழ்கிறோம்\nதைஇத் திங்கள் தண்கயம் படியும் – (நற்றிணை)\nதைஇத் திங்கள் தண்ணிய தரினும் – (குறுந்தொகை)\nதைஇத் திங்கள் தண்கயம் போல் – (புறநானூறு)\nதைஇத் திங்கள் தண்கயம் போல் – (ஐங்குறுநூறு)\nதையில் நீராடி தவம் தலைப்படுவாயோ – (கலித்தொகை)\nஎன பற்பலஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களிலேயே தைத் திங்களின் சிறப்புகள் இடம்பெற்றிருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.\nபுதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”\nஎனும் சீவகசிந்தாமணி பாடலிலிருந்து கி.பி 9ம் நூற்றாண்டிலேயே பொங்கல்விழா வெகுசிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காட்டப்படுகிறது.\nஇளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி மற்றும் பின்பனி என ஒரு ஆண்டை ஆறு பருவமாக கனித்த தமிழன் இளவேனில் பருவத் துவக்கத்தை புத்தாண்டின் தொடக்கமாய் கண்டான்.\nசீனர், ஜப்பானியர் எனப் பலகோடி மக்களும் இளவேனில் துவக்கத்தையே தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர்.\nதமிழன் வாழ்வில் “தை” முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கொள்ளப்படுகிறது. இன்றளவும் கிராமப்புறங்களில் எந்த ஒரு நிகழ்வையும் “தை”யை ஒட்டியே பேசப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் முதுமொழியும் இதைப் பறைசாற்றும்.\nகி.பி.16ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த ஆபே டுபே எனும் போர்ச்சுக்கீசியர் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்” எனும் நூலினை எழுதியுள்ளார்\nஅதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழா’ உழவர்களுடைய அறுவடைத் திருநாளாக ஊர்கள் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டதை விவரித்துள்ளார்.\nசோவியத் தமிழறிஞர் விதாலி புர்னீகா என்பவர் 1980 களில் தமிழ்நாட்டிற்கு வருகைதந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து தன் அனுபவங்களை “பிறப்பு முதல் இறப்புவரை தமிழகக் காட்சிகள்” என்ற நூலை 1986 ம் ஆண்டில் எழுதியுள்ளார். “வாழ்வைப் புதுப்பிக்கும் பொங்கல்” என தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை சிறப்புற மேன்மைப்படுத்தியுள்ளார். இவ்விழா தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகுப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தான் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலில் – ஜாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம் எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம் 60 ஆண்டுகளை வரையறுத்தது. “பிரபவ” ஆண்டில் தொடங்கி “அட்சய” ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழில் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்\n“கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் தான் 60 ஆண்டுகளின் பெயர்கள்” என்று அவர்கள் கூறும் கூற்றை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுக்கொள்ள முடியாது.\n1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் தமிழ் ஆண்டு பின்பற்றுவது என்றும், தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். திரு.வி.க, கா.சு.பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் மற்றும் பல பேரறிஞர்கள் கலந்துகொண்டனர்.\n1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகளார், உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எனப் பலரும் பங்கேற்றனர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அந்த மாநாட்டிலும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.\nதையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்\nபத்தன்று; நூறன்று; பன்னூ றன்று\nபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்\nபுத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்\nசித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nஅண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே\nஅறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்\nதை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு\nஎன்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்\nதிராவிடர் கழகமும் பல்வேறு அமைப்புகளும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளாய் அறிவிக்க வேண்டி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்ததன் பேரில் அய்ந்தாம் முறையாக தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று “தை” முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்தார்.\nதேனில் விழுந்த பலாச்சுலை போல் “தமிழர் திருநாள் பொங்கல்” எத்திக்கும் தித்தித்திட தமிழர் வாழ்வில் தன்னிகரில்லா இடம்பெற்றது. மக்களிடையே மகிழ்ச்சி பெருவெள்ளம் கரைபுறன்டது.\n பார்ப்பன ஏடுகள் ஒன்று கூடி ஒப்பாரிவைத்து ஓலமிட்டன\nஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன\nஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்\nதெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்\nசிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்\nஅமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்\nஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது\nதமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால்\nசடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை\nஎனும் புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவு கொள்வோம்\n தமிழர் வாழ்வும் மானமும் வீறுகொண்டெழும்\nஎன ஓங்காரக்குரல் எழுப்பி வீடுதோறும் பொங்கிடுவோம் இனஉணர்வுப் பொங்கல்\nமதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்\nதேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும்.\nஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா\nதாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்;\nஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு\nவள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு\nவரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார்\nஅரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில்\nசோற்றுத் திண்டாட்டம் – ஏழை மனைகளில்\nசாராயக் கடைகளில் பெரும் கொண்டாட்டம்\nபோற்றுக தமிழ் நாட்டு முதல்வரை\nஆச்சாரியாருக்கு கலைஞரின் பதில் கவிதை:\n`சாராய சகாப்த மென்று ஓர் கவிதை\nதாராளமாய்க் `கல்கி ஏட்டில் தீட்டியதால்\nயார் யாரோ சுதந்தராக்கள் மகிழ்கின்றார்.\n`பார் பாராய்க் குடித்தவர்கள் பர்மிட் வாங்கி\nஇதோ `டாக்டர் சர்டிபிகேட் பாருமென்றும்\nஇங்கிருக்கும் சுதந்தராக்கள் குடித்த கதைஊர் அறியும்\nமணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்\nபகட்டுக்கு ஒருநீதி – பாவம் ஏழைக்கு ஒருநீதி\nவார்னீஷைக் குடித்து செத்த போதும்தனம்\nமேவுகின்ற சீமான்கள் – போதை\nமோதுகின்ற `விஸ்கி, ரம் அடித்தபோதும்\n`ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று\nஅன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்\nஅண்ணாபற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம்\nஅவதாரப் புருடர் தாமோ என எழுதி\nதரிசாகப் போனவது ஏன் இவரின் உள்ளம்\nவரம் பெற்ற கருணைச்செல்வா என – எனை\nவரம் தந்தார் இவரல்ல; நேசக்\nகரம் தந்த நாட்டு மக்கள்\nவரம் பெற்றேன் – பெரியார் அண்ணா தந்த நெஞ்ச\nசிரம் தாழ்த்தி கரம் குவித்து\nசிறப்பான செயல் என்று போற்றி நின்று\nஇதய நோய் என்று – சிலர்\nஇனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்\n(17.9.1971 ஈரோடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் போது பாடிய கவிதை)\n(தகவல்: ’முகநூல்’ அன்சாரி முஹம்மது)\nபார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா\nபொறுமைக்கும் எல்லை உண்டு என்று பொய் வழக்கு போடும் தமிழக அரசைப் பார்த்து கலைஞர் ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு ஒரு பார்ப்பன யோக்கிய சிகாமணி சொல்லுகிறார் பாருங்களேன்.\n“இந்த ஓராண்டுக்கே இப்படி பொறுமை எல்லை கடக்கும் என்றால் – பலப்பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவது அவர்கள் பொறுமையை சோதிக்கக் கூடும் – என்று இப்போது கூட கருத முடியவில்லை என்பதுதான் வேதனை. தலைவலி – தனக்கு வந்தால் மட்டுமே தெரிகிறது..” என்று பிதற்றி இருக்கிறார் அந்த வெறி புடிச்ச பார்ப்பனர்…. அவரு முக நூலில் எல்லோருடைய ஸ்டேடஸ் களிலும் என்னவோ பொதுவா பேசுவது போன்று பம்முவார்…. என்னமோ பார்ப்பனர்கள் ஒண்ணுமே குற்றம் செய்யாதது போன்றும் அவர்களை நாம் வேண்டுமென்றே பேசுவது போலவும் பம்முவது…. ஒரே ஒரு உதாரணம் போதுமே பார்ப்பனர்களின் அட்டூழியம், அக்கிரமம், அக்கிரகார புத்தி எந்த உக்கிரத்தில் இந்த சமூகத்தில் கோலோச்சி இருந்தது என்று அளக்க… இதோ அந்த தெர்மோ மீட்டர் “காந்தியின் தீண்டாமை” என்ற நூலில் இருந்து…\nலோகமான்ய திலகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 1.8.1920-ல் காந்தி அங்கு சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்கு, தோள் கொடுக்க காந்தி சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையை தொடக்கூடாது” எனக் கூறி அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (ஆதராம்: தனஞ்செய் கீர் எழுதிய ‘லோகமான்ய திலகர்’ – ஆங்கில நூல் பக்கம்.442).\nநால் வருணக் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த காந்திக்கே இதுதான் மரியாதை. பிணத்தைத் தொடுவதற்குக் கூட அருகதையற்றவராகத்தான் காந்தி பார்ப்பனர்கள் கண்களுக்குப் பட்டாரே தவிர, இந்திய தேசத்தின் விடுதலையை முன்னிறுத்துபவராகத் தெரியவில்லை.\nபிற்காலத்தில் மகாத்மாவா ஆன காந்தி, நால் வருணத்தில் வைசியராக இருந்தவர்… அவருக்கே இந்த பார்ப்பனர்கள் எப்படி மரியாதை கொடுத்து நடத்தியுள்ளனர்… இன்னும் இவர்கள் சாதாரண மக்களை எப்படி நடத்தி இருப்பார்கள் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேண்டுமா இப்படி இருந்த பார்ப்பன அய்யோக்கியர்களை திட்டாமல்.. அவர்களை எதிர்த்து போராடாமல்… கொஞ்சுவாங்களா\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2018 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakkalcinema.com/youngster-support-pt-selvakumar/TsDiPv2.html", "date_download": "2018-04-24T01:14:03Z", "digest": "sha1:IBYEH5L2U3DMNHOHKMC3APJNNUAFRBHT", "length": 7940, "nlines": 83, "source_domain": "kalakkalcinema.com", "title": "கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு!", "raw_content": "\nகருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு\nஜெமினி சினிமாவில் பொறுப்பாசிரியராக பணியாற்றி அதன்பின் சினிமா மக்கள் தொடர்பாளராக ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த தெனாலி, அஜித் நடித்த ஆழ்வார் முதல் சுமார் 150 படங்களுக்கு மேல் பணியாற்றி புகழ்பெற்றவர் பி.டி.செல்வக்குமார்.\nகுறிப்பாக இளையதளபதி விஜய்யின் வளர்ச்சியில் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எந்தளவு பங்கு இருக்கிறதோ அதேபோல் விஜய்யின் வளர்ச்சியில் பக்கபலமாக இருந்தவர் பி.டி.செல்வக்குமார். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பல படங்களில் பணியாற்றியுள்ள இவர், விஜய்யின் மக்கள் தொடர்பாளராக அவருடைய ஆரம்ப காலத்தில் இருந்தே பணியாற்றியுள்ளார்.\nஇவருடைய அபார உழைப்பையும் நேர்மையையும் பார்த்த விஜய், இவருக்கு புலி படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கினார். விஜய் மட்டுமல்லாது தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, ஏ.வி.எம் பாலசுப்பிரமணியம், விஜயா புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இவர் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இன்றும் விஜய்யுடன் குடும்ப நண்பரை போல ஒரு நல்ல உறவில் இருக்கிறார்.\nகாவலன், வாலு, வெடி என இன்னும் எண்ணிலடங்கா பல படங்களை இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து மீட்டு திரைக்கு கொண்டுவந்ததில் இவருடைய பங்கு மிகமுக்கியமானது. வாலு படம் வெளியானது செல்வக்குமாரால்தான் என டி.ஆரே பல மேடைகளில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.\nஎப்போதும் பம்பரம் போல சுழன்றிக் கொண்டே இருக்கும் இவர், இம்மாதம் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கே.ஆர். தலைமையிலான அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். பதவியில் இல்லாத நேரத்திலேயே சின்ன படம் பெரிய படம் என பாகுபாடு பார்க்காமல் பல படங்கள் வெளிவர உதவியாக இருந்தவர் அதை துணைத்தலைவர் பதவியுடன் இதே நேர்மையோடு வருங்காலங்களிலும் தொடரவேண்டும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது.\n25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக பணியாற்றியுள்ள இவர்மீது இதுவரை எந்தவித குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. எல்லோருடனும் நட்புறவில் இருக்கும் இவர், இந்த பதவிக்கு 100% தகுதியானவர் என்பதால் இவருக்கு அதிகளவில் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு இவருக்கு பெருமளவில் பெருகியுள்ளது.\nமேலும் நடந்து முடிந்திருக்கும் கருத்துக்கணிப்பிலும் துணைத்தலைவர் பதவியில் இவர்தான் வெற்றிபெறுவார் எனவும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது.\nமுதல் முறையாக கட்ச தீவை படம் பிடித்த இளம் தமிழ் இளைஞர்கள்.\nமுதல் முறையாக கட்ச தீவை படம் பிடித்த இளம் தமிழ் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=454:kiliyur-again&catid=81:nature&Itemid=101", "date_download": "2018-04-24T00:56:17Z", "digest": "sha1:E2BHUJHZSTQKAWLBVIV5VGRZEYAMK4EF", "length": 10194, "nlines": 140, "source_domain": "www.onlinegalatta.com", "title": "Kiliyur again...", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\nPrevious Article கொடிவேரி அணைக்கட்டு\nகழுதை கெட்டா குட்டிச்சுவர் கிட்டே நிக்கும்.... நான் சேலத்துல கெட்டா அதுவும் ரொம்ப பிடிச்சவங்க கூட இருந்தா அதுவும் ரொம்ப பிடிச்சவங்க கூட இருந்தா வேறெங்கே\nமேட்டூர் பயணம்... விதி வலியது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். சேலம் பெண்ணை கல்யாணம் செய...\nPrevious Article கொடிவேரி அணைக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/10/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-04-24T01:07:06Z", "digest": "sha1:S4IWIVZWDBG33O3RCY367LZNSVZQ3ACH", "length": 7958, "nlines": 97, "source_domain": "site4any.wordpress.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்… டெல்டா மாவட்டங்களில் சோலோவாகக் கலக்கிய அதிமுக! | site4any", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்… டெல்டா மாவட்டங்களில் சோலோவாகக் கலக்கிய அதிமுக\nஉள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், டெல்டா மாவட்டங்களில் எப்போதும் இல்லாத வகையில் மெகா வெற்றியைப் பெற்றுள்ளது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.\nகுறிப்பாக மத்திய மாவட்டங்களில் உள்ள திருச்சி மாநகராட்சி மற்றும் 12 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது இந்தக் கட்சி.\nதிருச்சி மாநகர மேயர் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுகவின் ஜெயா, தன்னை எதிர்த்த திமுக வேட்பாளர் விஜயா ஜெயராஜை 52415 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nஅதேபோல, தஞ்சை – திருவாரூர் மாவட்டங்களில் 7 நகராட்சிகளை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.\nதிமுகவைப் பொறுத்தவரை மத்திய மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூரில் 8 நகராட்சிகளை வென்றுள்ளது.\nமதிமுக குளித்தலையில் வென்றுள்ளது. மற்ற இடங்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளது இந்தக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.\nதேமுதிக – கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் ஒரே ஒரு வார்டில் மட்டுமே இந்தக் கூட்டணி வென்றுள்ளது. மற்றபடி இக்கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரட்டை இலக்க வாக்குகள் கூட கிடைக்கவில்லை.\nகாங்கிரஸ் நிலைமை இன்னும் மோசம். ஒரு நகராட்சியில் கூட வெற்றி பெறவில்லை இந்தக் கட்சி. திருச்சி மாநகராட்சியில் ஒரு வார்டு மற்றும் கரூரில் நான்கு வார்டுகள் என்ற அளவில்தான் இந்தக் கட்சியின் உண்மையான பலம் உள்ளது.\nமத்திய மாவட்டங்களில் உள்ள 78 பேரூராட்சிகளில் 45-ல் அதிமுகவும், 23-ல் திமுகவும், 4-ல் காங்கிரசும், ஒன்றில் மதிமுகவும் வென்றுள்ளன. தேமுதிக அணிக்கு எதுவும் இல்லை.\nஇந்திய அரசியல்உள்ளாட்சித் தேர்தல் 2011தமிழ்நாடு செய்திகள்\nPrevious Postநான் நம்பினேன்.. அது நடந்துவிட்டது….Next Post11 ஓட்டுக்களில் வென்றதால்- ஓ.பன்னீர்செல்வம் வீட்டை நொறுக்கிய அதிமுகவினர்\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629882", "date_download": "2018-04-24T00:53:50Z", "digest": "sha1:RPC5ARELFTTMC7QI4X3C6Z3LRQK3IJLK", "length": 15507, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | தி.மு.க., இளைஞரணி சார்பில்பொங்கல் கிரிக்கெட் போட்டி| Dinamalar", "raw_content": "\nதி.மு.க., இளைஞரணி சார்பில்பொங்கல் கிரிக்கெட் போட்டி\nராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் நகர இளைஞரணி சார்பில், ஸ்டாலின் சுழற்கோப்பை கிரிக்கெட் போட்டி, குருசாமிபாளையம் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.போட்டியில், குருசாமிபாளையம், 85.ஆர்.கொமாரபாளையம், அணைப்பாளையம், ஆண்டகளுர்கேட், ஆட்டையாம்பட்டி, நவணி, தென்னமரத்துபாளையம், பிள்ளாநல்லூர், பாலபாளையம், பொன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.இறுதிப் போட்டியில், ஆட்டையாம்பட்டி அணி முதலிடமும், குருசாமிபாளையம் அணி இரண்டாமிடம் பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, ராசிபுரம் ஒன்றிச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவசேகரன் வரவேற்றார்.நகரச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், துணை அமைப்பாளர் ஆனந்த், பிள்ளாநல்லூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி வடிவேல், ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்றைய (ஏப்.,24) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56 ஏப்ரல் 24,2018\nரயில்வேயில் உணவு வகைகளை அறிய புதிய,'ஆப்' ஏப்ரல் 24,2018\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், ... ஏப்ரல் 24,2018 1\nசரிகிறது ஆழியாறு அணை நீர்மட்டம் : ஆங்கிலேயர் காலத்து ... ஏப்ரல் 24,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2018/01/trb-5.html", "date_download": "2018-04-24T00:59:30Z", "digest": "sha1:DVBUTAC62MAPI35DRGJVWE4GYX52ZFVD", "length": 24688, "nlines": 434, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி", "raw_content": "\nTRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் தாவூத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகாசு கூடுத்தவன் வீனா போகட்டும்.....உண்மையா படித்தவனுக்கு வேலை கிடைத்தால்...போதும்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனம்- ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு : இன்றைய காலக் கட்டத்தில் இத்தேர்வு முடிவுகளில் வெளிப்பட்ட பல்வேறு தவறுகளால் வீண் வதந்திகள் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. சில தேர்வர்கள் மறு தேர்வு வேண்டும் என்ற கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இத்தேர்வுக்காக இரவு பகலாக படித்து பல்வேறு பணிச்சூழல், குடும்பச்சூழல்களுக்கு இடையே இதற்காக நேரத்தை திட்டமிட்டு செலவு செய்து உண்மையாக தேர்வாகியுள்ளவர்களின் மன நிலையை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. மீடியாக்களும் உண்மையாக தேர்வானவர்கள் பற்றி எக்கருத்தும் அவர்களின் நிலையை விளக்கும் வகையில் இது வரை வெளியிடவில்லை. சிலர் கூறுகின்றனர்.நீங்கள் நன்றாகப்படித்திருந்தால் மறு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் என்று கூறுகின்றனர். என்னைப்பொறுத்தவரை மறுபடியும் படித்து வெற்றி பெறும் தன்னம்பிக்கை உள்ளது. ஆனால் உடல், மன நிலை, குடும்பச்சூழல், பணிச்சூழல் இவைகளும் வெற்றிகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த தேர்விற்காக செலவிடப்பட்ட காலம் திரும்பக் கிடைக்குமா மறு தேர்வு வேண்டுபவர்கள் கூறுங்கள்.எங்களிடம் விடைத்தாளின் கார்பன் நகல் உள்ளது. எந்த விசாரணைக்கும் உண்மையாகப் படித்து தேர்வானவர்கள் தயாராக உள்ளோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உண்மைவிடைத்தாள் தேர்வு வாரியத்திடம் பாதுகாப்பாக உள்ளது, மதிப்பெண் data entry இல் மட்டுமே தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். தேர்வு நடந்த வரை எவ்வித தவறும் இல்லை. Original OMR ம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் மறு தேர்வு கோருவதன் அவசியம் என்ன மறு தேர்வு வேண்டுபவர்கள் கூறுங்கள்.எங்களிடம் விடைத்தாளின் கார்பன் நகல் உள்ளது. எந்த விசாரணைக்கும் உண்மையாகப் படித்து தேர்வானவர்கள் தயாராக உள்ளோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உண்மைவிடைத்தாள் தேர்வு வாரியத்திடம் பாதுகாப்பாக உள்ளது, மதிப்பெண் data entry இல் மட்டுமே தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். தேர்வு நடந்த வரை எவ்வித தவறும் இல்லை. Original OMR ம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் மறு தேர்வு கோருவதன் அவசியம் என்ன மறு தேர்வு கோருபவர்கள் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு புதியதாக தேர்வு நடத்தச் சொல்லுங்கள். IAS/ IPS உள்ளிட்ட பணிக்கு தேர்வானவர்களை அழைத்து உங்கள் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, மறுபடியும் தேர்வு எழுதுங்கள் என்று கூறினால் எத்தனை பேர் மீண்டும் தேர்வாக முடியும்.தயவு செய்து எங்கள் நிலைமையையும் யோசித்துப் பாருங்கள். மீடியாக்களே எங்களைப் பாதிக்காத வண்ணம் எங்கள் கருத்துக்களையும் நிலையையும் தங்களின் மேலான செய்திகளில் வெளியீடு செய்யுங்கள். ஏறக்குறைய தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது. அவ்வாறு சூழல் ஏற்பட்டால் மறுபடியும் படிக்க வேண்டும்.மறுதேர்வு கோரிக்கை என்பது உண்மையாக படித்து தேர்வாகியுள்ளவர்களுக்கு வழங்கக் கோரும் தண்டனையாகவே உணர்கின்றேன். இந்த நாட்டில் உண்மைக்கு இது தான் முடிவா மறு தேர்வு கோருபவர்கள் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு புதியதாக தேர்வு நடத்தச் சொல்லுங்கள். IAS/ IPS உள்ளிட்ட பணிக்கு தேர்வானவர்களை அழைத்து உங்கள் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, மறுபடியும் தேர்வு எழுதுங்கள் என்று கூறினால் எத்தனை பேர் மீண்டும் தேர்வாக முடியும்.தயவு செய்து எங்கள் நிலைமையையும் யோசித்துப் பாருங்கள். மீடியாக்களே எங்களைப் பாதிக்காத வண்ணம் எங்கள் கருத்துக்களையும் நிலையையும் தங்களின் மேலான செய்திகளில் வெளியீடு செய்யுங்கள். ஏறக்குறைய தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது. அவ்வாறு சூழல் ஏற்பட்டால் மறுபடியும் படிக்க வேண்டும்.மறுதேர்வு கோரிக்கை என்பது உண்மையாக படித்து தேர்வாகியுள்ளவர்களுக்கு வழங்கக் கோரும் தண்டனையாகவே உணர்கின்றேன். இந்த நாட்டில் உண்மைக்கு இது தான் முடிவா ஆதலால் மறு தேர்வு கோருபவர்களே, எங்கள் நிலையையும் உணர்ந்து பதிவு செய்யுங்கள். நீங்கள்.நினைப்பது போல தவறு நிகழ்ந்திருந்தால் இரண்டாம் முறை தேர்வு முடிவுகள் எவ்வாறு அனைவருக்கும் சரியாக அமைந்திருக்கும். OMR sheet உண்மையாக இருந்ததால் தான் உண்மை மதிப்பெண் வெளிவந்துள்ளது. இல்லையெனில் இரண்டாவது தேர்வு முடிவில் உண்மை மதிப்பெண் எப்படி வெளி வந்திருக்க முடியும். தேர்வர்களே சிந்தித்து பாருங்கள். அரசே இதை ஆய்வு செய்து உண்மைத் தேர்வர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் கூர்ந்தாய்வு செய்து இரண்டாவது முறை உண்மையான தேர்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதையும் கருத்தில் கொள்ளுங்கள். data entry இல் மட்டுமே சில குற்றவாளிகளால் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றங்களைக் களைந்து பிடுங்கி வெளியே வீசிவிட்டு பயிர்களை ( உண்மைத் தேர்வாளர்கள்) காப்பதே சிறந்தது. நீதியும் கூட. அதை விடுத்து களையுடன் பயிரையும் பிடுங்கி வெளியே எரிந்து மீண்டும் நிலத்தைத் தயார்படுத்தி உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பது கால விரையம். வீண் செயல்.இதற்கு கால நிலை, பயிர் வளர அனைத்து சூழல்களும் தேவை. இதற்கிடையில் மன, உடல் உளைச்சலில் உழவன் காலமாகிவிட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆதலால் சிந்தித்து காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை யாரும் பாதிக்கா வண்ணம் வெளிப்படுத்துங்கள். இப்படிக்கு உண்மையில் படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்புக்காகக் காத்திருக்கும் பட்டதாரி. நன்றி ஆதலால் மறு தேர்வு கோருபவர்களே, எங்கள் நிலையையும் உணர்ந்து பதிவு செய்யுங்கள். நீங்கள்.நினைப்பது போல தவறு நிகழ்ந்திருந்தால் இரண்டாம் முறை தேர்வு முடிவுகள் எவ்வாறு அனைவருக்கும் சரியாக அமைந்திருக்கும். OMR sheet உண்மையாக இருந்ததால் தான் உண்மை மதிப்பெண் வெளிவந்துள்ளது. இல்லையெனில் இரண்டாவது தேர்வு முடிவில் உண்மை மதிப்பெண் எப்படி வெளி வந்திருக்க முடியும். தேர்வர்களே சிந்தித்து பாருங்கள். அரசே இதை ஆய்வு செய்து உண்மைத் தேர்வர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் கூர்ந்தாய்வு செய்து இரண்டாவது முறை உண்மையான தேர்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதையும் கருத்தில் கொள்ளுங்கள். data entry இல் மட்டுமே சில குற்றவாளிகளால் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றங்களைக் களைந்து பிடுங்கி வெளியே வீசிவிட்டு பயிர்களை ( உண்மைத் தேர்வாளர்கள்) காப்பதே சிறந்தது. நீதியும் கூட. அதை விடுத்து களையுடன் பயிரையும் பிடுங்கி வெளியே எரிந்து மீண்டும் நிலத்தைத் தயார்படுத்தி உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பது கால விரையம். வீண் செயல்.இதற்கு கால நிலை, பயிர் வளர அனைத்து சூழல்களும் தேவை. இதற்கிடையில் மன, உடல் உளைச்சலில் உழவன் காலமாகிவிட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது. ஆதலால் சிந்தித்து காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை யாரும் பாதிக்கா வண்ணம் வெளிப்படுத்துங்கள். இப்படிக்கு உண்மையில் படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்புக்காகக் காத்திருக்கும் பட்டதாரி. நன்றி\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04.2018-ன் படி )\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04.2018-ன் படி தொடக்க மற்றும்...\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு\nTNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யக்கோரி டிபிஐ முற்றுகை போராட்டம்\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்: துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முட...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/39182", "date_download": "2018-04-24T01:15:12Z", "digest": "sha1:3WWZWGDACYJXKJKR7TR46KYQEZGEEXNC", "length": 8610, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "மாரடைப்பை உண்டாக்கும் non stick பாத்திரங்கள் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் மாரடைப்பை உண்டாக்கும் non stick பாத்திரங்கள்\nமாரடைப்பை உண்டாக்கும் non stick பாத்திரங்கள்\nசில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நாண் ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன.\nநாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நாண் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.\nபெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.\nதொடர்ச்சியாக நாண் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும். மேலும் அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.\nநாண் ஸ்டிக் தவாவில் உள்ள சேர்மம், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜெனிக் எனும் கூட்டு. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், எளிதில் புற்றுநோய் உடலைத் தாக்கும்.\nமாரடைப்பு ஆய்வு ஒன்றில், நாண் ஸ்டிக்கில் உள்ள அமிலம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் ட்ரை கிளிசரைடு அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும்.\nஇனப்பெருக்க பிரச்சனை தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம். குறிப்பாக நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குழந்தை பிறப்பு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nPrevious articleஆப்கானிஸ்தானில் போலீசாரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு\nNext articleதனியா இருக்கும் போது மாரடைப்பு வந்தால், இந்த ஒரு செயலை செய்வதன் மூலம் உயிர் போவதைத் தடுக்கலாம்\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/12/blog-post_692.html", "date_download": "2018-04-24T00:47:59Z", "digest": "sha1:6L3XID4IJYBOG2DPNNSXO7XTMDTV32IH", "length": 32916, "nlines": 503, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "இப்படியாய் வாழ்க்கை", "raw_content": "\nதனிமையை எடுத்துப் பூக்களாய் மாற்றி\n* * 07 என்னோடு நான்\nநிச்சயமாக ஞானங்கள்(நன் நெறிகள்) கவிதைகளில் இருக்கிறது\n>> கண்களைக் கனவுகள் மொய்க்க\nதனிமையை எடுத்துப் பூக்களாய் மாற்றி\nஉயிரெனும் சிறை வண்டு >.\nமீண்டும், மீண்டும் கிறங்க வைக்கும் வரிகள்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக…\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\n16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு\n013 தமிழ்க் கனடா - குளிர் குளிர் குளிர் தமிழர்க...\n16 ஒரு நிலையிலிருந்து முழுவதும் துண்டிக்கப்பட்ட...\nஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்...\n15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள ந...\n14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத...\nதமிழ் கனடா - 012 நீர்வளம்\n13. \"புலம்பெயர் இலக்கியம்\" என்றொரு பிரிவு தமிழிலக்...\n3 காதலியின் மடியில் கிடந்து ஒருவன் உணர்வு உச்சத...\nதமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்\n7 மரணத்திடம் பாகுபாடுகள் இல்லை மனித வாழ்க்கைதான் ...\nதமிழ் கனடா - 010 அடமான வீடுகள்\n26 மரணம் நேர்ந்ததும் மண்ணின் தொடர்புகள் எல்லாம் ...\nஅதிகாரம் 001 *கடவுள் வாழ்த்து* தமிழுக்கு அகரம்ப...\nதமிழ் கனடா - 009 மனிதனும் மரமும்\nதமிழ் கனடா - 008 முதல் கனடா 1867\n12. தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ...\nபிறவா வரம் வேண்டும் என்று யாசித்துக் கொண்டிருந்த...\nதமிழ் கனடா - 007 வட அமெரிக்கா\n11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெள...\nமுத்தங்கள் முத்தங்கள் செந்தாழமே - உன் மோகத்தில்...\n18 மரணம் புனிதமானது அது எப்போது வரும் என்று எவர...\nகுறள் 0390 கொடையளி செங்கோல் குடியோம்பல்\n15 மரணம் என்றதுமே ஒரு சாந்தம் வருகிறது அமைதி நி...\nகுறள் 0010 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்\nதமிழ் கனடா - 006 கானடா கனடா\nஇசைக் கவிதைகளும் மரபுக் கவிதைகளும்\n10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது ...\n9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல...\nதமிழ் கனடா - 005 வந்தேறிகளின் நாடு\nவா....டீ..... என் பவளமே என்று காதல் பொழிய இப்போது...\n8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாள...\nகுறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும்\nகுறள் 0389 செவிகைப்பச் சொற்பொறுக்கும்\nகுறள் 0009 கோளில் பொறியின் குணமிலவே\n7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை\n9 பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம் மண்ணுக்குப் பயந்...\nதமிழ் கனடா - 004 ஏரிகள் ஏரிகள்\n199101 சுஹைல் குட்டிக்கு செல்லக் குட்டிக்கு\nஇணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்\nசுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு\nகுறள் 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே\nகுறள் 0388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்\nகுறள் 0008 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்\nதமிழ் கனடா - 003 துருவக்கடல்\n6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னண...\nகாதல் உயிரையே மென்று தின்பாய் என்று...\nஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு\nகனடாவில் தமிழனின் புலம்பெயர் வாழ்வு\n01 ஒரு தமிழ் நூல்தான் உலக முதல் இணையநூல் வெளியீடு ...\nகுறள் 1087 கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்\nகுறள் 0387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்\n*குறள் 0007 தனக்குவமை இல்லாதான்* தனக்கோர் நிகரில...\nதமிழனின் பெயர் தமிழ்ப் பெயரா\nபார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்\nகுறள் 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின்\nகுறள் 0386 காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன்\nஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ\nஅன்புடன் - உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்\nகுறள் 0006 பொறிவாயில் ஐந்தவித்தான்\nதமிழ் கனடா - 002 இலங்கை 1983\nகுறள் 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ\nகுறள் 0385 இயற்றலும் ஈட்டலும் காத்தலும்\n8 பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்\nதமிழ் கனடா - 001 டொராண்டோ நகரம்\n7 வட அமெரிக்க நேர்முகத் தேர்வு\n***6 உறவு எனக்கு என்னவேண்டும் என்று உன்னிடம் ...\nநாளை மறுநாள் நீ மடியப்போகும் நாள்\n5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் ...\n4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் ...\n0 கடல்தாண்டி இசைக்கும் காதற்குயில் - இசைக்கவி ரமணன...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%B8%8B%E5%8E%BB", "date_download": "2018-04-24T01:11:20Z", "digest": "sha1:NFLNX4TXES4CV57FLHBCPMWMDQ4N7A3X", "length": 4387, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "下去 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் ---下去--- (ஆங்கில மூலம் - go down descend) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/634", "date_download": "2018-04-24T01:05:01Z", "digest": "sha1:LXOU2WLZPJPP5KUXD2H75KQO4UKOBVKC", "length": 15336, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆத்திசூடி:கடிதங்கள்", "raw_content": "\n« இந்தியப் பயணம் சில சுயவிதிகள்\nநகைச்சுவை, மதம், வாசகர் கடிதம்\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே கட்டுரை படித்தேன். நகைச்சுவை என்ற தலைப்பு இல்லாவிட்டால் அதை சீரியஸாக எடுத்துக் க்கொண்டு விடுவார்கள் நம் மக்கள். ஏனென்றால் நம்முடைய ஆராய்ச்சிகள் இப்படித்தான் இருக்கின்றன. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். தொல்காப்பியம் பற்றிய XXX ஆராய்ச்சி, திருக்குறளை சிறுநீர்நோக்கில் ஆராய்ச்சி போன்றவற்றைப்பற்றி. இது அதில் ஒரு வகை, அவ்வளவுதான். திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று ஒரு துண்டுப்பிரசுரம் படித்தேன். அதில் 25 குறள்களை உதாரணமாகச் சொல்லியிருந்தார்கள். ஆதிபகவன் என்றால் பரிசுத்த ஆவியும் பிதாவும் என்று விளக்கியிருந்தார்கள். ஐந்தவித்தான் என்றால் ஐந்து காயங்கள் கொண்ட ஏசு. பொறிவாயில் ஐந்தவித்தான் என்றால் சிலுவையில் தொங்கியவன். பொறி என்றால் சிலுவை.\nநான், துண்டுப் பிரசுரம் தந்தவரிடம் வாலறிவன் என்றால் ஏசுவாக இருக்கலாமோ, அது ‘wall அறிவன்’. ஏனென்றால் ஏசுதான் சுவர்களில் படமாகதொங்குகிறார் என்று சொன்னேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவர் முக்ம் மலர்ந்து உண்மைதான். ஆவியின் வல்லமையால்தான் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது என்று சொன்னார். இந்த மக்கள் எவருமே பைபிளைத்தவிர எதையுமே படிபப்தில்லை. வருஷக்கணக்காக பைபிளையே படிப்பதனால் அதன் சிறு சிறு வசனங்கள் கூட இவர்களுக்கு மனப்பாடம். பிற்பாடு எதைப்படித்தாலும் அது பைபிளில் இருப்பதாக தோன்றுகிறது. ‘தினமணி’ படிக்கலாம் அது ஒரு கிறித்தவரால் உருவாக்கப்பட்ட பத்திரிகை. தினமணி என்றால் சர்ச் மணிதானே என்று இன்னொரு நண்பரிடம் சொன்னேன்.அவரும் சிரிக்காமல் ‘அப்படியா’என்று ஆச்சரியப்பட்டார். இவர்களை எண்ணி பரிதாபப்படும்போதெ இவர்களை இப்படி வைத்திருக்கும் மதத்தலைமைகளை எண்ணி எரிச்சலும் கொண்டேன்\nபாண்டிச்சேரியில் இந்தபிரச்சாரம் மிகவும் அதிகம். உச்சகட்ட வேடிக்கை இதை இங்குள்ள தமிழறிஞர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே. ஏனென்றால் குறள் உலகப்பொதுமறை என்பதற்கான ஆதாரமாம் இது. குறள் குர்-ஆன் தான் என்று இவர்களே எழுதிவிடுவார்கள் போல தோன்றுகிறது\nஉங்கள் கட்டுரை சரியான நக்கல். ஆனால் அந்த நக்கலைவிட அதிகமாக காமெடியாக தெய்வநாயகம் குழுவினர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா நீங்கள் காமெடியாக எது சொன்ன்னாலும் அவர்கள் உண்மையாகச் சொல்வதை நெருங்க முடியாது. தேவகலா எழுதிய நூலில் [ பார்க்க ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023. கத்தோலிக்க ஆயரின் ஆசியுரையுடன் வந்திருக்கும் நூல் ] உள்ள கேள்விபதில்களில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. சைவர்கள் பூசும் சாம்பல் [விபூதி] ஏசுவே. ஏசு பழைய நூல்களில் புனித சாம்பல் என்று சொல்லப்பட்டிருக்கிறார். இந்துக்கள் போடும் சந்தனப்பட்டை மரத்தில் உருவான சிலுவையை குறிக்கிறது. அதன் நடுவே போடும் குங்குமப்பொட்டு அதில் ஏசுவில் ரத்தம் வழிவதைக் காட்டுகிறது. வைணவர்கள் போடும் நாமத்தில் உள்ள வெள்ளைப்பட்டை புனித கோப்பையை அல்லது சிலுவையை குறிக்கிறது.நடுவே உள்ள சிவப்பு கோடு ஏசுவின் ரத்தம் அதில் வழிவதைக் குறிக்கிறது. இதை அறியாமல் இன்று சைவ வைணவர்கள் அவற்றை அணிகிறார்களாம்…. இவர் கூட்டிய சென்னை மாநாட்டில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் பெரிய பட்டைநாமம் போட்டு வந்திருந்தார்… நீங்கள் காமெடியாக எது சொன்ன்னாலும் அவர்கள் உண்மையாகச் சொல்வதை நெருங்க முடியாது. தேவகலா எழுதிய நூலில் [ பார்க்க ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023. கத்தோலிக்க ஆயரின் ஆசியுரையுடன் வந்திருக்கும் நூல் ] உள்ள கேள்விபதில்களில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. சைவர்கள் பூசும் சாம்பல் [விபூதி] ஏசுவே. ஏசு பழைய நூல்களில் புனித சாம்பல் என்று சொல்லப்பட்டிருக்கிறார். இந்துக்கள் போடும் சந்தனப்பட்டை மரத்தில் உருவான சிலுவையை குறிக்கிறது. அதன் நடுவே போடும் குங்குமப்பொட்டு அதில் ஏசுவில் ரத்தம் வழிவதைக் காட்டுகிறது. வைணவர்கள் போடும் நாமத்தில் உள்ள வெள்ளைப்பட்டை புனித கோப்பையை அல்லது சிலுவையை குறிக்கிறது.நடுவே உள்ள சிவப்பு கோடு ஏசுவின் ரத்தம் அதில் வழிவதைக் குறிக்கிறது. இதை அறியாமல் இன்று சைவ வைணவர்கள் அவற்றை அணிகிறார்களாம்…. இவர் கூட்டிய சென்னை மாநாட்டில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் பெரிய பட்டைநாமம் போட்டு வந்திருந்தார்… பாவம் அவருக்கு அவர் சுமக்கும் சிலுவையைப்பற்றி ஒன்றுமே தெரியாது..\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nTags: நகைச்சுவை, மதம், வாசகர் கடிதம்\nகீழடி - நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்\nஇலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 86\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/byond-phablet-p1-navy-blue-price-p4Un3n.html", "date_download": "2018-04-24T01:24:31Z", "digest": "sha1:4DV6IZZ5ECBSOQG26CPVR4DXIBY647JZ", "length": 15510, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 5.3 Inches\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nபியோன்ட் பாபிலேட் பி௧ ண்வய ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaiyalavuulagam.blogspot.com/2012/01/blog-post_25.html", "date_download": "2018-04-24T00:52:04Z", "digest": "sha1:7O736AM46XYIM3UZWFFKJSK2R6DVNQTA", "length": 30808, "nlines": 147, "source_domain": "kaiyalavuulagam.blogspot.com", "title": "கையளவு உலகம்: நமக்கு உரிமை இருக்கா ...?", "raw_content": "\nநமக்கு உரிமை இருக்கா ...\nசமீப காலங்களில் அதிக அளவு தற்கொலை பற்றி கேள்விப்படுகிறோம் அதுவும், தான் மட்டும் சாகாமல் தான் இறந்து விட்டால் தன் மனைவி குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற, நல்ல எண்ணத்தில் ..அவர்களுக்கும் விஷம் கொடுத்து சாகடிப்பது அதிகளவு இருக்கிறது .ஒரு வேளை ஊடகங்களில் உதவியால் நமக்கு உடனே தெரிவது கூட காரணமாக இருக்கலாம் .இருந்தாலும் வருட வருடம் தற்கொலை பற்றிய கணக்கெடுப்பில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறதே தவிர குறைவது போல தெரிய வில்லை.\nதற்கொலை செய்வதற்கு காரணம் என்னமோ வேறுவேறாக இருக்கலாம்.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்.. ஆனால் அவர்கள் அனைவரும் போகும் இடம் என்னவோ நரகம் தான்.. மிக எளிதாக எந்த கஷ்டமும் இல்லாமல், அவர்கள் எத்தனை நல்அமல்கள் செய்து இருந்தாலும் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு கிடைத்து விடும்.\nஉங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்\nஉங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்\nசோதனை மேல சோதனை வாழ ஒரு வழியும் தெரியல இருந்து என்ன செய்ய அதுக்கு சாவது மேல் என்றால் இந்த உலகத்தில் முக்கால் வாசி பேர் இல்லாமல் போய் இருப்பார்கள். யாருக்கு கஷ்டம் இல்லை.நம்மை விட மேலாக இருப்பவர்களில் இருந்து நம்மை விடக் கீழே இருப்பவர்கள் வரை அவரவருக்கு ஏற்றார் போல் கஷ்டங்கள் உண்டு. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தானே வாழ்க்கை..ஒரே இன்பமாக இருந்தால் நமக்கும் தான் வாழ்க்கை சலித்து விடாதா..நம்மை விட மேலாக இருப்பவர்களில் இருந்து நம்மை விடக் கீழே இருப்பவர்கள் வரை அவரவருக்கு ஏற்றார் போல் கஷ்டங்கள் உண்டு. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தானே வாழ்க்கை..ஒரே இன்பமாக இருந்தால் நமக்கும் தான் வாழ்க்கை சலித்து விடாதா..குறை இருக்கும் இடத்தில் தானே தேடல் இருக்கும்.வாழ்வின் தேடல் தானே நம்மை உயிர்ப்புடன் செயல் பட வைக்கிறது.\nஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக\nபொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் (39-10)\nமுஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி\nநம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n'யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.'\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புஹாரி-5645\nநமக்கு கிடைக்கும் துன்பம் கூட இரண்டு வகையில் இருக்கும்.நாமாக வரவழைத்துக் கொள்ளும் துன்பம் ஒன்று. தானாக வரும் துன்பம் ஒன்று படிக்கும் காலத்தில் படிக்காமல் வீணாக பொழுதைப் போக்கி விட்டு பரீட்சை சமயத்தில் தோல்வி அடைந்ததும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது முதல் வகை .இதில் முழுக் குற்றவாளி நாம் தாம் இரண்டாவது வகை எதிர்பாராமல் புயல்,மழை,விபத்து,போன்றவற்றால் நஷ்டம் ஏற்படுவது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை .இந்த சமயத்தில் தான் நாம் விதியை நம்ப வேண்டும்..\nநம்மை மீறி சொல்ல முடியாத துன்பம் வரும் போது நம் துன்பம் எல்லாம் நம் விதி படி தான் நடக்கிறது என்று விதியின் பெயரைச் சொல்லி அதன் மீது பழியை போட்டு விட்டு சமாதானம் செய்து கொள்ள வேண்டும். விதியை நம்புவது நம் ஒவ்வொருவருக்கும் ஆகுமானதாகும் பாரதூரமான துன்பம் வந்தால் அதை தாங்கி கொள்ளக் கூடிய மன வலிமையை விதி நமக்கு அளிக்கிறது ..\nஇந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (57 : 22)\nஇந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் அனைவரும்,என்னை ஏன் இப்படி சோதிக்கிற இறைவா,இதுக்கு நீ என்ன படைக்காமலே இருந்திருக்கலாமே,எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ,இந்த மாதிரி கஷ்டபடுறதுக்கு பதிலா போய் சேரலாம்,இவைகள் நாம் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது நினைக்கும் வசனங்கள்.இந்த உலகத்தில் நாம் மட்டும் தான் கஷ்ட படுவது போலவும் மற்றவர்களுக்கு அந்த அளவு துன்பம் இல்லை என்றும் நம் அனைவருக்கும் நினைப்பு ..\nஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.\nஅறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி)\nநூல்: புஹாரி – 5641\nநம் வாழ்க்கையே சொர்க்கம், நரகம் என்ற இரண்டை வைத்து தான் வலியுறுத்தப் பட்டு இருக்கிறது ..இதைத் தான் குரானும் நபி (ஸல் அவர்களில் வாழ்வும் நமக்கு சொல்லி கொடுக்கிறது.நம் அனைவரின் எண்ணமும் குறிக்கோளும் மறுமை எனும்நிரந்தரமான வாழ்க்கையில் சொர்க்கத்தை அடைவது தான்..அதை நோக்கியே நம் எல்லா இபாதத்துக்களும் நல் அமல்களும்,இன்ன பிற நல்ல செயல்களும்.\nபெரும் பாவங்களை தவிர நாம் அறிந்தோ அறியாமலோசெய்கின்றஅடுத்தவர்களை பாதிக்காத தவறுகளுக்கு அல்லாஹ் மன்னிப்பு உண்டு என்கிறான்.மனிதன் பலகீனமானவன் என்றும் அவன் செய்யும் தவறுகளுக்கு பாவ மன்னிப்பு கேட்டால் நான் அதை வழங்குவேன் என்றும் உறுதி கூறுகிறான்\n) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான்’(39:52)\nஆனால் என்றும் மன்னிப்பு கிடைக்காத பாவங்களில் தற்கொலையும் ஒன்று ..\nஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன் எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’\nஅறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)நூல்: புஹாரி-1364\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களி[ல் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே* தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்மை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே* தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே* எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புஹாரி 6606\nயார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365\nதற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்ட ஒருவரின் கேள்வி.. என் உடம்பு இது .. இதை நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள எனக்கு உரிமை இருக்கு இது குறித்து நீங்கள் என்ன கேட்பது என்று .. இதை நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள எனக்கு உரிமை இருக்கு இது குறித்து நீங்கள் என்ன கேட்பது என்று ..உண்மையில் நம் உடம்பை நாம்என்ன வேண்டுமானாலும்செய்துகொள்ளஉரிமை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .அப்படி இருந்திருந்தால் அல்லாஹ் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிருப்பான்.உங்கள் கைகளால் உங்களுக்கு அழிவை தேடிக் கொள்ளாதீர்கள் என சொல்லி இருக்க மாட்டான்.\nநம் உடம்பு இறைவனின் அமானிதம் ஆகும். நமக்குக் கிடைக்கும் அன்பளிப்பை தான், நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதி இருக்கிறது அமானிதப் பொருளுக்கு.அந்த உரிமை இல்லை .. ஒரு அமானிதப் பொருளை உரியவர் வந்து கேட்கும் வரை எப்படிப் பாதுகாத்து வைத்திருப்போமோ அப்படித் தான் நம் உடலையும் நல்ல முறையில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். நம் உடலை வைத்து மார்க்கம் சொன்ன விதத்தில் நல் அமல்களைச் செய்ய மட்டுமே நமக்கு அனுமதி உண்டு. கொடுத்தவன் எப்போது விருப்பப் படுகிறானோ அப்போது அவனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் கொண்டு போய் விடுவான் ..\nஇதில் நம் விருப்பம் ஒன்றும் இல்லை ..\nதமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(2-156)\nஎனவே நமக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் தற்கொலை என்ற எண்ணத்தை கைவிட்டு எந்தத் துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கு என்ற வாக்கினை நினைவு கூர்ந்து நம்பிக்கையோடு அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்து மீள வேண்டும் ..\n(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி துன்பத்தைத் தாங்கக்கூடிய வலிமையை தந்து அருள்வானாக .ஆமீன் .\nநல்ல பகிர்வு.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nநல்லதொரு ஆக்கம். தற்கொலை செய்து கொள்வது ஒரு விதத்தில் கோழைத்தனம் தான். அல்லாஹ்வின் மீதும் இறுதி தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.\nAsiya Omar--அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.\nஎனக்கு மிக பிடித்தமான படித்தல் என்ற பசிக்கு இங்கு நிறைய தீனி\nஉங்களைப் போன்ற தோழிகளின் பதிவுகள் வாயிலாக இருக்கிறது .\nமாஷா அல்லாஹ்.எத்தனை விசயங்கள்,மிக அழகாகவும் தெளிவாகவும்\nபதிவு செய்யப் பட்டு உள்ளது .இதைத் தாண்டி நான் என்ன செய்யப்\nபோகிறேன் என்று உள்ளே மெதுவாக கேட்ட குரல் பதிவுகளை பார்க்க,\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .\nதங்களின் பதிவை என் முகப்புத்தக பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன் தோழி.\nசிராஜ்-வ அழைக்கும் ஸலாம் வரஹ்.\nஉண்மை தான் சகோ .சமீபத்தில் என் உறவில் நடந்த சம்பவம் தான்\nஇந்த பதிவிற்கு காரணம்.அவர்கள் பெரும் நஷ்டவாளிகளாக\nஇருப்பதைத் தாண்டி அவர்களின் பிள்ளைகள் படும் பாடு தாங்க\nமுடியாததாக இருக்கிறது .மொத்தமாக மனோரீதியாக அவர்களின்\nஇயல்பு நிலை மாறி விடுகிறது.பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கும்\nயாரும் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\n>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்\nபிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா பைபிளா\nஇறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை\nஅனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<\nஅதிக உரிமை யாருக்கு ..\nஅல்லாஹ் ..சொர்க்கம் செல்லும் வழி (6)\nநோய் விட்டு போகுமாம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013_05_01_archive.html", "date_download": "2018-04-24T00:52:32Z", "digest": "sha1:TBCHISRNMFZZIZVTLNKVOX5BV4IUOVVT", "length": 69140, "nlines": 2043, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: May 2013", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n// சிறுமிகள் விவகாரங்கள் முக நூலில் கனி என்பவர் பகிர்ந்திட்ட செய்தி.//\n// இக்கவிதை தொடரின் சிந்தனைக்கு புள்ளியாக இருந்தது சகோதரி ஆலியா என்பவர்.\n//இன்னும் நீங்கள் அறிந்திட இரு புத்தகங்கள் சொல்கிறேன்.\nபுத்தக பெயர்;இஸ்லாம் எளிய அறிமுகம்.\nபுத்தக பெயர்; உங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகிறது.\n// கம்யுனிச காம்பாக்ட்-ஒரு ஆங்கில இதழ். இதன் தகவலை உரையாடலின்போது வழக்கறிஞர்\nமூலம் செவி வழி அறிந்தது//\n// சில வருடங்கள் முன்பாக டெல்லியில் நடந்த சம்பவம்.\n//அவ்வமைப்பு பெயரை குறிப்பிட விருப்பமில்லை.\nஅப்பெயரை போட்டு நான் தகவல் கணினியில் தேடியதற்கு அதிகமாக\n\"தேவையில்லாததே\" கண்ணில் பட்டது.யாரும் அறிய விருப்பமாயில் பின்னூட்டம் இடுங்கள்.உங்கள் தளத்தில் தெரியபடுத்துகிறேன்//\nசிறு நீர் கழித்து கொண்டு-\n// நம்மாழ்வார் கடன்காரராக ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்கள். நான் அதனை மறைத்தே எழுதியுள்ளேன்//\n//ஆட்டோ சங்கர் மரண வாக்குமூலம் புத்தகத்தை\n// z தமிழ் எனும் தொலைகாட்சியில் \"சொல்வதெல்லாம் உண்மை\"நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள்.தற்போதுதான் நான்\nமுக நூல் வாயிலாக பார்த்தேன்.\nஇரு சம்பவமும் பெண்ணை ஏமாற்றிய சம்பவம்.\nஅதனை கவிதையாகவே நான் தந்தது//\n// \"அநியாயங்கள்\" என்று குறிப்பிட்டது .வார்த்தையில் சொல்லமுடியாத விஷயம்.ஆதலால் அதனை விளக்கவில்லை//\nநன்றி - நக்கீரன் வார இதழ்//\nஎன்னை திட்டுவதாக எண்ணி உங்கள் வார்த்தைகளை வீணாக்கி விடாதீர்கள் ஏனென்றால் அவ்வார்த்தைகளை சேமித்து வைத்திட என் நெஞ்சுக் கூட...\nசில்லுண்ட என்னைச் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன் உன் வார்த்தைக் கல்லிற்காக ..\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nமதீனத்து- மக்களுடன்- மக்காவிலுள்ள- அகபாவில்- நபிகளார் நடத்தினார்கள்- ஒப்பந்தம் அவ்வொப்பந்தம்- மிக பெரும்- திருப்பம் அவ்வொப்பந்தம்- மிக பெரும்- திருப்பம்\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nநான் அந்தி என்கிறேன் நீ மாலை என்கிறாய் நான் பூ என்கிறேன் நீ மலர் என்கிறாய் நான் விடியல் என்கிறேன் நீ அதிகாலை எ...\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nமக்கத்து மக்கள் - மதீனாவிற்கு- ஹிஜ்ரத் சென்றார்கள் எத்தனையோ- இழந்து சென்றார்கள் ஹிஜ்ரத்-என்பது பிறந்த மண்ணையும்- உடன்பிறந்த உறவுக...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sithamarunthu.blogspot.com/2013/12/blog-post_8111.html", "date_download": "2018-04-24T01:00:17Z", "digest": "sha1:QXN55ISPX55SF7VHGWRKTLGPDKX4ASPD", "length": 15394, "nlines": 202, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : உலர்ந்த திராட்சை கவனத்திற்கு", "raw_content": "\nசளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.\nஉலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.\nஎனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.\nஅதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.\nகுழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டு\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nஉங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...\nசுகப்பிரசவம் . . .\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் ...\nமூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு\nஎன்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கி...\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்...\nவயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய முன...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nபசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல்\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nஇயற்கை மருத்துவம் வெங்காயம் ஒரு வயாகராவா\nபாகற்காய் ஊறுகாய் தேவையான பொருட்கள்: பாக...\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2015/02/blog-post_984.html?spref=bl", "date_download": "2018-04-24T01:00:51Z", "digest": "sha1:LAAZDZEZOM6647HBA52KET4Z4GUPV36T", "length": 43289, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்திருப்பேன், ஜனாதிபதியாவேன் என கனவிலும் நினைக்கவில்லை - மைத்திரிபால சிறிசேன ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்திருப்பேன், ஜனாதிபதியாவேன் என கனவிலும் நினைக்கவில்லை - மைத்திரிபால சிறிசேன\n“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம். இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபெரும் சவால்கள் பலவற்றை வெற்றிகொண்டுள்ள நிலையில் எதிர்கால சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆத்ம பலம் தமக்குள்ளது என குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினருக்கும் இது அவசியம் என்றும் தெரிவித்தார்.\nபொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 50 வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, கல்வித்துறையில் மாற்றம் ஏற்படுத்தும் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் உலகளவில் சிறந்த கல்வியை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்கால திட்டமாகும் என்றும் தெரிவித்தார்.\nபொலன்னறுவை றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கல்லூரியின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப விஞ்ஞாபன கூடக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உட்பட அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களுடன் கல்விச் சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,\nஎனது வாழ்வில் நான் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை வெல்வதற்கு எனது ஆத்ம நம்பிக்கை உறுதுணையாக இருந்துள்ளது. நாம் சில வேளை இலகுவானது பற்றியே சிந்திக்கின்றோம். கஷ்டம் என்றால் அதனை கைவிட்டு விடுகின்றோம்.\nஅச்சுறுத்தல் அசெளகரியங்களைப் பொறுப்பேற்க விரும்புவதில்லை. சவால்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் யோசிப்போம். பயங்கரவாதிகளோடு எமது படை வீரர்கள் யுத்தம் புரிந்தனர். உயிரைத்தியாகம் செய்து அவர்கள் போராடுகையில் மிகுந்த அச்சுறுத்தலோடே அவர்கள் முன் சென்றனர்.\nமுதலாவது தமக்கான உயிர் அச்சுறுத்தல், உயிரைத்தியாகம் செய்தாவது யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதுணையான மனநிலையே படையினரிடம் இருந்தது. அந்த திடமான உறுதி அவர்களிடமிருந்ததால் தான் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து மோசமான பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடிந்தது.\nமாணவர்கள் தமது இலக்கு அல்லது சாதகமான வெற்றியை அடைய இத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பது முக்கியம். நான் இதுபோன்ற பலவற்றைக் கடந்தே இன்று நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளேன். நான் அப்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.\nஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் நான் எனது பாடசாலையான பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 50 வருட நிறைவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. நான் மண்ணோடு மண்ணாகியிருப்பேன். அதுவே உண்மை நிலை.\nதேர்தல் காலங்களில் மாலைப்பொழுதில் தொலைக்காட்சி பார்க்க எனக்கு நேரம் இருக்கவில்லை. எனினும் என்னைப் பற்றி என் நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும் எந்தளவு மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை எனது நண்பர்கள் மூலம் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.\nஅரச ஊடகங்கள் என்னை எந்தளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அந்தளவு மோசமான சிந்தனைக்கு உட்படுத்தின. அரசியல் வாதிகளுக்கு இது போன்ற நிந்தனைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் நான் எதிர்கொண்டது மிக மோசமாக அமைந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.\nசாதாரண அரசியல் வாதியொருவர் ஜனநாயக நாடொன்றில் முகங்கொ டுப்பது போலன்றி இது மிகக் கொடுமையானது. நான் இந்த சந்தர்ப்பங்களில் எனது இந்த ரோயல் கல்லூரி மாணவர்கள் பற்றி கவலைப்பட்டேன். அவற்றைப் பார்க்கும் மாணவர்கள் இந்த பாடசாலையின் பழைய மாணவனான நான் இந்தளவு ஒழுக்கமில்லாத, நேர்மையில்லாதவனா என சிந்தித்திருக்க வாய்ப்புண்டு.\nஎனினும் இந்த நாட்டின் புத்திசாதுர்யமிக்க மக்கள் உண்மைக்குப் புறம்பானதை நம்பாது நாட்டுக்காக மக்கள் தமது தீர்ப்பினை வழங்கினர். அதனால்தான் எனது பாடசாலையின் 50வது வருட நிறைவு நிகழ்வில் இன்று ஜனாதிபதியாக இங்கு வருகை தர முடிந்துள்ளது. 732 வருடங்களுக்குப் பின் பொலன்னறு வையிலிருந்து நாட்டுத் தலைவர் ஒருவர் உருவாகியுள்ள சந்தர்ப்பம் இது.\nஇதனால் கடந்த கால முள்பாதை அனுபவங்களே கடும் சவாலான போராட்டத்தோடும் இந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர்.\nபுதிய அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் பல மாற்றங்களுக்கு நாம் வித்திட்டுள்ளோம். இந்த சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/proxy-queen-sasikala.html", "date_download": "2018-04-24T00:57:00Z", "digest": "sha1:HFEKL5PXYAXWDLTMJBXJKX6VLLTOUZXH", "length": 4817, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "பினாமி குயின் சசிகலா - வீடியோ-2 வெளியீடு..! - News2.in", "raw_content": "\nHome / Video / அதிமுக / அரசியல் / சசிகலா / சொத்துகள் / தமிழகம் / பினாமி / வணிகம் / பினாமி குயின் சசிகலா - வீடியோ-2 வெளியீடு..\nபினாமி குயின் சசிகலா - வீடியோ-2 வெளியீடு..\nThursday, December 29, 2016 Video , அதிமுக , அரசியல் , சசிகலா , சொத்துகள் , தமிழகம் , பினாமி , வணிகம்\nஜெயலலிதா காலமானதையடுத்து, சசிகலாவின் பினாமி சொத்துக்கள் குறித்து பல்வேறு விவரங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.\nசமீபத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் சொத்துக்களை மிரட்டி சசிகலா தரப்பில் வாங்கியதாக அவரே பேட்டியும் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், தற்போது அறப்போர் என்ற அமைப்பு மூலம் சமூகவலைத்தளங்களில் ‘பினாமி குயின் சசிகலா வீடியோ-2’ வெளியிட்டிருக்கிறார்கள்.\nஅதில், கங்கையமரனின் சொத்துகளை மிரட்டி வாங்கி வைத்துள்ள பையனூர் பங்களாவுக்கு தினந்தோறும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், ஷிப்ட் முறையில் 10 போலீசார் இங்கு ரோந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/01/10/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-04-24T01:07:26Z", "digest": "sha1:5QYFG4TX3RIGRYJBLW5T6RGMW4SM5O3Z", "length": 8375, "nlines": 93, "source_domain": "site4any.wordpress.com", "title": "பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்… | site4any", "raw_content": "\nமழைக் காலங்களில் அகதிகளாக வீட்டுக்கு வரும் ஆமைகள், மழைக்காலம் முடிந்ததும் திரும்பிச் சென்றுவிடும் என்ற நிலை மாறி, தற்போது மழைக்காலம் முடிந்தும் ஆமைகள் திரும்பவில்லை. இதனால்,மேலும் மழை நீடிக்கும் என, வீட்டின் உரிமையாளர் நம்பி வருகிறார்.\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், திருப்பரையார் பல்லா கல்லும்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மனைவி அயிஷா பீவி. இவர்களது வீடு வயல்வெளிக்கு மிக அருகே அமைந்துள்ளது. இவர்களது வீட்டுக்கு, மழைக் காலங்களில் ஆமைகள் வருவதுண்டு. அவை மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் வயல்வெளிகளை தேடிச் சென்று விடும்.\nஇவ்வாறு, பத்தாண்டுகளாக ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் நடப்பது வழக்கம். அதேபோல், இவ்வாண்டும் மழைக்காலம் துவங்கும் போது ஆமைகள் அவரது வீட்டைத் தேடி வந்தன. வழக்கமாக வீட்டுக்குள்ளேயே வந்து தங்கி விடும் ஆமைகள் இவ்வாண்டு, வீட்டின் படிகளை அஷ்ரப் சற்று உயர்த்தி கட்டி விட்டதால், வீட்டுக்குள் வர முடியாமல் அவை படியின் அருகேயே தங்கி விட்டன.\nவீட்டில் இருந்து கிடைக்கும் அரிசி சாதம், மீன் போன்றவற்றை தீனியாக சாப்பிட்டு வாழ்ந்து வரும் ஆமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல, நூறுக்கும் மேற்பட்ட ஆமைகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மழைக்காலம் துவங்கியதும் எங்கிருந்தோ அஷ்ரப் வீட்டை நோக்கி வரும் ஆமைகள், வேறு யார் வீட்டுக்கும் செல்வதில்லை.\nவழக்கமாக அவை மழைக்காலம் முடிந்ததும் (நவம்பர் மாதத்திற்கு முன்னால்) அங்கிருந்து தங்களது ஜாகையை மாற்றிக் கொள்வது வழக்கம். ஆனால், இப்போது ஜனவரி மாதம் துவங்கியும் அஷ்ரப் வீட்டில் இருந்து அவை கிளம்பாமல் உள்ளது அவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. இதன் மூலம், இன்னும் மாநிலத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆமைகள், சொல்லாமல் சொல்வதாக அவர் நம்புகிறார்.கிளி, எலி, ஆக்டோபஸ் ஆகிய ஜோதிடங்களைப் போல் இப்போது ஆமை ஜோதிடமும் துவங்கியாச்சா… மழை வருகிறதா என பார்க்கலாம்.\nPrevious Postஎ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌ப்பு மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் குறை‌ந்து‌ள்ளதுNext Postதமிழகத்தில் 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள்\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015102338948.html", "date_download": "2018-04-24T01:16:06Z", "digest": "sha1:HLPVOBTTSQQ7ZBUN2I2EJEMRWFA6LP7J", "length": 6574, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "அஜித்துடன் நடிக்க ஆசை: ஆன்டிரியா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அஜித்துடன் நடிக்க ஆசை: ஆன்டிரியா\nஅஜித்துடன் நடிக்க ஆசை: ஆன்டிரியா\nஅக்டோபர் 23rd, 2015 | தமிழ் சினிமா\nஆயிரத்தில் ஒருவன், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஆன்டிரியா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி…\nஎனக்கு இதுவரை காதல் கடிதம் எதுவும் வந்தது இல்லை. ஆனால் நிறைய போன் வருகிறது. அதில் பேசும் ரசிகர்கள் என்னுடன் ஆசையாக பேசுவார்கள் என்னை புகழுவார்கள்.\nசிலர் தங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்பார்கள். எனக்கு வரும் கணவர் உண்மையானவராக இருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. என்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் பார்க்க கூடாது.\nஇசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போல ஏ.ஆர்.ரகுமானும் நடிக்க வந்தால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பேன்.\nஅஜித் படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க ஆசை. வாய்ப்பு வந்தால் கதை கேரக்டர் பற்றி கேட்காமல் நடிப்பேன். கிசுகிசுவை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை என்றார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://teachersalem.blogspot.com/2011/08/blog-post_1085.html", "date_download": "2018-04-24T00:40:34Z", "digest": "sha1:33ZZGVGHVNTECX7WZZUHU3EMNQBJSQPH", "length": 32370, "nlines": 242, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான சில வழிகள்-", "raw_content": "\nநினைவாற்றலை மேம்படுத்துவதற்கான சில வழிகள்-\nமனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. பிறப்பிலிருந்து, இறப்புவரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நினைவுத்திறன் என்பது ஜீவாதாரமான அம்சமாய் விளங்குகிறது. நினைவுத்திறன் பலவகைப்பட்டதாய் இருந்தாலும், மனிதவாழ்வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத்திறன்தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், மாணவர் பருவத்தில், நினைவுத்திறன் அதீத முக்கியத்துவம் பெறுகிறது.\nஅதிக நினைவுத்திறன் உள்ள மாணவர், சாதனை மாணவராக ஆகிறார். எனவே, சிறந்த நினைவுத்திறன் என்பதை ஒரு பெரிய வரமாகவும், பொக்கிஷமாகவும் மாணவர் சமுதாயம் கருதுகிறது. இந்திய கல்வித்திட்டத்தில், ஒருவரின் படைப்புத்திறனை விட, அவர் புத்தகத்தில் படித்ததை எந்தளவிற்கு நினைவில் கொண்டுவந்து தேர்வில் எழுதுகிறார் என்பதில்தான், அந்த மாணவரின் திறமையும், அறிவும் நிர்ணயிக்கப்படுகிறது. அவரின் எதிர்காலம், அவர் 3 மணிநேரத்தில் எழுதும் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, இங்கு நினைவுத்திறன்தான் அனைத்தும்,\nஅந்த நினைவுத்திறனை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் முதற்கொண்டு, அனைத்து பருவத்தினருமே, பலவிதமான முயற்சிகளை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஏனெனில், அபார நினைவுத்திறன் என்பது ஒரு மந்திர சக்தியைப் போன்றது. அந்த மந்திர சக்திக்காக பலரும் கஷ்டப்பட நினைப்பது ஒன்றும் அதிசயம் அல்லவே. நினைவாற்றல் என்ற அந்த மந்திர சக்தியை எவ்வாறெல்லாம் மேம்படுத்திக் கொண்டு, சாதனையாளராகத் திகழலாம் என்பதற்கான, பலவித விரிவான ஆலோசனைகள் இங்கே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன.\nமுதல் நிலையில் பதிவுசெய்தல் முதல் நிலையில் பதிவுசெய்யாத அல்லது சரியான வகையில் பதிவுசெய்யாத சில விஷயங்களை, நினைவுத்திறனில் கொண்டுவர முடியாது. ஏராளமான மறதிப் பிரச்சினைகள் இந்தவகையைச் சேர்ந்தவை. உங்களுக்கு, சில வரலாற்று நிகழ்வுகளின் ஆண்டுகளோ, சில வரலாற்றுப் பாத்திரங்களின் பெயர்களோ நினைவிற்கு வராமல் போகலாம். சில நண்பர்களின் முகங்களோ அல்லது அவர்களின் பெயர்களோ நினைவில் வராமல் போகலாம். சில படங்களின் பெயர்களோ, நடிகர்களோ நினைவிற்கு வராமல் போகலாம். இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், நீங்கள் அவற்றை உங்கள் நினைவுத்திறனின் முதல்நிலையில் பதிவுசெய்யாததுதான்.\nஎனவே தவறு நம் மீதுதான். ஒரு விஷயம் அந்தளவிற்கு முக்கியமற்றது என்று நாம் நினைப்பதால், அவற்றை நாம் முதல் நிலையில் பதிவு செய்வதில்லை. அப்படி பதிவுசெய்யதா விஷயங்களைத்தான் நம்மால் நினைவுற்கு கொண்டுவர முடிவதில்லை.\nஒரு சிறந்த அலுவலக செயல்பாட்டிற்கு, கோப்பாக்குதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு விதமான கோப்பிற்கும் ஒரு தலைப்பு இருக்கும் மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தலைப்புகளைக் கொண்ட கோப்புகள், ஒரு பொதுப் பெயரில் வகைப்படுத்தப்பட்டிருக்கும். சிறந்த முறையில் கோப்பிடப்பட்டிருந்தால்தான், தேவைப்படும்போது, எளிதாக எடுக்க வசதியாக இருக்கும். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவை வகைப்படுத்தப்பட்டிருக்கும். பழைய கோப்புகள் பதிவு செய்யப்பட்டு தனியிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றும் முக்கிய பணியிடத்திலிருந்து சற்று தொலைவிலும் இருக்கும்.\nகணினியில் கூட, விஷயங்கள் கோப்புகளில்தான் சேமிக்கப்பட்டுள்ளன. மனித மூளையானது, பலவிதங்களில் கணினியைப் போன்றே செயல்படுகிறது. எனவே, சில விஷயங்களை முறையாக குறித்துக்கொண்டு அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள நாம் மூளைக்கு உத்தரவிட்டப் பிறகு, அவற்றை முறையாக கோப்பிடுவதற்கு நாம் மூளைக்கு உதவுவதும் முக்கியம். நினைவாற்றல் என்பதில், விஷயங்களை உடனே நினைவிற்கு கொண்டு வருதல் மிகவும் முக்கியம்.\nஒரு நபரை சந்திக்கையில், அவரது பெயரைச் சொல்லி அழைப்பதற்கு, அந்தப் பெயர் உடனடியாக நமக்கு நினைவில் வர வேண்டும். மேலும், நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, பேச்சை நிறுத்தாமலேயே அடுத்தடுத்த விஷயங்களை நினைவில் கொண்டுவந்து, தொடர்ச்சியாகப் பேச வேண்டும். பேச வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்து நினைவுப்படுத்துகையில், நினைவுக்கோப்புகளை களைத்துவிடக்கூடாது. எனவே, உடனடி நினைவுப்படுத்தலுக்கு, முறையான கோப்பாக்குதல் அவசியம்.\nமுக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்தல் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது விழாவிலோ நமக்கு சில நபர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர்கள் ஒரு சம்பிரதாயத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களை இனிமேல் தொடர்புகொள்ள மாட்டோம் என்ற நிலை இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் முகங்களை முக்கியத்துவம் கொடுத்து, தனிப்படுத்தி நம் மூளையில் பதிவுசெய்ய மாட்டோம். எனவே, அந்தப் பெயர்களும், முகங்களும் நமக்கு மறந்துவிடும் அல்லது நினைவிற்கு கொண்டுவர முடியாதளவிற்கு எங்கேயோ சிக்கலான இடத்தில் பதிவாகிவிடும். எனவே, அதுபோன்ற நபர்களை நாம் மீண்டும் நினைவிற்கு கொண்டுவர முயன்றாலும் கோப்புகள் கலைக்கப்பட்டு, குழப்பப்பட்டு நமது முயற்சியில் நாம் தோல்வியடைந்து விடுவோம்.\nஆழ்மனதின் செயல்பாடு நமது ஆழ்ந்த பய உணர்வுகள், மனக் கவலைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவை உட்பொதிந்த நிலையில், நமது ஆழ்மனதில் இருக்கின்றன. இவை, முக்கியமான நேரங்களில் நமது வாழ்க்கையில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த உணர்வுகள், சாதாரண உணர் நிலையில் இருந்து, ஆழ் மனதிற்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆழ்மனதிற்குள் இருக்கும் விஷயங்கள், நமது அன்றாட வாழ்க்கை அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.\nஅந்தளவு தேவையில்லாத விஷயங்களை, உணர் நிலையானது, ஆழ்மனதிற்குள் மாற்றுகிறது. எனவே, மேலோட்டமான அறிவு நிலையானது, தேவையற்ற விஷயங்களால் நிரம்பிக் காணப்படுவதில்லை. அதேசமயம், தேவையான நேரத்தில் தகவலும் கிடைக்கிறது. இதன்மூலம், நமது மனம் எதையும் மறப்பதில்லை என்பது தெரிய வருகிறது. கணினி செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், நாம் ஒரு கோப்பை நீக்கினாலோ அல்லது அழித்தாலோ, அது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நீங்குகிறதேயொழிய, முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அது ஒரு தனியிடத்தில் வைக்கப்பட்டு, தேவையானபோது எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nஆழ்மனம் என்பது நமது நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. சாதாரண அறிவுநிலையைக் காட்டிலும், ஆழ்மனம் என்பது அதிகளவில் விஷயங்களை தன்னுள் வைத்துள்ளது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொண்டு வர இயலாதபோது, அவற்றை நினைவுப்படுத்த ஆழ்மனதின் உதவியை நாடுகிறோம். மேலும், நினைவுப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம், ஆழ்மனதில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அது சாதாரண அறிவுநிலையிலும் இருக்கலாம். ஆழ்மனம் என்பது விஷயங்களை தேடுகிறது. பெரும்பாலும், நல்ல இரவு உறக்கத்திற்குப் பிறகு, நாம் தேடிய விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.\nசூழலும், பின்னணியும் முக்கியம் நாம் ஒரு விஷயத்தை எப்போதும் தனியாக பார்ப்பதில்லை. அதனுடைய பின்னணி மற்றும் சூழல் ஆகியவற்றுடன் இணைந்தேப் பார்க்கிறோம். உதாரணமாக ஒரு மரத்தை நாம் பார்க்கையில், அதனுடன் இணைந்த பிற அம்சங்களையும் இணைத்தேப் பார்க்கிறோம். நாம் ஒரு வார்த்தையை மட்டும் தனித்துப் படிப்பதில்லை. அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கக்கூடிய சூழல் மற்றும் பின்னணியையும் சேர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள, தேவையான சூழலையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஏனெனில், சூழலும், பின்னணியும்தான், நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றி பலவிதமான விஷயங்களை நினைவில் வைக்க உதவுகிறது. ஒரு கதையை நாம் நினைவில் நிறுத்துகிறோம் என்றால், தேவையான சூழல் மற்றும் பின்னணி அதில் இருக்கிறது. தனித்த ஒரு விஷயம் எப்போதுமே நினைவில் நிற்காது.\nதொடர்புடையதாக மாற்றுங்கள் மூளையானது, நாம் பார்க்கும் விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் அதை நினைவில் வைத்துக்கொள்வதற்கு பொருத்தமானதாக மாற்றுகிறது. நாம் ஒரு விஷயத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்க்கிறோம். ஆனால், அறிவு அதை முப்பரிமாணத்தில் பார்க்கிறது.\nஒரு கவிதையை நமது மொழியில் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள நம்மால் முடிகிறது. ஆனால் நாம் அறியாத மொழியில் ஒரு வரியைக்கூட நினைவில் நிறுத்த முடிவதில்லை. தனக்கு தெரிந்த மொழிக்கே மூளை முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்துகையில், மூளை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதை மாற்ற வேண்டும். அந்த வகையில் சில பொருத்தமான முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, உருவமைப்பு, இணைப்பு, ஆர்வம், புலன்களால் அறியக்கூடிய அம்சம், உணர்வுப்பூர்வ நிலை மற்றும் காட்சிநிலை.\nமுழுமையான சேமிப்பு ஒரு விஷயத்தை நமது மூளையானது, ஒரு தகவலை முழுமையாக சேமித்து வைத்துக்கொள்கிறது. எனவே ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதை எளிதாக நினைவுப்படுத்த முடியும் மற்றும் அவற்றை நமது மனக்கண்ணில் முழுமையாகப் பார்க்க முடியும்.\nஉதாரணமாக, ஒரு கதையை கேள்வி-பதில் பாணியில் படித்தால் அதைப் புரிந்துகொள்ள நமக்கு சிரமமாக இருக்கும். பதிலாக, முழு கதையை சாதாரண வடிவில் முழுமையாகப் படித்துவிட்டு, அந்த கேள்வி-பதில் பகுதியை பார்க்கையில் நமக்கு அனைத்தும் புரியும். எனவேதான், ஒரு விஷயத்தை பகுதி பகுதியாகப் பார்க்காமல், அவற்றை முழுமையான அம்சத்தில் பார்த்தால், அதன் எந்த அம்சத்தையும்நம்மால் எளிதில் நினைவில் கொண்டுவர முடியும்.\nபாகங்களாகப் பிரித்து நினைவிலேற்றுதல் ஒரு வாகனத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் பாகங்களைப் பற்றி பிரித்துப் படித்து ஒரு முழு புரிதலுக்கு வருகிறோம். ஒரு நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அதன் அரசியல் அமைப்பு, மொழி, கலாச்சாரம், புவியியல் உள்ளிட்ட பல அம்சங்களை ஒவ்வொன்றாக படித்து, முழு புரிதலுக்கு வருகிறோம். அதுபோலத்தான், ஒரு பெரிய பாடத்தை மனப்பாடம் செய்ய வேண்டுமெனில், அவற்றை பகுதி பகுதியாகப் பிரித்து படித்துப் புரிந்து மனனம் செய்தால் எளிதாக இருக்கும்.\nவிஷயங்களை முறைப்படுத்தல் நாம் நினைவில் கொள்ள நினைக்கும் விஷயங்களை, அப்படியே கொசசொசவென்று மனதில் ஏற்றினால், நினைவில் நிற்பது கடினம். எனவே, அவைகளை, வகைக்கேற்ப ஒழுங்குமுறைகளில் வரிசைப்படுத்தினால், நினைவில் ஏற்றுவதற்கு வசதியாகவும், எளிதாகவும் இருக்கும். தேவைப்படுகையில் மீண்டும் நினைவில் கொண்டு வருவது சுலபம்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nசென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2016/10/blog-post_84.html", "date_download": "2018-04-24T01:03:15Z", "digest": "sha1:F24XWE7XD36VORHI6BVCTQEU4NX5X7KD", "length": 21513, "nlines": 213, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் ! ( படங்கள் )", "raw_content": "\nஅபுதாபியில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவோருக...\nஉயிருக்குப் போராடிய குழந்தையை காப்பாற்றிய நிஜ ஸ்பை...\nமரண அறிவிப்பு ( 'மீடியா மேஜிக்' நிஜாம் தகப்பனார் ஹ...\nTNTJ ( அமீரகம், அதிரை ) அமைப்பின் முக்கிய அறிவிப்ப...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டுப் போட்டி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்கா...\nநிவாரண உதவிகளைக் கொண்டு செல்ல டிரைவரில்லா வாகனம் அ...\nஅமீரகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் பெட்ரோல் விலை...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஅமீரகத்திலிருந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திர...\nஉலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் ...\nபட்டுக்கோட்டையில் டீக்கடை ஊழியர் வெட்டிக்கொலை \nதிருவனந்தபுரத்திலிருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்த...\nஆளில்லா குட்டி விமானங்கள் ஊடுருவியதால் துபாய், ஷார...\nஅமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு கூட்டத்தில்...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nதுபாயில் நடந்த அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் ...\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: ந...\nஅஜ்மான் கடற்கரை கண்காணிப்பில் அதிநவீன குட்டி விமான...\nபுனித கஃபாவை நோக்கி ஏவுகணை வீசிய ஹவுத்தி ஷியா பயங்...\nமாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன திறனாய்வ...\nஅதிரையில் தீபாவளி பண்டிகை உற்சாகக்கொண்டாட்டம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக் கண்ட...\nதனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம...\nதுபாயில் சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர...\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதுபாய் - அபுதாபி இடையேயான ஹைப்பர்லூப் போக்குவரத்து...\nதுபாயில் வருகிறது தோட்டங்கள் சூழ்ந்த 'சிட்டிலேண்ட்...\nராணுவத்தில் சேர உதவும் சைனிக் பள்ளியின் மாணவர் சேர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு குற...\nமின்னொளியில் ஜொலிக்கும் செடியன் குளம் \nஅதிரையில் பட்டாசு விற்பனை கடைகளில் போலீசார் திடீர்...\nகயிறு மற்றும் கயிறு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ...\nபட்டுக்கோட்டையில் நாளை (அக். 27) மின்நுகர்வோர் குற...\nரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ண...\nஅதிரை பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசைக்கண்டி...\nஇரண்டு முறை பிறந்த குழந்தை – ஓர் மருத்துவ அதிசயம் ...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் பேர...\nதுபாயில் நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்க...\nதுபாய் பழைய வில்லாக்களில் புதிய தீ எச்சரிக்கை கருவ...\nமத்​திய அர​சில் 5134 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ...\nஅபுதாபியில் தொழிலாளர்களுக்கு மோசமான வசிப்பிடங்கள் ...\nதுபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப் போட்டி \nஅதிரையில் அதிகபட்சமாக 2.80 மி.மீ மழை பதிவு \nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒரு ந...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'நன்மை தரும் பூச்சிகள்...\n25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத உலகிலேயே க...\nதுபாய் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பால் தனித்தீவ...\nபாகிஸ்தானின் திடீர் பிரபலம் சினிமாவில் நடிக்க மறுப...\nஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெற...\nசவுதியில் தொழிலாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் ...\nமரண அறிவிப்பு ( ஹாஜி ஹாபிழ் பி.மு.செ அஹமது அனஸ் ஆல...\nஅதிரையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம் \nதுபாயில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வ...\nநம்பிக்'கை' நட்சத்திரம் 15 வயது கண்மணி சசி \nஅபுதாபி டேக்ஸிகளில் இலவச வைபை சேவை \nஇட்லி மாவுக்கு அமெரிக்காவில் மவுசு... பறக்கப் போகு...\nஉலகின் நீண்ட தூர நான் - ஸ்டாப் விமான சேவை - ஏர் இந...\nதுபாய் மெட்ரோ பயணிகளுக்கு நற்செய்தி \nஉதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு:மாவட்ட...\nமரண அறிவிப்பு ( ஹாஜி எம்.அப்துல் சுக்கூர் அவர்கள் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற து...\nமரண அறிவிப்பு ( ஜெஹபர் சாதிக் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( கே.எம் சரபுதீன் அவர்கள் )\nஉரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தக் கூடாது: மாவட்ட ...\nஅதிராம்பட்டினத்தில் பொதுசிவில் சட்டம் விழிப்புணர்வ...\nவிளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இந்திய ஆங்கில இலக்கிய ...\nஸ்பெயினில் 62 வயது முதிய பெண்ணுக்கு 3 வது குழந்தை ...\nஇடைத்தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 327 வங்கிகளின...\nஇதே நாளில் அடுத்த 4 வருடங்களில் துபாய் எக்ஸ்போ நடை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இரத்த வகை கண்டறிதல் மு...\nகேரளாவில் அமீரகத்தின் 2வது துணை தூதரகம் இன்று திறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் TNPSC குரூப்-IV இலவச ப...\nபேரனைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய சவுதி மன்னர்....\nதுபாயில் பெண் குழந்தைக்கு தவறாக வழங்கப்பட்ட ஆண் கு...\nஅதிரையில் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிப்பால் பொதுமக...\nமேலத்தெருவில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: அப்புற...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மொழிபெயர்ப்பு சிறப்பு ...\nதிருமண அறிவிப்பு [ இடம்: ஆஸ்பத்திரி தெரு, புதுப் ப...\nதுபாயில் சில்லறை கடைகளில் பொருட்களை வாங்க இனி 'நோல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஇரக்கமுள்ள மக்கள் அதிக வாழும் நாடுகள் பட்டியலில் 3...\nபுது டெல்லியில் அமீரக விசா சேவை மையம் திறப்பு \nதுபாய் நிஸ்ஸான் கார்களில் ஆபத்து கால SOS சமிக்ஞை க...\nகால்களால் உணவை எடுத்து உண்ணும்; கையில்லா குழந்தை \nதஞ்சை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே வாச...\nதுபாயில் ரோபோ போலீஸ் உட்பட பலவகை ரோபோக்கள் அறிமுகம...\nதுபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரே...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்களுக்கான 'மன அழு...\nதொழிலாளர்களுக்கு உதவும் பிலிப்பைன்ஸ் உத்தியை இந்தி...\nசவூதியில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிர...\nஅமீரகத்திற்கான புதிய இந்திய தூதராக நவ்தீப் சிங் சூ...\nகாதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் த...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nதுபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை \nஎடிஹாட், எமிரேட்ஸ் விமானங்களில் சாம்சங் நோட் 7 மொப...\nதுபாயில் 2017 முதல்; இன்ஷூரன்ஸ் கார்டுகளுக்கு பதில...\nதஞ்சை ரயில் மறியல் போராட்டத்தில் அதிரை திமுகவினர் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் \nஅமெரிக்காவின் நியூயார்க் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பிறந்து 13 மாதமேயான தலையொட்டி பிறந்த ஆண் குழந்தைகள் 16 மணிநேர தொடர் ஆபரேசனுக்குப் பின் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.\nமூளை திசுவை (Brain Tissue) பிரிக்க மிகவும் சிரமப்பட்ட மருத்துவர்கள் கடைசியாக வேறு வழியின்றி மண்டையொட்டுடன் ஒட்டியிருந்த 5/7 cm அளவுள்ள மூளை திசுவை தனது உள்ளுணர்வு கூறியபடி பிரித்ததாகவும் அதனால் அந்த குழந்தைகள் விரைவாக குணமடைவதில் பல மருத்துவ சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் என இச்சிகிச்சையை தலைமையேற்று நடத்திய டாக்டர் குட்ரிச் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகள் இருவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/01/hindutva-case-no-politician-can-seek-vote-in-the-name-of-religion-says-supreme-court.html", "date_download": "2018-04-24T01:11:37Z", "digest": "sha1:SB4K5TMFY7ISTC4RJOQOXZ5GRG7FGAQW", "length": 5088, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / உச்ச நீதிமன்றம் / சாதி / தடை / தமிழகம் / தேர்தல் / மதம் / ஜாதி / தேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை\nதேர்தலில் ஜாதி, மதம் பெயரை உபயோகித்து வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை\nMonday, January 02, 2017 அரசியல் , இந்தியா , உச்ச நீதிமன்றம் , சாதி , தடை , தமிழகம் , தேர்தல் , மதம் , ஜாதி\nதேர்தலின் போது ஜாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரை உபயோகித்தோ வாக்கு சேகரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nதேர்தல் என்பது ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. மதத்தை பின்பற்றிக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இருப்பினும் தேர்தலின் போது மதத்தை இதில் நுழைப்பது மிகவும் தவறு.\nஇந்துத்துவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில், ஜாதி, மதம் ஆகியவற்றின் பெயரில் தேர்தலின் போது ஓட்டு சேகரிப்பது சட்ட விரோதமானது. அவ்வாறு வாக்கு சேகரிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-kriti-karbanda/", "date_download": "2018-04-24T01:04:20Z", "digest": "sha1:LOL4KCDH5IWUY4X7EQHFYFDUHZ3LG7G7", "length": 6609, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress kriti karbanda", "raw_content": "\nTag: actor g.v.prakash kumar, actress kriti karbanda, Brucelee Movie, brucelee movie song, director prasanth pandiyaraj, sumaar moonji kumaaru song, இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ், சுமார் மூஞ்சி குமாரு பாடல், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகை கீர்த்தி கர்பன்டா, புரூஸ்லீ திரைப்படம்\n‘புரூஸ்லீ’ படத்தின் ‘சுமார் மூஞ்சி குமாரு’ பாடல் காட்சி\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=149660", "date_download": "2018-04-24T01:17:35Z", "digest": "sha1:2NMJRE2SHR2WS76CML3H2ZPD4IY3LADB", "length": 4270, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Animal cruelty charges followed earlier citations", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "https://jaffnaroyalfamily.org/news/item260.html", "date_download": "2018-04-24T01:03:18Z", "digest": "sha1:FVWGYGCTF6NNY466PVC4XETCZSD7IZZT", "length": 2830, "nlines": 39, "source_domain": "jaffnaroyalfamily.org", "title": "யாழ் அரச நிலையத்தில் இருந்து வரும் தகவல். - The Royal Family of Jaffna", "raw_content": "யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nயாழ் அரச நிலையத்தில் இருந்து வரும் தகவல்.\nஆரியசக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය\nமகாராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள், சென்ற சில வாரங்களில் குறுகிய விடுமுறை காரணமாக ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த பொழுது பனிச்சரிவில் ஏற்பட்ட சிறிய விபத்து ஒன்றில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால், தற்காலிகமாக அவர் சார்ந்த அனைத்து பணிகளிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் அவற்றை இடைநிறுத்த வேண்டிய துர்பாக்கிய நிலையும், அத்துடன் உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் சிறிது கால ஓய்வின் பின் சொந்தங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்வார் என்பதனை அறியத் தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/kolam", "date_download": "2018-04-24T00:59:28Z", "digest": "sha1:6Z6BENCW7QAFNTME3EO7IGTT4STTI4JR", "length": 12146, "nlines": 329, "source_domain": "www.vikatan.com", "title": " kolam | Latest tamil news about kolam | VikatanPedia", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவாத்து கோலம் - தை மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards\nவாத்து கோலம் - தை மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards\nபூஜையறை ரங்கோலி கோலம் - தை மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards\nபூஜையறை ரங்கோலி கோலம் - தை மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards\nசங்கு கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nசங்கு கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nசாக்லேட் கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nசாக்லேட் கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nமீன் கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nமீன் கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nதாமரை கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nதாமரை கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nமுந்திரி பழக்கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nமுந்திரி பழக்கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nஇரட்டை விளக்கு கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nஇரட்டை விளக்கு கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nசிம்பிள் மனைக்கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nசிம்பிள் மனைக்கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nசிம்பிள் நியூ இயர் கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\nசிம்பிள் நியூ இயர் கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம் vikatanphotocards margazhiseason\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`18 ஆண்டுகள் ஆகிவிட்டன'- 2019 க்குப் பிறகு ஓய்வை அறிவிக்கிறார் யுவராஜ் சிங்\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\n`வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது வாங்கிவிட்டார்' - வைகோவுக்கு எதிராக பாயும் தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-24T01:14:06Z", "digest": "sha1:5K2UU4ALUBZHQ5WOEOZKQFSWAIWLWCTA", "length": 7047, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "வீதிகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்பட்ட வலிவடக்கிற்கு செல்ல வீதிகள் விடுவிக்கப்படவில்லை:\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகவனிக்கப்படாத புதுக்காட்டு கிராம மக்களின் வாழ்வில் மாற்றம் எப்போது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதிகள் தற்காலிக சீரமைப்பு\nகனடா ரொரண்ரோவில் (Toronto) பாதசாரிகள் மீது வெள்ளைவான் மோதியது – பலர் பலி – பலர் காயம்.. April 23, 2018\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு… April 23, 2018\nயாழ்.ஆனைப்பந்தி சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம் April 23, 2018\nசஜித் – நவீனுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வேண்டும் – நான் இனி அப்பா வேடத்தில் நடிக்கப் போகிறேன்.. April 23, 2018\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://iniyan.in/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-24T01:00:36Z", "digest": "sha1:NVONXWQSWRYO6MALOLAJIIZ6SFVNFVGW", "length": 3162, "nlines": 29, "source_domain": "iniyan.in", "title": "தமிழ் தேசியம் Archives | தமிழினியன்", "raw_content": "\nமனித குலமும் தமிழ்த் தேசியமும்\nசிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல புத்தகங்களை எழுதி இச்சமூகத்துக்கு படைத்தார், அந்த புத்தகங்கள் சிறை மலர்கள் என்ற பெயரில் தொகுப்பாக வந்தன. அந்த சிறைமலர்கள் …\nAFSPA அகோரா அம்பேத்கர் அரச பயங்கரவாதம் அறிவியல் அல்ஜீரியா இந்தி எதிர்ப்பு இந்தியா இந்திரா காந்தி உறவு சிக்கல் கவிதை காந்தி காவல் துறை கிறித்துவம் சாதிகள் சோளகர் தனித் தமிழ் தமிழ்த் தேசியம் திராவிட இயக்கம் திராவிடம் திரைப்படம் நாவல் நேரு பத்திரிகையாளர் பாலஸ்தீனம் பிரான்ஸ் புத்தகம் பெரியார் மானுடவியல் மார்க்ஸ் மொழி மொழி உரிமை மொழிப்பேராட்டம் ராகுல்ஜி ராமச்சந்திர குஹா ரூமிலா தாப்பர் வரலாறு விகடன் விடுதலைப் போராட்டம் வீரப்பன் ஸ்கூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2009/07/blog-post_07.html", "date_download": "2018-04-24T00:36:09Z", "digest": "sha1:NR3UTKKGXLPXPG636JONAU7F7YFXA3IW", "length": 9531, "nlines": 175, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: பூர்வீகம்", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nசெவ்வாய், ஜூலை 07, 2009\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 2:12:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, தமிழ்த்தேர், பூர்வீகம், யூத்புல் விகடன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagapooshanikaruppiah.blogspot.com/2017/01/blog-post_23.html", "date_download": "2018-04-24T01:12:47Z", "digest": "sha1:WSVOBRHH3RJQJLYN64JR4ARS5IHTQUP7", "length": 8566, "nlines": 123, "source_domain": "nagapooshanikaruppiah.blogspot.com", "title": "யாவரும் கேளிர்...: சுகாதார அமைச்சினால் தாதியர் சேவைக்கு நியமனம்", "raw_content": "\nஒரு வண்ணத்துப் பூச்சி விண்ணில் சிறகடித்து பறக்கிறது\nசுகாதார அமைச்சினால் தாதியர் சேவைக்கு நியமனம்\nசுகாதார அமைச்சினால் தாதியர் சேவைக்கு நியமனம் வழங்கும் நிகழ்ச்சி 23 /01/2017\nஅலரி மாளிகையில் இடம்பெற்றது. நிகழ்ச்சி தொகுப்பில் நானும் சிங்கள அறிவிப்பாளர் Dhammika வும்.\nஉண்மைகள் சுடும் தீப்பொறி நெற்றிக்கண் கவிதை தொகுப்பு\nஅரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் . \"நெற்றிக்கண்\" கவிதை நூலாசிரியர்.\nநாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம். யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் .\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா .\nபெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது.\nமலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2ம் பரிசு. .\n2017சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகள்.\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\nசுகாதார அமைச்சினால் தாதியர் சேவைக்கு நியமனம்\nஇன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள் இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் எண்ணக் குமுறலொடு எல்லையற்ற நகைச்சுவையும் எப்போதும் பகிர்ந்த...\nஇலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய \"இலங்கை வானொலி...\nவெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர்...\nகுரு பிரதீபா பிரபா 2016\nகுரு பிரதீபா பிரபா 2016 ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு ...\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...\nகுரு பிரதீபா பிரபா 2017\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞ...\nகுரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா\nஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை \" குரு பிரதிபா \" 2015 நடத்திய. உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக க...\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\n2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப்போட்டியில் நடுவர்களாக\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்\nஇன்னும் பரத விற்பன்னர்களும். பிரபல கலைஞர் பாடகி வனஜா ஸ்ரீனிவாசன் அவர்களும்\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://network-sites.movie-upload.appspot.com/aarti-s-interview-from-big-bass-what-did-you-say/YTmkzVa.html", "date_download": "2018-04-24T00:48:05Z", "digest": "sha1:RQY462AV7HZILL6B2C7PIJZJK5USAHAO", "length": 5394, "nlines": 79, "source_domain": "network-sites.movie-upload.appspot.com", "title": "பிக் பாஸ்ஸை விட்டு வெளிவந்த ஆர்த்தி ஆவேச பேட்டி - என்ன கூறினார் தெரியுமா?", "raw_content": "\nபிக் பாஸ்ஸை விட்டு வெளிவந்த ஆர்த்தி ஆவேச பேட்டி - என்ன கூறினார் தெரியுமா\nகடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார், வெளியேறிய அவரை பிரபல பத்திரிக்கை ஒன்று அவரை தொடர்பு கொண்டது.\nஅப்போது பத்திரையாளர்கள் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே நிகழ்ச்சியில் ஒரு சில ஒப்பந்தங்கள் உள்ளன. அதனால் 100 நாட்களுக்கு எதையும் நான் விளக்கமாக கூற முடியாது.\nஎன்னை பற்றி பலர் தவறாக பேசி உள்ளனர், நான் எப்படினு என் புருசனுக்கு தெரியும், என்னமோ 10 கொலை செஞ்சிட்ட மாதிரி நினைக்காதீங்க என கூறியுள்ளார்.\nகமல் சார் ஆறுதல் சொல்ற அளவுக்கு நன் ஒன்னும் தப்பு பண்ணிடல எனவும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.\n என்னமா மாறிட்டாங்க - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.\nதொகுப்பாளர் தீபக் செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - குவியும் பாராட்டுகள்.\n சூப்பர் ஸ்டார் ரசிகர்களை விளாசிய அஜித் பட நடிகை.\nஎந்நேரமும் மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பேன் - நடிகையின் பேச்சால் சர்ச்சை.\nஅந்த விஷயத்தில் விஜயை மிஞ்ச பக்கா பிளான் போடும் இளம் நடிகர் - புகைப்படம் உள்ளே.\nவிஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.\n என்னமா மாறிட்டாங்க - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.\nதொகுப்பாளர் தீபக் செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - குவியும் பாராட்டுகள்.\n சூப்பர் ஸ்டார் ரசிகர்களை விளாசிய அஜித் பட நடிகை.\nஎந்நேரமும் மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பேன் - நடிகையின் பேச்சால் சர்ச்சை.\nஅந்த விஷயத்தில் விஜயை மிஞ்ச பக்கா பிளான் போடும் இளம் நடிகர் - புகைப்படம் உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/85338.html", "date_download": "2018-04-24T01:03:14Z", "digest": "sha1:CJRFQBYTBZPZPJBVWRN474FHWQU7WLEG", "length": 5900, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "வலி.வடக்கில் அழிக்கப்படும் ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு!! – Uthayan Daily News", "raw_content": "\nவலி.வடக்கில் அழிக்கப்படும் ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு\nவலி.வடக்கில் அழிக்கப்படும் ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு\nவலிகாமம் வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில், மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன.\nஅங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் அகற்றி வருகின்றனர். அத்துடன் ஆயுதக் கிடங்கைச் சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகின்றன.\nமயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் உள்ளது என்று தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு 2016 இல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தது.\nஎனினும் இதனை அரச தலைவர் மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு\nலண்டன் விகாரையில் மைத்திரி வழிபாடு\nபுலிச் சின்னத்தைப் பயன்படுத்தி வாழ்த்தியவர் கைது\nவிதைக்கப்பட்ட வயல் மாயம் – வடிவேல் பாணியில் மக்கள் தெரிவிப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இரு தங்கங்கள்\nசின்னத்தை முடக்கிய சங்கரியுடன் சேர்வதா- நடக்கவே நடக்காது என்கிறார் கஜேந்திரகுமார்\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thescienceway.com/2018/01/", "date_download": "2018-04-24T00:42:21Z", "digest": "sha1:LEBAQ6OCVCTGUMTGEBVT3VKVCITRCRVA", "length": 8839, "nlines": 155, "source_domain": "thescienceway.com", "title": "January 2018 - The Science Way", "raw_content": "\nTamil Science and technology blog – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கற்கைதளம்\nசோஃபியா – உலகின் முதல் மனித உருக்கொண்ட எந்திரம்\nJanuary 28, 2018 தமிழ் 0 Comments செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வு\nசோஃபியா என்னும் உலகின் முதல் மனித உருக்கொண்ட எந்திரம் சீனாவில் உள்ள ஹான்சன் நிறுவனம் தயாரித்தது.2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோஃபியா எந்திரம் சவூதி அரேபியாவின் குடியுரிமையை\nபிட்காயின் என்பது 2009-ல் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம் ஆகும்.சடோஷி நாகமோட்டோ என்னும் முகமறியா நபரால் உருவாக்கப்பட்டது.இவர் யார் எங்கு உள்ளார் என்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை.குறியாக்க நாணயங்களில் ஒன்றான பிட்காயின்\n20-ம் நூற்றாண்டின் முடிவின் வரையில் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகளாக உணவு,உடை,இருப்பிடமாக இருந்தது.21-ம் நூற்றாண்டில் இந்த பட்டியலில் சேர்ந்தது இணையம்.இணையம் இங்குள்ள பலரின் வாழ்வில் எத்தகைய இடம் பிடித்துள்ளது\nகடலுக்கு அடியில் இணைய கம்பிவடங்கள்(Internet Cables)\nJanuary 18, 2018 தமிழ் 0 Comments இணையம், நவீன அறிவியல்\nகம்பிவடங்கள்(Cables) ஒரு இடத்தில இருந்து இன்னோரு இடத்திற்கு மின்சாரத்தை கடத்தவோ அல்லது ஒரு சாதனத்தில் இருந்து வேறொரு சாதனத்திற்கு தரவுகளை கடத்தவோ(Data Transmission) பயன்படுகிறது.அனால்,இந்த கம்பிவடங்கள் தான்\nநிலவிலும்,செவ்வாயிலும் தாவரங்களால் வளர இயலுமா\nJanuary 11, 2018 தமிழ் 0 Comments நவீன அறிவியல், விண்வெளி ஆய்வு\nமனித இனம் கோள்களுக்கு இடைப்பட்ட இனமாக (Inter-Planery Species) மாற துடிக்கிறது.அதன் விளைவாகவே செவ்வாயிற்கும் நிலவிற்கும் மாறி மாறி விண்கலங்களை செலுத்தி வருகிறது.நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இதற்கு\nசதுரங்க போட்டியில் மறக்க இயலாதவரும் உலக சதுரங்க போட்டியின் வாகையரும் தமிழருமான விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11-ம்,1969- ம் வருடத்தில் சென்னையில்(அப்பொழுது மெட்ராஸ்) பிறந்தார்.இவர் தன் ஆறாம்\nஅமேசான் நிறுவனத்தின் வெற்றி கதை\n1991-ம் ஆண்டு இந்த உலகத்தில் உலகளாவிய வலை(World Wide Web) சற்றே பிரபலமான நேரம்.அமெரிக்கா மற்றும்\nஇணையத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும்,செயலிகள் மற்றும் பொதுவான சேவைகள் என அனைத்தும் அதன் மூலத்தை பொருட்படுத்தாது(Regardless of source) இணைய சேவை வழங்குனர்களால்(Internet Service Provider) கட்டணம்\nJanuary 1, 2018 தமிழ் 0 Comments அமெரிக்கா, அறிவு, ஆங்கிலம், நூல்கள்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த உலகம் பலவற்றை நமக்கு கற்று கொடுத்து அறிவை செழிப்புற வளர செய்கிறது .கடந்த காலம்,நிகழ்காலம்,வருங்காலம் இந்த உலகம் பெற்ற தலைச்சிறந்த ஆசிரியர்கள்\nகூகுள் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறது \nகருந்துளை (Blackholes) தெரியுமா உங்களுக்கு \nநிலவில் செடி மற்றும் பட்டுப்பூச்சிகளை வளர்க்க தயாராகும் சீனா\nஇந்த தளத்துடன் தொடர்புகொள்ள மற்றும் எழுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_512.html", "date_download": "2018-04-24T01:15:52Z", "digest": "sha1:X65UTWYZEQAQYCMCHPDMN7GJCKQKSD7W", "length": 5075, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசிதுக்கு இரவுநேர்தில் சரமாரி தாக்குதல்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசிதுக்கு இரவுநேர்தில் சரமாரி தாக்குதல்\nபொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசிதுக்கு இரவுநேர்தில் சரமாரி தாக்குதல்\nபொத்துவில் சிலோன் முஸ்லிம் செய்தியாளர் அன்வர்\nபொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு அல்கலாம் பாடசாலை வீதியில் வைத்து பின்னிரவு வேளையில் இளைஞர்கள் சிலர் கூடி சரமாரி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.\nஇந்தவிடயத்தை பல முறையில் பலர் பேசிக்கொண்டிருந்தாலும் இஅரசியல்காலம் என்பதால் தேர்தல் வன்முறையாகவே கருதப்படும். இதுதொடர்பில் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/01/2018.html", "date_download": "2018-04-24T01:05:11Z", "digest": "sha1:RJ2ULP65GUVQRKP5ZQLKUOGG2D4ET5ZW", "length": 6991, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாபெரும் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு - 2018 - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / மாபெரும் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு - 2018\nமாபெரும் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு - 2018\nமேற்படி கருத்தரங்கானது க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக அடுத்து என்ன (what is next ) என்பதுதொடரபில் விளக்கமளிப்பதனூடாக தமிழ் மொழி மூல மாணவ சமுதாயத்தில் ஒரு கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கானது 2018 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 1.00 மணி வரைஅவிசாவளை - சீதாவக்கபுர நகர சபை மண்டபத்தில் நடை பெறவுள்ளது.\nதலைநகரின் பிரபல உளவள ஆலோசகரும், அமேசன் கல்லூரியின் பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரிக்கார் மற்றும் பல்லாயிரக்கணக்கானமாணவர்களுக்கு கல்வி, தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கிய உளவள ஆலோசகரும், பயிற்றுவிப்பாளருமான திரு. எம். ஜே.எம். சனீர்ஆகியோர் இக்கருத்தரங்கில் பிரதான வளவாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.\nஇக்கருத்தரங்கில் 2020 ஆம் ஆண்டின் முதல் தர துறைகள் எவை எந்த துறையினைத் தெரிவு செய்வது எந்த துறையினைத் தெரிவு செய்வது எவ்வாறு வெற்றி அடைவது போன்றபல முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன. பிரதேச வரலாற்றில் தமிழ் மொழியில் முதல் முறையாக நடைபெறும்இந்நிகழ்வில் மாணவர்களாகிய நீங்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுவதோடு, உங்கள் நண்பரகளுக்கும் இந்நிகழ்வு பற்றி அறியத்தந்துஅவர்களையும் அழைத்து வர முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தல்துவை - ரோயல் அகாடெமி கல்வி நிலையம் மேற்கொண்டுள்ளது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivar.net/", "date_download": "2018-04-24T01:21:49Z", "digest": "sha1:3WPBFN7SIUBV3RTEAA6A5GMLERX3VJNW", "length": 10751, "nlines": 261, "source_domain": "www.pathivar.net", "title": "தமிழ் பதிவுகளின் திரட்டி | பதிவர்", "raw_content": "\nஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை\nஅங்கு தான் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை சந்தித்தான். மாநிலங்கள் வேறாக இருந்தபோதும் நல்ல தோழமை நட்பு. இன்றையமையா உதவி. அவர் நெல்லூர். பெற்றோரை விட்டுப் பிரிந்து இங்கு சேவை செய்ய வழக்கறிஞராக வந்தவருக்கு, நீதிமன்றங்கள், காவல் நிலையங்கல் எல்லாம் நல்ல தொடர்பு. மணி பல மாநிலங்களுக்கும் மாறுதலாகி பயிற்சி முடிந்து திட்ட அலுவலராகி உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி...தீபக் மிஸ்ரா அல்ல...அவருடன் எல்லாம் கலந்து கொண்ட காலத்தில்...நெல்லூர் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி மறக்காமல் திருமணப் அழைப்பிதழ் அனுப்பி அழைத்தது வரை இவர்கள் நட்பு அப்படியே இருந்தது.. .என் இன்னும் சொல்லப்போனால் அந்த நிறுவனத்திலிருந்து மணி விலகும் வரை என்றும் கூட சொல்லலாம்...\nSort பிரபலமான பதிவுகள் By\nhttp://www.kummacchionline.com - கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ. கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடு கற்றது உலகளவு கல்லாதது கையளவு குடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும் சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம். குஞ்சு மிதித்து கோழி......\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா\nபதிவர்: ஞானப்பிரகாசன் 18 hours ago on பயனுள்ளவை\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா\nhttp://www.kummacchionline.com - சமீபத்தில் நடந்த கூத்தாடிகளின் வேலை நிறுத்தம்தான் எனக்கு தெரிந்து யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு வேலை நிறுத்தம். பொதுமக்கள் ஐயோ புதுப் படம் ஏதும் வரவில்லையே என்ன செய்வது என்று தவித்த மாதிரி தெரியவில்லை. மாறாக தக்காளி......\nhttps://karanthaijayakumar.blogspot.com - நான் உங்களுக்கு ஒரு விசயம் சொல்கிறேன் எல்லாமே நாம நினைக்கிறது போல எப்பவும் நடந்திராது. ஓடிப்போனா பிரச்சினை தீர்ந்து போய்விடாது ...\nபதிவர்: Killergee 4 days ago on பொழுதுபோக்கு\nhttp://www.kummacchionline.com - மொத்தத்தில் காவிரிமேலான்மை வாரியம் அமைக்க பொங்கிய தமிழ்நாட்டை ஐ.பி.எல் விளையாட்டு பக்கம் மடைமாற்றி அங்கிருந்து நிர்மலாதேவி ஊடாக கவர்னர் மளிகை பக்கம் பாய்ந்தோட அதை லாவகமாக எச்சையால் கோபாலபுரம் திருப்பிவிடப்பட்டு......\nதமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்\nhttps://seebooks4u.blogspot.com - தமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின் இதழாக வெளியிட எண்ணியுள்ளோம். அதற்கு இலகுவாக http://tev-zine.forumta.net/ என்ற கருத்துக் களத்தை......\nதமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்\n1ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை...\n1புத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை புத...\n120. பாரதிதாசன் சான்றிதழ்கள் (உண்மை சொல்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivar.net/seithigal/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-04-24T01:18:37Z", "digest": "sha1:WW7JFXF6RI7V5JLUW4YGX3Q7M2IP5SZD", "length": 3446, "nlines": 60, "source_domain": "www.pathivar.net", "title": " பாதுகாப்பில்லா ஆதார் அவசியம்தானா? | பதிவர்", "raw_content": "\nhttp://suransukumaran.blogspot.in - ஆதார்) தகவல்கள் அனைத்தும் முழுமையான பாதுகாப்புடன் தனிப்பட்ட அடையாள ஆணையத்திடம் இருப்பதாகவும், இவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எந்த விதத்திலும் வெளியாகவோ அல்லது திருடப்படவோ இல்லை என்றும் கடந்த நவம்பர் மாதம்தான் அந்த ஆணையம் தெரிவித்திருந்தது.\nஆனால் வாட்ஸாப் வழியாக இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கும் ஏறக்குறைய நூறு கோடிக்கு மேலான ஆதார் எண்கள் குறித்த தகவல்களை எவ்விதத் தடையுமின்றி பெறலாம் என்பதை சண்டிகரிலிருந்து வெளியாகும் ‘தி டிரிபியூன்’ பத்திரிகை அம்பலப்படுத்தி இருக்கிறது.\nவெறும் 500 ரூபாய் செலவு செய்தால் யார் வேண்டுமானாலும்- எவரினுடைய ஆதார் தகவல்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்இருந்து ‘வாங்கலாம்’ என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2011/05/02/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-04-24T01:05:33Z", "digest": "sha1:EC3WZ5CORU53RQRVWTNXANMTDHHVVEFX", "length": 14814, "nlines": 99, "source_domain": "site4any.wordpress.com", "title": "அமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்தான்…. | site4any", "raw_content": "\nஅமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்தான்….\nஅமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.\nசவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான்.\nகடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .\nஇவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ( பாகிஸ்தான் இதனை மறுத்து வந்தது ) ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.\nஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.\nஇந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.\nஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் அபாட்டாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.\nஅதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.\nஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் அமெரிக்கர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீதிகளில் நாட்டுக்கொடியை ‌கையில் ஏந்தி கொண்டு வலம் வருகின்றனர்.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 150 கி.மீ., தூரத்தில் இருக்கும் அட்டோபாபாத்தில் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் ஒசாமாவின் மறைவை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,யும் உறுதி செய்துள்ளது.\nPrevious Postஅருணாசல பிரதேச முதல்வர் டோஜி காண்டு மாயம்: கண்டுபிடிக்க இஸ்ரோ உதவிNext Postமுதல்வர் டோர்ஜி கிடைப்பாரா\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jan-16/editorial/137487-wedding-day-and-birthday-wishes.html", "date_download": "2018-04-24T01:07:22Z", "digest": "sha1:V6MTDEH6LYBQ32M3J24LYH5BE4XHXGDO", "length": 14909, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்த்துங்களேன்! | Wedding day and Birthday wishes - Sakthi Vikatan | சக்தி விகடன் - 2018-01-16", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘இது யாக பூமி... யோக பூமி’ - துங்காநதிக்கரையில் கம்பீரமாக எழும் நரசிம்மர் ஆலயம்\nஉறவுகளை ஒன்று சேர்க்கும் வனபோஜனம்\nவானமே கூரை... சூரிய - சந்திரரே விளக்குகள்\nகூத்துப் பிரியராம் இந்த ஐயனார்\nஇந்தக் கோயிலில் எல்லாமே ஹைடெக்\nபுனர் ஜன்மமும் புண்ணிய தலங்களும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி\nஆலயம் தேடுவோம் - மழலை வரம் அருளும் மகேஸ்வரருக்கு கோயில் எழுப்புவோம்\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசனங்களின் சாமிகள் - 16\nஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்\nமுப்பெருந்தெவியர் வழிபட்ட முன்னுதித்த நங்கை\nசக்தி விகடன் - 16 Jan, 2018\n2.1.18 முதல் 15.1.18 வரை கீழ்க்காணும் இனிய வைபவத்தைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள் அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு மிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்த�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://computernanban1.blogspot.com/2010/08/blog-post_10.html", "date_download": "2018-04-24T00:35:55Z", "digest": "sha1:GKBCYF5HZFJONHFTJ5CXGUUEKJFC5TOC", "length": 14647, "nlines": 74, "source_domain": "computernanban1.blogspot.com", "title": "கம்ப்யூட்டர் நண்பன்: கம்ப்யூட்டருக்கு புதியவரா! (மானிட்டர் பிரச்னை)", "raw_content": "\nகம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும், மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாகப் பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம். மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கம்ப்யூட்டர் பணியை முடிக்கலாம். மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்; அல்லது பழைய கம்ப்யூட்டரில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம். ஆனால் மானிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது. உபரியாக ஒன்று வைத்துக் கொள்ள முடியாது; ஏனென்றால் இடம், விலை நமக்குக் கட்டுபடியாகாது. மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் அதனைப் பொறுமையாக என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.\nஉங்கள் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி மானிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.\n1. முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு பவர் கேபிள் செல்லும். இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திதிப் பார்ப்பதே நல்லது. தற்போதைய மானிட்டர் எனில், அதற்கு தனியே பவர் லைன் பிளக் கார்ட் இருக்கும். அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, அது ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள, ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.\n2. அடுத்ததாக உங்கள் மானிட்டரில் டிவியில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்வதற்கான ஸ்விட்ச் கண்ட்ரோல் கொடுத்திருப்பார்கள். இதனை அட்ஜஸ்ட் செய்து பார்க்கவும். சில வேளைகளில் நாம் இல்லாத போது குழந்தைகள் இந்த கண்ட்ரோல் ஸ்விட்சுகளை அழுத்தி மாற்றி வைத்திருப்பார்கள். எனவே இவற்றை அட்ஜஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம்.\n3. அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.\n4. இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால், அதனை இந்த சிபியூவில் மாட்டிப் பார்க்கவும். விடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்கவில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.\n5. முடியுமென்றால், சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் வேலை செய்திடவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது நல்ல டெக்னீஷியனாகப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.\n6. இன்னும் சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போதும் பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் கன்னா பின்னா என்று தெரியும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று பொருள். இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய டிஸ்பிளே கார்ட் பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான். புதிய டிஸ்பிளே கார்டுக்கும் மானிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மானிட்டரை மாற்றுங்கள்; அல்லது ரிப்பேர் செய்திடுங்கள். புதியது வாங்குவது என முடிவு எடுத்துவிட்டால் செகண்ட் ஹேண்ட் மானிட்டரை வாங்க வேண்டாம். அதே போல் புதிய மானிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மானிட்டரை வாங்குங்கள். எடுத்துக்காட்டாக தற்போது தட்டையான எல்.சி.டி. மானிட்டர்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கவும்.\nபொது அறிவுக் கேள்வி பதில்கள்\nPen Drive வில் Virus வராமல் தடுக்க...\nTNPSC போட்டி தேர்வு எழுதப்போகிறீர்களா\nஆங்கில அறிவை வளர்க்க இணையதளம்\nஇந்திய ரூபாய்கான குறியீட்டு FONT\nஇலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்\nஉடல் எடை குறைய ஓர் இணைய தளம்\nசெல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்\nடெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக்க...\nதொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...\nபேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை\nரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nஇந்திய ரூபாய்கான குறியீட்டு FONT\nபேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://klr-ismath.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2018-04-24T00:30:45Z", "digest": "sha1:5GID5DNMAAKKXMIWTJKHQG6UOBLX2HLY", "length": 16402, "nlines": 239, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: குரு சீடன்", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nசனி, செப்டம்பர் 19, 2009\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 1:41:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, குரு சீடன்\nஸ்வாமி ஓம்கார் 19 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:34\nஅருமையாக இருக்கிறது. கருத்து ஆழமாக இருப்பதை போல கவிதையின் வார்த்தையை ஆழமாக பிரயோகித்து இருக்கலாம்.\nபெயரில்லா 19 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:49\nஅருமையாக இருக்கிறது. கருத்து ஆழமாக இருப்பதை போல...\nஇ​தை​யே நான் வழி ​மொழிகி​றேன்....\nகிளியனூர் இஸ்மத் 19 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:36\nஸ்வாமிஜி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nநிகழ்காலத்தில்... 20 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:21\nசீடனாக நாம் எப்படி இருக்க வேண்டும் என சரியாகச் சொல்லிவிட்டீர்கள்\nகிருஷ்ணமூர்த்தி 21 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:55\nபுரிந்து கொண்டது மிகவும் அருமையாக இருக்கிறது. குரு என்பது இங்கே புறக்காரணி மட்டுமே, ஒருதூண்டுதல், இக்னிஷன் அவ்வளவுதான்\nஎங்கே தேடுவது என்பதை அவர் நமக்கு ஒரு குறிப்புத்தான் தருகிறார். நாம் தான் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்படிச் செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியிலும், மிருகத்தன்மையின் மிச்ச சொச்சங்கள் ஒவ்வொன்றாகக் கழன்று கொள்ள, தெய்வீகம் கைகூடுகிறது. மனிதப்பிறவி, மிருகத்திற்கும் கடவுள்தன்மைக்கும் இடைப்பட்ட ஒன்று என்பதும், உருவத்தில் மனிதனாகவும், அறிவதிலும் உணர்வதிலும் மிருகமாகவே இருந்துவிடுவதில் இருந்து விடுபட்டு இருந்து தெய்வத்தன்மைக்கு உயரவேண்டும் என்பதும் புரிகிறது.\nதெய்வம் என்பது உணர்வு, விழிப்பு நிலையில் ஏற்படும் மாற்றமே\nஅதனால் தான், அவரவராக, இந்த மாற்றத்திற்குத் தயாராகிற வரை, உண்டு-இல்லை என்ற இரட்டைத்தன்மையோடேயே கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு இருக்கிறது.\nகிளியனூர் இஸ்மத் 21 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:05\nநிகழ்காலத்தில்... உங்கள் வருகைக்கும் கருத்துக'கும் நன்றி...\nகிருஷ்ணமூர்த்தி ஐயா உங்கள் வருகைக்கு நன்றி....\n//எங்கே தேடுவது என்பதை அவர் நமக்கு ஒரு குறிப்புத்தான் தருகிறார். நாம் தான் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.//\nவாழைப்பழத்தைக் கொடுப்பார் சிலநேரம் உறித்தும் கொடுப்பார்.......\nபெயரில்லா 7 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?p=28969", "date_download": "2018-04-24T01:22:06Z", "digest": "sha1:SSOOSX4X2ZKMXKK4DK6Q6NTV5GT7MA24", "length": 12226, "nlines": 73, "source_domain": "sathiyamweekly.com", "title": "செய்திகள்", "raw_content": "\nவெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்\nதமிழ் சினிமாவில் “மெர்சல்” பட ரிலீசை தொடர்ந்து பிரம்மாண்டமாக நடக்க போகும் ஒரு நிகழ்ச்சி ரஜினியின் 2.0 ஆடியோ வெளியீட்டு விழா. அக்டோபர் 26–ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்காதவாறு மிகவும் அசத்தலாக நடக்க இருக்கிறது.துபாயில் புர்ஜ் பார்க்கில் நடக்கும் முதல் ஆடியோ வெளியீட்டு விழா, துபாய் அரசின் அனுமதியோடு நடக்கிறது.\n125 சிம்பொனி இசைக்கலைஞர்களுடன் ஏ.ஆர். ரகுமான் நேரலை.போஸ்கோ”நடன குழுவினர் ஷங்கர், ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரகுமானுக்காக ஸ்பெஷல் நடனம் ஆட இருக்கின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்பவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் டிக்கெட்டுக்காக வசூலிக்கப்படுகிறது.2 கோடி மதிப்பில் துபாய் மால்களில் லிணிஞி ஸ்கிரீன் வைக்கப்பட இருக்கிறது. துபாய் அரசர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது..\nபாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ்- அனுஷ்கா பற்றிய வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. இருவரும் காதலிப்பதாக சில வருடங்களாகவே “கிசுகிசு” உள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பிரபாஸ் அதை உடனடியாக மறுத்தார். எங்களுக்கு நடுவில் நட்பு மட்டுமே என்று விளக்கமளித்தார்.\nபிரபாஸ் கடந்த திங்கட்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அன்று அவருக்கு அனுஷ்கா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விலையுர்ந்த டிசைனர் வாட்ச்சை பிரபாஸுக்கு அனுஷ்கா பரிசளித்துள்ளாராம்..\nபாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ்- அனுஷ்கா பற்றிய வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. இருவரும் காதலிப்பதாக சில வருடங்களாகவே “கிசுகிசு” உள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பிரபாஸ் அதை உடனடியாக மறுத்தார். எங்களுக்கு நடுவில் நட்பு மட்டுமே என்று விளக்கமளித்தார்.\nபிரபாஸ் கடந்த திங்கட்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அன்று அவருக்கு அனுஷ்கா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விலையுர்ந்த டிசைனர் வாட்ச்சை பிரபாஸுக்கு அனுஷ்கா பரிசளித்துள்ளாராம்..\nநடிகை அசினுக்கு முதல் குழந்தை பிறந்தது\nநடிகை அசின் சென்ற வருடம் ஒரு பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் கிடைத்துள்ளது. ” எங்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என ராகுல் சர்மா மீடியாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..\nஷங்கருக்கு பிறகு அட்லீயே, மெர்சலை\n“மெர்சல்” படம் திரைக்கு வந்து பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்களும் வருகிறது. அந்த வகையில் ஷங்கரின் உதவியாளராக இருந்து பல தரமான படங்களை கொடுத்தவர், வசந்தப்பாலன், இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் மெர்சல் குறித்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.\nஇதில் குறிப்பாக “இயக்குநர் ஷங்கரின் வருகைக்கு பிறகு சமுதாயப்பார்வை கொண்ட படங்களை கமர்சியலாக வழங்கும் முறை தமிழ் சினிமாவில் மேலும் வலுப்பெற்றது.நிறைய இயக்குநர்கள் முயற்சித்தனர். இவருடைய பாணி படங்களை முயற்சித்து முழுவெற்றிக்கண்டவர், இயக்குனர் முருகதாஸ். ரமணா திரைப்படத்தில் முருகதாஸ் மிக திறன்பட சமுதாய கருத்துகளை கமர்சியலாக முன்வைத்தார்.அதில் வெற்றியும் கண்டார்.அதைத்தொடர்ந்து “துப்பாக்கி “மற்றும் “கத்தி” திரைப்படத்திலும் சமுதாயக் கருத்துகள் மூலமாக இயக்குநர் முருகதாஸ் பெரு வெற்றியை பெற்றார்.\nஇன்று அந்த வரிசையில் இயக்குநர் அட்லி “மெர்சல்” திரைப்படத்தின் மூலம் சமுதாய மேம்பாட்டிற்கான கருத்துகளை கூறி கமர்சியல் வெற்றிக் கண்டுள்ளார்”’ என்று குறிப்பிட்டுள்ளார்..\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/thamarai/104773", "date_download": "2018-04-24T01:16:34Z", "digest": "sha1:MTJCLMCPSDSU3X5ULEDLBOB3CMULXQIB", "length": 4862, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 25-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரித்தானிய குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியானது\nஇலங்கை தொடர்பில் பேஸ்புக் நிறுவன ஆய்வில் வௌியிட்ட அதிர்ச்சித் தகவல்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் பிறந்துவிட்டார்: அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்\nபிரித்தானிய அரச குடும்பத்திற்கு புது வரவு: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் இளவரசி கேட்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\nஆத்திரத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஎன் படமாக இருந்தாலும் வரிசைப்படி தான் இருக்கணும் - இரும்பு திரை ரிலீஸ் தேதியில் விஷால் மாற்றம்\n நீயெல்லாம் இதபத்தி பேசக்கூடாது: அஜித் பட நாயகியை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nஎஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nவீட்டில் சகல நன்மைகளும் இருக்க வேண்டுமென்றால் வருடன் ஒரு முறை இதை கண்டிப்பாக செய்யுங்கள்\nதலையில் ஏற்பட்ட காயத்திற்கு காலில் துளையிட்டு ஆபரேஷன் செய்த மருத்துவர்\nபிரபல நடிகை ராதிகா வீட்டில் இப்படி ஒரு சந்தோஷமா\nதலையணைப் பூக்கள் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்- படு கொண்டாட்டத்தில் சாண்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mosquito-protection/cheap-mosquito-protection-price-list.html", "date_download": "2018-04-24T00:58:06Z", "digest": "sha1:HXEITJSVLLG63HMVSBJAHRHL5VVFXHPY", "length": 16103, "nlines": 331, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண முஸஃயிட்டோ ப்ரொடெக்ஷன் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap முஸஃயிட்டோ ப்ரொடெக்ஷன் India விலை\nவாங்க மலிவான முஸஃயிட்டோ ப்ரொடெக்ஷன் India உள்ள Rs.180 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. றுன்புக்ஸ் கிடே கார்ட்டூன் ஆன்டி முஸஃயிட்டோ பர்ச்சேஸ் பேக் ஒப்பி 2 Rs. 375 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள முஸஃயிட்டோ நெட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் முஸஃயிட்டோ ப்ரொடெக்ஷன் < / வலுவான>\n1 ரூ குறைவான கிடைக்கக்கூடிய முஸஃயிட்டோ ப்ரொடெக்ஷன் உள்ளன. 273. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.180 கிடைக்கிறது சுரேட் முஸஃயிட்டோ ரெபெல்லெண்ட் ஸ்பிரேய ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 முஸஃயிட்டோ ப்ரொடெக்ஷன்\nசுரேட் முஸஃயிட்டோ ரெபெல்லெண்ட் ஸ்பிரேய\nறுன்புக்ஸ் கிடே கார்ட்டூன் ஆன்டி முஸஃயிட்டோ பர்ச்சேஸ் பேக் ஒப்பி 2\nலவ் பேபி ஸ்ட௩௦ முஸஃயிட்டோ நெட்\nலவ் பேபி ஸ்ட௩௪ ஜம்போ செயின் முஸஃயிட்டோ நெட்\nலவ் பேபி ஸ்ட௩௦ பி௨ முஸஃயிட்டோ நெட்\nமீமீ முஸஃயிட்டோ நெட் முஸஃயிட்டோ நெட்\nலவ் பேபி ஸ்ட௨௯ சமல் முஸஃயிட்டோ நெட்\nலவ் பேபி ஸ்ட௨௯ பி௨ முஸஃயிட்டோ நெட்\nமீமீ முஸஃயிட்டோ நெட்ஸ் முஸஃயிட்டோ நெட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiramamnatham.blogspot.com/2009_11_19_archive.html", "date_download": "2018-04-24T01:17:48Z", "digest": "sha1:POD756OF4IAYQXZMFOJ3DX2KULITW5ZT", "length": 22778, "nlines": 223, "source_domain": "abiramamnatham.blogspot.com", "title": "ABIRAMAM NATHAM.COM: Nov 19, 2009", "raw_content": "\nசீர் பொங்கும் சின்ன ரங்கூன்\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nசெல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.\nஅறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.\nகடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.\nகூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.\nஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.\nஉட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா \nதண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .\nபழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.\nஅள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது .\nதாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாது.\nநல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும் , கேட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.\nவானம் சுரக்க , தானம் சிறக்கும் .\nநாவு அசைய , நாடு அசையும் .\nஅகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். அறிய அறியக் கெடுவார் உண்டா அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். அறிய அறியக் கெடுவார் உண்டா அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும். அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும். அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆழமறியாமல் காலை இடாதே. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார் அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆழமறியாமல் காலை இடாதே. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார் ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். ஆனைக்கும் அடிசறுக்கும். அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடாது செய்தவன் படாது படுவான். அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. அந்தி மழை அழுதாலும் விடாது. அப்பன் அருமை மாண்டால் தெரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். ஆனைக்கும் அடிசறுக்கும். அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடாது செய்தவன் படாது படுவான். அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. அந்தி மழை அழுதாலும் விடாது. அப்பன் அருமை மாண்டால் தெரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். அளக்கிற நாழி அகவிலை அறியுமா அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். அளக்கிற நாழி அகவிலை அறியுமா அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை. அறச் செட்டு முழு நட்டம். அற்ப அறிவு அல்லற் கிடம். அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். அறமுறுக்கினால் அற்றும் போகும்.\nஇளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.\nஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.\nஎளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்\nகள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\nகூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.\nசுக துக்கம் சுழல் சக்கரம்.\nசெக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.\nசொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்\nஇரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.\nபட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.\nபணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.\nமாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.\nபடப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா \nமரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்\nசோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா \nமுன் அவன்: ஆம். எதிர்பார்த்து தான் காத்திருக்கிறேன். அவள்: என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா அவன்:இல்லை. அப்படி நினைக்காதே. அவள்: என்னை காதலிக்கிறாய் தானே அவன்:இல்லை. அப்படி நினைக்காதே. அவள்: என்னை காதலிக்கிறாய் தானே அவன்:நிச்சயமாக ........... நிச்சயமாக.... அவள்:உன்னை நம்பி மோசம் போய் விட மாட்டேனே அவன்:நிச்சயமாக ........... நிச்சயமாக.... அவள்:உன்னை நம்பி மோசம் போய் விட மாட்டேனே அவன்:தயவு செய்து இப்படி எல்லாம் கேட்காதே. அவள்: என்னை முத்தமிடுவாயா அவன்:தயவு செய்து இப்படி எல்லாம் கேட்காதே. அவள்: என்னை முத்தமிடுவாயா அவன் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்..... அவள்:எப்போதாவது என்னை அடிப்பயா அவன் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்..... அவள்:எப்போதாவது என்னை அடிப்பயா அவன்:உனக்கு என்ன பைத்தியமா இப்படி எல்லாம் யோசிக்காதே. அவள்:எப்போதும் என்னோடு தானே இருப்பாய் அவன்:எஸ் ..எஸ்.. அவள்: டார்லிங் அவன்:எஸ் ..எஸ்.. அவள்: டார்லிங் காதலித்ததற்குப் பின்னான கதையைக் கிழே இருந்து மேலே படித்து செல்லுங்கள். இது தினமணி இணைப்பான கதிரில் வெளியானது.\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்\nஎன்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.\nSave All = அல்லாத்தியும் வச்சிக்கோ\nFind Again = இன்னொரு தபா பாரு\nMove = அப்பால போ\nMailer = போஸ்ட்டு மேன்\nZoom = பெருசா காட்டு\nZoom Out = வெளில வந்து பெருசா காட்டு\nOpen = தெற நயினா\nReplace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு\nRun = ஓடு நய்னா\nPrint = போஸ்டர் போடு\nPrint Preview = பாத்து போஸ்டர் போடு\nCut = வெட்டு - குத்து\nCopy = ஈயடிச்சான் காப்பி\nPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு\nanti virus = மாமியா கொடுமை\nView = லுக்கு உடு\nToolbar = ஸ்பானரு செட்டு\nExit = ஓடுறா டேய்\nCompress = அமுக்கி போடு\nClick = போட்டு சாத்து\nDouble click = ரெண்டு தபா போட்டு சாத்து\nScrollbar = இங்க அங்க அலத்தடி\nPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு\nDrag & hold = நல்லா இஸ்து புடி\nAbort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு\nYes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ\nAccess denied = கை வச்ச... கீச்சுடுவேன்\nOperation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்\nWindows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\nகான்பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் (1)\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader )\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர் கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader ) இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உ...\nகொடைக்கானல் மாலிக் அண்ணன் நான் கொடைக்கானல் சுற்றுலா என் மச்சான் கிப்ஸ் சிக்கந்தர் அஹமது அவர்கள் குடும்பத்துடன் சென்றேன் . அங்கு...\nதமிழ் தளங்கள் இங்கே கிளிக் செய்யவும்\nஅது வேறு இது வேறு அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jthanimai.blogspot.com/2011/10/blog-post_3332.html", "date_download": "2018-04-24T00:38:18Z", "digest": "sha1:DDRY2E35FPCKU4LGHL2EL32P4PS4QD4M", "length": 4888, "nlines": 129, "source_domain": "jthanimai.blogspot.com", "title": "♥ ஜெ கவிதைகள் ....: இருவரும்...", "raw_content": "♥♥♥♥♥...... கவிதையாய் நிரம்பி வழியும் கவிதையான கவிதைக்கு ......♥♥♥♥♥\nஇசை இருந்து தாளமற்று ...\nஉணவு இருந்து உப்பில்லாமல் ...\nவீணை இருந்து மீட்ட விரல்கலற்று ...\nவண்ணங்கள் இருந்து தீட்ட தூரிகை இல்லாமல் ...\nமரங்கள் இருந்து நிழலற்று ...\nஆற்றுபடுகை இருந்து நீரில்லாமல் ...\nஇருவரும் இருந்து வார்த்தைகளற்று ...\nமொழி இருந்து பேச்சில்லாமல் ...\nகிறுக்கியது ஜெயசரஸ்வதி.தி கிறுக்கிய நேரம் 5:49 AM\nஇங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...\nஅதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...\nபாரம்பரியத்திற்கும் மேற்க்கத்திய நாகரிகத்திற்கும் இடையே சிக்கி தவிக்கும் 21ஆம் நூற்றாண்டின் யுவதி...\nஹைக்கூ காதல்கள் - 15\nMy Blog List இதையும் பாக்கலாமே \nவார்த்தைகளில் வார்க்கப்பட்ட அன்பு பரிசு - முதல் பதிவாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/85314.html", "date_download": "2018-04-24T00:43:05Z", "digest": "sha1:5RDG65IX4XDCE5MIOLOOKB5J7W5V5NCR", "length": 6845, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "மகிந்தானந்த சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு!! – Uthayan Daily News", "raw_content": "\nமகிந்தானந்த சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு\nமகிந்தானந்த சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு\nபிணை நிபந்­த­னை­யைப் பூர்த்தி செய்­யா­மை­யால் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டிருந்த முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்தகமகே சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் நேற்­றுக் காலை கைது செய்­யப்­பட்­டார். மாலை பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இருப்­பி­னும், பிணை நிபந்­த­னை­யைப் பூர்த்தி செய்­யா­மை­யால் அவர் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்டிருந்தார்.\nஅமைச்­ச­ராக இருந்த போது, 2014 ஆம் ஆண்டு 39 மில்­லி­யன் ரூபா ஊழல் இடம்­பெற்­ற­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.\nஇது தொடர்­பாக வாக்­கு­மூ­லம் அளிப்­ப­தற்­காக நேற்று முற்­ப­கல் நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு மகிந்­தா­னந்த அளுத்­க­மகே அழைக்­கப்­பட்­டி­ருந்­தார். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர் கைது செய்­யப்­பட்­டார்.\nகொழும்பு கோட்டை நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். கொழும்பு உயர் நீதி­மன்­றத்­தில் தன்­னு­டைய கட­வுச்­சீட்டு இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்ற பிணை நிபந்­த­னையை நிறை­வேற்­றாத கார­ணத்­தால் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்கப்பட்டிருந்தார்.\nசாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான போட்டிப் பரீட்சையில் மாற்றம்\nயாழ். பல்கலை மகுடம் சூடியது\nவிவேக்குடன் ஜோடி சேர்கிறார் தேவயாணி\nஊர் சுற்­றும் போட்­டி­யில் நெடுந்தீவு, சாவகச்சேரி சம்பியன்\nகற்­றல் உப­க­ர­ணம் வழங்கி வைப்பு\nஅரச தலைவர் தலைமையில் பொசன் அன்னதான நிகழ்வு\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2901917.html", "date_download": "2018-04-24T01:02:38Z", "digest": "sha1:OZTU33AGBZU7VHVEXA3BZCE7APSIS572", "length": 7177, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்வெழுதச் சென்ற மாணவி கடத்தல்: மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.யிடம் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதேர்வெழுதச் சென்ற மாணவி கடத்தல்: மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.யிடம் மனு\nசெங்கம் அருகே வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்ட மகளை மீட்டுத் தரக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.\nசெங்கத்தை அடுத்த பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு எழுதச் சென்ற அவர் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில், தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவியை செங்கத்தை அடுத்த பொன்னி தண்டா கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ராம்ராஜ், கணேசன் மகன் பவன்குமார், பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்த பூபதி மகன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.\nஇதுகுறித்து, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.\nஇதனால், ரமேஷ், அவரது மனைவி சுசிலா மற்றும் உறவினர்கள் திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://site4any.wordpress.com/2010/12/24/%E2%80%98%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-24T01:06:37Z", "digest": "sha1:NJJB3YYSC65MYEOD7C4HUXZBNAGIH6CV", "length": 9436, "nlines": 94, "source_domain": "site4any.wordpress.com", "title": "‘தம்’ பழக்கம் சினிமாதான் காரணம்! | site4any", "raw_content": "\n‘தம்’ பழக்கம் சினிமாதான் காரணம்\nஇளைஞர்களுக்கு சிகரெட் பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சினிமாதான் என்பது சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சினிமாக்கள் மூலம் சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.\nதீவிரமாக நடக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மீறி, புகைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகை பிடிக்கும் பழக்கம் ஏன் உண்டாகிறது என்பது குறித்து அரசு சாரா அமைப்புகள், இந்திய தேசிய புகையிலை ஒழிப்பு நிறுவனம் (நோட்), மற்றும் கோவா தன்னார்வ சுகாதார சங்கம் இணைந்து ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்பு நடத்தின. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: உலகம் முழுவதும் புகைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இப்பழக்கத்தில் விழுகின்றனர்.\nஇவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் திடீரென எப்படி வந்தது என்று சர்வேயில் கேட்கப்பட்டது. இதில் பலர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 54 சதவீத இளைஞர்களும் 30 சதவீத பொதுமக்களும் ‘சினிமா பார்த்து புகை பிடிக்க ஆரம்பித்தோம்’ என்று கூறியிருக்கின்றனர்.\nசிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு சினிமாக்களால் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உலக அளவில் இந்தியா, சீனாவில் மட்டுமே புகையிலை பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம். இப்பழக்கத்தால் உலகம் முழுவதும் சராசரியாக தினமும் ஒரு மணி நேரத்தில் 114 பேர் இறக்கின்றனர்.\nமக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய உலக சினிமா, வியாபார நோக்கில் செய்து வரும் தவறுகளால் மக்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. புகை பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரல் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுபவர்களை பார்த்தால், சினிமாவில் எந்த நடிகரும் சிகரெட் பிடிக்க மாட்டார்.\nதொடர் விழிப்புணர்ச்சிகள் மூலம் கோவா, பஞ்சாப் மாநிலங்களில் புகை பிடிப்போர் எண்ணிக்கை குறைந்து தற்போது முறையே 9, 15 என்ற சதவீதமாக உள்ளது. 30 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். புகை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் புகைப் பழக்கம் இல்லாத சமுதாயம் உருவாகவும் நடிகர்கள், மீடியாக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postபரம்பரையாக ஓட்டு போட மறந்த கிராம மக்கள்Next Postஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி\nஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் பெற்றது ரூ.20 ஆயிரம் கோடி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=10706", "date_download": "2018-04-24T00:39:36Z", "digest": "sha1:4O6F7O4Z4E5UK3COH2XBAQ236LNQ6U2Y", "length": 6184, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "பஹ்ரைனில் தலைவாழையில் தமிழ்ப் புத்தாண்டு விருந்து | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபஹ்ரைனில் தலைவாழையில் தமிழ்ப் புத்தாண்டு விருந்து\nபதிவு செய்த நாள்: ஏப் 20,2017 13:18\nபஹ்ரைன்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்' சார்பில் 'சித்திரை திருவிழா' ஹூரா பகுதியில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் சார்புக் குழுவான 'பஹ்ரைன் தமிழ் மங்கையர்' குழு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சங்க உறுப்பினர்கள் உட்பட சுமார் 500 பேர் பங்குபெற்ற விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாரஸ்யமான விவாத மேடை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்க நிர்வாகிகளான மதிவாணன், கார்த்திக், முகமது பைசல், நித்யானந்தன், மங்கையர் குழு ஒருங்கிணைப்பாளர்களான ப்ரீதா, அனீஸ் பாத்திமா, அனிதா, ஜெயந்தி, ஹாஜிரா சிறப்புரையாற்றினர்.விழா முடிவில் வாழை இலையில் நமது பாரம்பரிய முறைப்படி உணவு பரிமாறப்பட்டது.\n- தினமலர் வாசகர் பெ. கார்த்திகேயன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=31", "date_download": "2018-04-24T01:08:00Z", "digest": "sha1:DBUEB4S2NKNYH6SNHPLMUMQWYT3XRNT5", "length": 5430, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "தலையங்கம் Archives - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nதமிழ்நாட்டை குறி வைக்கும் பா.ஜ.க…\nதமிழ்நாட்டை குறி வைக்கும் பா.ஜ.க…\nடெங்கு ஒழிப்பில் தமிழக அரசு கடமை தவறுகிறதா\nடெங்கு ஒழிப்பில் தமிழக அரசு கடமை தவறுகிறதா\nதமிழக அரசியலில் இப்போது மிக முக்கியமான காட்சிகள்...\nசமூக போராளி ஆங்-சான்-சூகிக்கு இது அழகா\nசமூக போராளி ஆங்-சான்-சூகிக்கு இது அழகா\nகவுரி லங்கேஷ் உயிர் வாழ்கிறார்…\nகவுரி லங்கேஷ் உயிர் வாழ்கிறார்…\nஅனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு\nஅனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு\nமத்திய அரசுக்கு சூடு வைத்த ஆதார் கார்டு தீர்ப்பு\nமத்திய அரசுக்கு சூடு வைத்த ஆதார் கார்டு தீர்ப்பு முந்திய...\nஎடப்பாடி பழனிச்சாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா\nஎடப்பாடி பழனிச்சாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://abdulthink.wordpress.com/category/fun/", "date_download": "2018-04-24T00:52:20Z", "digest": "sha1:LLWFQXRE5ZVEOIVO2WNBVVPZTEVVXLXT", "length": 62004, "nlines": 452, "source_domain": "abdulthink.wordpress.com", "title": "Fun | General", "raw_content": "\nஉலகின் இறுதி நாள் – மாயன்கள்\nவாழும் போது பிறரை மகிழ்வி..\nஒரு வைத்திய சாலையில் இரண்டு கட்டில்கள்\nஒரு கட்டில் ஜன்னல் ஓரமாகவும் மற்றைய கட்டில் சற்று தள்ளியும் இருந்தது …\nஜன்னல் ஓரம் இருந்தவர் கட்டிலில் இருந்து எழுந்து இருப்பார் மற்றவரால் தலையை நிமிர்த்தி எழும்பமாட்டார் ..படுத்த படுக்கைதான் ..\nஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை இவர் கூற மற்றவர் கேட்டு ரசிப்பார் …\nஒருநாள் ஜன்னலுக்கு வெளியே நீச்சல் தடாகம் இருப்பதாகவும் அதில் குழந்தைகள் குதித்து விளையாடுவதையும் வர்ணித்துக்கொண்டு இருந்தார் அதைக்கேட்ட மற்றவருக்கு ஆனந்தம் ..\nமறுநாள் ஜன்னலுக்கு வெளியே மலையும் அதன் பசுமையையும் விளக்கினார் ..இப்படி நாளுக்கு ஒன்றை விளக்கியவர் ..மற்றவர் ஆனந்தத்தில் மிதப்பார் ……\nஒருநாள் ஜன்னலோரம் இருந்தவர் இறந்து விட்டார் ….\nகவலைதாங்கமுடியாத மற்றவர் ஜன்னல் ஓரம்\nதன் கட்டிலை போடும் படி கேட்க தாதிகள் அவ்வாறே ஜன்னல் ஓரம் கட்டிலை போட்டார்கள் ..\nஇதுவரை தன் தலையை அசைக்க முடியாமல் இருந்த இவர் ரெம்ப கஸ்டப்பட்டு தலையை தூக்கி\nஜன்னல் ஓரமாம வெளியே பார்த்தார் ….அதிர்ச்சி அடைந்தார் …ஆம் ..வெளியே மலையும் இல்லை\nநீச்சல் தடாகமும் இல்லை ..மற்றைய கட்டிடத்தின் பெரும் சுவர் மட்டுமே இருந்தது …\nதாதிமாரை அழைத்து இறந்தவர் இப்படியேல்லாம் சொன்னார் இங்கே அவர் சொன்ன ஒன்றுமே இல்லையே என்று கேட்டார் …\nதாதிகள் புன்னகை செய்துவிட்டு பெரியவரே அவருக்கு கண் தெரியாதே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றார்கள் ..\nமுதியோரின் கண்ணோரத்தில் கண்ணீர் வடிந்தது\nதான் இருக்கும் காலம் வரை மற்றவர்களை மகிழ்வித்து வாழ்ந்த அந்த மாமனிதனை நினைத்தால் யாருக்குத்தான் கண்ணீர் வராது …\nஎல்லோருக்கும் நெஞ்சு கணக்கும் …\nBy an • Posted in கதை, Fun, Story, Tamil\t• Tagged அதிர்ச்சி, ஆனந்தம், கண்ணீர், சுவர், ஜன்னல், முதியோர்\nதனது செருப்பு அறுந்து விட்டதால், ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து தைக்க சொன்னார் ஒரு படித்த அறிவாளி…\nதொழிலாளியோ ஐயா, தற்போது எனக்கு வேறொரு வேலை இருப்பதால் கொடுத்து விட்டு போங்கள் பிறகு தைத்து தருகிறேன் என்றார்.\nஆனால், இவரோ எனக்கு இப்போது வேண்டும் என்றார்…\nஅவசரமாய் இருந்தால் பிறிதொரு செருப்பு தருகிறேன் அதை காலில் மாட்டி கொண்டு போய் விட்டு நாளை வரும் போது தாருங்கள்,, நான் அதற்குள் உங்கள் செருப்பை தைத்து வைக்கிறேன் நாளை பெற்று கொள்ளுங்கள் என்றார்.\nஆனால் அவரோ யாருடைய செருப்பையோ தந்து என் காலில் சுமக்க சொல்கிறாயே இது என்ன நியாயம் என்று எனக்கு ஒன்னும் புரியலையே.. அந்த செருப்பெல்லாம் வேண்டாம்.. என் சொந்த செருப்பை தைத்து கொடு என்றார்.. எப்போதுமே எனக்கு சொந்தமானதை மட்டுமே பயன் படுத்துவேன் என்றார்.\nஅதை கேட்ட அந்த தொழிலாளி சிரித்து கொண்டே அந்த அறிவாளியிடம் சொன்னார் ஐயா., பெர்னாட்ஷா சொன்னார்.. அரிஸ்டாட்டில் சொன்னார்.. இன்னும் யார் யாரோ சொன்னார்கள் என்று சொல்லி அதையெல்லாம் தலையில் சுமக்குகின்ற நீங்கள் ஒரு சாதாரண செருப்பை காலில் சுமக்க மறுக்குகிறீர்களே இது என்ன நியாம் என்று எனக்கும் ஒன்னும் புரியலையே என்றான்.\nஅவனின் புத்தி கூர்மை கண்டு வியந்து போனார், சற்று ஒரு கணம் நின்று..\nமீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்..\nநம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்….\nசேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா \nநான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன் என்றார் நம்மாளு.\nஅப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்,\nமுதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.\nஇன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய் \nஉன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 லிருந்து 30 நபர்களிடம் சேல்ஸ் செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்.\nசரி எவ்வளவு டாலருக்கு விற்றாய் \nஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா \nமுதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.\nபிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள் ” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா என்று தெரியவில்லையே என்றார்.\nநான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4×4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன்”. இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்\nஎன்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய் மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,\n அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் – ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்.\nBy an • Posted in Fun\t• Tagged தலைவலி, மாத்திரை, மீன், ரிலாக்ஸ்\nஉங்களுக்கு தெரியாத கேள்வி யாராவது கேட்டா… நீங்க என்ன பண்ணுவீங்க..\nஇனிமே அப்படி சொல்லாம அதை எப்படி சமாளிக்கறது..\nஅலக்சாண்டர் குதிரை பேரு என்ன..\nஅவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..\nநீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..\nகருப்பா வால், குட்டையா இருந்ததே அதுவா..\nவெள்ளை கலர்ல மூக்குல மட்டும் கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..\nஇல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே அந்த குதிரை பேரா..\n( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு சொன்னா..\nநாமளும் நமக்கு பிடிச்ச எதோ பெயரை சொல்லிட வெண்டியது தானே..\nபூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல கண்டுபிடிச்சவர் யாரு..\nஅதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி சொன்னவரு கிரேக்க மேதை “ஆல்பர்டோ பெர்ணாண்டஸ்” .\nUnfortunately அவரு பூமி Clock Wise-ல சுத்துதுன்னு சொல்லிட்டாரு..\nஉப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..\n” அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..\n( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )\nதமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..\nஇப்படிதான் கேக்கற கேள்விக்கு.. டக் டக்னு பதில் சொல்லணும்.. புரியுதுங்களா.\nபின்ன.., அவங்க மட்டும் நமக்கு தெரியாத கேள்வியை கேக்கலாம்.. நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத பதிலை சொல்ல கூடாதா..\nகேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்\nபதில்: அவரது கடைசி போரில்…\nகேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது\nபதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்…..\nகேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது\nபதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.\nகேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன\nகேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்\nபதில்: கல் ஈரமாகி விடும்.\nகேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்\nபதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.\nகேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்\nபதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.\nகேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்\nபதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.\nகேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன\nகேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன\nகொஞ்சம் மொக்கை.. கொஞ்சம் சக்கை..\nநாடறிந்த ஒரு IT கம்பெனியில் Project Leader ஆகிய எனக்கு நாலு கழுதை வயதாகிவிட்டதால் திருமண ஏற்பாடு நடந்தது.\nநல்ல குடும்பம், அழகான, அறிவான வரன் …என்னை தான் சொல்கிறேன். யாருக்கு தான் என்னை பிடிக்காது.\nபெண்ணின் தகப்பனார் வங்கியில் மேலாளராக இருக்கிறார். பார்க்கவிருக்கும்\nபெண்ணின் போட்டோ கூட தரவில்லை. கேட்டதற்கு,\n“நாங்க Orthodox family” என பதில் வந்தது.\n“Orthodox Family” ல இருக்கவங்கள போட்டோ எடுத்தா பிரிண்ட்\nவிழாதான்னு நீங்க அதஇத கேட்டு என்னோட கல்யாணத்த நிறுத்திடாதீங்க ப்ளீஸ்.\nஇது தான் முதல் முறை. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அம்மா அப்பா\nஎல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணை பார்க்க வேண்டும். அப்பொழுது மொத்த\nகுடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும் .\nநாளை என்ன நடக்கும்… ஏன்டா பொண்ணைத்தான பாக்குற\nகாண்டாமிருகத்த பாக்குற மாதிரி திகிலோட பாக்குறியே…கொஞ்சம் Romance ஆ\nபாருடா என தாய்மாமா சொல்வாரோ\nபல சிந்தனைகள், பயங்கள், நெருடல்கள். இதற்கு ஒருவழி இருக்கிறது.\nஎன்னுடைய நெருங்கிய நண்பன் jesus உடன் இருந்தால் கொஞ்சம் தெம்பாக\nஇருக்கும். jesus என்னுடைய பால்ய சிநேகிதன். மிக நல்லவன், வெகுளி.\nஎப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். நாளை இவனும் இருந்தால், ஏதாவது பேசிக்கொண்டே\nஇருப்பான். எல்லோர் கவனமும் இவன் மீதே இருக்கும். நான் நிம்மதியாக பெண்ணை பார்க்கலாம் பேசலாம். jesus\nவிஷயத்தை அம்மாவிடம் சொன்னேன். நானே சொல்லனும்னு நெனச்சேன். கண்டிப்பா வரசொல்லு என்றார்.\nமறுநாள் காலை…9:05 மணி. இராகுகாலம் முடிந்து புறப்பட்டோம்.\nவழியெல்லாம் பெண்ணைப்பட்றியே சிந்தனை. அழகாக இருப்பாளா, எந்த சினிமா\nவாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது.. அது எங்களை\nபார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது. காலிங் பெல்லை\nஉள்ளே இருந்து ஒரு ஐந்து ஆறு தலைகள் திபுதிபுவென வெளியே வந்தார்கள்.\nவாங்க வாங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா\nஎன்றார்கள். உள்ளே நுழைந்தோம். ஹாலில் ஒரு போட்டோவை Frame செய்து மாட்டி\nஅதில் ஒரு பெண்ணும், வெளியில் கட்டி போட்டு இருக்கும்\nநாயும் இருந்தார்கள். அப்பா சொன்ன அடையாளம்\nஎல்லாம் வச்சி பார்த்தா, இவ தான் நான் பாக்க போற பொண்ணா இருக்கணும்.\nஅடடா என்ன அழகு.. நான் என் மனதை பறிகொடுத்தேன். உடனே என் மனதில் டூயட்.\n“ஏதோ சொல்ல நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்”.\nபாடி முடிக்கவில்லை… அதற்குள் jesus வாயெடுத்தான்.\nஅந்த போட்டோ ல இருக்க ரெண்டு நாயும் அழகா இருக்குல்ல\nஅதுல ஒன்னு எனக்கு பார்த்து இருக்க பொண்ணுடா.\nசாரி சாரி ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி இருந்ததா நான் Confuse ஆயிட்டேன்.\nஎன்னடா பதில் இது. டேய் வேற யார்கிட்டயாவது இப்படி சொல்லிடாத.\nஇந்த நேரத்தில், ஒரு ஆன்ட்டி என்னருகில் வந்தார். Hai, How is Your job\nஎன்றார். நல்லா இருக்கு. ஆமா நீங்க யாரு\nநான் பொண்ணோட சித்தி, US ல இருக்கேன். நடராஜ் நாளைக்கி வருவார். நடராஜ்\nஉங்களுக்கு மொத்தம் எத்தன Husband என கேட்டான் jesus \nசாரி ஆன்ட்டி, பேர் rhyming ஆ இருந்ததால கேட்டேன்.\nநமக்கு எங்க அதெல்லாம்…. நான் Offshore ல இருக்க figure அ தான் இன்னும் site அடிச்சிகிட்டு இருக்கேன் என நினைத்துக்கொண்டு….\nநடராஜ் Con-Call ல் பேசியதை வைத்து இந்த ஆன்ட்டி english ல் படம் போடுவது அப்பட்டமாக தெரிந்தது.\nநல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண கூப்பிடுங்க என்றார் என் அப்பா. பெண் தயாராகிவிட்டாள். இதோ கூப்புடுறேன் என்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணை அழைத்தார். பெண் ரூம் ல் இருந்து வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு\nஇருப்பது அப்பாவின் முகபாவனைகளில் தெரிந்தது. வாம்மா, ரொம்ப சாது, ஒன்னும் பண்ணாது என்றார்.\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் யாரை சொல்கிறார். அட வாம்மா, கடிக்காதுனு சொல்றேன் ல. என்னை தான் சொல்லி இருக்கிறார். நாய் வளர்ப்பவர் என்று தெளிவாக காட்டினார் அந்த மனுஷன்.\nஒரு வழியாக பெண் வெளியில் வந்தாள். போட்டோவில் பார்த்ததைவிட அநியாயத்திற்கு ஒல்லியாக இருந்தாள்.\nஅடப்பாவிங்களா போட்டோவ Zoom-In பண்ணி பிரிண்ட் போட்டீங்களா பொண்ணு இருக்குற எடமே தெரியாதுன்னு சொல்வாங்களே அது இது தானா என்றான் jesus பெண்ணின் தகப்பனாரைப்பார்த்து.\nடேய் நீ வேற வேல் பாய்ச்சாதடா என்றேன்.\nஒல்லியாக இருந்தாலும் லட்சணமாக இருந்தாள். எனக்கு பிடித்துதானிருந்தது.\nபெண்ணை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்கள். பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பித்தார். இந்த சம்பந்தம் எங்களுக்கு ரொம்ப திருப்தி, ஆனா இதுல ஒரு\nவிஷயத்த நான் சொல்லணும். பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம். அத கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றார்.\nஉடனே jesus , ஆயில்ய நட்சத்திரத்துல என்ன சார் பிரச்னை\nபெண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்னா, மாப்பிள்ளைக்கு அம்மா இருக்க கூடாது என்றார் . அய்யய்யோ என தோன்றியது எனக்கு.\nஆனால் jesus அசராமல் சொன்னான்.\nஅதுக்கென்ன Sir, இன்னைக்கி சாயங்காலமே மாப்பிள்ளையோட அம்மா கதைய\nமுடிச்சிவிட்டுடறோம். நாளைக்கே உங்களுக்கு சேதி அனுப்பிடறோம். அடுத்த\nமுகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம். என்னம்மா நான் சொல்றது என என்னுடைய அம்மாவையே கேட்டான்.\nஎங்க அம்மா சாமி வந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார்.\nSir, அதுல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனசு ஒத்து போச்சினா\nகல்யாணத்த முடிச்சிடலாம் என்றார் என்னுடைய அப்பா. ரொம்ப சந்தோஷம், அப்போ\nபையனோட கடைசீ ஆறு மாச Salary Slip அப்புறம் ஆறு மாச Bank Statement\nகுடுத்துவிடுங்க என்றார் பெண்ணின் பாட்டி\nஉடனே jesus , பாட்டி நாங்க பொண்ணு பாக்க வந்தோம். Housing Loan வாங்க வந்தோம்னு நெனச்சிட்டீங்க போல\nபெண்ணினுடைய அப்பா இடைமறித்தார். இல்லை இல்லை, அவுங்க சரியா தான்\nகேக்குறாங்க அவுங்க கேட்ட documents அப்புறம் உங்க கம்பெனியோட அஞ்சி வருஷ\nBalance Sheet, பேங்க் statement, auditor யாரு, உங்க கம்பெனி முதலாளி\nயாரு, இப்போ எங்க இருக்கார். எல்லா detail ம் குடுத்து அனுப்புங்க என்றார்.\nஅதற்கு jesus , நாட்டு நடப்பு முழுக்க தெரிஞ்சி வச்சி இருக்கீங்க.\nகுடுக்குறது பத்தி இல்லை சார், இவனோட கம்பெனி முதலாளி பத்தி எல்லா detail ம் விசாரிச்சிட்டு, இவனைவிட அவரு better ஆ இருக்காருன்னு நீங்க அவருக்கு பொண்ண குடுத்துட கூடாதேனு பாக்குறோம் என்றான்.\nபொண்ண குடுக்குறதுன்னா சும்மாவா என்றார் பெண்ணின் தகப்பனார். அட நீங்க வேற\nசார், எங்க அப்பா கூட என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு\nமுன்னாடி, லூஸ் மாதிரி நீங்க கேட்ட கேள்வி எல்லாம் கேட்டு தான் கட்டி\nகுடுத்தாரு. ஆனா பாருங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான்\nதெரிஞ்சது…மாப்பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆன சேதி. அதனால எது\nதேவையோ அத கேளுங்க சார்.\nடேய் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாடா என்றான் என்னைப்பார்த்து.\nடேய் நீ கொஞ்சம் சும்மா இருக்கியா என்றேன்.\nஅப்போ நாங்க புறப்படறோம் என்றார் என்னுடைய அப்பா. ரொம்ப\nசந்தோஷம்.. ஒரு வாரத்துல சொல்லி அனுப்பறோம். இது பெண்ணின் தகப்பனார்.\nஏதாவது குழந்தை இருந்தா குடுங்க சார், பேர் வச்சிட்டு கிளம்பறேன்\nஎன்றான் jesus . குழந்தை எதுவும் இல்லை.. அடுத்த வாரம் தான் எங்க நாய்,\nகுட்டி போட போகுது. போட்ட உடனே சொல்லி அனுப்பறோம் என்றார் அந்த US\nஆன்ட்டி. அப்படியா, என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா\npregnant ஆன ஆறு மாசத்துல என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணா தெரிஞ்சிடும் என்றான்.\nஎனக்கு ஐயோ என கத்த வேண்டும் போல இருந்தது. டேய் jesus கிளம்புடா\nஎன்றேன்.. வீடு திரும்பும்போது அம்மா, அப்பாவை பார்த்து கேட்டார், ஏங்க,\nவழக்கமா பையன் வீட்லதான தகவல் சொல்லி அனுப்பரோம்னு சொல்வாங்க. இங்க என்ன\nஎனக்கும் அது தான் யோசனையா இருக்கு. பார்க்கலாம் விதின்னு ஒன்னு\nஇருக்குல்ல என்றார் அப்பா. ஒரு வாரம் ஆகியும் தகவல் வரவில்லை. நாங்களே\nதொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில்\nஅவர்கள் சொன்ன காரணம் : “பையனுக்கு சேர்க்கை சரி இல்லை\njesus , இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா\nஉங்களுக்கு தெரிஞ்ச நல்ல குடும்பத்துல ஏதாவது பொண்ணு இருந்தா எனக்கு\nசொல்லுங்க. கண்டிப்பா jesusய கூட்டிகிட்டு வரமாட்டேன். இது சத்தியம்\nடூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்..\nநம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் நம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று பட்டியிலிடுகின்றனர் ஒரு சிலர்.. படித்துப் பாருங்களேன்..\n உலகத்துல வேற எந்த நாட்டுக்காரனாச்சும் இது போல செய்ய முடியுமா என்ன\n1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.\n3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.\n4.பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.\n5. பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.\n6. துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.\n7. குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.\n8. வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.\n9. சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.\n10. குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.\n11. வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.\n12. நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.\nBy an • Posted in Fun\t• Tagged சி.டி./ டி.வி.டி, டூத் பேஸ், துணி, பற்கள், பலன்கள், மீன்\nகுண்டு பல்ப் vs ஃபோபுஸ் (Phoebus Cartel)\nகலிஃபோர்னியாவில் லிவ்மோர் என்னுமிடத்தில் (Livemore, California) 2011ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி ஒரு பிறந்த தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. விசேஷமாக அமைந்த 110வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டம் அது. அந்தப் பிறந்த தினத்துக்கு உரியவர் யார் எனக் கேட்டால், மிகவும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அத்துடன் வாயடைத்தும் போவீர்கள். பிறந்த தினம் வேறு யாருக்கும் அல்ல, ஒரு சாதாரண மின்விளக்குக்குத்தான். நாம் ‘குண்டு பல்ப்’ என்று சொல்லும் ஒரு மின்விளக்கு அது. ஒரு சாதாரண குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், அதற்கு இந்தப் பிறந்த தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.\n“ஒரு குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் எரிந்ததா” என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வீடுகளில் பாவனையில் இருக்கும் குண்டு பல்புகள் எல்லாம் சில மாதங்களிலேயே பழுதடைந்து போவதுதான், நாம் இதுவரை கண்டு வந்த உண்மை. அதிக பட்சம் ஒரு வருடம் பாவித்தாலே அது பெரிய விசயம். ஆனால் இந்த லிவ்மோர் மின்விளக்கு மட்டும் எப்படி நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்திருக்க முடியும்” என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வீடுகளில் பாவனையில் இருக்கும் குண்டு பல்புகள் எல்லாம் சில மாதங்களிலேயே பழுதடைந்து போவதுதான், நாம் இதுவரை கண்டு வந்த உண்மை. அதிக பட்சம் ஒரு வருடம் பாவித்தாலே அது பெரிய விசயம். ஆனால் இந்த லிவ்மோர் மின்விளக்கு மட்டும் எப்படி நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்திருக்க முடியும் அந்தக் குண்டு பல்ப் நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்தது என்பது மட்டுமில்லாமல், ஒருநாளும் அணைக்கப்படாமல் தொடர்ச்சியாக எரிந்திருக்கின்றது. அதுதான் யாரும் நினைக்கவே முடியாத ஆச்சரியம்.\nஅமெரிக்கா, ஓஹையோவில் (Ohio) அமைந்த, ‘ஷெல்பி எலெக்ட்ரிக் கம்பெனியால்’ (Shelby Electric Company) 1895 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மின்விளக்கு. 1991 இல் லிவ்மோரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் அது பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டே இருக்கிறது. இடையில் ஒருமுறை மட்டும், அந்த தீயணைப்பு நிலையம் திருத்தியமைக்கப்பட்ட போது, ஒரு வார காலம் அது எரியவில்லை. ஒரு மின்விளக்கு இவ்வளவு காலம் எரிவது சாத்தியமா என்பதை ஆராய்ந்து பார்த்தால் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்துமே சுவாரஸ்யமானவை. உலகில் உள்ள மக்கள் அனைவரும் குறித்த சில நபர்களிடம் எப்படி எமாந்தோம் என்னும் தகவல்கலைச் சுமந்த சுவாரஷ்யம் அது.\nகலிஃபோர்னியா குண்டு பல்ப் நூற்றுப் பத்து வருடங்கள் தாண்டியும் எரிந்து கொண்டிருப்பது தற்செயலாக இருக்குமோ என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே நமக்குக் கிடைக்கிறது. ‘ஷெல்பி’ கம்பெனியால் உருவாக்கப்பட்ட அந்த ஒரு மின்விளக்கு மட்டுமல்ல, அனைத்து மின்விளக்குகளுமே நூறு ஆண்டுகள் தாண்டியும், பழுதடையாமல் பாவிக்கக் கூடியதாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்னும் தகவல் நமக்குக் கிடைக்கின்றது.\nநூறு ஆண்டுகளுக்கு முன்னரே மின்விளக்குகள் நீண்ட காலம் பாவிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானத்தில் எட்ட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட இன்றைய நிலையில், ஏன் குண்டு பல்புகள் சில மாதங்களிலேயே பழுதடைகின்றன அப்போதே நூறு ஆண்டுகள் பாவிக்கும்படி மின்விளக்குகளை உருவாக்கலாம் என்றால், இப்போது அதைவிட அதிக காலம் பாவிக்கும் படியாக அல்லவா உற்பத்தி செய்ய வேண்டும் அப்போதே நூறு ஆண்டுகள் பாவிக்கும்படி மின்விளக்குகளை உருவாக்கலாம் என்றால், இப்போது அதைவிட அதிக காலம் பாவிக்கும் படியாக அல்லவா உற்பத்தி செய்ய வேண்டும் விஞ்ஞானம் எப்போதும் முன்னோக்கி நகருமேயல்லாமல், பின்னோக்கி நகர முடியாதே விஞ்ஞானம் எப்போதும் முன்னோக்கி நகருமேயல்லாமல், பின்னோக்கி நகர முடியாதே இப்படியான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிர்ச்சி தரும் பதிலை ஒன்றைப் போட்டு உடைத்தார் ஹெல்முட் ஹோகெ (Helmut Hoege) என்பவர். ஹெல்முட் ஹோகே ஒரு ஜெர்மனிய வரலாற்று ஆய்வாளர். 1982 இல் இவர் பேர்லினில் கண்டெடுத்த கோப்புகள் மூலமாக, மறைந்திருந்த மிகப்பெரிய உண்மைகள் வெளியே வந்தன.\n1924 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் திகதி ஜெனீவாவில் இரகசியமாக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கோர்ட், டை அணிந்த கணவான்கள் அந்தக் கூட்டமைப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே பணக்காரப் பெருமுதலாளிகள். உலகில் உள்ள மின்விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்புக்கு ‘ஃபோபுஸ்’ (Phoebus Cartel) என்று பெயரிடப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இதுதான்.\n“உலகில் மின்விளக்குகளைத் தயாரிக்கும் அனைத்துக் கம்பெனிகளும், மின்விளக்குகளின் பாவனைக் காலங்கள் பற்றி எந்தவிதக் கவனமுமில்லாமல் செயல்படுகின்றனர். அதிக காலம் பாவிக்கும் மின்விளக்குகளால் கம்பெனிகளுக்கு நஷ்டமே ஏற்படுகின்றன. இதுவரை நீண்ட காலம் எரியக் கூடிய மின்விளக்குகளைத் தயாரித்த அனைத்து கம்பெனிகளும், இனி மின்விளக்குகளின் பாவனைக் காலத்தை 1000 மணித்தியாளங்களாகக் குறைக்க வேண்டும்“.\nஇந்தத் தீர்மானம் அந்தக் கூட்டமைப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் மின்விளக்குத் தயாரிப்பின் ஜாம்பவான்களான, ஹாலந்தின் பிலிப்ஸ், ஜேர்மனியின் ஒஸ்ராம், பிரான்ஸின் லாம்ப் கம்பெனி என, அனைத்துக் கம்பெனிகளும் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது இதுவரை தரமாக இருந்த ஒரு பொருளை, மிகவும் மோசமான தரத்தில் உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டமைப்பு எடுத்த முடிவு. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள அனைத்துக் கம்பெனிகளும் இந்த கூட்டமைப்பின் ஒப்பந்தத்திற்கு பணிய வேண்டும். இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இந்த கூட்டமைப்பின் சட்டத்தை மீறும் கம்பெனிகள் அபராதம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை உருவாக்கப்பட்டதுதான். அதுபோல அபராதப் பணமும் பல கம்பெனிகளிடமிருந்து பெறவிடப்பட்டிருக்கின்றன.\n1000 மணித்தியாளங்கள் என்பது மிகவும் குறைந்த பாவனைக் காலம். இரவுகளில் மட்டும் மின்விளக்குகளைப் பாவித்தாலும், ஒரு வருடத்திற்குள் பழுதடைந்து விடும் காலம். முதலாளிகளின் தனிப்பட்ட இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் இது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தம் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள், பழுதடைய வேண்டும் என்றே தயாரிக்கப்பட்ட மின் விளக்குகளையே இப்போதும் பாவித்து வருகின்றனர். வளர்ந்த விஞ்ஞானம் மக்களுக்கு எதிரான ஒரு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் கொடுமை இது. உலகப் பெருமுதலாளிகளிடம் நாம் ஏமாந்த கதை இது.\nகள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்.\n-ராஜ் சிவா, வின் கட்டுரையுன் ஒரு பகுதி.\nBy an • Posted in அறிவியல், கதை, செய்தி, Fun, History\t• Tagged ஏமாற்றம், குண்டு பல்ப், பல்பு, மின் விளக்கு, முதலாளிகள், விஞ்ஞானம், bulb, Electric Company, Phoebus Cartel\nபெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது ஆடையே காரணம்\nஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:23:02Z", "digest": "sha1:MPO5WPN6HQ6P6PY3UGHR6L25HYIMGBL7", "length": 6675, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅறிவியல்; தொழில்நுட்பம்; மருத்துவம்; மனிதநேயம்; சமூக அறிவியல், ஆங்கிலம் மொழியை கற்பித்தல்; கல்வி\n245 மில்லியன் பிரித்தானிய பவுண்டு\nகேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Cambridge University Press) கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். 1584 இல் முதலாவது நூலைப் பதிப்பித்தது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா போன்ற உலகின் எல்லாப் பகுதிகளிலும் களஞ்சியங்களையும், துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nambikkaimalar.com/tamilnews/category/id:4/type:-3", "date_download": "2018-04-24T00:44:30Z", "digest": "sha1:VVICE6TQKTH7JQCSJF73KRTY65TCAMKC", "length": 3202, "nlines": 49, "source_domain": "nambikkaimalar.com", "title": ": Namibikkai Malar - Articles", "raw_content": "\nமன்றாட்டு ஜெபம் செய்கிற ஜெப வீரர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். ஜெப\nவீரர்கள் இரும்பு மனிதர்களாய் இருக்க வேண்டும். ஏனெனில் ஜெப வீரர்கள்\nசாத்தானின் ராஜியத்தை தாக்க முயற்சிக்குமுன் தாங்களே அவனால்\nஎழுப்புதலுக்குப் போதுமான கிரயம் கொடுப்பாயா\nபாஸ்டர் R. லாறன்ஸ் 25-03-2017\nஎழுப்புதலுக்குப் போதுமான கிரயம் கொடுப்பாயா\nஎழுப்புதலின் கிரயம்: நொறுங்குண்ட இருதயமே.\n“உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தி உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்ப�\nஇந்த ஜெப மையத்தில் ஐந்து ஜெபக் குழுக்கள் உள்ளன.\nஓவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை தேவ ஊழியர்களும், சபை விசுவாசிகளும் சேர்ந்து சபைகளில் எழுப்புதல் உண்டாகவும், தேசத்தில் எழுப்புதலுக்காகவும் சிறப்பு உபவாச நாளாக கூடிஜெபிக்கிறோம்.\nஎழுப்புதலுக்குப் போதுமான கிரயம் கொடுப்பாயா\nஎழுப்புதலுக்குப் போதுமான கிரயம் கொடுப்பாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=2089683e24a6bda82c9e9c2056fa80e8", "date_download": "2018-04-24T00:57:03Z", "digest": "sha1:HNQ7RSQ2NW3YNWUN5MSH7O4BIDA7BHUE", "length": 33968, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=13&paged=18", "date_download": "2018-04-24T01:17:50Z", "digest": "sha1:7L4LHJLAB4V4JRMQQ5O652O33WRGUGYC", "length": 2909, "nlines": 57, "source_domain": "sathiyamweekly.com", "title": "கார்ட்டூன் Archives - Page 18 of 18 - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1019", "date_download": "2018-04-24T01:00:38Z", "digest": "sha1:ULMH46LR6ZPWZGAWCSAAOLW6CVXANUHQ", "length": 15165, "nlines": 193, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mullaikal Rajarajeswari Temple : Mullaikal Rajarajeswari Mullaikal Rajarajeswari Temple Details | Mullaikal Rajarajeswari - Alappuzha | Tamilnadu Temple | முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்\nஅருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்\nமூலவர் : ராஜராஜேஸ்வரி , முல்லைக்கல் பகவதி\nகார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11 வரை 41 நாள் களபாபிஷேகம் (சந்தனம்) நடக்கும். மார்கழி 1 முதல்11 வரை உள்ள தேதிகளில் சிறப்பு பூஜை, அர்ச்சனை நடக்கும். மார்கழி 11ம் தேதி தனியார் பூஜை. சரஸ்வதி பூஜை நாட்களில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். தினமும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.\nஇங்கு அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க, அம்பாள் வெயிலில் நின்று தரிசனம் தருகிறாள்.\nகாலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nமுல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை - 688001, ஆலப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.\nஇங்கு கணேசர், முருகன், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.\nதிருமண தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிராத்தனை செய்யப்படுகிறது.\nபிராத்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்கிறார்கள்.\nதிருவிழாவின்போது 41 நாளும் அம்மனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெறும். ஒரு நாள் சந்தன அபிஷேகம் 8000 ரூபாய்.\nசெண்பகசேரி மகாராஜாவுக்கு இத்தலம் அரண்மனையாக இருந்தது. இந்த ராஜா காலத்தில் இத்தலத்தில் அம்பாள் பெண்ணாக, வனதுர்க்கையாக அவதரித்து, அவளது சகோதரியுடன் முல்லைக்கொடி அருகே தினமும் விளையாடி வந்தாள்.\nஒரு முறை அந்த கொடி அருகே அம்மனின் விக்ரகம் கிடைத்தது. ஆரம்பத்தில் துர்க்கையாக இருந்தவள் பின் பிரசன்னத்தில் இவள் அன்னதான பிரபு என்பதை அறிந்தனர். எனவே இவளுக்கு முல்லைக்கள் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் சூட்டி இத்தலத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.\nஅம்பாள் அசரீரியாக மன்னனிடம், தான் இங்கு முல்லை கரை அருகே அருள்பாலிப்பதாவும், கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினார்.\nமன்னனும் அப்படியே கோயில் கட்டி அம்பாளை பிரதிஷ்டை செய்யும்போது கர்ப்பகிரகத்தின் மேல்பகுதி மூடப்பட்டது. அன்று இரவே மேல்கூரை தீப்பிடித்தது. பிரசன்னம் கேட்டபோது, தான் குழந்தை வடிவில் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகாயம், காற்று, மழை ஆகியவற்றை பார்த்து நான் நேரடியாக அனுபவிக்க வேண்டும். எனவே மேற்கூரை இல்லாமல் மூலஸ்தானத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதால் மேற்கூரை கிடையாது.\nமழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூறையை மூடுகிறார்கள். இந்த உலகையே ஆளும் அம்மன் மழையிலும், வெயிலிலும் நிற்க, நாம் சுகமாக நிழலில் நின்றபடி அவளை தரிசிக்கிறோம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க, அம்பாள் வெயிலில் நின்று தரிசனம் தருகிறாள்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஆலப்புழையில் முக்கிய பகுதியில் கோயில் உள்ளது. எர்ணாகுளத்திலிருந்து 65 கி.மீ. தூரத்திலும் ஆலப்புழை ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலும், பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஆலப்புழையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி அங்கிருந்து கோயிலுக்கு செல்லலாம்.\nஅருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_233.html", "date_download": "2018-04-24T01:18:06Z", "digest": "sha1:WU7RISENTMRPSGO4V3J7NKZ23YVS7YSM", "length": 12302, "nlines": 57, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / இந்தியா / முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி\nகருணாநிதிக்கு பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக எழுதி நடத்தும் உழைப்பு மற்றும் ஆற்றலின் வளர்ச்சி பின்னர் தமிழகத்தை பலமுறை ஆளும் நிலைக்கு அவரை உயர்த்தியது.\nகருணை ஜமால் என்ற பெயருடைய திருவாரூர் நண்பரை துணைக்கு சேர்த்துக் கொண்டு தலையில் முரசொலி பத்திரிக்கை கட்டுகளை ஆற்றை நீந்திக் கடந்த கருணாநிதிக்கு வாழ்க்கைக் கடலில் எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாகிவிடவில்லை.\nஇங்கே குறிப்பிட்ட கருணை ஜமால் என்பவர் திருவாரூரில் கருணாநிதி அச்சகம் என்ற பெயரில் நடத்தியவர். கருணாநிதியுடன் இளமைக்காலம் அல்ல பால்ய காலம்தொட்டே பாசத்துடன் பழகியவர். கருணை- கருணா இந்த சொற்களின் தாக்கத்தை அன்பர்கள் சிந்தித்து அவர்களின் உறவின் அல்லது நட்பின் வலிமையை அறியலாம்.\nஇந்திராகாந்தியின் ஆட்சி அறிமுகப் படுத்திய அவசரகால அடக்குமுறை நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத்திருமனத்துக்கு வந்தது மணமக்களை வாழ்த்திய கருணாநிதி வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றார்.\nஇங்கே கருணை ஜமால் அவர்களுடைய பெயரை குறிப்பிடக் காரணம், இன்று கருணாநிதி இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இவரை வடிவமைத்த இவருடைய உயர்வுக்கு வித்திட்ட இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர்.\nஇவர்களில் தம்பிக் கோட்டை கீழக்காடு ஆர். எம். எஸ். என்கிற சோமுத்தேவரிலிருந்து, அதிராம்பட்டினத்தின் அன்றே கோடீஸ்வர குடும்பத்தைச் சார்ந்த என். எஸ். இளங்கோவில் இருந்து, அன்பில் தர்மலிங்கத்தில் இருந்து பலரும் அடங்குவர். ஆனால் மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பவன் மற்றவன் என்கிற முறையில்தான் கருணாநிதி வளரக் காரணமானவர்களும் அவர்களின் சந்ததியினரும் அந்த வளர்ச்சியின் பயனை அடைய முடியாத வலை வாழ்க்கை வலை அது பாச வலை.\nமேடைப் பேச்சில் சோடை போகாமல், அல்லும் பகலும் அரசியலில் அதுவும் நாத்திகம் கலந்த அரசியலில்- சுயமரியாதை இயக்கம் சார்ந்த பிரச்சாரக்கூட்டங்களில் தனது நாட்டத்தை செலுத்தினார்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிராமண சமூகத்தினரைப் பற்றியும் அவர்களது கடவுள்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கோபம் கொண்ட அந்த சமூகத்தார். ஆட்களை ஏவி கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தவரை வழிமறித்து வன்முறையாகத் தாக்கினர். கருணாநிதி இரத்த வெள்ளத்தில் மிதந்து உணர்வற்று விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு விரைந்தது அடியாட்கள் கூட்டம்.\nபகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள் சிலரின் காதுகளில் நடுஇரவில் சாக்கடையில் தூக்கிப் போடப்பட்ட கருணாநிதியின் முக்கல் முனகல் கேட்டது. மூச்சு மட்டும் ஓடிக கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம் பெருமக்கள் உடனே முனைப்புடன் செயல்பட்டு மருத்துவம் செய்து குளிப்பாட்டி உடைமாற்றி உணவளித்து உயிர் காப்பாற்றினர்.\nகாலையில் போட்ட இடத்தில் உடல் தேடி வந்த பிராமண அடியாட்கள் தவித்தனர். கருணாநிதி தப்பினாரா இல்லையா என்று சந்தேகம் கொண்டு அலசினர். ஆனால் கருணாநிதியோ காரைக்கால் முஸ்லிம்களால் தொப்பி, சால்வை ஆகியவை அணிவிக்கப்பட்டு பத்திரமாக பாண்டிச்சேரி கொண்டு போகப்பட்டு அங்கு வந்திருந்த பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அங்கிருந்து பெரியாரால் பத்திரிகையில் பணியாற்ற பின் ஈரோடு சென்றார்.\nமுத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/latest-news/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901904.html", "date_download": "2018-04-24T00:53:05Z", "digest": "sha1:NM3SZ36WLEI23WOTOOYZSNWBRRMAVHNC", "length": 5495, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "காத்மண்டுவில் இந்திய தூதரக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு- Dinamani", "raw_content": "\nகாத்மண்டுவில் இந்திய தூதரக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு\nநேபாளம்: காத்மண்டுவில் இந்திய தூதரகம் முகாம் அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது\nகாத்மாண்டு அருகே பிரத்நகரில் இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சக்தி குறைந்த குண்டு வெடித்ததால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nகுண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பிரத்நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து எதுவும் வெளியிடவில்லை.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/apr/17/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2901999.html", "date_download": "2018-04-24T00:52:48Z", "digest": "sha1:RFUCXUWEFSGPL36CGY5BETZV4LFNIT34", "length": 5535, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பேராசிரியை நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்கள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nபேராசிரியை நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்கள் பறிமுதல்\nபேராசிரியை நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே கைதான பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் 2ஆவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். மேலும் அவரின் 3 மொபைல் போன்களையும் போலீசார் அப்போது பறிமுதல் செய்தனர். இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathavaraj.com/2010/12/9.html", "date_download": "2018-04-24T00:35:24Z", "digest": "sha1:EHUI3HSKI47ZYM32QBZ2PAN3RQNRXTNP", "length": 48587, "nlines": 164, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 9 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , தீராத பக்கங்கள் , நாவல் , பத்தாண்டு கால நாவல்கள் , வாசிப்பு � பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 9\nபத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 9\nஒவ்வொரு டிசம்பர் 6 வரத்துவங்குகிற போதும் ரயில் நிலையங்களில் யாவர் முன்னிலையிலும் பர்தா நீக்கியும் கூட சோதனைக்குள்ளாக்கப்படுகிறபோது முஸ்லிம் பெண்கள் அடையும் மனநிலையை எந்த எழுத்தாளனும் எழுதிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. துயரத்தின் சாம்பல் படிந்திருக்கும் அந்தக் கண்களைக் கண்டவர்களுக்குத் தெரியும் அதற்குள் தேங்கிக் கிடக்கும் துக்கத்தின் ஆழம்.\nமுற்றுப்புள்ளி வைத்துவிட்டால் எல்லாம் முடிந்துபோனது என்ற மொழியின் அதிகாரத்தை அழித்து எழுதிட கிளம்பியிருக்கிறார்கள் எழுத்துக் கலைஞர்கள் என்பதையே நமக்கு காலம் காட்டித்தருகிறது. அடுத்த அடுத்த வரிகளை எழுத்தாளனுடன் இணைந்தோ, தனித்தோ வாசகனும் எழுதிச் செல்கிறான். அப்படியான சாத்தியங்களுக்கான கதவுகளை வழி நெடுக திறந்து வைத்திருக்கும் நாவல்களையே வாசககுறிப்பென நானும் கவனப்படுத்தியிருந்தேன். என்னுடைய கட்டுரைத் தொடரின் கூடவே பயணித்துக் கொண்டிருக்கும் வாசகனுக்கும் இக்கட்டுரைகளின் மொழியை உருவாக்கியதில் குறித்த பங்கிருக்கிறது என்பதை உணர்கிறேன். எழுத்தாளன் கொடுப்பவன், வாசகன் பெறுபவன் என்கிற நிலையெல்லாம் இப்போது மாறத்துவங்கியிருக்கிறது. பரஸ்பரம் கொள்வினை, கொடுப்பினை இருந்தால் மட்டுமே வலிமையான எழுத்து சாத்தியம் என்பதையே பின் நவீனத்துவம் இலக்கியப் புலத்தில் இயங்கும் யாவருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nசிலுவைராஜ் சரித்திரத்திற்குள்ளும், காலச்சுமையாக இறக்கி வைக்கப்பட்டிருக்கும் ஞாபகத்தின் ஊடேயும் வாசகன் அறிந்தது எதை. தன்னுடைய பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தோடும் சாதியம் படிந்தே கிடக்கிறது என்பதைத்தானே. பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரித்து வாழ்வின் எல்லா முனைகளிலும் இழிவைச் சுமத்தி மரணத்திற்கும் பிறகான உயிரற்ற உடல்களின் மீதும் எழுதப்பட்டிருக்கும் வர்ணாசிரமத்தின் சூட்சும நுட்பத்தையே ராஜ்கௌதமன் இரு பெரும் நாவல்களாக தமிழுக்குத் தந்தார். அதன்பிறகான தலித்தின் வரலாற்று நாவல்களான அழகிய பெரியவனின் தகப்பன் கொடியையும், கே.ஏ.குணசேகரனின் வடுவையும் குறித்த என்னுடைய அபிப்ராயத்தை எழுதிடத்தான் வேண்டும். காலம் இவற்றையும் சாத்தியப்படுத்தும் என்று நம்புகிறேன்.\nசித்திரம்பட்டி எனும் புனைவுக் கிராமத்திற்குள் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் அடங்க மறுத்து அத்துமீறி அதிகார நிறுவனங்களுக்கு எதிரான கலகத்தை நிகழ்த்திய கதையை கூகை தன் இருபெரும் சிறகை விரித்து தமிழ்ப் புனைவுப் பரப்பில் கிடத்தியது. அதற்கு முன் மனதிற்குள் மட்டுமே எதிர்க்குரலை முணுமுணுத்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பிரதிகளை அப்புச் சுப்பனையும், பேச்சியையும் கொண்டு அழித்து எழுதியிருந்தார் கூகையில் சோ.தர்மன்.\nகூகையின் தொடர்ச்சியே சலவானின் வருகை என்பதை இரண்டையும் சேர வாசித்தால் உணரமுடியும். ஊரை மிரட்டிக் கொண்டிருந்த சாதி ஆணவத்தையும் சுயசாதிப் பெருமிதத்தால் விளைந்த திமிரையும் அடித்து நொறுக்கி களத்திலேயே பொருதி நின்ற அடித்தட்டு மக்களின் உயிர்த் துடிப்பே சலவான். அசிங்கம் என்றும், நாத்தம் என்றும் யாவரும் தங்களை விட்டு விலகிச் சென்றிடக் காரணமாயிருந்த பீயையே அதிகார வர்க்கத்தை அச்சுறுத்திப் பணிய வைக்கும் ஆயுதமாக்கினார்கள் சலவானில் உழைப்பின் மக்கள்.\nஇந்து மதத்தில் நீடித்திருந்தால் சாதியெனும் இழிவை அகற்றிட சாத்தியமில்லை என்றுணர்ந்தே அம்பேத்கர் பௌத்தத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களை மாற்றினார். அம்பேத்கருக்கு முன்பாகவே கூட தீண்டாமையின் துயரத்தில் இருந்தும் சாதிய வன்மத்தில் இருந்தும் வெளியேறத் துடித்தே தமிழ் நிலமெங்கும் கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாயினர் ஒடுக்கப்பட்டிருந்தோர்.\nகிறிஸ்தவப் பறையர்கள் மதபோதகர்களாக, மருத்துவர்களாக, கல்வியாளர்களாக, ஊரின் சிறு நிலஉடமையாளர்களாக மாறினால் சாதிய சமூகம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கான ரத்த சாட்சியமே வன்மம் என்பதையும் நாம் உணர்கிறோம்.\nசெடல் எனும் கூத்தாடி இனப்பெண்ணின் வாழ்வின் வழியே நாம் கண்டுணர்ந்தது ஆற்காட்டு நிலத்தின் சாதித்துவேஷத்தையும் அது பெண் உடலில் எழுதிப் பார்க்கத் துடித்த ஆணாதிக்க வெறியையும்தான். தமிழ் புனைவு இலக்கியப் புலத் தில் வேறு எங்குமே பதிவுறுத்தப்பட்டிருக்காத கூத்தாட்டக் கலையின் நுட்பத்தையும், அழகியலையும், கூத்துக்கலைக்குள் இயங்கும் இசைச்செறி வையும் செடல் நமக்குக் காட்சிப்படுத்தியது.\nதலித் கதையாடல்களை கட்டு டைத்துப் பார்த்தபோது நிகழ்ந்தவற்றை வாசகனும் கண்டுணர்ந்திருப்பான். கூளமாதாரி, சூரனைத்தேடும் ஊர் எனும் இரண்டு நாவல்களும் அடிப்படையில் மேற்கூறிய ஐந்து நாவல்களில் இருந்து வேறானவையாகத்தான் வெளிப்பட்டிருக்கின்றன. கள்ளு இறக்கி குடிக்கும் களத்தில் கூளையன் மரத்தின் உச்சியில் அமர்ந்தபடி உர்ரிக் காட்டுகிறான்... செல்வன் எனும் கவுண்டர் வீட்டுப்பையன் கூளையனின் கோவணத்தை உருவுகிறான். செல்வனோட டவுசரை கூளையனும் நிச்சயம் இழுத்திருப்பான்... அவனை ஒருவேளை நெஞ்சில் ஏறி மிதித்து போதையில் புரட்டி எடுத்திடவும் சாத்தியம் இருக்கிறது பிரதிக்குள்.\nபின் நவீனத்துவ விவாதங்கள் உலகின் இலக்கிய வெளிகளில் உருவானதன் பின்னணி மிக முக்கியம். உலகின் மாபெரும் கனவாக இருந்த சோவியத் சமூகத்தின் சிதைவு கலைஞர்களின் மனதிற்குள் நிகழ்த்திய விவாதமே தமிழிலும் கூட விளிம்பு ஒ.மையம் என்கிற நேர் எதிரான இரு எதிர்வுகளை உருவாக்கி, அதுவரை எழுத்துப் பிரதிக்குள் இடமற்று இருந்த விளிம்பின் மக்களான தலித், இஸ்லாமியர், பெண்களின் வாழ்வியல் நியதிகளை படைப்பாக்கிடச் செய்தது, இஸ்லாமிய இலக்கிய வகைமைகள் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல், அரேபிய இரவுகளின் தமிழ் பெயர்ப்புகள், முல்லா கதைகளின் ஊடாகத் தான் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறது. அது மட்டுமில்லை, இஸ்லாமிய இலக்கியம் என்பதைக் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nதொண்ணூறுகளுக்குப் பிறகு கொந்தளிப்பிற்கும், பதட்டத்திற்கும் உள்ளாகியிருக்கிற இஸ்லாமிய மனங்களுக்குள் நிகழும் உரையாடல்களை பதிவாக்கித் தந்த இலக்கியங்கள் தமிழில் குறைவுதான். ஒவ்வொரு டிசம்பர் 6 வரத்துவங்குகிற போதும் ரயில் நிலையங்களில் யாவர் முன்னிலையிலும் பர்தா நீக்கியும் கூட சோதனைக்குள்ளாக்கப்படுகிறபோது முஸ்லிம் பெண்கள் அடையும் மனநிலையை எந்த எழுத்தாளனும் எழுதிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. துயரத்தின் சாம்பல் படிந்திருக்கும் அந்தக் கண்களைக் கண்டவர்களுக்குத் தெரியும் அதற்குள் தேங்கிக் கிடக்கும் துக்கத்தின் ஆழம்.\nமுஸ்லிம்கள் குளிக்க மாட்டாங்க, அதனாலதான் உடம்பு பூராவும் சென்ட் அடிச்சிக்கிட்டு திரியுறாங்க. மாட்டுக் கறியத் தின்னுபோட்டு சும்மா கிடக்க மாட்டாம வத, வதன்னு புள்ள குட்டிகள பிதுக்கி தள்ளிருவாங்க. நாமதான் ஒண்ணுபோதும்னு நிறுத்திக்கிடுறோம். ஊரு பூராம் குட்டி பாகிஸ்தான அவனுக உருவாக்கிட்டாங்க. வளைகுடா நாட்டில் இருந்து பெட்ரோல் துட்டு வருதுல்ல, அதான் பளிங்கு வீடா கட்டிட்டு மினுக்கிறாங்க.... இன் னும் நீளும் இவ்வுரையாடல்கள் யாரால் கட்டமைக்கப்பட்டது. தன் சகமனிதர்களின் மீது தீராத வெறுப்பையும், துவேஷத்தையும் உமிழ்கிற இக்கொடூர உரையாடல்களை நிகழ்த்தியவர்கள் சங்பரிவாரத்தினர். ஊடகங்களுக்கும் இப்பொய்யுரைப்பில் சரிபாதி பங்கிருக்கிறது.\nநிஜத்தில் மூன்றுபேர் சேர்ந்து ஒரே நேரத்தில் உறங்க சாத்தியமில்லாத வீடுகளில் தான் தமிழகத்தின் சரி பாதிக்கும் மேலான முஸ்லிம்கள் வசிப்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். பீடி சுற்றியும், பூட்டு ரிப்பேர் செய்தும், ஈயப்பாத்திரங்களுக்கு முலாம் பூசி யும், நெசவாளியாகவும் தினசரி வாழ்க் கைப்பாடுகளை நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் அன்றாடங் காய்ச்சிகளை இவர்கள் அறிந்திலர். அதனால் தான் தாடி, தொப்பி போட்டிருந்தால் தீவிரவாதி எனும் அடையாளத்தை எளிதில் கட்டமைத்து, அதை வெகு மக்களின் பொதுப்புத்தியிலும் படிய விட முடிந்திருக்கிறது அவர்களால். பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அவதூறுகளை அழித்து எழுதிடும் பேராற்றல் புனைவிலக்கியத்திற்கு உண்டு என்றால், தமிழ் இஸ்லாமியப் பிரதிகளுக்குள் இவ்வரலாற்றை மறுத்து இஸ்லாமிய கலாச்சாரக் கூறுகள் பதிவாகியிருக்கிறதா, என்பதை வாசித்தும் எழுதியும் பார்க்க வேண்டும்.\nஅரேபிய நிலத்தோடும், துருக்கியிலிருந்து வந்த அந்நியர்கள் எனவும் வெறுத்து ஒதுக்கி இந்நிலத்தின் பூர்வ குடிகளான தமிழ் இஸ்லாமியர்களை புறக்கணித்திடும் அரசியல் குறித்தும் பேச வேண்டும் இலக்கியப் பிரதிகள். இரண்டாயிரத்தின் துவக்கத்தில் எட்வர் சையத்தின் ஓரியண்டலிசம் தமிழிற்கு அறிமுகமான பிறகு கீழைத் தேயம் மேற்கத்தியம் எனும் இருபெரும் எதிர்வுகள் கட்டமைக்கப்பட்டு தனித்த இஸ்லாமிய மரபுகள், தொல்குடிப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் என யாவும் படைப்புகளாயின. தமிழிலும் கூட பின் காலனியம், தலித்முஸ்லிம் எனும் சொற்பதங்களை முஸ்லிம் அறிவாளிகள் உச்சரிக்கத் துவங்கியிருக்கின்றனர். மீன்காரத்தெரு வாசிகளும், கருத்த லெப்பைகளும் ஜாகிர் ராஜாவால் தமிழ்புனைவுப் பரப்பில் பதிவுறுத்தப்பட்டதெல்லாம் இதன் தொடர்ச்சியில் நிகழ்ந்தவைதான். ராஜேந்திர சச்சாரின் அறிக்கை கூட முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த சமூகவியல் தரவுகளை தெளிவாக பதிவுறுத்தவில்லை என இஸ்லாமிய பெண்ணியலாளர்கள் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கின்றனர்.\nதலித்சீக்கியர்களுக்கும், தலித் பௌத்தர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சாத்தியம் என்றால் தலித் முஸ்லிம், தலித் கிறிஸ்தவர்கள் என ஏன் கண்டுணர்ந்து வரை முறைப்படுத்தி இட ஒதுக்கீடு அளிக்க முடியாது எனும் குரல் வட இந்திய முஸ்லிம் அமைப்புகளுக்குள் மிகத் தீவிரமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது. சமத்துவத்தின் அடையாளம் என்று பெரியார் கூறிய இஸ்லாமியத்திற்குள் இந்துத்துவத்தின் அடையாளமான சாதியத்தின் சுவடுகள் படிந்திருப்பதை இலக்கியங்கள் பதிய துவங்கியிருக்கின்றன.\nசிறுபான்மையினரை அடையாளம் கண்டு கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தினால் அவர்கள் இயல்பாகவே தங்களுக்குள் மத அடையாளத்தால் ஒற்றுமைப்படுவார்கள். இதைக் காட்டியே சாதியாகச் சிதறிக் கிடக்கும் பெரும்பான்மை சமூகத்தை ஒன்றிணைக்கலாம் என்கிற பாசிசக் கோட்பாட்டின் அடையாளமாக பிஜேபி உருவாகி வந்திருக்கிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு இவ்வளவு பர்தா பெண்களை யாரும் பார்த்திருக்க முடியாது. இளைஞர்கள் தாடியும், தொப்பியும் வைத்துக் கொண்டு தவ்ஹீதுகளுக்குப் பின்னால் ஈர்க்கப்பட்டு அலைவதற்கு உள்ளூர் ஜமாத்தார்களின் அரசியல் அதிகாரம் மட்டும் காரணமில்லை. வாழ்வது குறித்த அச்சம் மிகும்போது, மதம் கட்டியிருக்கும் கூட்டிற்குள் அடைக்கலமாவதைத் தவிர வேறு எந்த சாத்தியத்தையும் இந்திய சமூகம் இஸ்லாமியர்களுக்கு வழங்கவில்லை என்பதைத் தவிர வேற என்ன சொல்ல முடியும் நம்மால்.\nTags: இலக்கியம் , தீராத பக்கங்கள் , நாவல் , பத்தாண்டு கால நாவல்கள் , வாசிப்பு\n//எழுத்தாளன் கொடுப்பவன், வாசகன் பெறுபவன் என்கிற நிலையெல்லாம் இப்போது மாறத்துவங்கியிருக்கிறது//\n//முஸ்லிம்கள் குளிக்க மாட்டாங்க, அதனாலதான் உடம்பு பூராவும் சென்ட் அடிச்சிக்கிட்டு திரியுறாங்க. மாட்டுக் கறியத் தின்னுபோட்டு சும்மா கிடக்க மாட்டாம வத, வதன்னு புள்ள குட்டிகள பிதுக்கி தள்ளிருவாங்க. நாமதான் ஒண்ணுபோதும்னு நிறுத்திக்கிடுறோம். ஊரு பூராம் குட்டி பாகிஸ்தான அவனுக உருவாக்கிட்டாங்க. வளைகுடா நாட்டில் இருந்து பெட்ரோல் துட்டு வருதுல்ல, அதான் பளிங்கு வீடா கட்டிட்டு மினுக்கிறாங்க.... இன் னும் நீளும் இவ்வுரையாடல்கள் யாரால் கட்டமைக்கப்பட்டது. தன் சகமனிதர்களின் மீது தீராத வெறுப்பையும், துவேஷத்தையும் உமிழ்கிற இக்கொடூர உரையாடல்களை நிகழ்த்தியவர்கள் சங்பரிவாரத்தினர். ஊடகங்களுக்கும் இப்பொய்யுரைப்பில் சரிபாதி பங்கிருக்கிறது.//\nஆம்.. இந்தப் பொய்யுரைப்பில் ஊடகங்களுக்கு மட்டுமல்ல அவற்றை நம்பும் நமக்கும் பெரும் பங்கிருக்கிறது அண்ணா.\nஇந்திய சமூகத்தில் சிறுபான்மையினரின் மனக்குமுறலை ஒரு சிறுபான்மையினரால் தான் உணரமுடியும். அந்த பயம் தான் அவர்களை ஒற்றுமை படுத்துகிறது.\nநான் (ஒரு இந்து /பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவன்) இந்திய அரசை விமர்சித்தால் என்னை எதிர்கட்சிகாரனாக பார்க்கும் நம் சகமனிதன் அதே ஒரு ஒரு முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவன் இந்திய அரசை விமர்சித்தால் ‘தேசதுரோகி’ யாக இந்த சமூகம் பார்க்கிறது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஒரு எம்.எல்.ஏவின் சில கவிதைகள்\nமுதலில் கவிதைகளைப் படியுங்கள். பிறகு பேசுவோம். இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சி...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43382-cauvery-issue-trial-in-supreme-court-today.html", "date_download": "2018-04-24T00:42:31Z", "digest": "sha1:HR5LG2L7QBB5XNXMAMOO4Y6ADZASLKY4", "length": 11954, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை | Cauvery Issue trial in Supreme Court today", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nமே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nபெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.\nகாவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என கர்நாடகா கூறியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைவது குறித்து மத்திய அமைச்சர்களும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தது.\nஇதற்கிடையில் மத்திய அரசு விளக்கம் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்பதன்படி காவிரி மேலாண்மை வாரியமே அமைக்கப்படவேண்டுமா அல்லது நிர்வாக, தொழில்நுட்ப குழுவாக அமைக்கமுடியுமா என்று மத்திய அரசு கேட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக அரசு வாதிட்டது. எனினும் மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இரு வழக்குகளையும் இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.\nதிருட்டுத்தனமாக மதுபானங்கள் கடத்தல்; மடக்கிப்பிடித்த காவல்துறை\nகாற்றில் பறந்த பேருந்து மேற்கூரை: பயணிகள் அதிர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம்-ஸ்டாலின் எச்சரிக்கை\nதமிழக முதல்வரை சந்திப்பாரா பிரதமர் மோடி \nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் குண்டுவெடிப்பு கைதி கைது\nஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் சிறார்கள் : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nவீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு\nதீண்டாமை எந்த வகையில் இருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்காது: நீதிபதிகள்\nமயக்க மருந்தை போதைக்காக விற்பனை செய்த திருட்டு கும்பல்\nதொடங்கியது திமுக மனிதச் சங்கிலிப் போராட்டம்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nRelated Tags : Cauvery , TamilNadu , Karnataka , Supreme Court , தமிழ்நாடு , கர்நாடகா , உச்சநீதிமன்றம் , காவிரி , காவிரி மேலாண்மை வாரியம்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருட்டுத்தனமாக மதுபானங்கள் கடத்தல்; மடக்கிப்பிடித்த காவல்துறை\nகாற்றில் பறந்த பேருந்து மேற்கூரை: பயணிகள் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/2007/05/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-04-24T01:10:48Z", "digest": "sha1:K7LS4JYB6TOPD6BRIXOUGOBROQBLPJBC", "length": 17416, "nlines": 243, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "முற்றுப்புள்ளி | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nகனிமொழியின் அரசியல் பிரவேசம் →\nPosted on மே 18, 2007\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nதிங்கள் காலை சிடுசிடுப்பும் போல\nநம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின்\nபிரியப்போகிறோமென்றோ இணைந்துவிட்டோமென்றோ நண்பர்களிடை சொல்கையில் அவர்களின் இதழோரத்தில் நெளியும் குறுநகையில் தெரிக்கும் ஏளனம்\nஎன்னுள் இறக்கும் ஊசிகளின் வலியறிவாயா நீ\nஇந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.\nஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே காயத்தை\nமீண்டும் மீண்டும் கீறுவதை போலிருக்கிறதெனக்கு.\nஎப்படி நிறுத்த என்றுதான் புரியவில்லை.\nஅவமான அமிலங்களால் பொசுங்கிய தழும்புகளும்\nஎனக்கு மட்டுமென்றால் கூட பரவாயில்லை\nஎன் வீடு முழுவதும் பரவி அடங்குவது அறிவாயா நீ\nஎத்தனை முறைதான் சுற்றியிருப்பவர் பதறி விடாமலிருக்க\nஒன்றுமே நடக்காதது போல நான் நடிப்பது\nஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு\nஅதே இடத்தில் வந்து முடிப்பதும்\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nView all posts by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் →\nகனிமொழியின் அரசியல் பிரவேசம் →\n8 Responses to முற்றுப்புள்ளி\nமகா, இப்போது பின்னூட்டமிட வழி செய்துவிட்டேன். தாராளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம். முன்பெல்லாம் பின்னூட்டப்பெட்டி தன்னியல்பாகவே திறந்திருக்கும். இப்போது அந்த அமைப்பில் ஏதோ மாற்றம் போலிருக்கிறது. அதுதான் இந்த சிக்கல். இது என் தனி வாழ்வின் வலி பற்றியது என்றாலும் கூட ஒரு படைப்பாக மற்றவர்களின் விமர்சனத்துக்குட்பட்டதே. உங்களது ஆதரவான மடலுக்கு நன்றி மகா.\nஉங்களின் பின்னூட்டம் பார்த்ததும், சந்தோசமாயிருக்கிறது.விமர்சனமெல்லாம் பிறகு எழுதுகிறேன்.\nநல்லாருக்குங்க..:)கவிதை வடிவம் வேணுமின்னா சில வார்த்தைகளை அப்படி இப்படி மாத்திபோடனும் சிலது கழட்டி விடனும் அவ்வளவுதான் ..கருத்து முக்கியம்னா இது நல்லாத்தான் இருக்கு.விமர்சிக்க என்னங்க இருக்கு சொந்த வலின்னிட்ட பிறகு. பெட்டர் இதெல்லாம் பகிர்ந்துக்க வேணாம் ஏன்னா கவிதை படிக்கும்போது உங்களை முன்நிறுத்துவதை தவிர்க்கனும்.\nநன்றி அய்யனார், மகா. அய்யனார், பின்னூட்டப்பெட்டி மூடியிருந்ததால நான் இந்த படைப்பை பத்தி மத்தவங்க கருத்தை விரும்பலையோன்னு நினைக்க கூடாதுங்கறதைத்தான் சொல்ல வந்தேன். மொத்த கவிதைல என்னோட வலியும் ஒரு சொட்டு கலந்திருக்கு. மத்தபடி அது பொதுமைபடுத்தப்பட்ட ஒரு படைப்பு. So, விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் நான் என் வழமையான கவிதைகளிலிருந்து ஒரு மாற்றமும் இதில் செய்திருக்கிறேன். எனவே யாராவது கண்டுபிடிக்கிறீர்களா என்றும் தெரிந்துகொள்ள ஒரு ஆவல்.\nவழமையிலிருந்து விலகி நீங்கள் கவிதையில் செய்திருப்பதாக சொல்லும் மாற்றத்தை புரிந்துகொள்ள இயலவில்லை. மற்றபடி உணர்வுகளை கடத்துகின்றன வார்த்தைகள்.\nஉறவுகளில் கணவன் – மனைவி பந்தம் நுட்பமானது. உணர்ச்சிமயமானது. நம் நாட்டில் சிக்கலானதும்.இந்த உறவில், சம்பந்தப்பட்ட நபர்களின் ஆளுமை தான், சரியாகவோ, தவறாகவோ வழிநடத்தும்.இந்த கவிதையில், பிரிவதும், சேர்வதும் என்ற நிகழ்வில்“போதுமென்னை விட்டுவிடு” வார்த்தைகள் தரும் உணர்வு, மீண்டும் இணைவார்கள் என்றே எனக்குப் படுகிறது.\nசாக்ரடீஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //நம் நாட்டில் சிக்கலானதும்.// ரொம்பவே சரிதான் – அதுவும் சுற்றியிருப்பவர்களின் கைவண்ணம் இந்த சிக்கல்களில் அதிகம். சிக்கலை எடுப்பதாய் சொல்லியே அதை அவர்கள் செய்வதுதான் இன்னும் கொடுமை. ஆழியூரான், வழக்கமாய் எனது கவிதைகள் வெறும் உவமைகளாலேயே நிரப்பப்படுவதாய் என் நண்பர்களிடையே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே அதை கொஞ்சம் குறைக்க முயற்சிக்கிறேன் இப்போதெல்லாம். ஆனால் இங்கேயும் ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதை வலுக்கட்டாயமாய் நீக்க வேண்டாமேயென்று விட்டுவிட்டேன். அதனால்தான் யாருக்குமே எதுவுமே வித்தியாசமாய் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். 😦\n//இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே காயத்தைமீண்டும் மீண்டும் கீறுவதை போலிருக்கிறதெனக்கு.//மன்னிச்சுக்குங்க லக்ஷ்மி.. ரொம்ப லேட்டா வந்திருக்கேன் உங்க பதிவுக்கு செமயா இருக்குங்க உங்க கவிதை செமயா இருக்குங்க உங்க கவிதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\n« ஏப் ஜூன் »\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/nridetail.php?id=10708", "date_download": "2018-04-24T00:40:25Z", "digest": "sha1:LFSTYTM4KH7VUTJMPZFRDQEUJVVPUHEB", "length": 5221, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "அபுதாபி தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஅபுதாபி தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சி\nபதிவு செய்த நாள்: ஏப் 20,2017 14:53\nஅபுதாபி: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், மணியின் ஆர்க்கெஸ்ட்ராவின் 'எங்கேயும் எப்போதும்' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மக்கள் பெருந்திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாரதி நட்புக்காக குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.\n- தினமலர் வாசகர் சுதாகர் கண்ணன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/apr/17/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901667.html", "date_download": "2018-04-24T00:48:13Z", "digest": "sha1:76QCLSCNXJZ44E4QNST53WIK2GUI66YK", "length": 6162, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கமுதியில் பாஜக அலுவலகம் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகமுதியில் பாஜக அலுவலகம் திறப்பு\nகமுதி செட்டியார் பஜார் பள்ளிவாசல் சாலையில் ஒன்றிய பாஜக அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதைத்தொடர்ந்து நடைபெற்ற கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு கமுதி ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பொன்.ஆறுமுகம், துணைத்தலைவர் முருகேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், \"முத்ரா\" கடன் திட்டத்தை வங்கிகள் சரியான முறையில் நடைமுறைபடுத்தவும், பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வைகோவுக்கு கண்டனம் தெரிவித்தும், கமுதி நகர போக்குவரத்து நெரிசலை அகற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇக்கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி தலைவர் கணபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், இந்து முன்னணி வழிவிட்டான் ஒன்றிய நிர்வாகிகள் அழகுமலை, வரதராஜன், கணேசன், இளைஞரணி ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/11518", "date_download": "2018-04-24T01:17:09Z", "digest": "sha1:MWC6ZHL67RZJOUI6CGJA5ZEJBI3GXW7V", "length": 10657, "nlines": 123, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்!!", "raw_content": "\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nஇரவு நேரங்களில் சட்டவிரோத மாக வீதிகளில் ஒன்றுகூடும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமென யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கூட் டத்தில் கருத்து தெரிவித்து அதிகாரி கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மேற்குறித்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.\nயாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் பல முறை பொலிஸாருக்கு தெரியப் படுத்திய போதும் காத்திரமான நட வடிக்கை எடுத்ததாக தெரிய வில்லை.\nசட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து தரப்பினராலும் பொதுமக்கள் மத்தியில் செயற் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கடந்து சட்ட நடவடி க்கை எடுப்பதுதான்\nயாழ்.நகர்ப் பகுதியில் அதிகளவான குற் றச்செயல்களில் இளையோர் ஈடுபடுகின்றனர். அவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.\nஇரவு நேரங்களில் கும்பலாக நிற்கும் இளைஞர்களால் வீதியில் சீரான போக்கு வரத்து செய்ய முடிவதில்லை. துணிவுடன் பெண் பிள்ளைகள் நடமாட முடிவதில்லை.\nஎனவே கூட்டமாக நிற்கும் இளைஞர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதற்கு பொலிஸாருக்கு அனுமதி உண்டு என்ற காரணத்தினால் பொலிஸார் விரை ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் கைது செய்ய ப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த பொலிஸார், நாம் தொட ர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த வருடம் செப்ரெம்பர் மாதம் வரை புகைத்தல், மதுபான பாவனை தொட ர்பாக 302 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், குடிபோதையில் சாரத்தியம் மேற்கொண்டவ ர்கள் 56 பேரை கைது செய்துள்ளோம்,\nஅத்துடன் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக 26 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனத் தில் நிறுத்தி செயற்படுவோம். அதற்கு ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும் என மேலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் வேலை வாங்கித் தருகின்றேன் என கூறி பெண்களை வேட்டையாடிய சேது (Part 1)\nஆண்டு இறுதியில் எம்.பி பதவிகளை இராஜினாமா செய்வதற்கு சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு (Video)\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nகனடா மாப்பிளைக்கு கிடைத்த நாறல் மீன்\nயாழில் பட்டப்பகலில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் வர்த்தகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/09/blog-post_4113.html", "date_download": "2018-04-24T00:59:16Z", "digest": "sha1:NU2AMHCHQJUVD6PPVVBJ4RJOL6QBY4E4", "length": 37392, "nlines": 523, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\n* * 16 மரணம் உன்னைக் காதலிக்கிறது\nமனிதனாய் இருக்க முடியாது மஹானாகலாம்..\nமுழுமை பெறும்போது மனிதன் பிறருக்காகவே வாழ்ந்து மகிழ்விப்பான் , மகிழ்வான்...\nஅப்படித்தான் ஞானிகள், மஹான்கள் உருவாகினர்...\n////முழுதும் துக்கமில்லை எனலாம்.. /////\nமகிழ்ச்சி கானலைப்போல காணாமல் போகும். நிரந்தரமில்லாததை கழித்துவிட்டு துக்கங்களால் சூழப்பெற்றது என்று சொல்வது தவறல்ல என்று நினைக்கிறேன்.\n////மனிதனாய் இருக்க முடியாது மஹானாகலாம்.. ////\nமகான் என்பவனும் குறையுடைய மனிதனே\nமுழுமை பெறும்போது மனிதன் பிறருக்காகவே வாழ்ந்து மகிழ்விப்பான் , மகிழ்வான்...\nஅப்படித்தான் ஞானிகள், மஹான்கள் உருவாகினர்...//////\nபிறருக்காக வாழ்பவனும் ஞானிகளும் மகான்களும் குறையுடையவர்களே. நிறையான ஒருவரை நீங்கள் மண்ணில் காணமுடியாது. மரணமே காட்டும். அதை நீங்களும் அறியமாட்டீர்கள் நானும் அறியமாட்டேன் என்பதால் என் யூகத்தில் கவிதை மலர்கிறது.\nநல்ல கவிதை. ஆசான்.....இவ்வாறான சிந்தனை மிக்க கவிதைகள் அதிகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.\n///மகிழ்ச்சி கானலைப்போல காணாமல் போகும். நிரந்தரமில்லாததை கழித்துவிட்டு துக்கங்களால் சூழப்பெற்றது என்று சொல்வது தவறல்ல என்று நினைக்கிறேன். ////\nமகிழ்ச்சி மட்டுமல்ல, துக்கமும் கானலே. காலம் இரண்டையுமே நீர்த்துப்போக வைக்கிறது. மனம் ஒரு மாயமேடை. அதில் எதுவுமே நிரந்தரம் இல்லை. துக்கம் மட்டும் எப்படி நிரந்தரம் என்கிறீர்கள்\n அதை எப்படி துக்கம் எனக் கொள்ளமுடியும்\nஉண்மை.. மனிதனுக்கே உரிய அழுக்குகளைக் களைந்து, அவன் முழுமை அடையும்போது அவனுடைய பெயர் 'தெய்வம்'.\n“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\n///பிறருக்காக வாழ்பவனும் ஞானிகளும் மகான்களும் குறையுடையவர்களே. நிறையான ஒருவரை நீங்கள் மண்ணில் காணமுடியாது. மரணமே காட்டும். ////\nமரணம் எப்படி ஒருவரின் நிறை - குறைகளைக் காட்டும்\nஉங்கள் கருத்துக்க்ளுக்கு முதலில் நன்றி\n//மகிழ்ச்சி மட்டுமல்ல, துக்கமும் கானலே. காலம் இரண்டையுமே நீர்த்துப்போக வைக்கிறது. மனம் ஒரு மாயமேடை. அதில் எதுவுமே நிரந்தரம் இல்லை. துக்கம் மட்டும் எப்படி நிரந்தரம் என்கிறீர்கள்\nஇந்தப் பிரபஞ்சம் எதனால் ஆனது என்று கேட்டால் இருட்டாலும் வெளிச்சாதாலும் ஆனது என்று மனிதன் சொல்வான். ஆனாதில் பிரபஞ்சத்தின் பெரும்பகுதி கறுமைதான் இருட்டுதான். அதில் 1% கூட வெளிச்சம் இல்லை என்று விஞ்ஞானி சொல்லக்கூடும். ஜெயபாரதன் போன்றோர் இதை உறுதி செய்யலாம்.\nஎன்றால் என் கண்ணோட்டமாக நான் பல்கிப் பெருகி இருக்கும் துக்கத்தையே எடுத்துக்கொள்கிறேன்\n அதை எப்படி துக்கம் எனக் கொள்ளமுடியும்\nஒரு கல் சிலையாக வடிவமைக்கப்படும்போதும் சித்திரவதைகளைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும். வரமே ஆனாலும் அது முழுமையடையும்வரை அது தவமே. தவம் என்பது வறுத்தநிலைதான்.\n//மரணம் எப்படி ஒருவரின் நிறை - குறைகளைக் காட்டும் விளக்க முடியுமா\nமரணம் நிறை குறை காட்டாது. ஒருவனை நிறைவானவனாய் ஆக்கும். முழுமையடையச் செய்யும். அது துக்கம் கடந்த நிலை. நிம்மதி நிரம்பிய நிலை.\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக…\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nசெழுமைகள் கூத்தாடும் செங்கமலத் தீவு எழுகின்ற ம...\n8 மரணம் கண்டு பயப்படாதீர்கள் அது இருட்டுக்குள் ...\n6 நல்லவன் என்றாலும் கெட்டவன் என்றாலும் மரணத்தைச...\n7 ஒரு பக்தன் சொல்கிறான் இறந்ததும் நான் கடவுளிட...\nபாரபட்சமில்லை - மரணம் உங்களைக் காதலிக்கிறது\nவரம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nஓர் கவிதை அறுவடை ஆகிறது\nபேரறிவு - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nசொர்க்கம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nநிம்மதிக்கடல் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nஇன்னாத்துக்கு கூகூளு மின்குழுவா ஆவோணும் சாமி\nவெளிர் நீல சிறகடித்துக்கொண்டு வந்து...\nகருணையே வடிவானது - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nசெம்மொழியாம் தமிழ்மொழி 2004 செப்டம்பர் 17\nசிதைவதா - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nமரணம் உன்னைக் காதலிக்கிறது - முதுமை\nமூச்சுக்குமூச்சு - மரணம் உன்னைக் காதலிக்கிறது\n#தமிழ்முஸ்லிம் முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பி...\nஉயிரின் முத்தங்களை உறுதி செய்கிறேன்\nஅழகு - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nமனித வாழ்க்கை என்பதோ குறைகுடம் - மரணம் உன்னைக் காத...\nமரணத்தாய் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nமரணம் உன்னைக் காதலிக்கிறது - மௌனம்\n1 மண்ணில் ஒரு கருவைப்போலத்தான் இருக்கிறாய் மரணத...\nமூன்று கட்சிகளின் கூட்டாட்சியே இந்த புகாரி\nதேவதையிடம் பத்து வரங்கள் - தொடர்பதிவு\nஅணிந்துரை - எல்லோருக்கும் சேவியரை பிடித்திருக்கிறத...\nகீழூரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா\nகாதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்\nவேலூரைப் பார்த்துவிட்டேன் விழியூரில் கலந்துவிட்டேன...\nஉடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்...\nகுறள் 0384 அறனிழுக்கா தல்லவை நீக்கி\nகுறள் 0004 வேண்டுதல் வேண்டாமை இலான்அடி\nகுறள் 0383 தூங்காமை கல்வி துணிவுடைமை\nநகமும் நாட்டிம் ஆடிடும் நாட்டியப் பேரொளி கண்டேன்\nகவிஞர் சேவியரின் 'நில் நிதானி காதலி' - என் பார்வைய...\nகுறள் 0382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம்\nஅந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா\nகுறள் 0381 படைகுடி கூழமைச்சு நட்பரண்\nகுறள் 0003 மலர்மிசை ஏகினான் மாணடி\nகுறள் 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்\nமல்லிகை வாடிடுமே என்று மனைவியைத் தொடாதிருக்கலாமா...\nகுறள் 0002 கற்றதனால் ஆய பயனென்கொல்\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jan-14/wrapper", "date_download": "2018-04-24T01:06:55Z", "digest": "sha1:NJDQF6YDOJZHFBRXYPWNNP5OPETQYNR2", "length": 12985, "nlines": 339, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன் - Issue date - 14 January 2018", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்\nபணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nபி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nஅவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா\nடார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nஇனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\n - மெட்டல் & ஆயில்\nமகள் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\nநாணயம் விகடன் - 14 Jan, 2018\nபங்குகள், குடும்ப பட்ஜெட்கள், வங்கி தொடர்பான விஷயங்களை கூறும் வார இதழ். பிசினஸ் மற்றும் நிதி சார்ந்த பத்திரிக்கையாக விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கை நாணயம் விகடன். பைனான்ஸ் தொடர்பான உங்களது அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் பத்திரிக்கையாக உள்ளது.றானைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையான பத்திரிக்கையாக விளங்குகிறது. இதுதவிர வாசகர்களை நேரில் சந்தித்து முதலீடு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கும் பத்திரிக்கையாக இது விளங்குகிறது. நாணயம் விகடனின் அறிவுறைகள் பல சமயங்களில் இக்கட்டான சூழலிலும் கூட நல்ல வருமானம் தரக்கூடியதாக இருந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=602291", "date_download": "2018-04-24T01:00:00Z", "digest": "sha1:JKCTYRVS7ATNXGNBVNWEU34AKJOLLD6B", "length": 6761, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | லிபியாவில் படகு மூழ்கியது: 50 பேர் மாயம்", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nHome » ஐரோப்பா » ஏனையவை\nலிபியாவில் படகு மூழ்கியது: 50 பேர் மாயம்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த குடியேற்றவாசிகளின் படகொன்று மூழ்கியதில், 50 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.\nஇவர்கள் உயிரிழந்திருக்கலாமென்று அஞ்சுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமத்தியதரைக் கடல் வழியாக குடியேற்றவாசிகளுடன் 3 படகுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பயணித்துள்ளன. இவற்றிலொரு படகு, லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், 50 பேர் காணாமல் போயுள்ளனர்.\nஇதேவேளை, இப்படகில் பயணித்த 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், மேற்படி 16 பேருடன் ஏனைய இரு படகுகளில் பயணித்த குடியேற்றவாசிகள் திரிபோலி கடற்படைத் தளத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரஸ்ஸல்ஸில் வீடற்றவர்களுக்கு கடதாசி அட்டைக் கூடாரங்கள்\nவடகொரியாவுக்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்\nஜனவரி 17இல் கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வு\nரஷ்ய வர்த்தக நிலையக் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/4814.html", "date_download": "2018-04-24T00:52:47Z", "digest": "sha1:HT3UQ62CKG62UJGPJCFKLOQKQT44ULPK", "length": 9559, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "கொழும்பில் கடத்தப்பட்ட 2 தமிழர் உயிருடன் இல்லை – Uthayan Daily News", "raw_content": "\nகொழும்பில் கடத்தப்பட்ட 2 தமிழர் உயிருடன் இல்லை\nகொழும்பில் கடத்தப்பட்ட 2 தமிழர் உயிருடன் இல்லை\nகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றில் தெரிவிப்பு\nகொட்­டாஞ்­சே­னை­யில் 2009 ஆம் ஆண்டு கடத்­தப்­பட்­டுக் காணா ­மற் போகச் செய்­யப்­பட்ட 2 தமி­ழர்­க­ளும் உயி­ரு­டன் இல்லை என்று தீர்மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குற் றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றில் தெரி­வித்­த­னர்.\nவடி­வேல் பக்­கி­ரி­சாமி லோக­நா­தன், இரத்­ன­சாமி பர­மா­னந்­தன் ஆகி­யோரே கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.\nஅவர்­கள் உயி­ரு­டன் இருப்­ப­தா­கத் தக­வல் இல்­லாத நிலை­யில், சாட்­சி­கள் கட்­ட­ளைச் சட்­டத்­தின் 108ஆவது அத்­தி­யா­யத்­தின் பிர­கா­ரமே குற்­றப் புல­னாய்­வுப் பிரி­ வி­னர் நீதி­மன்­றில் அவ்­வாறு கூறி­யுள்­ள­னர்.\nஇரு தமி­ழர்­க­ளுக்­கும் சொந்­த­மான அலை­பே­சி­கள், தங்க ஆப­ ர­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்­றைப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டும் கடற்­படை லெப்­டி­னன்ட் கொமாண்­டர் தயா­னந்த, சிப்­பாய் சுசந்த மற்­றும் ரியர் அட்­மி­ரல் ஆனந்த குருகே ஆகி­யோர், குறித்த தமி­ழர்­க­ளின் வாக­னத்­தைத் துண்டு துண்­டாக வெட்­டிய சம்­ப­வம் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­கள் தொடர்­பி­லும் பொறுப் புக் கூற­வேண்­டும் என­வும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கொழும்பு மேல­திக நீதி­வான் ஜெய­ராம் ட்ரொஸ்கி முன்­னி­லை­யில் கூறி­யுள்­ள­னர்.\nகாணா­மற்­போன இரு­வ­ரின் அலை­பே­சி­கள், தங்க நகை­களை கடற்­படை லெப்­டி­னன்ட் கொமாண் டர் தயா­னந்­தவே பயன்­ப­டுத்­திய நிலை­யில், அதற்­காக அவ­ரைக் கைதுசெய்­யத் தீர்­ம­னித்­த­போது இர­க­சிய அறிக்கை ஊடாக கைது செய்­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது.\nகொழும்பு குற்­றத் தடுப்­புப் பிரிவுக் குப் பொறுப்­பாக இருந்து தற்­போது தாஜு­தீன் கொலை விவ­கா­ரத்­தில் விளக்­க­ம­றி­ய­லில் இருக்­கும் முன்­னாள் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் அனுர சேன­நா­யக்­க­வி­டம் விசா­ரணை செய்ய மன்­றின் அனு­ம­தி­யைக் கோரு­கின்­றோம்.\nஇந்த சம்­ப­வத்­து­டன் கடற்­ப­டை­யின் ரியர் அட்­மி­ரல் ஆனந்த குருகே, லெப்­டி­னன்ட் கொமாண்­டர் தயா­னந்த மற்­றும் கடற்­ப­டைச் சிப்­பாய் சுசந்த ஆகி­யோர் நேர­டி­யா­கத் தொடர்­பு­பட்­டுள்­ள­னர் என்­றும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மன்­றில் கூறி­னர்.\nகுற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரின் கோரிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளித்த நீதி­வான், வழக்கை எதிர்­வ­ரும் ஜூன் 13ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார். அத்­து­டன் தற்­போது கைது செய் யப்­பட்­டுள்ள வெலி­ச­றை­யில் உள்ள கடற்­படை வைத்­தி­ய­சா­லை­யின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் தம்­மிக அனி­லின் பிணைக் கோரிக்­கையை நிரா­க­ரித்து விளக்­க­ம­றி ­யலை நீடித்­தார்.\nமூதூர் பாலி­யல் வதை ; மற்றொருவரும் கைது\nஆளும் கட்சியின் விஷேட கூட்டம் அரச தலைவர் தலைமையில் இன்று\nநாட்டின் தலைவராக தமிழர் இருக்கட்டும்\nகுடி­தண்­ணீர் பிரச்­சி­னைக்கு 1 மாதத்­தில் முடிவு தேவை\nநவாஸ் ஷெரீப்பின் மனைவி மீண்டும் மருத்துவமனையில்\nகாணாமல் போன பெண் சடலமாக மீட்பு\nசிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://solvendhan.blogspot.com/", "date_download": "2018-04-24T01:03:29Z", "digest": "sha1:4LU46Y5YMZ3YCQPZTE6PVNHBLEMHDD7B", "length": 76254, "nlines": 426, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்", "raw_content": "\nமகாபாரதம் - கால அட்டவணை\nதற்போதிருக்கும் ஐரோப்பியா நாட்காட்டி கி.பி.7ல் வழக்குக்கு வந்தது. இந்தியா, பழங்காலத்தில் இருந்தே சந்திர நாட்காட்டியையே வழக்கத்தில் கொண்டுள்ளது. மேற்கத்திய நாட்காட்டி காலத்திற்குத் தகுந்தபடி அடிக்கடி பல மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் முதல் ஆறு மாதங்கள் 31 நாட்களுடனும், கடைசி ஆறு மாதங்கள் 30 நாட்களுடனும் இருந்துள்ளன.\nமகாபாரதப் போர் நடந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் வேத ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அதில் இந்தியாவை மையமாகக் கொண்டு சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. அதே போல, உலகின் மற்ற பகுதிகளும் இந்திய கால அட்டவணையே பயன்படுத்தின. ஆகையால் தான், பிரிட்டனில் (இங்கிலாந்தில்) நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. இந்தியாவில் காலை 5.30க்கு சூரியன் உதிக்கும்போது பிரிட்டனில் நள்ளிரவு 12.00 ஆக இருக்கிறது.\nபிறகு காலம் செல்ல செல்ல நாடுகளுக்கிடையே உண்டான பரஸ்பர முரண்பாட்டின் காரணமாக அனைத்தும் துண்டாகின {தொடர்பற்று மாறின}. வெள்ளையர்கள் இந்தியாவைக் கி.பி.1947 வரை 200 வருடங்கள் ஆண்டனர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்றே நாள் கணக்கிடப்பட்டலாயிற்று. இதனால், நவீன கணக்கியலின் படி பல தவறுகள் ஏற்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு வருட வித்தியாசத்தில் கொண்டு போய் முடிக்கின்றன.\nமஹாபாரதக் கால அட்டவணையைத் தொடர்வதற்கு முன்னர் நாம் வேத காலச் சந்திர நாட்காட்டியைப் பற்றிச் சிறிது பார்ப்போம். அந்த நாட்காட்டியின்படி காலச் சுழற்சியின் அடிப்படைகளான இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு மாதங்கள் மற்றும் அறுபது வருடங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பின் வருமாறு\n03 கார்த்திகை Krutika 12 உத்திரம் Uttara 21 உத்திராடம் Uttarashadha\n05 மிருகசீரிஷம் Mruga 14 சித்திரை Chitra 23 அவிட்டம் Dhanishta\nமாதம் (தமிழ்) சமசுகிருதம் செந்தமிழ் In English\n01 சித்திரை சைத்ர மேழம் Chaitra\n02 வைகாசி வைஸாயுகயு விடை Vaishakha\n03 ஆனி ஆநுஷி / ஜ்யேஷ்ட ஆடவை Jyeshta\n04 ஆடி ஆஷாட கடகம் Aashadha\n05 ஆவணி ஸ்யுராவண மடங்கல் Shravana\n06 புரட்டாசி ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ கன்னி Bhadrapada\n07 ஐப்பசி ஆஸ்யுவிந துலை Ashwin\n08 கார்த்திகை கார்திக: நளி Kartika\n09 மார்கழி மார்கயூஸீயுர்ஷ சிலை Margasheersha\n10 தை தைஷ்யம்/ பவுஷ: சுறவம் Pausha\n11 மாசி மாக கும்பம் Maagha\n12 பங்குனி பாயுல்குயூந: மீனம் Phalguna\n13 பிரமாதி Pramadi 33 விகாரி Vikari 53 சித்தார்த்தி Siddharthi\nபிரமாதி வருடத்தில் சித்திரை மாத வளர்பிறை முதல் நாளில், வெள்ளிக்கிழமை அன்று (கி.மு. 3102 - 2 - 20) நேரம் 2-27-30 p.m.ன் போது கலியுகம் துவங்கியது.\nமஹாபாரதச் சம்பவங்கள் கலியுகத்திற்கு முன்னரே {அதாவது துவாபர யுகத்திலேயே} நடந்தன.\n1. கர்ணனின் பிறப்பு: மாசி (Magha) மாத வளர்பிறை முதல் நாளில் கர்ணன் பிறந்தான். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.\n2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி (Aswin) மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.\n3. யுதிஷ்டிரன் பிறப்பு: யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி (Prajothpatti) வருடம், ஐப்பசி (Ashwin) மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை (Jyeshtha) நட்சத்திரத்தில், தனுசு (Sagittarius) லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் (abhijit) முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாகக் கி.மு. 3229 - 8 -15)\n4. பீமன் பிறப்பு: பீமன் ஆங்கீரச (Agnirasa) வருடம், ஐப்பசி (Ashwin) மாதம் தேய்பிறை 9வது நாளில் மக (Magha) நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.\n5. துரியோதனன் பிறப்பு: பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.\n6. கிருஷ்ணன் பிறப்பு: ஸ்ரீ முக (Shrimukha) வருடம் ஆவணி (Shravana) மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகினி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.\n7. அர்ஜுனன் பிறப்பு: ஸ்ரீமுக (Srimukha) வருடம் பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம்(uttara) நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவனாக இருந்தான்.\n{பீமனை விட 1 வருடம் இளையவன்}\n{யுதிஷ்டிரனை விட 2 வருடம் இளையவன் }\n{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}\n8. நகுலன் சகாதேவன் பிறப்பு: பவ (Bhava) வருடம், பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி நாள் மதிய வேளையில் அசுவினி (Ashwini) நட்சத்திரத்தில் பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.\n{அர்ஜுனனை விட 1 வருடம் இளையவர்கள்}\n{பீமனை விட 2 வருடம் இளையவர்கள்}\n{யுதிஷ்டிரனை விட 3 வருடம் இளையவர்கள் }\n{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}\n9. மன்னன் பாண்டு சர்வதாரி (Sarvadhari) ஆண்டு, சித்திரை (Chaitra) மாத, வளர்பிறை உத்திரம் (Uttara) நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருடங்களும் 7 நாட்களும், யுதிஷ்டிரன் பிறந்து 16 வருடங்களும் 6 மாதங்களும் 7 நாட்களும் ஆகியிருந்தன.\n10. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சர்வதாரி (Sarvadhari) வருடம், சித்திரை (Chaitra) மாதம் தேய்பிறை 13வது நாள் கொண்டு வரப்பட்டனர். அஃதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி (Vaisahakha) மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர் 10 நாட்களுக்குப் பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.\n11. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13 வருடங்கள் இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ (Plava) வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.\n12. வில்வித்தைக் கண்காட்சி: பிலவ வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்றது.\n{இப்போது யுதிஷ்டிரனுக்கு 30-31 வயது}\n13. மன்னன் துருபதனைக் கைப்பற்றியது: பிலவ வருடம் வைகாசி மாத தேய்பிறை 5வது நாளில் ஆரம்பித்து 1 வருடம் 4 மாதம் 5 நாட்களுக்கு நடந்தது. அதாவது சபகிருது (Subhakrit) வருடம் திருவாதிரை (Bhadrapada) {Ardra} மாதம் வளர்பிறை 10 வது நாள் வரை நடந்தது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 31 வருடம் 5 நாள்.\n{துருபதனை கைதாக்கிய போது பீமனுக்கு 30 வயது, அர்ஜுனனுக்கு 29 வயது, நகுல சகாதேவர்களுக்கு 28 வயது என அறியவும்}\n15. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தல் 5 வருடம் 4 மாதம் 20 நாட்களுக்கு, அதாவது பிலவங்க (Plavanga) வருடம் மாசி (Maagha) மாதம் அமாவசை வரை இருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 36 வருடம் 4 மாதம் 25 நாள்.\n16. பிலவங்க வருடம், மாசி மாதம் வளர்பிறை 8ம் நாளில் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குள் நுழைந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 36 வருடம் 4 மாதம் 3 நாட்கள்.\n17. கீலக (Keelaka) வருடம், பங்குனி மாதம் 13 / 14ம் நாள் இரவு மூன்றாம் ஜாமத்தில் அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கப்பட்டது. (ஒரு நாள் என்பது 8 ஜாமம் கொண்டது. 4 பகலிலும், 4 இரவிலும்) {இரவை நான்காகப் பிரித்தால் வரும் 3வது ஜாமத்தில் தீ வைக்கப்பட்டது}. பாண்டவர்கள் கீலக வருடம் பங்குனி மாத அமாவாசை அன்று பகலில் கங்கை நதியைக் கடந்தனர்.\n18. ஹிடிம்ப வதம்: சவுமிய (Sowmya) வருடம், சித்திரை மாதம், வளர்பிறை முதல் நாளில் ஹிடிம்பன் கொல்லப்பட்டான்.\n{பீமனால் ராட்சசன் ஹிடிம்பன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}\n19. கடோத்கசன் பிறப்பு: சவுமிய வருடம், ஐப்பசி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் கடோத்கசன் பிறந்து அன்றே பெரிய மனிதனாக வளர்ந்தான்.\n{பீமனுக்கும் ராட்சசி ஹிடிம்பிக்கும் கடோத்கசன் பிறந்த போது பீமனுக்குச் சுமார் வயது 37}\n20. பாண்டவர்கள் சாலிஹோதாஷ்ரமம் என்ற இடத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சவுமிய வருடம் ஐப்பசி (Ashwayuja) {Ashwin} மாத வளர்பிறை 2ம் நாளில் இருந்து சாதாரண (Sadharana) வருடம் சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 38 வருடம் 5 மாதம் 7 நாட்கள் ஆகும்.\n21. பாண்டவர்கள் ஏகச்சக்கரபுரத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சாதாரண வருடம், சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாளில் இருந்து, ஐப்பசி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும்.\n22. பகன் வதம்: சாதாரண வருடம் வளர்பிறை 10ம் நாளில். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 39 வருடம் 5 நாள் ஆகும்.\n{பீமனால் பகாசுரன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}\n23. பாண்டவர்க்ள ஏகச்சக்கரபுரத்தில் மேலும் 1 மாதமும் 10 நாட்களுக்கும் தங்கினர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் மார்கழி (Margashirsha) மாதம், தேய்பிறை 5ம் நாள் வரை தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் பாஞ்சால நாடு நோக்கி நடந்து 3 நாட்களில் தௌமியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் 15 நாட்கள் தங்கினர். 18வது நாளில் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சால நாட்டுத் தலைநகரத்தை அடைந்தனர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் தை (Pausha) மாதம் 7ம் நாள் அடைந்தனர்.\n24. திரௌபதி சுயம்வரம் சாதாரண வருடம் தை மாதம் வளர்பிறை 10ம் நாளில் நடைபெற்றது.\n25. பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் ஒரு வருடம் 15 நாட்கள் தங்கியிருந்தனர். அதாவது விரோதிகிருது (Virodhikrithu) வருடம், தை மாதம் அமாவாசை நாள் வரை தங்கியிருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 40 வருடம் 3 மாதம் 25 நாள் ஆகும்.\n26. விரோதிகிருது வருடம், மாசி மாதம் வளர்பிறை 2ம் நாள் அன்று பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் அழைக்கப்பட்டுப் பாதி நாட்டை அடைந்தனர். அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 6 மாதங்களுக்குத் தங்கினர். அதாவது பிங்கள (Pingala) வருடம் ஆவணி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை தங்கினர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 45 வருடம் 9 மாதம் 27 நாள். இந்திரப்பிரஸ்த நகரம் அந்தக் காலத்தில் தான் கட்டப்பட்டது.\n27. பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் பட்டம்சூட்டப்பட்டான். அப்போது அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வயது சரியாக 46 வருடம்.\n{பீமனுக்கு வயது 45, அர்ஜுனனுக்கு வயது 44, நகுல சகாதேவர்களுக்கு வயது 43}\n28. அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் {அர்ஜுனன்} காளயுக்தி (Kalayukthi) வருடத்தில் சென்று பிரமோதூத (Pramodhoota) வருடத்தில் திரும்பினான். பிரமோதூத வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன் சுபத்திரையைத் திருமணம் செய்தான். அபிமன்யு பிரமோதூத வருடத்தில்தான் பிறந்தான்.\n{அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடைபெறும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57. அபிமன்யு பிறக்கும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57}\n29. அதே வேளையில் திரௌபதி தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள்.\n30. பிரமோதூது வருடம் ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.\n31. பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி (Prajopatthi) வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும்.\n32. பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித்த (Sarvajit) வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.\n33. பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையில் நடைபெற்ற மல்யுத்தம் சர்வஜித்த வருடம் கார்த்திகை (Kartika) மாதம் வளர்பிறை 2ம் நாள் துவங்கி 14 நாட்கள் தொடர்ந்து, 14வது நாள் மாலையில் ஜராசந்தன் கொல்லப்பட்டான்.\n34. சர்வதாரி (Sarvadhari) வருடம் சித்திரை மாத பௌர்ணமியில் ராஜசூய வேள்வி தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.\n35. பகடை ஆட்டம்: இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். ஆகப் பாண்டவர்கள் விரோதிகிருது வருடம் மாசி மாத வளர்பிறை 2ம் நாள் தொடங்கிச் சர்வதாரி வருடம் ஆவணி மாதம் தேய்பிறை 7ம் நாள் வரை 36 வருடம் 6 மாதம் 20 நாட்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டார்கள்.\nபகடை ஆட்டம் நடைபெற்றபோதுயுதிஷ்டிரனுக்கு வயது :76பீமனுக்கு வயது :75அர்ஜுனனுக்கு வயது :74நகுல சகாதேவர்களுகு :73துரியோதனனுக்கு வயது :75கர்ணனுக்கு வயது :92கிருஷ்ணனுக்கு வயது :74\n36. கானக வாழ்வு: சர்வதாரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாளில் பாண்டவர்களின் கானக வாழ்வு தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனின் வயது 76 வருடம் 10 மாதம் 18 நாட்களாகும். ராட்சசன் கிர்மீரன் அன்றிலிருந்து 3-ம் நாளில், அதாவது தேய்பிறை 10-ம் நாளில் கொல்லப்பட்டான். 12 வருட காட்டு வாழ்க்கை சார்வரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் ஏழாம் நாளில் முடிவுற்றது.\n37. 13-ம் ஆண்டுக் கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய காலம் பிலவ ஆண்டு ஆவணி மாதம் தேய்பிறையின் 7ம் நாளில் முடிவுற்றது.\n38. கீசகன், பிலவ ஆண்டு ஆடி மாத தேய்பிறையின் 8ம் நாள் இரவில் கொல்லப்பட்டன். அவனது தம்பிகள் அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் கொல்லப்பட்டனர்.\n39. இவையனைத்தும் சந்திரமான வருடங்களென்பதால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 2 அதிக மாதங்கள் இருக்கும். 13 வருடங்களில் 5 அதிக மாதங்களும், 12 நாட்களும் இருந்திருக்கும். ஆனால் இவை அதிக மாதங்கள் எனச் சந்திரமான வருடங்களில் கலக்கப்பட்டிருந்தன. திதிவயங்கள் போன்றவற்றில் பீஷ்மரும், யுதிஷ்டிரனும் இந்தக் கணக்கீடே சரி என்று அதையே பின்பற்றினர், ஆனால் துரியோதனனோ அந்தக் காலங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சூரியமான வருடங்களின்படி பாண்டவர்கள் கண்டறியப்பட்டதாக வலியுறுத்தினான்.\n40. மறைந்திருக்க வேண்டிய காலம் முந்தைய நாளே முடிந்ததால், அர்ஜுனன் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான். பிரமோதூத ஆண்டு முதல் சார்வரி ஆண்டுவரை 30 ஆண்டுகளாக அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைத் தாங்கி வந்தான். அர்ஜுனன் உத்தரனிடம் மேலும் 35 ஆண்டுகள் அவன் அதைத் தாங்கப்போவதாகச் சொன்னான். அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் பாண்டவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 89 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களாகும்.\n41. பாண்டவர்கள் {விராட தேசத்தில்} உபப்லாவ்யத்தில் 1வருடம் 2 மாதம் 17 நாட்களுக்குத் தங்கியிருந்தனர். இந்நாட்களில்தான் ஆலோசனைகளும், சுபகிருத ஆண்டு ஆனி மாதத்தில் உத்தரை அபிமன்யு திருமணமும், படைகளைத் திரட்டுவதும், துருபதன் புரோகிதர் மற்றும் சஞ்சயன் ஆகியோர் செய்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஐப்பசி {Aswyuja} மாதத்தில் தீமையையும், அழிவையும் முன்னறிவிக்கும் வகையில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் நேர்ந்தன.\n42. ஸ்ரீகிருஷ்ணனின் அமைதிக்கான பேச்சுவார்த்தை: சுபகிருது ஆண்டுக் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாளில், ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன், 13ம் நாளில் ஹஸ்தினாபுரத்தை அடைந்து, அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தேய்பிறையின் 8ம் நாள் வரை நடத்தினான். கடைசி நாளில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினான். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதே நாளில் பூசம் நட்சத்திரத்தில் தன் பயணத்தைத் தொடங்கி, கர்ணனிடம் 7 நாட்களில் அமாவாசை நாளில் கேட்டை நட்சத்திரத்தில் அனைவரும் பெரும்போருக்காகக் குருக்ஷேத்திரத்தில் கூட வேண்டும் என்று சொல்லி உபப்லாவ்யம் திரும்பினான்.\n43. எனவே, பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் 1 வருடம் 2 மாதங்கள் 17 நாட்கள் + 15 நாட்கள் = 1 வருடம் 3 மாதங்கள் 2 நாட்கள் தங்கியிருந்தனர்.\n44. பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு படையினரும் குருக்ஷேத்திரத்திற்குப் புது நிலவில் அமாவாசையில் சென்றனர். மார்கழி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் இருந்து 12ம் நாள் வரை படைகளின் பாசறை அமைப்பதும், போர் ஒத்திகைகளும் நடந்தன.\n45. மகாபாரதப் பெரும்போர் சுபகிருத வருடம் மார்கழி மாதம் வளர்பிறை 13/14ம் நாள், செவ்வாய்க்கிழமை பரணி நட்சத்திரத்தில் தொடங்கியது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 91 வருடம், 2 மாதம் 9 நாட்களாகும். அதற்கு முந்தைய நாளில் அதாவது வளர்பிறை 11/12ம் நாளில் படைகள் வியூக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது அர்ஜுனன் மயங்கினான். அதன் காரணமாகக் கிருஷ்ணன் புகழ்பெற்ற பகவத்கீதை உரையாடலை அர்ஜுனனிடம் நிகழ்த்தினான். குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது\nயுதிஷ்டிரனுக்கு வயது :89பீமனுக்கு வயது :88அர்ஜுனனுக்கு வயது :87நகுல சகாதேவர்களுகு :86துரியோதனனுக்கு வயது :88கர்ணனுக்கு வயது :105கிருஷ்ணனுக்கு வயது :87\n46. பீஷ்மரின் வீழ்ச்சி: மார்கழி தேய்பிறை 7ம் நாளில்\n47. அபிமன்யுவின் மரணம்: அபிமன்யு மார்கழி மாதம் தேய்பிறை 10ம் நாளில் {போரில் சக்கரவியூகத்தில்} கொல்லப்பட்டான். அப்போது அவனுக்கு {அபிமன்யுக்கு} வயது 32 வருடங்களாகும் (பிரமோதூதம் முதல் சுபகிருது வரை). அவனது திருமணம் ஆனி மாதத்தில் நடந்ததால் 6 மாத காலமே அவன் திருமண வாழ்வை வாழ்ந்திருந்தான். அவன் இறக்கும்போது உத்தரை 6 மாத கர்ப்பிணியாக இருந்தாள்.\n48. சைந்தவனின் {ஜெயத்ரதன்} மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை பதினோறாம் நாளில் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான். அன்று இரவும் போர் தொடர்ந்தது. துரோணர் மார்கழி மாதம் தேய்பிறை பனிரெண்டாம் நாளில் நடுப்பகலில் கொல்லப்பட்டார்.\n49. கர்ணனின் மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை 14ம் நாளில் கர்ணன் கொல்லப்பட்டான். சல்லியன் மார்கழி மாதம் அமாவாசை அன்று கொல்லப்பட்டான்.\n50. துரியோதனனின் வீழ்ச்சி: மார்கழி மாதம் அமாவாசை / தைமாதம் வளர்பிறை முதல் நாள் மாலையில் அவன் வீழ்ந்தான். அடுத்த நாள் காலையில் தை மாதம் வளர்பிறை முதல் நாளில் அவன் இறந்தான்.\n51. பலராமன் கார்த்திகை மாதம் தேய்பிறை 5ம் நாளில், பூச நட்சத்திரத்தில் தன் யாத்திரயைத் தொடங்கினார். அதேபோல நாள் வாரியாகவும், நட்சத்திர வாரியாகவும் அந்த யாத்திரை 42 நாட்கள் நடந்தது.\n52. அஸ்வத்தாமன் மார்கழி மாதம் அமாவாசை / தை மாதம் வளர்பிறை 1ம் நாள் இரவில் பாண்டவர்களின் மகன்களைக் கொன்று அந்தப் பயங்கரச் செய்தியை துரியோதனனிடம் வளர்பிறை 1ம் நாள் காலையில் சொன்னான். தைமாதம் வளர்பிறை 1ம் நாளில் அஸ்வத்தாமன் வீழ்த்தப்பட்டான்.\n53. பாண்டவப் படைகள் 7 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 551,33,83,260.\nகௌரவப் படைகள் 11 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 866,38,87,960,\nமொத்தம் 18 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 1417,72,71,240.\nபாண்டவர்களின் தரப்பில், பாண்டவர்கள், கிருஷ்ணன், சாத்யகி, யுயுத்சு ஆகியோரையும், கௌரவர் தரப்பில், கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் ஆகியோரையும் தவிர எஞ்சிய அனைவரும் கொல்லப்பட்டனர். யுதிஷ்டிரன், போரில் 94 கோடி பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான்.\nபாண்டவ வீரர்கள் கௌரவப்படையினரை எப்படி அப்புறப்படுத்தினர் என்ற தகவல்கள் இக்காவியத்தில் தெளிவாக இல்லை. 13வது நாளில் அபிமன்யு மட்டும் 0.5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான். 14வது நாளில் அர்ஜுனன் மட்டும் 5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான்.\nபீஷ்மர் மட்டும் கிட்டத்தட்ட 1.27 அக்ஷௌஹிணிகள் = 100,00,00,000துரோணர் மட்டும் கிட்டத்தட்ட 1.00 அக்ஷௌஹிணி = 78,75,26,180கர்ணன் மட்டும் கிட்டத்தட்ட 2.37 அக்ஷௌஹிணிகள் = 186,28,78,540சல்லியன் மட்டும் கிட்டத்தட்ட 0.29 அக்ஷௌஹிணி = 22,60,46,000அஸ்வத்தாமன் மட்டும் கிட்டத்தட்ட 0.09 அக்ஷௌஹிணி = 7,20,24,400\nஎஞ்சிய போர்வீரர்கள் 1.98 அக்ஷௌஹிணிகள் = 156,48,08,140மொத்தம் 7.00 அக்ஷௌஹிணிகள் = 55,33,83,260\n55. அப்போது யுதிஷ்டிரனின் வயது 91 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 27 நாட்களாகும். பாண்டவர்கள் தை மாதம் வளர்பிறை 1ம் நாளில் இருந்து 13ம் நாள் வரை துக்கம் அனுசரித்தனர். 14ம் நாளில் மொத்த தகனம் நடந்தது. அதே நாள் மாலையில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றனர்.\n56. யுதிஷ்டிரன் சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் மூடிசூடப்பட்டான். யுதிஷ்டிரனுக்கு அப்போது 91 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களாகும்.\n57. பாண்டவர்கள் (அம்புப்படுக்கையில் கிடந்த) பீஷ்மரிடம் தை மாதம் தேய்பிறை 2ம் நாளில் சென்று 8ம் நாள் வரை அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி ,15 நாட்கள் ஹஸ்தினாபுரத்திலேயே தங்கி, மாசி மாதம் வளர்பிறை எட்டாம் நாளில் பீஷ்மரிடம் மீண்டும் சென்றனர். 8வது, 9வது, 10வது, 11வது நாட்களில் பீஷ்மர் தியானத்தில் இருந்தார். 12வது நாளில் தமது உடலைத் துறந்தார். அதன்காரணமாகவே தை மாதம் தேய்பிறையின் 8ம் நாள் முதல் 12ம் நாள் வரை பீஷ்ம பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை 7ம் நாளில் விழுந்த பீஷ்மர், 8ம் நாளில் இருந்து மாசி மாதம் வளர்பிறை 11ம் நாள் வரை, 48 நாள் கடந்திருந்தது. \"அஷ்ட பஞ்சசதம் ராத்ரியாசயணச் சியாசியாம கதை AshtaPanchasatam ratryassayana syasyama gatha\" என்பது பீஷ்மர் தான் போர்க்களத்தில் கழித்ததாகச் சொன்ன 58 (10 + 48) நாட்களாகும். \"ஸரஷு நிஸிதகிரேசு யதா வர்ஷ சதம் தஹா Sarashu nisitagresu yatha varsha satam tatha\" என்பது 100 வருடங்களாகத் தோன்றினாலும், கூரிய கணைகளில் படுத்திருந்த அந்தக் காலம் ஆகும். \"திரிபாகச் சேஷ பக்ஷியம் சுக்லோ Tribhaga seshah pakshyam suklo\" என்பது 3 பகுதிகள் மீந்திருந்த வளர்பிறைக் காலமாகும். (வளர்பிறை காலத்தை 10 பகுதிகளாக வகுத்தால், 7 பகுதிகள் என்பது 10.5 நாள் அல்லது 11வது நாள் நடைபெறும் காலமாகும். மீதம் மூன்று பகுதிகள் என்பது பௌர்ணமிக்கு முன்பு எஞ்சியிருந்த 4.5 நாட்களாகும்).\n58. அஸ்வமேத யாகம் சோபகிருது வருடம் மாசி மாதம் 12ம் நாளில் தொடங்கியது. அதற்குச் சற்று முன்பே உத்தரைக்கு மகனாகக் குறைப்பிரசவத்தில் பரிக்ஷித் இறந்து பிறந்து பிறந்து, கிருஷ்ணனால் மீண்டும் உயிர்பெற்றான். 15 வருடங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் திருதராஷ்டிரன் காடேகினான். அதற்கடுத்து 3 வருடங்களுக்குப் பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனைக் காண காட்டுக்குச் சென்றனர். விதுரன் இறந்தான். அதற்கு அடுத்து 1 மாதத்திற்குப் பிறகு திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் காட்டுத்தீயில் கொல்லப்பட்டனர்.\n59. பெரும்போர் முடிந்து 36 வருடங்கள் கழித்து வந்த வெகுதானிய வருடத்தில் துவாரகையில் தீய சகுனங்கள் தென்பட்டன. சாம்பன் கருத்தரித்து, {அதன் மூலம்} இரும்பு உலக்கை ஒன்று (முசலத்தைப்) பிறந்தது.\n60. யுதிஷ்டிரன் 36 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 15 நாட்களுக்கு ஆட்சி செய்தான். சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் இருந்து வெகுதானிய வருடம் தை மாதம் பௌர்ணமி வரை 36 வருடங்களும் 2 மாதங்களும் 15 நாட்களும் கழிந்திருந்தன. ஸ்ரீகிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கலியுகம் பிறந்த நாளானது பிரமாதி வருடம் வளர்பிறை 1ம் நாளாக இருந்தது.\n61. 7 நாட்கள் கழித்து வளர்பிறையின் 7ம் நாளில் துவாரகை நகரம் பெருங்கடலில் மூழ்கியது. கலியுகத்திற்கு 75 வருடங்கள் முன்பு இருந்து கலியுகம் தொடங்கிய பின்னர் 25 வருடங்கள் வரை சப்தரிஷிகள் மக நட்சத்திரத்தில் இருந்தனர். யுதிஷ்டிரனின் காலகட்டமானது {Yudhishthir Shaka யுதிஷ்டிரனின் சகாப்தமானது} அவனது பட்டமேற்பு நாளில் இருந்து தொடங்கியது. அதன்படி, யுதிஷ்டிரன் காலகட்டத்தில் 36 வருடங்கள், 2 மாதங்கள், 15 நாட்களில் கிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்தான்.\n62. பாண்டவர்கள் அதற்கடுத்து 6 மாதங்கள் 11 நாட்களுக்குப் பிறகு பிரமாதி வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 12 நாளில் தங்கள் முடிவை அடைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 128 வருடங்களும், 6 நாட்களுமாகும். 36 வயதுடைய பரீக்ஷித் அதே நாளில் ஹஸ்தினாபுரத்தில் மகுடம் சூட்டப்பட்டான்.\n63. சுவர்க்கரோஹணம் என்பது இந்தக் காவியத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அது 26 வருடங்களுக்குப் பிறகாக இருக்கலாம். பாண்டவர்களின் சுவர்க்கரோஹணத்திற்குப் பிறகே, அதாவது கலியுகம் தொடங்கி 26 வருடங்கள் கழித்தே முனிவரான வேத வியாசர் இந்தப் பெருங்காப்பியத்தைக் கணபதியிடம் உரைத்தார்.\n64. பரீக்ஷித் 60 வருடங்கள் ஆண்டு, 25 வயதான தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு இறந்து போனான்.\n65. எனவே, முனிவரான வேதவியாசரால் மகாபாரதம் எழுதப்பட்ட பிறகே பாகவதம் எழுதப்பட்டது. அது கலியுகத்தின் 60வது வருடத்திற்கு முன்பாக இருக்க வேண்டும்.\n66. துவாபர யுகத்தில், மனிதர்கள் 400 வருடங்கள் வரை வாழ்ந்தனர். வாழ்வில், பால்யம், யௌவனம், கௌமாரம், வார்த்தக்யம் {விருத்தப்பியம் Vriddhapyam} என்ற நான்கு நிலைகள் இருந்தன. துவாபர யுகத்தில் பால்ய பருவம் என்பது 40 வருடங்கள் வரையும் , யௌவனம் 120 வருடங்கள் வரையும், அதன்பிறகு கௌமாரம் மற்றும் வார்த்தக்ய பருவங்களும் இருந்தன. ஆனால் இப்போதோ இந்தக் கலியுகத்தில் பால்ய பருவம், 15 வருடங்கள் வரையும், யௌவன பருவம் 45 வருடங்கள் வரையும், கௌமார பருவம் 60 வருடங்கள் வரையும், வார்த்தக்யம பருவம் 60 வருடங்களுக்கு மேலும் என இருக்கிறது.\nஇந்தத் தகவல்கள் யாவும் சம்ஸ்க்ருதப் பெருங்காப்பியமான மகாபாரதத்தில் இருந்தும், பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் திரட்டப்பட்டவையாகும்.\nமூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அனிருத் கட்டுரைப் போட்டியில் இவ்வருடம் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறான். அவன் எழுதி...\nமழைக்கு லட்சக்கணக்கில கவிதை இருக்கு. பனிக்கும், வசந்தத்திற்கும், ஏன் இலையுதிர்காலத்துக்கும் கூட எத்தனையோ கவிதை இருக்கு. ஆனால் வெயிலுக்கு ...\nமகாபாரதம் - கால அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/raja-rani/104532", "date_download": "2018-04-24T01:03:53Z", "digest": "sha1:AW5A362VLGK2Y455VWCEXH74JIVBB53L", "length": 4936, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Raja Rani - 20-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரித்தானிய குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியானது\nஇலங்கை தொடர்பில் பேஸ்புக் நிறுவன ஆய்வில் வௌியிட்ட அதிர்ச்சித் தகவல்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் பிறந்துவிட்டார்: அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்\nபிரித்தானிய அரச குடும்பத்திற்கு புது வரவு: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் இளவரசி கேட்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\nதலையில் ஏற்பட்ட காயத்திற்கு காலில் துளையிட்டு ஆபரேஷன் செய்த மருத்துவர்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nவீட்டில் சகல நன்மைகளும் இருக்க வேண்டுமென்றால் வருடன் ஒரு முறை இதை கண்டிப்பாக செய்யுங்கள்\nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\n41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரலாகும் புகைப்படம் இதோ\nசினிமாவில் கலக்கிவரும் சதீஷ் 2004ல் என்ன வேலை பார்த்திருக்கிறார் பாருங்களேன்- புகைப்படம் இதோ\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nதலையணைப் பூக்கள் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்- படு கொண்டாட்டத்தில் சாண்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/raja-rani/105621", "date_download": "2018-04-24T01:02:47Z", "digest": "sha1:MO2WI3OBFRIK7OJCR5WQDZ4DOOUC44Q5", "length": 4930, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Raja Rani - 07-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரித்தானிய குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியானது\nஇலங்கை தொடர்பில் பேஸ்புக் நிறுவன ஆய்வில் வௌியிட்ட அதிர்ச்சித் தகவல்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் பிறந்துவிட்டார்: அரச குடும்பத்தில் அதிரடி மாற்றங்கள்\nபிரித்தானிய அரச குடும்பத்திற்கு புது வரவு: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் இளவரசி கேட்\nநடுரோட்டில் பிரபல நடிகையின் உடையை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nஎனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி பாவனா\nதலையில் ஏற்பட்ட காயத்திற்கு காலில் துளையிட்டு ஆபரேஷன் செய்த மருத்துவர்\nநிர்மலா தேவி வழக்கில் சிக்கிய பேராசிரியர்... மூன்று நிமிட காட்சியால் பீதியில் முக்கிய புள்ளிகள்\nஇளம் பெண்ணின் உயிரை காவு வாங்கிய மீன் பிரியாணி - என்ன மீன் தெரியுமா\nவீட்டில் சகல நன்மைகளும் இருக்க வேண்டுமென்றால் வருடன் ஒரு முறை இதை கண்டிப்பாக செய்யுங்கள்\nதமிழில் தளபதி என்றால் தெலுங்கில் யார் நம்பர் 1 தெரியுமா\n41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா- வைரலாகும் புகைப்படம் இதோ\nசினிமாவில் கலக்கிவரும் சதீஷ் 2004ல் என்ன வேலை பார்த்திருக்கிறார் பாருங்களேன்- புகைப்படம் இதோ\nஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nதலையணைப் பூக்கள் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்- படு கொண்டாட்டத்தில் சாண்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalconnection.com/?p=65053", "date_download": "2018-04-24T00:39:08Z", "digest": "sha1:2NGKL7HSIKFFTMR5SEVQMKME2J4T5H5W", "length": 8949, "nlines": 62, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் நெய்னார் தெரு ஹாஜி அஹ்மத் முஹ்யித்தீன் காலமானார்கள் 65053", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் நெய்னார் தெரு ஹாஜி அஹ்மத் முஹ்யித்தீன் காலமானார்கள்\nகாயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை இன்று காலை 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னார், மர்ஹூம் அல்ஹாஜ் குளம் லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எம்.கே.தைக்கா உமர் அவர்களின் மருமகனாரும்,\nமர்ஹூம் ஹாஜி குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் குளம் செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் குளம் சிப்கத்துல்லஹ் ஹாஜி குளம் முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஜி குளம் மூஸா நெய்னா ஆகியோரின் சகோதரருமான இவர்கள் ,\nகுளம் கே.ஏ.எம்.தைக்கா உமர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயளாலரும் – கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான குளம் அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ., அல்ஹாஜ் அல்ஹாஃபுழ் குளம் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் ஹாஜி டீ.ஓ.மஹ்மூத், ஹாஜி டீ.ஓ.அய்யூப் ஆகியோரின் மச்சானும் ஆவார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 13-04-2018 வெள்ளிக்கிழமை இன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் சிறிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக\nதகவல் உதவி :S.K. ஸாலிஹ்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/11519", "date_download": "2018-04-24T01:08:05Z", "digest": "sha1:ZEPF7TDGM6XNRDMWGQTT4B6WDF2253CC", "length": 10395, "nlines": 122, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | துன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை!! 2ம் இணைப்பு!!", "raw_content": "\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் மணல் ஏற்றி வந்த கன்டர் வாகனத்துக்கு பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டு இளைஞர் ஒருவரைக் சுட்டுக் கொன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இறந்த இளைஞனின் கிராமத்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ரயர் எரிப்புக்களையும் மேற்கொண்டனர். அத்துடன் பாதுகாப்புத் தரப்பினரின் வாகனங்களையும் சேதமாக்கினர்.\nகுறித்த அசம்பாவிதங்களை ஏற்படுத்தியவர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கையை மேற் கொண்டிருந்தனர். காவல்துறையினர் மேற் கொண்டிருந்த நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டனர்.\nபலர் தலைமறைவாகினர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 36 பேர் நேற்று பருத்தித்துறை நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபருத்தித்துறை நீதிமன்றில் மேலதிக நீதவான் பி.சிவகுமார் அவர்களே குறித்த குடும்பத்தலைவர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.\nதுன்னாலை அசம்பாவிதங்களை அடுத்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் அப்பகுதி முக்கியஸ்தர்களும் பாதுகாப்புத் தரப்பு மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்றவற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.\nஅத்துடன் நீதிமன்றமும் மேற்படி கைதானவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதுன்னாலை அசம்பாவிதம் தொடர்பாக துன்னாலை சேது என்ற காவாலி மிகவும் தவறான தகவல்களை தன்னால் இயக்கப்படும் இணையத்தளத்தில் வெளியாகச் செய்து துன்னாலைப் பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தான்.\nஅவர்களை பயங்கரவாதிகளாகவும் ஆயுதம் கடத்துபவர்களாகவும் சித்தரித்து செய்திகள் வெளியிட்டிருந்தான். இவனது பொய் புரட்டுகளை, குறித்த நபர்களுக்கு பிணை கொடுத்து பருத்தித்துறை நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது.\nநோர்வேக் காவாலியின் கொட்டத்தை அடக்கிய சிங்கம்\nதுன்னாலை மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலை தீர்ப்பதில் அதி கூடிய அக்கறை செலுத்திய யாழ் இராணுவத் தளபதி\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் வேலை வாங்கித் தருகின்றேன் என கூறி பெண்களை வேட்டையாடிய சேது (Part 1)\nவடமராட்சி துன்னாலையில் பூச்சாண்டி காட்டும் புஸ்பா புருசன்\nஆண்டு இறுதியில் எம்.பி பதவிகளை இராஜினாமா செய்வதற்கு சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு (Video)\nயாழ் றியோ ஐஸ்கிறீம் முதலாளி உட்பட பிரபலமானவர்களைக் குறி வைத்து இணையத்தளத்தில் தாக்குதல்\nகனடா மாப்பிளைக்கு கிடைத்த நாறல் மீன்\nயாழில் பட்டப்பகலில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் வர்த்தகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/indian-rupee-to-go-plastic-soon-starting-with-rs-10-note_12219.html", "date_download": "2018-04-24T01:09:26Z", "digest": "sha1:ZYTMUHOSJO4KQUYHQCS5HK7DCOKTMYSR", "length": 17984, "nlines": 205, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் !! | RBI to conduct field trials of Rs 10 polymer notes in 5 Major Cities", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஇந்தியாவில் ஐந்து மாநிலங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் \nகாகிதத்தால் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் தரம் குறைவாக இருப்பதால், பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்தது.\nமுதலில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நாணயங்களை தயாரிக்க தீர்மானித்த ரிசர்வ் வங்கி, இவற்றை தயாரிப்பதற்காக சமீபத்தில் ‘டெண்டர்’ வெளியிட்டது. இதற்கு பல முன்னணி நிறுவனங்கள் விண்ணபித்துள்ளது. விரைவில் இவை பரிசீலிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில், குறைந்த செலவில் தயாரிக்க முன்வரும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.\nசோதனை அடிப்படையில் முதலில் பிளாஸ்டிக் 10 ரூபாய்களை தயாரிக்கவும், படிப்படியாக நூறு ரூபாய் முக மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது, புதிதாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நூறு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய்களை கேரளாவின் கொச்சி, கர்நாடகத்தின் மைசூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் இமாச்சலபிரதேசத்தின் சிம்லா ஆகிய 5 நகரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து, நாடு முழுவதும் பிளாஸ்டிக் ரூபாய்களை நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nTags: RBI Plastic Note 10 Rs Plastic Note Indian Plastic Note பிளாஸ்டிக் ரூபாய் இந்திய ரூபாய் இந்திய பிளாஸ்டிக் ரூபாய்\nநாம் நாட்டில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் \nஇந்தியாவில் ஐந்து மாநிலங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் \nவங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி \nநடப்பு ஆண்டின் மத்தியில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் \n2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் \n2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி \n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு \nஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/tag/flash-back/", "date_download": "2018-04-24T01:05:23Z", "digest": "sha1:AVPUQJGDP6N3QMZVEUTVRYUGZH5D6XNP", "length": 6261, "nlines": 161, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "flash back | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nPosted on ஓகஸ்ட் 3, 2010\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஇன்று ஆடிப் பெருக்கு. மதியம் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கொண்டு வந்திருந்த சித்ரான்னங்கள் (கலந்த சாதங்கள் – தமிழில் வெரைட்டி ரைஸ் 🙂 ) சிறு வயது நினைவுகளை கிளறியது. நினைவு தெரிந்த நாளிலிருந்து வளர்ந்ததெல்லாம் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் இருந்த ஒர் ஊர் என்பதால் நதியோடு சம்பந்தப்பட்ட எல்லா … Continue reading →\nPosted in அனுபவம், மலரும் நினைவுகள்\t| Tagged ஆடிப் பெருக்கு, flash back\t| 14 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2011/12/", "date_download": "2018-04-24T00:47:57Z", "digest": "sha1:H4Q3IJDNUVSUCPU6ETG2GGF6GIP2KMUH", "length": 59108, "nlines": 556, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: December 2011", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபுத்தம் புது வருஷமிங்கே பூத்துக் குலுங்குது;\nசித்தமெல்லாம் அதில் நிறைந்து சிரித்து மகிழுது\nவித்தை போலவே உலகில் வளமும் கூடட்டும்;\nசத்தியமே நமது வாழ்வில் சிந்து பாடட்டும்\nகத்தி போல மாந்தர் அறிவு கூர்மையாகட்டும்\nசக்தி கொண்ட மக்களோடு நாடு வளரட்டும்\nஇச்சகத்தில் இந்தியாவைப் போல நாடுண்டோ\nமிச்சமுள்ள ஊருலகம் வாழ்த்து பாடட்டும்\nபிணக்குகளை மறந்து நாட்டின் ஒற்றுமை காப்போம்\nஊக்கத்துடன் நேர்மைமிகும் வாழ்வினை அமைப்போம்\nகலக் கங்கள் எதுவரினும் தளர்ந்திட மாட்டோம்\nஇலக்கைமட்டும் நோக்கிவீறு நடையைப் போடுவோம்\nமுன்னெல்லாம் ஆயர்பாடியில் திருட்டு பயமே இல்லையாம். அதனால, யாருமே வீட்டை பூட்ட மாட்டாங்களாம். கிருஷ்ணன் பொறந்தோன்ன, கதையே மாறிப் போச்சு. இந்த வெண்ணெய் திருடிக்கு பயந்து எல்லாரும் வீட்டை பூட்டி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க ஆனா, எப்படிப் பூட்டினாலும் அவன் திருடறதை தடுக்கவே முடியறதில்லை.\nஒரு நாள், யசோதா வெண்ணெய் கடைஞ்சு உறியில் கட்டி வெச்சிட்டு, அடுக்களைல வேலையா இருந்தாளாம். அப்ப மெதுவா பூனை போல அங்கே வந்த கண்ணன், இருந்த வெண்ணெயெல்லாம் வழிச்சு எடுத்து சாப்பிட்டுட்டானாம். கையில வெண்ணெய் ஒட்டியிருந்தா தெரிஞ்சு போயிரும்னு, எல்லா விரலையும் அழகா நாக்கால சுத்தம் பண்ணிட்டான். கை ரெண்டையும் உத்தரீயத்தில் நல்லா தொடச்சிட்டான். அப்பதான் அடுப்பு வேலைய முடிச்சிட்டு வந்தா யாசோதா. அவ எங்கே போயிட்டு வந்தாலும், அவளோட மொத வேலை என்ன தெரியுமோ வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான் வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான் இப்பவும் அதான் செய்தா. ஆனா, வெண்ணெய் இருந்த இடமே தெரியலை\n”, அம்மா குரல்ல இருந்தே, கண்டுபிடிச்சிட்டான்னு தெரிஞ்சு போச்சு கண்ணனுக்கு.\nஎப்படிடா சமாளிக்கிறதுங்கிற யோசனையோட, “என்னம்மா”, அப்படின்னு கொஞ்சிக் கொஞ்சி குழலைப் போலவே குழையற குரல்ல அப்படி ஒரு செல்லமா கேக்கறான்.\nஅம்மாவுக்கு மனசு உருகின உருக்கத்துல கோவமே மறந்துரும் போல ஆயிருச்சு நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா\n“ஊஹூம். இல்லையேம்மா. நீ வேணா பாரு…”, தாமரைப்பூ போல செவந்த உள்ளங்கை ரெண்டையும் விரிச்சு, இப்படியும் அப்படியுமா திருப்பித் திருப்பிக் காட்டறான். “ஐயோ பாவம், இந்த பால் வடியும் மொகத்தையா சந்தேகப்பட்டோம்”, அப்படின்னு சொல்ற மாதிரி மொகத்தில் அப்படி ஒரு பாவம்\nஆனா என்ன, மொகத்தில் பாலுக்கு பதிலா வெண்ணெய் அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான் அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான் வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது அதோட ஆனந்தம் அதுக்கு அம்மாகிட்ட நல்ல்லா மாட்டிக்கிச்சு புள்ளை\n“உன்னை என்ன பண்றேன் பாரு\nவிறிவிறுன்னு போயி தாம்புக்கயிறை எடுத்துக்கிட்டு வர்றா. அவன் இடுப்பைச் சுத்தி கயிறைக் கட்டி, பிறகு அந்தக் கயிறை உரலோட கட்டி அவனை உக்கார வெக்கிறா.\nஆனா, மறு நாளும் இதே கதை அடுத்த நாளும்; அதற்கு அடுத்த நாளும்… இப்படியே. உறியை எப்படி இடம் மாத்தி வெச்சாலும், கண்ணன்கிட்ட இருந்து வெண்ணெயைக் காப்பாத்த முடியலை. என்ன பண்ணலாம்னு மண்டையைப் பிச்சிக்கிட்ட பிறகு, யசோதைக்கு ஒரு யோசனை தோணுது\nஅன்றைக்கு குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணும்போது, அவனுக்கு கழுத்துல, இடுப்புல, கைல, கால்ல, இப்படி, நெறய்ய நகை போட்டு விடறா. சாதாரண நகை இல்லை, லேசா அசைஞ்சாலும் சத்தம் செய்யற மாதிரி நகை அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம் அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம் அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா “இன்னிக்கு எப்படித் திருடறான்னு பாக்கிறேன்”, அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறா.\nஅவன் மேல கிடந்த நகையெல்லாம், “ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைச்சு, சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டுச்சாம் ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும் ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்” அப்படின்னு அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, என்ன “என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்போ பெரிது”, அப்படின்னு அவையும் பேசாம, சத்தம் போடாம, அவன் அசையும் போதெல்லாம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு சும்மா இருந்ததாம். அப்படியே மெதுவா பானையை எட்டிட்டான். அப்பதான் அங்கே இருந்த மணியை பார்த்தான்\n“ஆகா, நம்ம அம்மா இவ்வளவு ப்ளான் பண்ணியிருக்காளா”ன்னு நெனச்சவன், அந்த மணிகிட்டயும் அதே மாதிரி ஒப்பந்தம் செய்துகிட்டானாம். “நான் வெண்ணெய் திருடும் போது நீ சத்தம் போடக் கூடாது”, அப்படின்னு\nபானையை எடுத்தான், மணி அடிக்கலை.\nமூடியைத் தொறந்தான், மணி அடிக்கலை.\nவெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கலை.\nஅள்ளின வெண்ணெயை வாயில் வெச்சான், அவ்வளவுதான் ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடிச்சிருச்சு\n “நான் சொன்னது மறந்து போச்சா ஏன் அடிச்சே\n உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னிச்சிரு”, அப்படின்னு சொல்லுச்சாம், அந்த மணி\nஅன்றைக்கும் தாம்புக் கயிறுதான், உரல்தான். பா…வம் நம்ம குட்டிக் கண்ணன்\nபி.கு.1: மணி விஷயம், ஒரு உபன்யாசகர் சொல்லக் கேட்டது.\nபி.கு.2: வேறே எழுத நேரம் இல்லாததால், இன்றைக்கு கண்ணன் பாட்டில் இட்டதே இங்கேயும்.\nLabels: ஆன்மீகம், கண்ணன், மார்கழி\nகோதையின் நிலையைக் கண்டு பெரியாழ்வாரின் உள்ளம் துவள்கிறது. அவளுக்கு எப்படி உற்சாகம் ஊட்டுவது என்று யோசிக்கிறார்.\nதூணின் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளின் விழிகள், மெதுவாகத் திரும்பி அவரை நோக்குகின்றன.\n“ஆம் அம்மா. அப்படி என்னம்மா யோசனை, நான் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல்\nஅவளுடைய செவ்விதழ்கள் புன்னகையில் நெளிகின்றன, இலேசாக.\n“எனக்கு வேறென்னப்பா யோசனை இருக்கப் போகிறது தெரியாதது போல் கேட்கிறீர்களே\n“இல்லையம்மா… உன் தோழிகள் வந்து சென்றார்களே… அவர்கள் கூட உன்னை எங்கோ கூப்பிட்டார்கள் போல் தெரிந்தது. நீ போயிருப்பாய் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.”\n“ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”\n“போயிருக்கலாமே அம்மா. இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்\n“போங்கள் அப்பா. அவர்களெல்லாம் எந்தக் கவலையும் இல்லாதவர்கள், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். என் நிலை அப்படியா என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா\nமகளின் கண்களில் துளிர்க்கும் நீரைப் பார்த்ததும் பதறி விட்டார், தந்தை.\nமுற்றத்தின் வழியாக சத்தமின்றி நுழைந்த தென்றல், அவள் கூந்தலை அன்புடன் கோதி விடுகிறது, அவரை முந்திக் கொண்டு.\n“நீ எப்போதும் இப்படி சோகத்திலேயே இருப்பதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அம்மா”\n ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிக்க எனக்கும் ஆசைதான். அந்த ரங்கன் மட்டும் வந்து விட்டால்…”, விழியில் நீருடன் இப்போது கனவும் கோர்த்துக் கொள்கிறது.\n“அவன் நிச்சயம் வருவானம்மா. சந்தேகமே இல்லை\n” கோதையின் குரல், அவளின் இயலாமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே தழுதழுக்கிறது.\n“நீ சூடிக் கொடுத்த மாலைதான் வேண்டுமென்கிறான். அதிலிருந்தே தெரியவில்லையா, அவன் உன்மீது அன்பு கொண்டிருப்பது\n“அப்படிச் சொல்பவன் ஏன் என்னிடம் முகம் காட்ட மறுக்க வேண்டும்\n“நீ ஏன் உன் தோழிகளுடன் விளையாடப் போகவில்லை அதைச் சொல் முதலில்\n” செல்லமாகச் சிணுங்குகிறாள் கோதை.\n“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”\nமறுபடியும் மெல்ல மெல்ல அவன் நினைவில் ஆழத் துவங்கும் மகளின் எழில் வதனத்தை, கனிவுடன் பார்க்கிறார் தந்தை.\nவிழிகள் ஏதோ ஒரு கிறக்கத்தில் செருகியிருக்க, இதழ்கள் எப்படியோ வார்த்தைகளைக் கண்டு பிடித்துப் பேசுகின்றன.\n“ஆற்றில் விளையாடச் சென்றால், அவன் கோபியரின் ஆடைகளைக் களவாடி அவர்களுடன் கிரீடை செய்த நினைவு வருகிறது…”\n“ம்…”, மகள் பேசுவதைச் செவிமடுத்த வண்ணம், திண்ணையின் மீது அமர்ந்து கொள்கிறார், அவர்.\n“மலைச்சாரலில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களைக் கண்டால் அவனுடைய மேனியின் நிறம் கண்முன்னே தோன்றுகிறது…”\n“மழை பொழியத் தயாராக சூல் கொண்டிருக்கும் மேகங்களைக் கண்டால், ஒரே கோபமாக வருகிறது\n அவன் வண்ணத்தைப் பூசிக் கொள்ள அவற்றுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்\n“குயிலின் கீதம் கேட்டால் அவன் இதழைச் சுவைத்துக் கொண்டிருக்கும் குழலின் நினைவு வருகிறது”\n“மயிலின் ஆட்டம் கண்டால் அவன் ஆயர்குலச் சிறுவர்களுடன் சந்தோஷமாகத் துள்ளித் திரிவதும், கோபிகளுடன் ஆடிப்பாடி மகிழும் காட்சியும் கண்முன்னே விரிகிறது”\n“அதுமட்டுமல்ல. நந்தவனத்தில் வரிசையாகப் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களைக் கண்டால், அவையெல்லாம் சேர்ந்து, என் நிலை கண்டு பல் தெரியச் சிரித்து என்னைப் பலவிதமாக ஏளனம் செய்வது போல் தோன்றுகிறதப்பா. அதனால்தான் அவன் நினைவுகளைத் தூண்டும் இடங்களுக்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை\nகுழந்தையைப் போன்ற பிடிவாதம், கோதையின் குரலில்.\n“கோதை… இப்படி வா அம்மா”\nதந்தையின் அருகில் வந்து, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறாள். பெரியாழ்வார் அவள் தலையை பரிவுடன் வருடி விடுகிறார்.\n“உன் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா. ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய் இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்\nகோதையின் அழகிய கன்னங்கள், நாணத்தால் சற்றே சிவக்கின்றன.\n“அத்துடன் நீ சொல்வதையெல்லாம் பார்க்கும் போது அவன் உள்ள உகப்பு என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா”\n“என்னப்பா அவன் உள்ள உகப்பு என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா\nபாவம் கோதை... அந்தக் கள்வன் மேல் கோபம் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை, அவளால்.\n“அது இல்லை அம்மா. அவனுக்கான உன் அன்பு வளர்ந்து கொண்டே போக வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அதனால்தான் உன்னைப் பிரிந்தே இருக்கிறான்.”\nதந்தையின் சொற்கள் அவள் ஆவலைத் தூண்டி விடுகின்றன. எழுந்து அமர்ந்து கொண்டு, அவர் சொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.\n“அவனைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனையே நினைக்கிறாய். காணுகின்ற பொருள் எல்லாவற்றிலும் அவனையே காண்கிறாய். ஒவ்வொரு சுவாசத்திலும் அவன் பெயரையே உச்சரிக்கிறாய். இப்படிச் செய்யச் செய்ய உனக்கு அவன் மீதான அன்பும் பிரேமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன அல்லவா அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான் அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்\nதந்தை சொன்ன விஷயம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தருகிறது, கோதைக்கு. சிறு குழந்தை போல் கை கொட்டிக் கலகலவென்று சிரிக்கிறாள். கண்ணீர்த் துளிகளுடன் சேர்ந்த அவளுடைய சந்தோஷ வதனம், பனித்துளிகளை ஏந்திய செந்தாமரை மலர் போலத் துலங்குகிறது.\n“நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா\nபி.கு.: முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டில் இட்டது. மார்கழிக்காக கண்ணனை இங்கே கடத்தி வந்து விட்டேன்\nLabels: ஆன்மீகம், கண்ணன், மார்கழி\nபோன வாரம் சனிக்கிழமை அன்று ‘தேவி சரணம்’ என்கிற நடன நிகழ்ச்சி செய்தேன். ரெண்டு மூணு வருஷங்களாகவே அவளுக்காக ஒரு நடன நிகழ்ச்சி பண்ணனும்னு தோணிக்கிட்டே இருந்தது. பல சிரமங்களுக்கு இடையில் அவள் அருளால் நல்லபடியாக நடந்து முடிஞ்சிட்டது.\nஅன்னை மீதான பல வேறு பாடல்களுக்கு நடனம் ஆடினேன். எல்லாமே பிரபலமான பாடல்களாக இருந்ததால, நடனம் எப்படி இருந்தாலும், மக்கள் இரசிச்சாங்கன்னு தெரிஞ்சது :) குறிப்பாக ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’, ‘நீ இரங்காயெனில் புகலேது’, ‘அயிகிரி நந்தினி’, ‘ஸ்ரீசக்ர இராஜசிம்ஹாசனேச்வரி’, இவற்றுக்கெல்லாம் ஆடினேன். என்னுடைய நடன ஆசிரியைக்கும் இந்த சமயத்தில் வணக்கத்துடன் நன்றி சொல்லிக்கிறேன் (அவங்க இதல்லாம் படிக்க மாட்டாங்கன்னாலும் :).\nதேவி பாடல்களுக்கான நடனம் அவ்வளவா தெரியாது, தெரிஞ்சதும் ரொம்ப நாள் முன்னாடி கத்துக்கிட்டதுங்கிறதால மறந்துருச்சு. சில சமயம் மனசில் இருப்பதை பாடணும்னு தோணற மாதிரி, ஆடணும்னும் தோணும். என் பாட்டை நானே பாடி, நானே அபிநயம் பிடித்து ஆடுவதுண்டு. ஆனால், சில பாடல்களாவது ஒழுங்கா கத்துக்கணும், அப்படிச் செய்யற போது அவளை நினைக்கிற நேரமும் அதிகமாகும் என்கிற (சுயநல) நோக்கத்தோடதான் ஆரம்பிச்சேன்.\nநிறைய பேருக்கு நான் ஏன் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்றேன்னு புரியவே இல்லை. நான் ஏதோ புதுவிதமான நடன நிகழ்ச்சி செய்யணுங்கிறதுக்காக செய்யறதா நினைச்சாங்க. உண்மையில் இது திறமையின் வெளிப்பாட்டுக்காக இல்லை (இருந்தாதானே வெளிப்படுத்த :) மன உணர்வின், அவளுக்கான அன்பின், வெளிப்பாட்டுக்காக என்பது ஒரு சிலருக்குத்தான் புரிஞ்சது.\nவாழ்க்கையில எத்தனையோ விஷயங்கள் நடக்குது. பல சமயங்களில் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு தெரியறதில்லை. காரணமில்லாம துயரங்கள் வரும் போது, ‘இதுதான் விதி’ன்னோ, அல்லது ‘பூர்வ ஜென்ம பாவம்’னோ, அல்லது ‘பிராப்தம் அவ்வளவுதான்’னோ எழுதி வெச்சிடறோம். சில விஷயங்கள் காலம் கடந்து புரியும். ‘ஓ, அன்றைக்கு இப்படி நடந்ததுக்கு காரணம் என்னன்னு இப்பதானே தெரியுது’, அப்படின்னு மனசுக்குள் ஒரு விளக்கு எரியும்.\nஎன் வாழ்க்கையில் எனக்கு என்ன புரிஞ்சதோ இல்லையோ, ரெண்டு விஷயம் மட்டும் இப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு. நான் கவிதை எழுத ஆரம்பிச்சதன் காரணம், அவளைப் பாடணும் என்கிறதுக்காகவே என்பதும்; காலம் கடந்தாலும் நான் நடனம் கத்துக்கிட்டதுக்கு காரணம், அவளுக்காக ஆடணும் என்பதற்காகவே, என்பதும்தான்.\nரொம்ப வருஷமா எழுதிக்கிட்டிருந்தாலும், கவிதை என்பதை என் உணர்வுகளுக்கு வடிகாலாதான் இறைவன் கொடுத்திருக்கான்னு ரொம்ப நாள் நினைச்சிக்கிட்டிருந்தேன் – அவளுக்காக, அவளைப் பற்றி, அவளைப் போற்றி, எழுத ஆரம்பிக்கிற வரை. அதுக்கப்புறம் தான் அந்த விளக்கு எரிஞ்சது\nஅதே போலத்தான் நடனமும். சின்ன வயசிலிருந்து உள்ளுக்குள்ள இருந்த ஆசை இங்கே வந்து நிறைவேறக் காரணம் என்னன்னு இப்போதான் புரியுது. இறைவனுக்கான ஏக்கத்தை அருமையாகவும், மனப்பூர்வமாகவும், வெளிப்படுத்த, பரதம் ஒரு மிகச் சிறந்த சாதனம். பரதமும், ஆன்மீகமும் கையோடு கைகோர்த்துச் செல்பவை. வர வர பரதம் குழு நடனமாகவும், fusion நடனமாகவும், மாறிக்கிட்டு வரதைப் பார்த்தா கொஞ்சம் கவலையாதான் இருக்கு. அதனோட ஆன்மீகத் தன்மை அப்படியே குறைஞ்சு, மறைஞ்சு போயிடுமோன்னு தோணுது.\nஎந்த ஒரு கலைஞனுக்குமே இறையருளினால்தான் அந்தக் கலை வாய்க்கிறது. அந்தக் கலையை இறைவனுக்கே காணிக்கையா தரும்போதுதான் அதன் நோக்கம் நிறைவடைவதைப் போல ஒரு உணர்வு. ஒரு புள்ளியில் ஆரம்பிச்ச வட்டம், எல்லா இடமும் சுத்தி வந்து மறுபடியும் அதே புள்ளியில் முழுமை பெறுவதைப் போல.\nசின்னப் பிள்ளைங்கல்லாம் அப்பா, அம்மா, மற்ற பெரியவங்கல்லாம் விசேஷங்களுக்கு தர்ற பணத்தை சேர்த்து வைப்பாங்க. பிறகு யாருக்காச்சும் எதுக்காவது பரிசு தரணும்னா, அதில இருந்துதான் எடுத்து செலவழிப்பாங்க. இல்லன்னா அவங்ககிட்ட ஏது பணம் அப்படிச் செய்தாலும் கூட, ஏதோ தானே பெரிசா செய்துட்ட மாதிரியான சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். ‘வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் பண்றதைப் போல’, அப்படின்னு ஒரு சொலவடை கூட இருக்கு. நாம வரும் போது எதைக் கொண்டு வந்தோம், நான் குடுக்கறேன்னு தாராளமா எடுத்துக் கொடுக்கிறதுக்கு அப்படிச் செய்தாலும் கூட, ஏதோ தானே பெரிசா செய்துட்ட மாதிரியான சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். ‘வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் பண்றதைப் போல’, அப்படின்னு ஒரு சொலவடை கூட இருக்கு. நாம வரும் போது எதைக் கொண்டு வந்தோம், நான் குடுக்கறேன்னு தாராளமா எடுத்துக் கொடுக்கிறதுக்கு எல்லாமே அவன் தந்ததுதான். அவன் தந்ததை அவனுக்கே திருப்பித் தரோம்.\nஅந்த சின்னப் பிள்ளை போலத்தான் நானும். ஆக மொத்தம், நான் நடனம் கத்துக்கிட்ட காரணம் இப்போ நிறைவேறிட்ட மாதிரி இருக்கு. அவள் தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம் செய்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியும், மனநிறைவும்.\nபரிசு எப்படி இருந்தாலும், அதில் இருக்கிற பிரியம்தானே முக்கியம்\nநட்பு என்பது எவ்வளவு அழகான விஷயம் இரத்த சம்பந்தம் இல்லாமல், ஏன், எந்த சம்பந்தமுமே இல்லாமல், எங்கோ பிறந்து, முற்றிலும் வெவ்வேறான சூழலில் வளர்ந்து, ஏதோ ஓரிடத்தில் சந்தர்ப்ப வசத்தால் சந்தித்து, எத்தனையோ விஷயங்களில் வேறுபட்டாலும், உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றுபட்ட மனமொத்த நட்பு அமையும் போது, அதன் சுகமே தனிதான்\nநட்பு, அழகான, மணம் மிகுந்த மலர் போன்றது;\nநட்பு, இதமான இசையைப் போன்றது;\nஇதயம் முழுக்க அமைதியைத் தருவதால்\nநட்பு, அன்பான தாய் மடி போன்றது;\nதட்டிக் கொடுத்து தாலாட்டும் பாடுவதால்\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றான் ஒரு கவிஞன். நட்பு அமைவதும் கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்று தோன்றுகிறது.\nயாரிடத்திலும் சுலபத்தில் நெருங்கிப் பழகி விடாத சுபாவம் எனக்கு. கலகலப்பாகப் பேசவும், பழகவும் தெரியாது. அப்படிப்பட்ட எனக்கே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிய தோழி என்று சொல்லிக் கொள்ள ஓரிருவராவது இருந்திருக்கிறார்கள் என்றால், அது இறையருள் இல்லாமல் வேறென்ன\nநாடு விட்டு நாடு வந்த இடத்திலும் எனக்கு இப்படிப்பட்ட , விரல் விட்டு எண்ணக் கூடிய நட்பு கிடைத்திருக்கிறது. தெரிந்தவர்கள், உறவுகள், என்று யாரும் இல்லாமல் இங்கே வந்த போது கூடவே வந்த தனிமை, இத்தகைய புது உறவு கிடைத்தவுடன், என்னை அம்போவென்று விட்டுவிட்டு ஓடியே போய் விட்டது\nஎன் கஷ்டம், தன் கஷ்டம், என் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி, என்று உரிமையுடன் பங்கிட்டுக் கொள்ளும் நட்பு. என்ன நிகழ்வாக இருந்தாலும், என்னைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து மகாராணி போல தாங்கும் அன்பு. ஊஹூம்… மகாராணி போலக் கூட இல்லை, மிகவும் செல்லமான குழந்தையைப் போல\nஇத்தனை அன்புக்கும் எனக்கு தகுதி இருக்கிறதா, அதற்காக நான் என்ன செய்திருக்கிறேன், என்று அடிக்கடி தோன்றும். அந்த அளவிற்கு நானும் என் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று தெரியவும் இல்லை. அந்த நட்பைப் பற்றி, அந்த பலன் எதிர்பாராத வெள்ளை உள்ளங்கள் பற்றி, அந்த உள்ளங்களில் விளையும் கொள்ளை அன்பைப் பற்றி, ஓரிரு வார்த்தைகளாவது எழுத வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.\nஎன் தோழிகள், இல்லையில்லை… என்னுடைய உடன் பிறவா சகோதரிகள், வாழ்வில் எல்லா நலங்களையும் பெற்று மிகச் சிறப்பான வாழ்வு வாழ வேண்டுமென அந்த இறைவனை மனமார வேண்டிக் கொள்கிறேன்.\n(*touch wood* - கண் படாமல் இருக்க\nஎல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_25.html", "date_download": "2018-04-24T01:16:21Z", "digest": "sha1:ST5GKVPIJPGHDBD5EJCMB5NNHGQL7H2W", "length": 19906, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்:மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்:மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்:மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nஇந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் 34 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், செய்தியாletter-writing-day-funளர்கள் மத்தியில் அந்தக் கடிதம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் கவலையளிக்கின்றன. மதச் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, உங்களது (மோடி) அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவோரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.\nஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும்படி பாதுகாப்புப் படைகளுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.\nசத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்திலுள்ள 50 கிராமப் பஞ்சாயத்துகள், ஹிந்து அல்லாத மதங்களின் பிரசாரம், வழிபாடு உள்ளிட்டவற்றை தங்களது கிராமங்களில் தடை செய்யும் தீர்மானத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றின. அந்தத் தீர்மானத்துக்கு பின்னர், பஸ்தர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகளும், அடக்குமுறைகளும் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உணவு, குடிநீர் மறுக்கப்படுவதுடன், அவர்கள் ஹிந்துக்களாக மாற வற்புறுத்தப்படுகின்றனர்.\nஅதேபோல், மாட்டிறைச்சி மீதான தடை நடவடிக்கையானது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிப்பதாக இருக்கிறது. மேலும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சீக்கியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் கவலையளிக்கின்றன என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:23:10Z", "digest": "sha1:OXVZCGPV2LL7CPMTG7M6ZZ3Y7VXE2L3L", "length": 11070, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழர் சமையல் கருவிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தமிழர் சமையலறைக் கருவிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசில பத்தாண்டுகளுக்கு முன்வரை, தமிழர்களின் மரபுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் மறைந்து கொண்டு வருகின்றன. சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், தானியங்களையும், பிற பொருட்களையும் சமையலுக்காகத் தயார்படுத்த உதவும் சாதனங்கள், சமைத்தலின்போது பயன்படும் சாதனங்கள், பரிமாறுவதற்கான சாதனங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் இன்று நகரங்களில் வாழ்பவர்களால் அறியப் படாதவையாகிவிட்டன. தமிழர்கள் மட்பாண்டங்களையும், செம்பு, பித்தளை, வெள்ளியானல் செய்யப்பெற்ற பாத்திரங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய சாதனங்களில் சில பின்வருமாறு:\nகருவி படிமம் செயற்பாடு உணவு\nஅம்மி, குழவி அரைத்தல் சம்பல்\nஉரல், உலக்கை இடித்தல் நெற் சோறு\nஆட்டுக்கல், குழவி அரைத்தல் தோசை, இட்லி\nசின்ன உரல், உலக்கை இடித்தல் இஞ்சி பூண்டு மிளகாய்ப் பொடி\nஅரிவாள்மணை அரிதல், வெட்டுதல் காய்கறி\nமாப்பலகை, உருளை (மா) குழைத்தல், ரொட்டி\nஇடியப்ப உரல்/முறுக்கு உரல், சில்லு இடியப்பம், முறுக்கு, சிற்பி பிழிதல் இடியப்பம், முறுக்கு, சிற்பி\nஇடியப்ப இயந்திரம் இடியப்பம் பிழிதல் இடியப்பம்\nமுறம்/சுளகு புடைத்தல், தானியங்களின் கோதை பிரிக்க சோறு, உழுந்து\nஅகப்பை/மர அகப்பை, தட்டகப்பை கலத்தல், ஆற்றுதல் கறி, வறை, பல\nஅரிதட்டு அரித்தல் மா, அரிசி போன்றவற்றை தூய்மையாக அரித்தெடுக்க\nமத்து கடைதல் மோர், பருப்பு, கீரை\nவடிகட்டி வடித்தல் தேனீர், கோப்பி\nபிட்டுக் குழல் அவித்தல் பிட்டு\nஇடியப்பச் சட்டி, இடியப்பத் தட்டு அவித்தல் இடியப்பம்\nஇட்டலிச் சட்டி அவித்தல் இட்டலி\nஅடுப்பு, மண் அடுப்பு சமைத்தல் பல வகை உணவுகள்\nஉறி சேமித்தல் பல வகை உணவுகள்\nமண்சாடி, மண்பானை குளிர்வித்தல் தண்ணீர்\nகுடம், செம்பு நீர் சேமித்தல் தண்ணீர்\nகல்லரிக்கும் சட்டி கற்களைப் பிரித்தெடுத்தல்.\nஇதற்காக வரிசையாகப் படிகளைக் கொண்டிருக்கும் அரிசி, பிற தானியங்கள்\nசட்டி, மண்சட்டி அடுதல்/சமைத்தல் கறி, பல வகை உணவுகள்\nபானை வேக வைத்தல் சோறு\nகரண்டி, தேக்கரண்டி, முள்ளுக்கரண்டி, மேசைக்கரண்டி எடுத்தல், அளத்தல், உண்ணல் பல வகை உணவுகள்\nதட்டு/கோப்பை பரிமாறல் பல வகை உணவுகள்\nநீத்துப்பெட்டி உணவை இட்டு வேக வைத்தல், அவித்தல் புட்டு\nபுனல் வாய் குறுகிய பாத்திரங்களில் எண்ணெய் ஊற்றல் எண்ணெய்\nபிரமனை சமையல் கலங்களை தரையில் வைக்க பல வகைப்பாத்திரங்கள்\nகுழிப்பணியாரக்கல் குழிப்பணியாரம் செய்ய குழிப்பணியாரம்\nமூங்கில் தட்டு பொருட்களை வைக்க தட்டு\nகலசம், குவளை; filtering; தண்ணீர்\nதாச்சி, அப்பதாச்சி, தட்டை தாச்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2015, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:26:28Z", "digest": "sha1:7X7P6FETPXN2XNZYP3O533LSYGRG7L7C", "length": 9447, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொது ரேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nபொது ரேவன் (ஆங்கிலப் பெயர்: common raven, உயிரியல் பெயர்: Corvus corax) அல்லது வடக்கு ரேவன் என்பது ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது புவியின் வடக்கு அரைக்கோளத்தில் காணப்படுகிறது. கோர்விடே இனப்பறவைகளிலேயே இதுதான் அதிகமான இடங்களுக்குப் பரவியுள்ளது. இதில் 8 துணையினங்கள் உள்ளன.\n\"Corvus corax\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் the common raven என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:24:29Z", "digest": "sha1:NW54DBZLQQ7TVAPA2BKIXHOCPTWJ7DHR", "length": 5711, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டீபன் ஆம்ஹெர்ஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஸ்டீபன் ஆம்ஹெர்ஸ்ட் ( Stephen Amherst, பிறப்பு: 1750, இறப்பு: மே 6 1814), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1783-1795 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\n\"ஸ்டீபன் ஆம்ஹெர்ஸ்ட்\". மூல முகவரியிலிருந்து 2011-06-29 அன்று பரணிடப்பட்டது. விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2013, 23:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exactspy.com/ta/download-free-whatsapp-spy-software-online-for-kid/", "date_download": "2018-04-24T01:18:22Z", "digest": "sha1:N5IW4ZY3NP22YS654ZLL3IDXE4MQ4NHY", "length": 17537, "nlines": 135, "source_domain": "exactspy.com", "title": "Download Free Whatsapp Spy Software Online For Kid", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: Apr 20Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kavinaya.blogspot.com/2012/12/", "date_download": "2018-04-24T00:52:09Z", "digest": "sha1:WR2Z52TMIUHE2KJKDM36HUWKLKVJL7JM", "length": 42065, "nlines": 558, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: December 2012", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவு.\nதிரு.சுப்பிரமணியம் ரவி அவர்கள் மிக அழகான நடராஜர் ஓவியங்கள் அனுப்பி இருந்தார். (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) அவற்றை இங்கே பிரசுரிப்பதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அனுமதி தந்தமைக்கு, அவருக்கு நன்றிகள் பல.\nஅப்பனும், அம்மையும் ஊர்த்துவ தாண்டவம்\nசுப்பு தாத்தா மோஹனத்தில் பாடிக் கலக்கியிருக்கிறார் நீங்களும் கூடவே பாடிப் பாருங்களேன் நீங்களும் கூடவே பாடிப் பாருங்களேன்\nஅண்டம் பிண்டம் அனைத்தும் அதிர்ந்திட\nகண்டம் நின்ற நீலம் மிளிர்ந்திட\nசடைவார் குழலெண் திசையில் பறந்திட\nவிடைவா கனனோ விரைந்தே சுழன்றிட\nகங்கை பயந்து முடியினில் ஒடுங்கிட\nமங்கை பாகனின் மேனி ஒளிர்ந்திட\nஉடுக்கை ஒலியோ உலகினை ஆக்கிட\nஇடக்கை வளரும் தீ அதை அழித்திட\nவலது பாதத்தில் முயலகன் நசுங்கிட\nஉலகின் தீமைகள் அவனுடன் பொசுங்கிட\nஇடது பாதத்தில் அபயம் காட்டிட\nஇதுவே உனது அடைக்கலம் என்றிட\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nதித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்\nநித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்\nசித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்\nமான் மழுவுமாட அர வணியுமாட காற் சதங்கை யாட தத்தோம்\nவான் மதியுமாட வளர் கொன்றையாட அரைத் தோலுமாட தித்தோம்\nவான் மழையுமாட கான் மயிலுமாட பூங் கழல்களாட தத்தோம்\nதேன் மலர்களாட நகை இதழ்களாட அருள் விழிகளாட தித்தோம்\nஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய தத்தோம்\nசிவாயநமஓம் சிவாயநமஓம் சிவாயநமஓம் தித்தோம்\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nதித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்\nநித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்\nசித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்\nLabels: ஆருத்ரா தரிசனம், ஆன்மீகம், கவிதை, சிவன், நடராஜன், பாடல்\nதேவ மைந்தன் பிறந்த நாள்\nபண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் என்றால் எக்கச்சக்க கொண்டாட்டம். நவம்பர் இறுதியில் Thanksgiving (நன்றி நவிலல்) தினம் கொண்டாடி முடித்த கையோடு, கிறிஸ்துமஸுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விடுவார்கள். கிறிஸ்துமஸ் மரம் வைப்பதில் தொடங்கி, வீடு முழுக்க, வீட்டின் முன்புறம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து, ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிசுப் பொருள் வாங்கி, விதவிதமான உணவுப் பண்டங்கள் செய்து, இப்படியாக கிறிஸ்துமஸ் நவம்பரிலேயே களை கட்டத் தொடங்கி விடும்.\nஅலுவலகத்தில் வேலை செய்வோருக்கு டிசம்பர் என்றால் ஜாலிதான். நாள் தவறாமல் ஏதாவது தின்பண்டங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும் கேக் என்றும், சாக்லேட் என்றும், குக்கீ (கும்கி இல்லீங்கோ கேக் என்றும், சாக்லேட் என்றும், குக்கீ (கும்கி இல்லீங்கோ) என்றும்… (டிசம்பரில் சாப்பிட்டதை எல்லாம் ஜனவரி முதல் கரைக்க வேண்டும் என்பது வேறு விஷயம் :) டிசம்பர் இறுதியில் அலுவலகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட காலியாக இருக்கும்) என்றும்… (டிசம்பரில் சாப்பிட்டதை எல்லாம் ஜனவரி முதல் கரைக்க வேண்டும் என்பது வேறு விஷயம் :) டிசம்பர் இறுதியில் அலுவலகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட காலியாக இருக்கும் என்னைப் போல சில பேர்தான் இருப்போம்\nகிறிஸ்துமஸ் சமயத்தில் எல்லோருமே ஒருவித மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும், இருப்பார்கள். பலருக்கும் பலவிதமான உதவிகள் செய்வது, முடிந்த வரை இன்முகமாக இருப்பது, அன்போடு அனைவரையும் நடத்துவது, இதெல்லாம் இயல்பாகவே நடக்கும். நற்குணங்கள் எல்லாம் இந்த சமயத்தில் உச்சத்தில் இருக்கும். இதுவே தினப்படி என்றால் எப்படி இருக்கும்\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்\nதேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி\nஎங்க பார்த்தாலும் ஐயப்பமார்களா இருக்கிற இந்த நேரத்தில், ஐயப்பனை நினைக்காம இருக்க முடியுமா சின்னப் பிள்ளையில் 'சுவாமி ஐயப்பன்' படம் பார்த்த பிறகு ரொம்பப் பிடிச்சு, உடனடியா மனப்பாடம் பண்ணின பாடல்தான், \"தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி\"ங்கிற பாடல். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதினதுன்னு ஞாபகம். படத்தில் ஒரு சிறுமிக்காக சுசீலாம்மா பாடி இருப்பாங்க. இரண்டாவது பத்தில தம்பிப்பாப்பா வேணும்னு கேட்பா, அந்தச் சிறுமி. அந்தப் பாடலை கொஞ்சம் மாற்றி, எல்லோரும் பாடக் கூடிய வகையில் பொதுவா அமைச்சிருக்கேன். (கண்ணதாசன் மன்னிப்பாராக சின்னப் பிள்ளையில் 'சுவாமி ஐயப்பன்' படம் பார்த்த பிறகு ரொம்பப் பிடிச்சு, உடனடியா மனப்பாடம் பண்ணின பாடல்தான், \"தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி\"ங்கிற பாடல். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதினதுன்னு ஞாபகம். படத்தில் ஒரு சிறுமிக்காக சுசீலாம்மா பாடி இருப்பாங்க. இரண்டாவது பத்தில தம்பிப்பாப்பா வேணும்னு கேட்பா, அந்தச் சிறுமி. அந்தப் பாடலை கொஞ்சம் மாற்றி, எல்லோரும் பாடக் கூடிய வகையில் பொதுவா அமைச்சிருக்கேன். (கண்ணதாசன் மன்னிப்பாராக) நீங்களும்தான் பாடிப் பாருங்களேன்\nசுப்பு தாத்தா அன்புடன் பாடித் தந்ததை இங்கே கேளுங்கள்\nதேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி\nதிருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி\nவாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி\nவஞ்சமில்லா நல்லவர்க்கே அருள்புரியும் சுவாமி\nஐயப்ப சுவாமி….. அருள் புரி சுவாமி\nகண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே – எங்கள்\nகாவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே\nஅண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – எம்மேல்\nஅன்பு வைத்து எம்மனதில் குடி புகுந்தாயே\nஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி\nஹரிஹரனின் புத்திரனாய் அவதரித்தாயே – எமக்கு\nஅருள்செய்ய சபரிமலைக்கு இர/ற/ங்கி வந்தாயே\nகருணையினால் பதினெட்டாம் படி அமர்ந்தாயே – எங்கள்\nகண்கண்ட தெய்வமென ஆகி விட்டாயே\nஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி\nLabels: ஆன்மீகம், ஐயப்பன், கவிதை, பாடல்\nமேகந் தொட்டு மழை நீரால்\nகனியே தந்திடும் மரத்தைப் போல்\nLabels: கவிதை, பாடல், பாப்பா பாட்டு, வல்லமை\nஇப்பல்லாம் எல்லாப் பொருளும் கூடவே ஒரு கைந்நூலோடதானே (அதாங்க, நம்ம கூட சுத்தத் தமிழ்ல manual-ன்னு சொல்வோமே) வருது… மின் ஆட்டுக்கல்லோ (கிரைண்டர்), மின் அம்மியோ (மிக்ஸி) வாகனமோ, தொ(ல்)லைக்காட்சியோ, எது வாங்கினாலும், கூடவே ஒரு புத்தகமும் குடுத்துருவாங்க. (அதை நாம படிக்கிறோமா இல்லையாங்கிறது வேற விஷயம்) அதே போல இந்த உலகத்தில் எப்படி வாழறதுங்கிறதுக்கு “Life For Dummies” மாதிரி ஒரு புத்தகம் இருந்தா நல்லாருக்கும்தானே\nஎந்தெந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படியெப்படி நடந்துக்கணும், எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி பேசணும், எந்தெந்த மாதிரி பிரச்சனைகளை எப்படியெப்படி தீர்க்கலாம், இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரி ஒரு புத்தகம் இருந்தா முக்கியமா, அவசர ஆபத்துக்கு யாரைக் கூப்பிடலாம் அப்படிங்கிறதுக்கு ஒரு தொலைபேசி எண்ணோ, இல்லை ஒரு மின்னஞ்சல் முகவரியோ இருந்தா முக்கியமா, அவசர ஆபத்துக்கு யாரைக் கூப்பிடலாம் அப்படிங்கிறதுக்கு ஒரு தொலைபேசி எண்ணோ, இல்லை ஒரு மின்னஞ்சல் முகவரியோ இருந்தா (பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லாம் வெச்சுக்கலை போல (பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லாம் வெச்சுக்கலை போல\nஇப்படியெல்லாம் வேடிக்கையா சொன்னாலும், நிஜமாவே ‘எப்படி வாழணும்’ அப்படின்னு பெரியவங்கல்லாம் ஏற்கனவே எழுதி வெச்சுட்டுதான் போயிருக்காங்க. ஆனா நாமதான் manual –ஐப் படிக்காமலேயே பொருட்களைப் பயன்படுத்தற ஆளுங்களாச்சே. அதே மாதிரி இங்கேயும், பெரியவங்க சொல்லி வெச்சுட்டுப் போனதையெல்லாம் கண்டுக்கிறதும் இல்ல, படிக்கிறதும் இல்ல, பயன்படுத்தறதும் இல்ல.\nகண்ணன் சொன்ன கீதை அப்படிப்பட்ட புத்தகம்தான். நிறைய பெரியோர்கள் சொல்வதும் இதுதான். நாமதான் அதெல்லாம் ‘ஆன்மீகம்’ அப்படின்னும், வயசான பிறகு, ஓய்வெடுத்த பிறகு, தெரிஞ்சிக்கிட்டா போதும்னும், தள்ளி வெச்சிட்டோம்.\nகொஞ்சம் பக்கத்தில் போய் பார்த்தாதான் தெரியுது… இதெல்லாம் முக்தி அடையறதுக்கான வழியோ இல்லையோ, ஆனா இதையெல்லாம் கடைப்பிடிச்சா நிச்சயமா மன அமைதியோட வாழலாம் அப்படின்னு.\nஎந்த மதத்தை எடுத்துக்கிட்டாலும், அதனோட போதனைகள் கிட்டத்தட்ட ஒண்ணாதான் இருக்கும். குறிப்பா நற்குணங்களை வளர்த்துக்கறது, தீய குணங்களை விட்டுத் தள்றது. புறம் பேசாம இருக்கறது. சக உயிர்களிடம் அன்பாக இருக்கறது. அறத்தின் படி நடக்கறது. இந்த மாதிரி. யோசிச்சுப் பாருங்க, இப்படியெல்லாம் இருந்துட்டாலே மன அமைதி தன்னால வந்துடும்.\nஒரு அறைக்குள்ள நிறைய்ய தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்குன்னு வைங்க. ஒரு குட்டி இடம் கூட விடாம அவ்வளவு சாமான்கள் கிடக்கு. ஒண்ணு மேல ஒண்ணா கிடக்கு. அடுத்தடுத்து கிடக்கு. கதவைத் திறக்கக் கூட இடம் இல்லாம கிடக்கு. இப்படிப் பட்ட அறைக்குள்ள எப்படிப் போவீங்க சூரிய ஒளியோ காற்றோ கூட இங்கே போக முடியாது. தூசியும் தும்பும்தான் சேர்ந்துக்கிட்டே வரும்.\nநம்ம மனசுக்குள்ளயும் இப்படி நிறைய தட்டு முட்டுச் சாமான்கள் கிடக்கு. ஆசை, பாசம், எதிர்பார்ப்பு, கோபம், தாபம், வருத்தம், பொறாமை, கவலை, கண்ணீர், இப்படி எக்கச்சக்கமா கிடக்கு. இப்படி அடைச்சுக் கிடக்கிற மனசுக்குள்ள அமைதியும் ஆனந்தமும் எப்படிப் புக முடியும்\nஇந்த மாதிரி அடைசல் சேரச் சேர, சுத்தம் பண்ற வேலை கஷ்டமாயிடும். தேங்கிக் கிடக்கிற தண்ணீர் சாக்கடையா மாற ரொம்ப நாளாகாது. பூட்டிக் கிடக்கிற அறைக்கும், தேங்கிக் கிடக்கிற தண்ணிக்குமே இந்த கதின்னா, நம்ம மனசு என்ன ஆகும். அதனால மனசை அப்பப்ப சுத்தம் பண்றது ரொம்ப அவசியம். அப்பதான் அமைதியும் சந்தோஷமும் மனசுக்குள்ள வர்றதுக்கு வழி ஏற்படும். இப்படிப்பட்ட கசடுகளைச் சேர்த்துக்காம இருக்கறதுக்கான வழிகளைத்தான் ஆன்மீகம் சொல்லுது.\nஎண்ணம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றாக இருந்தாலே மனசு தானாக சுத்தமாயிடுமாம், சரியாயிடுமாம். சொல்றதுக்கு எவ்வளவு சுலபமா இருக்கு செய்து பார்த்தாதான் தெரியும், இந்த மூன்றும் ஒன்றாக இருக்கும்படி நடந்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு.\nஎல்லாத்துக்கும் அடிப்படை எண்ணங்கள் தான். எண்ணங்கள் ரொம்ப வலிமை வாய்ந்ததாம். நம்முடைய போன பிறவியில் நமக்கு ஏற்பட்ட எண்ணங்களாலும், அவற்றால் ஏற்பட்ட ஆசாபாசங்களின் படியும் தான் நம்மோட இந்தப் பிறவியும், வாழ்க்கையும் அமையுது அப்படின்னு சொல்றார், ஸ்ரீயோகானந்தர். அந்த அளவுக்கு அடுத்த பிறவியையே நிர்ணயிக்கும் சக்தி எண்ணங்களுக்கு இருக்குன்னா, நம் இப்போதைய வாழ்க்கையில், அடுத்த நாட்களில், நிமிடங்களில் நடக்கிறதும் நம் எண்ணங்களைப் பொறுத்துதானே இருக்கு\nஅதனால, நம்ம மனசுக்குள்ள அப்படி என்னதான் ஓடிக்கிட்டிருக்குன்னு அப்பப்ப திறந்து பார்க்கணும். கவனிக்கணும். ஒரு சாதாரண இயந்திரத்தில் தொடங்கி, எல்லாத்துக்குமே பராமரிப்புங்கிறது (maintenance) ரொம்ப முக்கியம். அப்பதான் அது ரொம்ப நாளைக்கு சிறப்பா உழைக்கும். அப்படி இருக்கும் போது மனசை மட்டும் கண்டுக்காம விடலாமா\nமனசு இருக்கே, அது குரங்கு மாதிரின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா குரங்கா இருக்கறதைக் குழந்தையா மாத்தறது நம்ம கையில்தான் இருக்கு.\nசரிதானே நான் சொல்றது :)\nLabels: ஆன்மீகம், பொது, வல்லமை\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\n(1) “தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்” கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nதேவ மைந்தன் பிறந்த நாள்\nதேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/47677.html", "date_download": "2018-04-24T00:51:55Z", "digest": "sha1:AMY5P7GML22VUZPNB4E3N63XKAIC4BLS", "length": 8005, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "தொடருந்துத் திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள் – Uthayan Daily News", "raw_content": "\nதொடருந்துத் திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள்\nதொடருந்துத் திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள்\nஇலங்­கை­யில் தொட­ருந்­துத் திணைக்­க­ளத்­தின் பயன்­பாட்­டில் 105 இயந்­தி­ரங்­கள் உள்­ளன என்று போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரி­வித்­தது.\nநாடா­ளு­மன்­றில் நேற்று வியா­ழக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்­தின் போது கூட்டு எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாண­யக்­கா­ர­வின் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும் போதே போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் விமான சேவை அமைச்சு பதி­லாக ஆளும் கட்சி பிர­தம கொற­டா­வும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக சபைக்கு இந்­தத் தக­வலை ஆற்­றுப்­ப­டுத்­தி­னார்.\nதற்­போ­தைக்கு இலங்கை தொட­ருந்­துத் திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான இயந்­தி­ரங்­க­ளில் பயன்­பாட்­டுக்கு எடுக்க கூடிய இயந்­தி­ரங்­க­ளின் எண்­ணிக்கை யாது எம் 2 மற்­றும் எம் 4 ரக இயந்­தி­ரங்­கள் மிக­வும் முக்­கி­ய­ மா­ன­தா­கும்.\nஅந்த ரக இயந்­தி­ரங்­கள் 27ஐ பயன்­பாட்­டில் இருந்து நீக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா ஊழி­யர்­க­ளின் எதிர்ப்­புக்கு மத்­தி­யில் பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட எம் 9 ரக ஒன்­பது என்­ஜின்­க­ளுக்கு என்ன நடந்­தது ஊழி­யர்­க­ளின் எதிர்ப்­புக்கு மத்­தி­யில் பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட எம் 9 ரக ஒன்­பது என்­ஜின்­க­ளுக்கு என்ன நடந்­தது – என்று வாசு­தேவ கேள்வி எழுப்­பி­னார்.\nஇந்த கேள்­விக்கு போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் விமான சேவை அமைச்சு சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­திய தக­வ­லில் தெரி­விக்க்­ப­பட்­ட­தா­வது-\nதொட­ருந்­துத் திணைக்­க­ளத்­தி­டம் பயன்­பாட்­டில் இயந்­தி­ரங்­கள் 105 உள்­ளன. அவற்­றில் எம் 2, எம் 4, எம்6, எம் 7 ரக இயந்­தி­ரங்­களே அதி­க­மாக உள்­ளன.\nஎம் 9 இயங்­தி­ரங்­கள் ஒன்­பது உள்­ளன. அவற்­றில் கேளா­று­கள் ஏற்­பட்­டால் இந்­திய நிறு­வ­னம் ஒன்­றால் பழு­து­பார்க்­கப்­பட்டு சேவைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­றார்.\nரொஹிங்யர்களுக்கு எதிரான தனிநபர்களுக்கு அமெரிக்கா தடை\nவாழ்­வா­தா­ரக் காணி­களை தர மறுக்­கும் இராணு­வம்\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில் கட்­டாக்­காலி நாய்­க­ளின் தொல்லை அதி­க­ரிப்பு\nகையளித்த உறவுகளை காணாமலாக்கிய ரா­ணு­வத்தை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டோம்\nநாவலர் கழகத்தின் துடுப்பாட்டத் தொடர்\nகாணொலி எடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டது தீர்ப்பாயம்\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2017/10/blog-post_13.html", "date_download": "2018-04-24T00:42:49Z", "digest": "sha1:PUL3YG7LXXIUNGTTRYO5OGCPYXOR6A6E", "length": 3473, "nlines": 32, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: உண்மைஎது?பொய்எது?", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவெள்ளி, 13 அக்டோபர், 2017\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 12:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடவுளுக்கும் நமக்கும் என்ன மறைப்பு \nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன\nதலைமைச் சங்கம் எங்கு உள்ளது \nமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு \nஅமுதம் உண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் \nசாதி.சமயம்.மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thescienceway.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-04-24T00:42:02Z", "digest": "sha1:AIAWJJM3BXZFT3G3TD2UNWVMDRNQLDFE", "length": 9423, "nlines": 167, "source_domain": "thescienceway.com", "title": "இதரவை Archives - The Science Way", "raw_content": "\nTamil Science and technology blog – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கற்கைதளம்\nகூகுள் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறது \nநீங்கள் கூகுள் பயன்படுத்தும் பலரில் ஒருவர் என்றால், உங்களின் பேச்சை கூகுள் உங்களுக்கு தெரியாமலேயே பதிவு செய்துக் கொண்டிருக்கிறது. அப்படி கூகுளால் பதிவு செய்யப்பட்டதை உங்களாலே கேட்கவும்\nநிலவில் செடி மற்றும் பட்டுப்பூச்சிகளை வளர்க்க தயாராகும் சீனா\nநிலவையும் செவ்வாயையும் அடைய அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில், பூமிக்கு மிக அருகில்\nஇருள் வலை(Dark Web) என்பது நாம் கேள்வி படாத அல்லது உபயோகிக்காத ஒன்றாக இருக்கலாம்.ஆனால், நாம்\nஉலக புகழ் பெற்ற சமூக வலைத்தளமான முகநூல் (Facebook) அதன் பயனர்களின் தரவுகளை முறைகேடான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா (Cambridge Analytica ) என்னும்\nசோஃபியா – உலகின் முதல் மனித உருக்கொண்ட எந்திரம்\nJanuary 28, 2018 தமிழ் 0 Comments செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வு\nசோஃபியா என்னும் உலகின் முதல் மனித உருக்கொண்ட எந்திரம் சீனாவில் உள்ள ஹான்சன் நிறுவனம் தயாரித்தது.2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோஃபியா எந்திரம் சவூதி அரேபியாவின் குடியுரிமையை\n20-ம் நூற்றாண்டின் முடிவின் வரையில் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகளாக உணவு,உடை,இருப்பிடமாக இருந்தது.21-ம் நூற்றாண்டில் இந்த பட்டியலில் சேர்ந்தது இணையம்.இணையம் இங்குள்ள பலரின் வாழ்வில் எத்தகைய இடம் பிடித்துள்ளது\nகடலுக்கு அடியில் இணைய கம்பிவடங்கள்(Internet Cables)\nJanuary 18, 2018 தமிழ் 0 Comments இணையம், நவீன அறிவியல்\nகம்பிவடங்கள்(Cables) ஒரு இடத்தில இருந்து இன்னோரு இடத்திற்கு மின்சாரத்தை கடத்தவோ அல்லது ஒரு சாதனத்தில் இருந்து வேறொரு சாதனத்திற்கு தரவுகளை கடத்தவோ(Data Transmission) பயன்படுகிறது.அனால்,இந்த கம்பிவடங்கள் தான்\nஇணையத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும்,செயலிகள் மற்றும் பொதுவான சேவைகள் என அனைத்தும் அதன் மூலத்தை பொருட்படுத்தாது(Regardless of source) இணைய சேவை வழங்குனர்களால்(Internet Service Provider) கட்டணம்\nJanuary 1, 2018 தமிழ் 0 Comments அமெரிக்கா, அறிவு, ஆங்கிலம், நூல்கள்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த உலகம் பலவற்றை நமக்கு கற்று கொடுத்து அறிவை செழிப்புற வளர செய்கிறது .கடந்த காலம்,நிகழ்காலம்,வருங்காலம் இந்த உலகம் பெற்ற தலைச்சிறந்த ஆசிரியர்கள்\nஇணைய கல்வி பயிற்றுவிக்கும் பத்து தளங்கள்\nஇணையம் மனிதனுக்கு கிடைத்த ஆக சிறந்த கருவிகளுள் ஒன்று.ஆக்க சக்தியையும் அழிக்கும் சக்தியையும் ஒருங்கே தன்னுள் கொண்ட இணையம் உலகின் மிக சிறந்த அறிவு கடலாக திகழ்கின்றது.இணையம்\nகூகுள் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறது \nகருந்துளை (Blackholes) தெரியுமா உங்களுக்கு \nநிலவில் செடி மற்றும் பட்டுப்பூச்சிகளை வளர்க்க தயாராகும் சீனா\nஇந்த தளத்துடன் தொடர்புகொள்ள மற்றும் எழுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/02/blog-post.html", "date_download": "2018-04-24T00:55:06Z", "digest": "sha1:UKXMJXPS3JV4VU4VBBVZLKYGKCFKWAP5", "length": 19944, "nlines": 171, "source_domain": "www.tamil247.info", "title": "எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா? ~ Tamil247.info", "raw_content": "\nஎரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா\nஎரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிட்டிருக்கிறீர்களா, இல்லை என்றால் எப்படி செய்வது என பார்க்கலாம் ..\nஎரி தேங்காய் இல்ல எரி தேங்கா என மதுரை மாவட்ட வட்டார வழக்கில் சொல்லுவாங்க.\nநண்பர்கள் கூடினால் இல்லை ஆற்றில், குளத்தில், கிணற்றில் குளித்து விட்டு வந்த பின் எங்காவது தென்னந்தேப்பில் தேங்காய் திருடி இப்படி எரி தேங்காய் செய்து உண்பதும் உண்டு.\nசில இரவுகளில் பேசி கொண்டே இருந்து நண்பர்களுடன் அப்படியே ஊர் எல்லை தாண்டி நடந்த பின் வழியில் இருக்கும் ஏதாவது தென்னந்தோப்பில் தேங்காய் திருடி எரி தேங்காய் செய்து நடு இரவில் உண்டதும் உண்டு.\nஆனால் எரி தேங்காய் மல்யுத்த கோதாவில் ஆடும் இளைஞர்கள் வழுவடைய மல்யுத்த ஆசான்களால் தயாரிக்கப் பட்டு கொடுக்கப் பட்டதே உண்மையாகும் .\nஅது நாளடைவில் விளையாட்டாக செய்து உண்ணும் பழக்கமும் வந்தது.\nஎரி தேங்கா எப்படி செய்வது\nநன்கு விளைந்த தேங்காயின் மேல் உள்ள மூன்று கண் திறந்து அதில் தேங்காய் நீர் இருக்க அவல், நாட்டு சக்கரை, வருத்த எள் திணித்து மீண்டும் தேங்காய் கண் மூடி அதை ஒரு கூறிய குச்சியால் (பண்டிகை சமயத்தில் தேங்காய் சுடும் குச்சியை தெருக்களில் அல்லது காய்கறி சந்தைகளில் விற்ப்பார்கள் ) குத்தி தீயில் சுட்டு எடுத்தால் எரி தேங்காய் கிடைக்கும்.\nஇல்ல இல்ல அமிர்தம் கிடைக்கும் என கூட சொல்லலாம்\nஉண்மையில் அமிர்தம் எப்படி இருக்கும் என தெரியாது ஆனால் நான் எரி தேங்காய் உண்ட காலத்தில் அது எனக்கு அமிர்தத்தை விட அதிகம் இனித்தது\nஇதையே ஆடி ஒன்றாம் நாள் தேங்காய் சுடும் பண்டிகையாகவும் கொண்டாடுவதும் உண்டு தமிழகத்தில்.\nஎனதருமை நேயர்களே இந்த 'எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஎரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு மிகவும் அவசியமான app - மறைத்து வைக்கப்...\nகூவத்தூர் விடுதியில் பெண்களுக்கு நடந்த கொடுமை..\nகுறட்டை விடுவதை தடுக்க 3 எளிய பயிற்சிகள்\nபிறந்த ஒரு வருடத்திற்குள் குழந்தைக்கு மொட்டை போடுவ...\nபனைகள் கோடி Whatsapp groups - பனை மரங்களை நட்டு, ...\nஅழிவை நோக்கி செல்லும் அறிவுக் கூர்மை மிக்க தமிழக ந...\nதயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால...\nஎரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:16:34Z", "digest": "sha1:36VD6HF64RAAIPUSRJIIRZHEYFJMHRZS", "length": 5228, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரியன் தேசங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆரியன் தேசங்கள் (Aryan Nations) என்பது ஒரு தீவிர வடதுசாரி, வெள்ளை மேலாதிக்க, சமய அமைப்பு ஆகும். இது 1970 களில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் முதன்மையாக இயங்கிவருகிறது. வேற்றின மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் இந்த அமைப்பு ஈடுப்பட்டுள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015103039066.html", "date_download": "2018-04-24T01:16:47Z", "digest": "sha1:O6T4S4Z4XQYTTZCX3267M2BVUKCBXYPN", "length": 6396, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "வருகிறது மத கஜ ராஜா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வருகிறது மத கஜ ராஜா\nவருகிறது மத கஜ ராஜா\nஅக்டோபர் 30th, 2015 | தமிழ் சினிமா\nசுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தை மீண்டும் தூசி தட்டி வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nநடிப்பைத் துறந்து, முழுநேர இயக்குனர் பணியில் இறங்கிய சுந்தர் சி. யின் முதல் படமாக வெளிவந்தது கலகலப்பு. படம் மாபெரும் வெற்றி. அதைத் தொடர்ந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிப்பில் மத கஜ ராஜா படத்தை இயக்கினார்.\nபடம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் வெளியாகவில்லை. தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையால் படம் வெளியாவது இன்னும் சாத்தியமாகவில்லை. நடுவில், விஷால் தனது சொந்தப் பணத்தில் படத்தை வெளியிட முயற்சி செய்தும் நடக்கவில்லை.\nஇந்நிலையில், மதன் கஜ ராஜாவின் தயாரிப்பாளர்கள் கடனை செட்டில் செய்து மத கஜ ராஜாவை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nதீபாவளிக்குப் பிறகு படம் வெளிவர வாய்ப்புள்ளது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thescienceway.com/2018/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-24T00:41:20Z", "digest": "sha1:WULFQUKO4IWWZ67ENRJTCM5D6S62CU4T", "length": 7375, "nlines": 104, "source_domain": "thescienceway.com", "title": "விஸ்வநாதன் ஆனந்த் - The Science Way", "raw_content": "\nTamil Science and technology blog – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கற்கைதளம்\nசதுரங்க போட்டியில் மறக்க இயலாதவரும் உலக சதுரங்க போட்டியின் வாகையரும் தமிழருமான விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11-ம்,1969- ம் வருடத்தில் சென்னையில்(அப்பொழுது மெட்ராஸ்) பிறந்தார்.இவர் தன் ஆறாம் வயதில் தன் தாய் சுசிலாவிடம்(இவரும் சதுரங்க ஆட்டக்காரர்) இருந்து சதுரங்கம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.ஆனந்த் சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் தன் பள்ளி படிப்பையும்,நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தன் இளங்கலை படிப்பையும் பயின்றார்.பின்,சதுரங்கம் மேல் இருந்த அதீத பற்றால் சதுரங்கத்தையே தன் வாழ்க்கையாக கொண்டார்.\n“வாழ்க்கைக்கும் சதுரங்கத்திற்கும் உள்ள வேறுபாடு\nசதுரங்கத்தில் அரசன் இறந்தால் நாமும் இழப்போம்\nபெரும்பாலான சதுரங்க போட்டிகள் ஸ்பெயின் நாட்டை சார்ந்துள்ள பகுதிகளில் நடப்பதால் ஆனந்தும் பெரும்பாலும் அங்கே இருப்பார்.சதுரங்க போட்டி குறைவாக இருக்கும் வருடத்தின் இரண்டாம் பகுதியில் சென்னையில் இருக்கும் பழக்கம் கொண்டவர்.விஸ்வநாத் ஆனந்தை பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது\nமேலும் படியுங்கள்:இணைய நடுநிலைமை(Net Neutrality)\nவிஸ்வநாதன் ஆனந்த் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் இவருக்கு விஷி என்னும் புனைபெயரும் உள்ளது.\n2. முதல் கிராண்ட் மாஸ்டர்\nஇந்தியாவில் சதுரங்கம் ஆடுபவர்கள் குறைவாக இருந்த காலத்திலேயே ஆனந்த் 1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.\nஆனந்த் நூல்கள் வாய்ப்பது,நீச்சல் மற்றும் இசை கேட்பது போன்ற செயல்களை பொழுதுபோக்குகளாக கொண்டவர்.\nசதுரங்க போட்டியில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் சதுரங்க ஆஸ்கார் விருதை ஆறு முறை பெற்றுள்ளார்.\nஇந்தியாவில் விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதை முதன் முறையாக பெற்றவர் ஆனந்த்.\nமேலும் இது தொடர்பான கட்டுரைகள்\n← அமேசான் நிறுவனத்தின் வெற்றி கதை\nநிலவிலும்,செவ்வாயிலும் தாவரங்களால் வளர இயலுமா\nகூகுள் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறது \nகருந்துளை (Blackholes) தெரியுமா உங்களுக்கு \nநிலவில் செடி மற்றும் பட்டுப்பூச்சிகளை வளர்க்க தயாராகும் சீனா\nஇந்த தளத்துடன் தொடர்புகொள்ள மற்றும் எழுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_580.html", "date_download": "2018-04-24T01:18:40Z", "digest": "sha1:CEES2UFKR2TKQUVH4GJ36XH4UOXJ7SHW", "length": 4364, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொதுஜன பெரமுன வேட்பாளர் கைது - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / பொதுஜன பெரமுன வேட்பாளர் கைது\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கைது\nஉடுதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் செனரத் பண்டார மற்றும் மூன்று பேரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுவரொட்டிகளை ஒட்டும் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2018/01/blog-post_28.html", "date_download": "2018-04-24T00:40:21Z", "digest": "sha1:F6SLJ5C5AGONFT3F6VC5G4NJTS6LA3AE", "length": 19618, "nlines": 104, "source_domain": "www.nisaptham.com", "title": "யாவரும் ~ நிசப்தம்", "raw_content": "\nலிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் புத்தகத்துக்கு முன்பாக மூன்று புத்தகங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு உயிர்மை. ஒன்று காலச்சுவடு. அப்பொழுது ஜீவகரிகாலனிடம் அறிமுகம் இருந்தது. கப்பலில் சரக்கு அனுப்பி வைக்கும் நிறுவனத்தின் ஊழியர். வாசகர். அதற்கு மேல் ஒன்றுமில்லை. சென்னையில் இரண்டொரு முறை பைக்கில் அழைத்துக் கொண்டு சுற்றியிருக்கிறார். வேல்கண்ணன், சாத்தப்பன், கண்ணதாசன், பாலா இளம்பிறையுடன் சேர்ந்து ஒரு பதிப்பகம் தொடங்கப் போவதாகச் சொன்னார். ஆளுக்கு சொற்பப் பணம். அப்பொழுது அவர்களால் அவ்வளவுதான் முடியும். இருபதாயிரம் ரூபாய் இருந்தால் புத்தகம் வெளியே கொண்டு வந்துவிடலாம் என்றார். அப்படித்தான் லிண்ட்சே லோஹன் புத்தகம் வெளியானது. இருபதாயிரம் ரூபாயைப் புரட்டுவதற்கே பெரும் சிரமப்பட்டார்கள். அந்தப் புத்தகக் கண்காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய ஆயிரம் பிரதிகள் விற்றன. அதில் பதிப்பகத்தின் உழைப்பு மிக அதிகம். புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு கரிகாலன் புத்தகக் கண்காட்சியில் கடை கடையாக அலைந்தது நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட நூறு கிலோ உருவம். வியர்த்து விறுவிறுக்க அலைந்தது மனதுக்குள் என்னவோ செய்தது. எத்தனை புத்தகம் எழுதினாலும் இவர்கள் பிரசுரம் நடத்துகிற வரையில் இவர்களிடம்தான் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன்.\nசுழி மட்டும்தான் லிண்ட்சே லோஹன். அதன்பிறகு பெரிய பங்களிப்பு எதையும் நான் செய்ததில்லை. ஆனால் அவர்களது வெற்றியை மகிழ்வாக உணர முடிகிறது. மெல்ல மெல்ல மேலேறியவர்கள் இந்தச் சில வருடங்களில் தமிழ் பிரசுரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டார்கள். அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தனியாக அலுவலகம், நாற்பது தலைப்புகளில் புத்தகங்கள், ஏகப்பட்ட இளம் எழுத்தாளர்கள், புத்தகக் கண்காட்சியில் தனியாக ஸ்டால், சில லட்சங்களில் வியாபாரம் என்று தம் கட்டிவிட்டார்கள். கரிகாலன் தனது பழைய வேலையை விட்டுவிட்டு முழுமையாக பதிப்பக வேலைகளில் இறங்கிவிட்டார். பொருளாதார ரீதியில் பெரும் செல்வாக்கு இல்லையெனிலும் இது மிக முக்கியமான காலகட்டம். தழைத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மகிழ்ச்சி.\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்துக்கு ஒரு கடை கிடைத்திருப்பதாகச் சொன்ன போது ‘நஷ்டப்படாம கடையை நடத்திடுங்க...’ என்றேன். அவர்களின் தோளுக்கு நஷ்டம் என்பது மிகப்பெரிய சுமை. கையூன்றிக் கர்ணமடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் பாரம் இறங்காமல் இருப்பது முக்கியம். இந்த வருடம் என்னால் புத்தக கண்காட்சிக்குச் செல்ல இயலவில்லை. கடைசி நாளில் கரிகாலனை அழைத்துப் பேசினேன். ‘லாபம்தாங்க..சந்தோஷம்’ என்றார். இந்த உற்சாகம் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அவர்களை இயங்க வைக்கும்.\nதிருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.\nஇளம் வயதில் கிடைக்கக் கூடிய இத்தகைய சிறு சிறு வெற்றிகள்தான் எதிர்காலத்தில் நாம் நிகழ்த்தவிருக்கும் பெரும் சாதனைகளுக்கான படிக்கட்டுகள். யாராவது முன்னேறிக் கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சும்மா விட்டுவிடமாட்டார்கள். ஆயிரம் சச்சரவுகளைக் கிளப்புவார்கள். புரளிகள் மேலேறி வரும். கடந்த சில வருடங்களில் யாவரும் பற்றிய புரளிகளும் கிசுகிசுக்களும் எவ்வளவோ காதுகளில் விழுந்திருக்கின்றன. ஒவ்வோர் அடியையும் எண்ணி அளந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் பேசப்படுகிற புரளிகளில் எதுவுமே உண்மையில்லை என்று தெரியும். ஆனால் ஒவ்வ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் புரிய வைத்துக் கொண்டிருக்க முடியாது. அது அவசியமுமில்லை. கால ஓட்டத்தில் நாம் நட்டு வைத்துவிட்டு ஓடுகின்ற மைல் கற்கள்தான் வரலாறுகளாக நிலைக்குமே தவிர அடுத்தவர்களின் வெற்றுச் சொற்கள் இல்லை. சொற்கள் எதுவுமே யாவரும் குழுமத்தைச் சலனப்படுத்தவில்லை என்பதுதான் பெரும் ஆறுதல்.\n‘உங்க பணத்துலதான் பப்ளிகேஷன் நடத்துறோம்ன்னு சொன்னாலும் சொல்வாங்க’ என்று சிரிப்பார்.\n சத்தம் போட்டுச் சொல்லாதீங்க..என் தம்பி கேட்டான்னா சொத்தைப் பிரிக்கச் சொல்லிடுவான்’ என்று பதிலுக்குச் சிரிப்பேன்.\nமிகச் சரியாகக் கணக்கு காட்டுவது, ராயல்டி தொகையைக் கொடுத்துவிடுவது என்று சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு யாவரும் வந்து சேர்ந்திருக்கும் தொலைவுக்கு நிறையப் பேர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ரமேஷ் ரக்‌ஷன், கார்த்திக் புகழேந்தி, அகிலா, கவிதைக்காரன் இளங்கோ என்று பெரிய பட்டியல் அது. பட்டியலை என்னால் முழுமைப்படுத்த முடியாது. இவ்வளவு பேர்கள் இவர்களுக்கு ஆதரவாக நிற்பதே பெரிய பலம்தான்.\nபெரும் பதிப்பகங்களுக்கு ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் இருப்பார்கள். ஸ்டார் எழுத்தாளர்கள். அவர்களை மட்டுமே தூக்கிப் பிடிப்பார்கள். மற்றவர்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள். ‘அதை எந்தக் காலத்திலும் செய்துவிடாதீர்கள்’ என்பதுதான் அவர்களிடம் முன்வைக்க விரும்புகிற ஒரே விஷயம். பதிப்பகத்துக்கு ஒவ்வொரு எழுத்தாளனுமே முக்கியம்தான். ஒவ்வொரு வாசகனும் முக்கியம். யார் ஒருவரையும் தனியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.\nசென்னை அற்புதமான ஊர். அர்ப்பணிப்புடன் வேலை செய்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உழைப்புக்கேற்ற இடத்தை அது ஒதுக்கித் தந்துவிடும். யாவரும் பதிப்பகத்துக்கும் அதுவொரு இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஆனால் இன்னமும் வெகு காலம் இருக்கிறது. செல்ல வேண்டிய தூரமும் வெகு தொலைவு. போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சல்லிப்பைசாவுடன் ஒரு தொழிலைத் தொடங்கி முத்திரையைப் பதிப்பது இன்னும் நூறு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும். அதற்காகவே இவர்களை வாழ்த்தத் தோன்றுகிறது. இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். யாவரும் குழுமம் தொடர்ந்து வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nமுழுவதும் படிக்காமல் முந்திரிக்கொட்டையாய் வருவதற்கு வருந்துகிறேன்.\n//இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். யாவரும் குழுமம் தொடர்ந்து வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்//\nவா..வா.. யென்றழைத்தாலும் வரவும் தரவும் மறுக்கும்.மாந்தரில் வாராது வந்த வா.மணியைவிடவா இன்னொரு சிட்டுக்குருவி லேகியம் தேவையா நமக்கு....\n//எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சல்லிப்பைசாவுடன் ஒரு தொழிலைத் தொடங்கி முத்திரையைப் பதிப்பது இன்னும் நூறு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும். அதற்காகவே இவர்களை வாழ்த்தத் தோன்றுகிறது. இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.//\nவா..வா.. யென்றழைத்தாலும் வரவும் தரவும் மறுக்கும்.மாந்தரில் வாராது வந்த வா.மணியைவிடவா இன்னொரு சிட்டுக்குருவி லேகியம் தேவையா நமக்கு....//\nஇருக்குறத Copy Paste பண்ணி அதுக்கு \"√\" குறியை போட்டது ஒரு குத்தம் ன்னா பிப்ரவரி 3ம் தேதிக்குள்ள சாசுடாங்கமா உழுந்து மன்னிப்பு கேட்டுருதேன் அவைத்தலைவரே.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nரோபோஜாலம் (படத்தின் மீது க்ளிக் செய்யவும்)\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dailyastrology.hosuronline.com/MonthlyPrediction/transit_disp.php?s=7&lang=tamil", "date_download": "2018-04-24T01:07:03Z", "digest": "sha1:ZAWUOIR2NX3IAASPD3IJVRQ7INU6EFZZ", "length": 8973, "nlines": 100, "source_domain": "dailyastrology.hosuronline.com", "title": " Monthly Astrology with horoscope prediction for Tula Rasi based on moon sign", "raw_content": "\nஎதிரிகள் பணிவர். எல்லா நன்மைகளும் உண்டாகும். நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் கிட்டும். பயண சுகம் ஏற்படும். எல்லா வகையிலும் நல்லதே ஏற்படும். சந்திரன் தேய்பிறையாக ஆறில் வரும்போது மேலும் மிகுதியான நன்மைகள் ஏற்படும். தனவரவு கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். விரும்பியது எதுவாயினும் கிட்டும். பெயரும்,புகழும் உண்டாகும். பெண்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சொந்த வீடும் ஏற்படும்.\nசந்திரன் தற்பொழுது ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் புதன் க்கு சொந்தமானதாகும் புதன் ஜன்ம ராசிக்கு 6 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நீசம் பெறுகிறார்.நோய்கள் குணமாகும், கடன்களை திருப்பி செலுத்துவீர்கள், எதிரிகள் பணிவர். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பச்சை. அனுகூலமான திசை வடக்கு.\nசந்திரன் கடகம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nஇந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெறுகிறார். ராசியில் குரு கிரக(ங்கள்)ம் உள்ளது . ராசியானது சூரியன், பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஏழாம் இடத்திலுள்ள சூரியனால் மனைவி/கணவருடன் சண்டை, வயிறு நோய், ஜீரன கோளாறு, ரத்த போக்கு, உணவு விஷமாதல், தொழிலில் நஷ்டம், வேலையில் பிரச்னை ஏற்படலாம்.\nசூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nசூரியன் குரு பார்வை பெறுகிறார்.சூரியன் சுபர் பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது. அரசு துறையில் இருப்பவர் நன்மை பெறுவர். தகப்பனார் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் நன்மை பெறுவர்.\nமூன்றாம் இடத்திலுள்ள செவ்வாயால் சந்ததி விருத்தி ஆயுள் விருத்தி, தைரியம் அதிகரித்தல்,சகோதரரால் நன்மை, எதையும் செய்யும் துணிச்சல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் தனுசு ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 6ல் புதன் வரும்போது பலவகை யோகங்களை தருவார். பணியாட்கள்,ஆடை ஆபரண சேர்க்கை, தாய் மாமனுக்கு நன்மை, அரசாங்க உத்தியோகம், எழுத்து தொழிலில் வெற்றி, பொது ஜன மதிப்பு, கெளரவ பட்டங்கள், பரிசு பொருட்கள் போன்ற நற்பயன்களை எதிர்பார்க்கலாம்.\nஜன்ம ராசிக்கு எட்டில் சுக்கிரன் வருவதால் எல்லா வசதிகளும் மகிழ்ச்சியும் உண்டாகும். செல்வா நிலை உயரும்.நோய் நீங்கப்பெற்று ஆரோக்கியம் பெறுவீர்கள். மனைவி உங்கள் மனம்போல் நடந்து கொள்வார். திருமணம் ஆகாதவர்களுக்கு வசதியான மனைவி கிடைப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=33&eid=39851", "date_download": "2018-04-24T01:03:49Z", "digest": "sha1:UCSZ5Z4ERCFMMMCJX62FRKFDGEEL7ZL7", "length": 7197, "nlines": 52, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வீடு இடிந்தது. சம்பவத்தில் வாலிபர் பலியானார் இடம்: குளித்தலை அருகே வேதாசபுரம்.\nகோவை மாவட்டம் திப்பம் பட்டியில் தனியார் தோட்டத்தில் இயங்கி வந்த மதுக்கடை பூட்டை உடைத்து கடையை பொதுமக்கள் சூறையாடினர்.\nஜலந்தரில் தீப்பிடித்து எரிந்த தொழிற்சாலையில் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nடில்லி ஆம்ஆத்மி எம்.எல்,ஏ., சஞ்சீவ் ஜா நேற்று புகாரில் சிக்கியுள்ள டில்லி அமைச்சர் கபில் மிஷ்ராவின் உண்ணாவிரதத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.\nவாரணாசியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறுமிக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுர்கானில் ராம்பிரஸ்தா பில்டர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராஞ்சியில் குடியிருப்பு பகுதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.\nஉலக அன்னையர் தினத்தை முன்னிட்டு வாரணாசியில் பள்ளி மாணவிகள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேனர் பிடித்து நின்றனர்.\nபாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கண்டித்து நேற்று டில்லியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய சிறுத்தை கட்சி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.\nஉலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பிகானரில் பள்ளிக்குழந்தைகள் விழிப்புணர்வு வாசகங்களை தாங்கிப்பிடித்தனர்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=16058", "date_download": "2018-04-24T00:51:44Z", "digest": "sha1:FC7UGCYVTUB3HKCELCRK25PUUEVYRUSF", "length": 16471, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Palani Dhandayuthapani Temple | பழநி படிக்கட்டில் குவியும் சூட மெழுகு: பக்தர்கள் பாதிப்பு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nமதுரை மீனாட்சி தெப்பக்குளத்தில் ... நெல்லையப்பர் கோயிலில் 21ம் தேதி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபழநி படிக்கட்டில் குவியும் சூட மெழுகு: பக்தர்கள் பாதிப்பு\nபழநி: பழநி மலைக்கோவில் யானைப் பாதை, படிக்கட்டு பாதைகளில், சூடம் ஏற்றுவதால், ஏராளமான மெழுகு படிந்துள்ளது. இதனால், பாதயாத்திரை பக்தர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். தமிழகத்தில், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் பழநி கோவிலில் யானைப் பாதை, படிப் பாதை என, பக்தர்கள் மலையேற, இரு வழிகள் உள்ளன. இவ்விரு வழிகளில் உள்ள மண்டபம், படிக்கட்டுகளில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பாத விநாயகர் கோவிலில் ஆரம்பிக்கும், சூடம் ஏற்றும் வழிபாடு, மலைக்கோவில் கடைசி படிக்கட்டு, இரட்டை விநாயகர் கோவில், வெளிப் பிரகாரம் வரை தொடர்கிறது. இதன் காரணமாக, கற்பூரத்தின் மெழுகு படிகளில் அதிகளவில் படிந்துள்ளது. பழநி கோவிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. படிக்கட்டுகளில் கற்பூரம் முழுமையாக எரியாததால், அவ்விடங்களில் சூட மெழுகு படிந்துள்ளது. இதனால், பக்தி பரவசத்துடன் செல்லும் பக்தர்கள் சிலர், ஏறும் போதும், இறங்கும் போதும் வழுக்கி விழுகின்றனர். படிக்கட்டுகளில் சூடம் ஏற்றுவதை தவிர்க்க வலியுறுத்தி, ஒரு சில இடங்களில் மட்டுமே, அறிவிப்பு பலகை உள்ளது. எனவே, பாதுகாப்பு ஊழியர்கள் மூலம், கற்பூரம் ஏற்றும் பக்தர்களை எச்சரிக்கை செய்யலாம். ஜன., 21ல், தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால், பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை, மேலும் அதிகரிக்கும். ஆகையால், தேவஸ்தானம் படிக்கட்டுகளில் குவிந்துள்ள கற்பூர மெழுகுகளை அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொங்கல் வசூல் ரூ.4 கோடியை தாண்டியது: பொங்கலையொட்டி பழநி கோயில் வசூல் 4 கோடி ரூபாயை தாண்டியது. தைப்பூசத்திற்கு முன்னரே பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் திரண்டுள்ளனர். பழநி-திண்டுக்கல், பழைய தாராபுரம் ரோடு, புதுதாராபுரம் ரோடு, உடுமலை ரோட்டில் பல கி.மீ., தூரத்திற்கு பாத யாத்திரை பக்தர்களை தான் காண முடிகிறது. பொங்கலை முன்னிட்டு 5 நாட்களில் தரிசன, அபிஷேக, அர்ச்சனை டிக்கெட்டுகள், பஞ்சாமிர்த விற்பனை, தங்கரத புறப்பாடு காணிக்கை, வின்ச் மூலம் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியது.\nஉண்டியல் திறப்பு: மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல்கள் எண்ணப்பட்டது. ரொக்கம் 2 கோடி ரூபாயை தாண்டியது. இது தவிர தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களும், வெளிநாட்டு கரனசிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் திறப்பின் போது, பழநி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் (அறநிலையத்துறை) ரமேஷ், முதுநிலை கணக்கியல் அதிகாரி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016052042164.html", "date_download": "2018-04-24T01:17:39Z", "digest": "sha1:ZEPK4OJ557XBCJGFYWANJ4R7FIHR5U7N", "length": 6605, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "ஆர்யா காட்டுவாசியாகும் கடம்பன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஆர்யா காட்டுவாசியாகும் கடம்பன்\nமே 20th, 2016 | தமிழ் சினிமா\nஆர்யா நடிக்கும் படத்துக்கு கடம்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஆர்யா நடிக்கும் படங்கள் சந்தேகத்துக்கிடமின்றி தோல்வி அடைந்து வருகின்றன. கடைசியாக வெளிவந்த பெங்களூர் நாட்கள் படமும் தோல்வி. அவர் தற்போது மஞ்சப்பை ராகவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதில் ஆர்யா காட்டுவாசியாக வருகிறார்.\nஇந்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரித்திருப்பதுடன் உடற்பயிற்சி செய்து கரளை கரளையாக மசில் ஏற்றியிருக்கிறார். இந்த புதிய தோற்றத்தில்தான் ராகவனின் படத்தில் நடிக்க உள்ளார்.\nகேரளாவிலும், தமிழகத்திலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. கேத்ரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார். தற்போது படத்துக்கு, கடம்பன் என பெயர் வைத்துள்ளனர்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2016/08/blog-post_879.html", "date_download": "2018-04-24T00:56:54Z", "digest": "sha1:FSAP7BPUSXMAIJG7C5YNTU7RUZOJUI45", "length": 27485, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் அப் !", "raw_content": "\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்ப...\nவழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்...\nஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அ...\nதுபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய ...\nதுபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் ...\n10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இள...\nஅபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங...\nதுபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோத...\nஅதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ...\nஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம...\nபெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமள...\nபட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அத...\nதுபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழை...\nஅதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு \nசிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் ம...\nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காண...\nஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911\nசவூதியில் யாசகம் கேட்பது குற்றம் \nஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை...\nஅமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது \nகொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழி...\nஅதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் மின் தடை ...\nஉலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் \nமதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 ...\nஅதிரையில் 10.30 மி.மீ மழை பதிவு \nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nபட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள...\nஹஜ் செய்திகள்: விஷன் 2030 முக்கியத்துவம் பெறும் ஹஜ...\nஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் ...\nபட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; ...\nதுபாயில் தங்கம் விலை வீழ்ச்சி \nஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா ...\nஅமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிர...\nதுபாய் பஸ் நிறுத்தங்களில் உலகளாவிய கூரியர் மற்றும்...\nதடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மா...\nஅமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை ...\nகணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்...\nஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போ...\nசவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள்...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி ம...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும்...\nஹஜ் செய்திகள்: உரிய ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்தால் நா...\nஅபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அ...\nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் ...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nமரண அறிவிப்பு [ 'நூர் லாட்ஜ்' முஹம்மது இக்பால் அவர...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல்...\n1 மணி நேரத்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்ப...\nஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு \nஹஜ் செய்திகள்: ஹஜ் காலங்களில் 18 MCM கூடுதல் தண்ணீ...\nஷார்ஜா வந்த தமிழக முதியவரை காணவில்லை \nதஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nதுபாயில் நன்கொடைகள் வசூலிப்பது குறித்து விளக்கம் \nசவூதியில் இந்தியன் சோஷியல் ஃபாரம் நடத்திய சுதந்திர...\nதுபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்\nஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்கள...\nடிரைவர் இல்லா டேக்ஸிகள் இன்று முதல் அறிமுகம்\nதுபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ ...\nஹஜ் செய்திகள்: யாத்ரீகர்களின் மணிக்கட்டில் நவீன மி...\nஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு \nஅபுதாபியில் 50 சட்ட விரோத டேக்ஸி டிரைவர்கள் கைது \n34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து \nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ ...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nகேன்சரில் இருந்து தப்புவது எப்படி\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவ...\nபட்டுக்கோட்டை வட்டம் இரண்டாகப் பிரிக்க உத்தேசம் ( ...\nமனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் இடி, மின்னலுடன் தூறல் மழை \nதேசிய திறனாய்வு தேர்வு ( NTS ); விண்ணப்பங்கள் வரவே...\nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள்...\nதிப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம...\nகத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் த...\nஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச...\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்...\nகுலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு \nசவூதியில் ஓர் 'நிஜ ஹீரோ' கெளரவிப்பு \nஅமீரகத்திலிருந்து விரைவில் விடுமுறையில் செல்லும் வ...\nஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத...\nஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிக...\nஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 97 பயனாளிக...\nஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்\nஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் ...\nமுத்துப்பேட்டையில் பைக் திருடனின் உருவம் சிசிடிவி ...\nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முதல்வரின் புதல்வர் இன்ஜின...\nஉலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு ( படங்கள் ...\nசவூதி ரியாத் நிறுவனத்தில் பணி புரிய ஆள் தேவை \nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி \nஅதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர...\nநாடு கடத்தும் நடுவிரல் சைகை \nதுபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப...\nசவூதியின் 120 பில்லியன் டாலர்கள் பெறுமான மனிதாபிமா...\n177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் ...\nரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் அப் \nவாட்ஸ் அப் தன்னுடைய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் தனது பயனாளிகளின் செல்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளது. இதன்மூலம் வாட்ஸப் பயனர்கள் இனி, ஃபேஸ்புக்கில் குறிப்பிடத்தக்க விளம்பரங்களை அதிக அளவில் காண வேண்டி வரும்.\nஉலகம் முழுக்க 100 கோடி பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமானப் பரிமளித்திருக்கும் வாட்ஸ் அப், தனது பயனர்களின் ப்ரைவஸியை முழுமையாகப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால் 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பைக் கையகப்படுத்திய பிறகு இந்த கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇரு வருடங்களுக்கு முன்னால் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது ஃபேஸ்புக். அதே நேரத்தில் வாட்ஸ் அப்பிடம் அதன் பயனர்களின் ப்ரைவஸியை மதிப்போம் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால் வாட்ஸ் அப் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த முடிவை எடுத்திருக்கிறது ஃபேஸ்புக்.\nஇதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள், சலுகைகள், செய்திகளை தனிநபர் பயனாளிக்கு அனுப்ப முடியும். அதே நேரம் பயனாளிகள் அவற்றை பிளாக் செய்து கட்டுப்படுத்தவும் முடியும். வாட்ஸ் அப், வழக்கமான விளம்பரங்களைத் தடை செய்யும் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.\nஅதே நேரம் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் செல்பேசி எண்களை ஆன்லைனில் பதிவிடாது எனவும், விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் எண்கள் பகிரப்படாது எனவும் தெரிவித்துள்ளது.\nநேற்று (வியாழக் கிழமை) தனது நிறுவனத்தின் ப்ரைவஸி கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ள வாட்ஸ் அப், பயனர்கள் அதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் முன்னதாக 2012-ல் (ஃபேஸ்புக்குடன் இணைவதற்கு முன்பாக) சேவை விதிமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்ததாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக்குடன் இணைந்து இரண்டு கணக்குகளையும் ஒருங்கிணைக்க உள்ளது. இதன்மூலம் வாட்ஸ் அப் பயனர்களின் தொலைபேசி எண்கள், பயன்படுத்தும் சாதனம் குறித்த தகவல்கள், இயங்குபொருள் (OS) வகைப்பாடு, ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.\nஃபேஸ்புக் பயனர்களில் பலரே, தங்களின் செல்பேசி எண்ணைக்கொண்டுதானே கணக்கைத் தொடங்கியிருப்பர். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற கேள்வி எழலாம். செல்பேசி மூலம் ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுதும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த தற்போதைய எண்ணையே அவர்கள் கொடுக்க வேண்டும். இதனால் வாட்ஸ் அப்பின் தகவல்கள் ஃபேஸ்புக்குக்கு முக்கியமானவை.\nவாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தியபோது அனைத்து ப்ரைவஸி அமைப்புகளும் அதை வரவேற்றன. அதைத்தொடர்ந்து என்க்ரிப்ஷன் முறை இதிலும் தொடரும் என்று வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.\nஇந்த கணக்குகள் ஒருங்கிணைப்பு, தனிநபர் உரிமையைப் பாதிப்பதாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வாட்ஸ் அப், தற்போதைய பயனாளிக்கு புதிய கொள்கையை ஒத்துக்கொள்ளவோ அல்லது சேவைப் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளவோ ஒரு மாத அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதிதாக அப்டேட் செய்யப்பட்ட பிறகு, உங்களது வாட்ஸ் அப் மெசஞ்சருக்கு சென்று 'செட்டிங்ஸ்' கிளிக் செய்து 'அக்கவுன்ட்'-ல் உள்ள 'பிரைவஸி' ஆப்ஷனுக்குள் நுழைந்தால் கடைசியாக ஃபேஸ்புக் இணைப்பு குறித்த பகுதி இருக்கும். அதில், டிக் ஆப்ஷனை நீக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.\nநன்றி: தி இந்து தமிழ்\nLabels: தகவல் தொழில்நுட்பம், பத்திரிகை செய்தி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-24T01:24:50Z", "digest": "sha1:FD6L4YNESAAEERGAVIMOYPOROD6J5UFD", "length": 3652, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சந்தடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சந்தடி யின் அர்த்தம்\n(ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் போன்றவற்றால் எழும்) கலவையான சத்தம்.\n‘இவ்வளவு சந்தடியிலும் உன்னால் எப்படி அமைதியாகத் தூங்க முடிகிறது\n‘நகரச் சந்தடியிலிருந்து விலகி அமைதியாகக் கிராமத்தில் அவர் வாழ்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:06:45Z", "digest": "sha1:F7DBT2ZGF5QKBWZ7VUWJ22EK2MSGOG5G", "length": 5832, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "காரட் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n2.1 தொடர்புடைய பிற சொற்கள்\nதங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது\nதங்கத்தின் தரத்தைக்(purity) குறிக்கவே பெரும்பாலும் பயன் படுகிறது.\nவைரம் போன்ற கற்களை எடைப் போட பயன் படுகிறது.ஒரு கிராமில் 1/5 பங்கு அல்லது 200 மில்லி கிராம், ஒரு காரட் ஆகும்.\ncarob என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது[seed weight variations] ஆகும்.இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب \"kharūb\" என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது. ( எடுத்துக்காட்டு ) 18k,22k, 24k\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/29193", "date_download": "2018-04-24T01:05:44Z", "digest": "sha1:SUAZFPDVJKKAJ33YLHXVZL66I5736276", "length": 51764, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் நாம் அறிவதில்லை?", "raw_content": "\n« விழியில் விழுந்த கவிதை\n’நீலகண்ட பறவையை தேடி’ பி டி. எஃப் வடிவில் »\nஅனுபவம், இயற்கை, கேள்வி பதில், சமூகம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn ஜெயமோகன். அபோது அவர்களுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று\nநினைத்துப் பாருங்கள். ஜெ கீழே இணைத்துள்ள வீடியோ வையும் பாருங்கள்.\nஅதில் குறிப்பாக பிரைன் பேசும்போது இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்தும்கொண்டே இருக்கிறது அதற்குத் தேவையான energy யை சுத்த வெளி (Space )இருந்து எடுத்துக் கொண்டிருக்கலாம் என்கிறார்.\nஜெ, Gods Equation என்ற புத்தகத்தையும் படித்தபோது அவர்கள் இந்தexperiments 1998 ஆம் வருடமே ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப் பற்றி நம் உபநிஷத்தில் எதாவது சொல்லப் பட்டு இருக்கிறதா\nஜெ இன்னொரு சந்தேகம் ஏன் நாம் இது போன்ற ஆராய்சிகள் செய்ய முற்படுவதில்லை . அவர்கள் பயன் படுத்திய அனைத்து equipmentsஉம் நம்மகிட்ட நிச்சியம் இருக்கும் . நம்மிடம் creativity குறைந்து கொண்டு வருகிறதோ என்று பயமாக இருக்கிறது ஜெ நம்மிடம் creativity குறைந்து கொண்டு வருகிறதோ என்று பயமாக இருக்கிறது ஜெ\nஇன்னொன்று . நான் norway யில் வேலை செய்து கொண்டிருகிறேன். இங்கு weekends எல்லோரும் tent எடுத்து கொண்டு வெளியில் அதுவும் குறிப்பாகக் காட்டுக்குள் கிளம்பி விடுவார்கள். போன வாரம் அவர்களுடன் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது 2 நாட்கள். அனைவரும் இங்கு drinks use பண்ணுவாங்க . ஆனா யாரும் பாட்டிலை உடைத்துப் போடுவதில்லை. நாங்க camp fire போட்டுக் குளிர்க்காயந்தோம். அது முடிந்தவுடன். என்னுடன் வந்த norwegiansஎல்லோரும் சேர்ந்து அதை எடுத்து சுமார் 1 .5 km சுமந்து வந்து குப்பைத்தொட்டியில் போட்டோம்.\nநான் கேட்கவந்தது சரியாய்க் கேட்டேன் என்று நினைக்கிறேன்.\nதிரும்பத்திரும்ப இந்த வினா என் இணையதளத்திலேயே கேட்கப்படுகிறது. நானும் பதில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் என் பதிலைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்துகொள்கிறேன். இந்த வினா ஒரு ஐரோப்பிய-அமெரிக்கச் சூழலை எதிர்கொள்ளும்போது நம் இளைஞர்களில் பலருக்கு இயல்பாகவே எழுகிறது என்று நினைக்கிறேன்.\nஉங்கள் முதல் கேள்விக்கான விடை சுருக்கமாக இதுதான்.\nஒரு காலகட்டத்தில் மானுட சிந்தனை ஒரு சில திசைகளில் பீரிட்டுப்பாய்கிறது. பதினாறாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் இயந்திரவியலில் அப்படி ஒரு பெருக்கெடுப்பு நிகழ்ந்தது நாம் அறிந்ததுதான். இப்படி ஒரு சிந்தனை உடைப்பெடுத்தல் நிகழும்போது அது சில பண்பாடுகளில் தீவிரமாக வெளிப்பாடு கொள்கிறது. அந்தப்பண்பாட்டின் வளர்ச்சி நிலை, அவர்களின் அடிப்படை இயல்புகள் என சிலவற்றை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் தெளிவான காரணங்களைச் சொல்லிவிடமுடியாது. மை உறிஞ்சும் காகிதத்தில் சில இடங்களில் அதிக மை ஊறுவதைப்போல என்று எனக்குப்படுவதுண்டு\nஇந்த சிந்தனைப்பெருக்கு எப்போதும் அச்சமூகம் தழுவிய ஒரு பெருநிகழ்வு. அதை ஒரு பிரம்மாண்டமான கூட்டு உரையாடல் எனலாம். ஒட்டுமொத்தமாக இன்று இந்தியாவே எப்படி கிரிக்கெட்டில் ஈடுபட்டிருக்கிறதோ அதைபோல. விளைவாக நம்மில் இருந்து சச்சின் டெண்டுல்கர் உருவாகி வருகிறார். ஒரு பெரும் கடலலை மேல் ஏறி அவர் வருகிறார். நாம் அறிவியலில் அப்படி ஈடுபடுவதில்லை. நம் சமூகத்தில் அறிவியலும் கலைகளும் இல்லை. சிந்தனைகள் இல்லை. ஆகவே நம்மிடமிருந்து அந்த தளங்களில் மாமேதைகள் உருவாகவில்லை.\nஉலகமெங்கும் பிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்சவிதிகள் பற்றிய அடிப்படை ஊகங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய சிந்தனையில் அது இன்னும் உக்கிரமாக நிகழ்ந்தது. இன்று நாம் அந்த நூல்களை வாசிக்கையில் அது ஒரு பிரம்மாண்டமான அறிவியக்கமாக எப்படியும் ஐநூறுவருடக்காலம் நீடித்ததைக் காணமுடிகிறது. ஒவ்வொரு தரப்பும் ஒட்டுமொத்த அறிவுச்சூழலுடன் விவாதிக்க நேர்ந்தது. ஆகவே ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக வளர்ந்தது. ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் மோதியது. ஆகவே ஞானம் நுட்பமாக ஆகியபடியே சென்றது\nஅதன்பின் நமக்கு பெரும் வீழ்ச்சிக்காலம். பல வரலாற்றுக்காரணங்கள். அவ்வப்போது சில எழுச்சிகள், சில கொப்பளிப்புகள் நிகழ்ந்தாலும் நாம் மீண்டும் சிந்தனையில் அந்த உச்சநிலைகளைத் தொடவே முடியவில்லை. அச்சிநதனைகள் நிகழ்ந்த மண் என்பதனால் அதன் விளைவான ஒரு ஆன்மஞானத்தளம் இங்கே எப்போதும் உண்டு. ஞானிகளும் உண்டு. அவ்வளவுதான்\nஐரோப்பிய மறுமலர்ச்சி என்று அழைக்கப்படும் காலகட்டத்தில் மேல்நாட்டில் ஓர் அறிவுப்புரட்சி உருவானது. வாழ்க்கை பற்றி, பிரபஞ்சம் பற்றி அடிப்படை வினாக்கள் எழுந்தன. கலைகளும் இலக்கியமும் தத்துவமும் அறிவியலும் வளர்ந்தன. அந்த எழுச்சி ஓர் அறிவுப்பிரவாகமாக இன்றும் நீடிக்கிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த அறிவுப்புலத்தை நீட்டித்துக்கொண்டிருக்கின்றன. அதில் உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்\nஆகவே நம் பழைய மரபில் இந்த வினாக்களுக்கான கேள்வி உண்டா என்று இன்று யோசிப்பதில் பயனில்லை. உண்டு. நுட்பமான, இன்றைய வினாகளுக்கும் விடைகளுக்கும் மிகமிக நெருக்கமான , கருத்துக்கள் உண்டு. ஆனால் அவை வேறு ஒரு அறிவுத்தளத்தில் முன்வைக்கப்பட்டவை. அவற்றை அந்த அறிவுத்தளத்தில் வைத்தே அறியவும் மதிப்பிடவும் வேண்டும். அன்றே சொன்னான் இந்தியன் என்ற வகை புளகாங்கிதங்களுக்கு அர்த்தம் இல்லை\nவேண்டுமென்றால் இன்றைய அறிவியலின் தளத்தில் நுழைந்து அந்த விவாதத்திற்கு இணங்க அந்தத் தொன்மையான ஞானங்களை மறுவிளக்கமும் மறு ஆக்கமும் செய்து முன்வைக்க முடிந்தால் அது உகந்தது. அந்தத் தொன்மையான ஞானக்கூறுகளில் இருந்து இன்றைய ஞானத்தின் அடுத்த படியை நிகழ்த்தமுடிந்தால் அது படைப்பாற்றல். மற்றபடி இரண்டையும் பிரித்தே அணுகவேண்டும்\nநம்மிடம் இருந்த அறிவுச்சூழல் அழிந்தது. புதியதாக உருவாகவும் இல்லை. ஏன் அதுவே உங்கள் இரண்டாவது வினா\nஇருபதுவருடம் முன்பு நான் கல்லூரிகளுக்குச் சொற்பொழிவுகளுக்காகச் செல்வதுண்டு. அப்போது என்னிடம் கல்லூரி ஆசிரியர்கள் மெல்லியகுரலில் ‘எல்லாம் ஸ்டூடண்ட்ஸ். கொஞ்சம் சிம்பிளா, சாதாரணமா பேசுங்க’ என்பார்கள். ‘எல்லாருமே முதுகலை முடித்தவர்கள்தானே’ என்று நான் கேட்பேன். ‘ஆமா…ஆனாலும் யாருக்கும் அந்த அளவுக்குப்போதாது. சீரியஸா பேசினா கவனிக்க மாட்டாங்க’ என்பார்கள்.\nஆரம்பத்திலேயே நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் கல்லூரியில் மிகமிகத் தீவிரமாக, அவர்கள் அதுவரை கேட்டிராத ஒரு சிந்தனையை அல்லது பார்வைக்கோணத்தை முன்வைத்தே பேசுவேன். ஆனால் அதை முடிந்தவரை எளிமையாக, முடிந்தவரை சுவாரசியமாகப் பேசுவேன். என்னுடைய தீவிரம் காரணமாக அவர்கள் ஆழ்ந்து கவனிப்பார்கள். முதல் சில பேச்சுகளிலேயே அவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்பது பொய் என்று புரிந்தது\nஅதன்பின் கேள்விகள். வழக்கமாகப் பேச்சாளார்களிடம் பாய்ந்துபாய்ந்து கேள்விகள் கேட்கும் கல்லூரி மாணவர்கள் என்னிடம் கேள்விகளே கேட்கமாட்டார்கள். ‘கேளுங்க கேளுங்க’ என்று ஆசிரியர்கள் ஊக்குவிப்பார்கள். பல கேள்விகள் என் பேச்சுக்கு முன்னரே சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என நான் அறிவேன். சில கல்லூரிகளில் மாணவர்கள் சிலர் எழுந்து அந்தப் பொத்தாம்பொதுவான கேள்விகளைக் கேட்பார்கள். நான் அந்தக்கேள்வியைக்கூட இழுத்துக்கொண்டுவந்து நான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துடன் இணைத்து பதில் சொல்வேன். அதிகபட்சம் இரண்டு கேள்விகள். அதன்பின் மயான அமைதி\nஏன் என்று நான் யோசித்திருக்கிறேன். பின்னர் பேச்சுமுடிந்ததும் ஆசிரியர்கள் என்னை மாணவர்கள் நெருங்காமல் பார்த்துப் பொத்தித் திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதை மீறி சில மாணவர்களை அறைகளுக்கு வரச்சொல்லி பேசிப்பார்த்தேன். மாணவர்களுக்கு என் பேச்சு பிடித்திருப்பதை உணர்வேன். அவர்களில் பலர் இருபதாண்டுகளுக்குப்பின் இன்று என்னுடைய நல்ல வாசகர்களாக ஆகியிருக்கிறார்கள். பலருக்கு என் உரை ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஆனால் அவர்கள் அப்போது மிகவும் குழம்பியிருப்பார்கள். என் உரை அவர்களுக்குப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கும். ’அங்கங்கே புரியுது, மொத்தமா புரியலை சார்’ என்பார்கள். அவர்கள் யோசித்திருக்கும் விதங்களை அது குழப்பியடித்திருக்கும். ஆனால் என்ன நிகழ்ந்தது என்று பிடிகிடைத்திருக்காது.\nஏனென்று படிப்படியாகப் புரிந்துகொண்டேன். நம்முடைய மாணவர்களுக்குக் ’கருத்துக்கள்’ புரியாது. ஆம், கருத்துக்களைப் புரிந்துகொண்டு, உள்வாங்கி, விவாதித்து விரிவாக்கிக்கொள்ளும் மனப்பயிற்சியே அவர்களுக்குக் கிடையாது. நான் சொல்வது மிகச்சிறந்த மாணவர்களைப்பற்றி. அவர்களுடைய அறிதல் என்பது தகவல்களைத் தெரிந்துகொள்ளுவதுதான். கருத்துக்களைக்கூட அவர்கள் தெரிந்துதான் கொள்வார்கள். அவற்றை அவர்கள் தங்களுக்குள் சீராக அடுக்கி வைத்திருப்பார்கள்.\nஇதுதான் சிக்கல். அவர்கள் தெரிந்துகொண்டு அடுக்கி வைத்திருக்கும் முறையை நான் கலைத்துப்போட்டுவிடுகிறேன். அவர்கள் அறிந்தவை எல்லாமே தவறு என்பதுபோல ஆகிவிடுகிறது. திரும்ப அடுக்குவதற்கான முறைமை அவர்களிடமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சிந்திப்பது பழக்கமில்லை. சிந்தனையைத் தர்க்கபூர்வமாக உருவாக்கிக்கொள்ள அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதே இல்லை. கிணற்றில் தவறிவிழுந்தவன் உயிராசையால் நீச்சல் கற்றுக்கொள்வதுபோல அவர்களில் சிலர் கற்றுக்கொண்டால்தான் உண்டு.\nஇதுதான் இன்று இந்தியாவின் பொதுவான அறிவுத்தளத்தின் மிகப்பெரிய பிரச்சினை என நான் நினைக்கிறேன். ’தெரிந்துகொள்ளுதல்’ மட்டுமே இங்கே அறிவுச்செயல்பாடாகக் கருதப்படுகிறது. அதிகமாகத் தெரிந்தவன் அறிவாளி எனப்படுகிறான். அவன் தனக்கு என்னென்ன தெரியும் என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கிறான். ‘விஷயம்தெரிந்தவர்கள்’ நம்மைச்சுற்றி உலவிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மிடம் தெரிந்த தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.\nசுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார் ’தினமணியின் வாசகர் கடிதங்களைப்பாருங்கோ. ஒரு ஐடியாவை பேஸ்பண்ணி வர்ர ஒரேஒரு வாசகர் கடிதத்த நீங்க பாக்கமுடியாது. ஆனால் ஒரு சின்ன தகவல்பிழைன்னா லெட்டர்ஸ் வந்து குமிஞ்சிரும்’. பின்னர் காலச்சுவடு நடத்தும்போது ஒரு கத்தை வாசகர்கடிதங்களை எடுத்துக்காட்டி சொன்னார் ‘இந்த இதழிலே எம்.என்ராய் பத்தி ஆழமா ஒரு கட்டுரை இருக்கு. பல நல்ல இலக்கியக்கட்டுரைகள் இருக்கு. ஒரு ரியாக்‌ஷன் கெடையாது. ஆனால் நாப்பது லெட்டர் இதிலே உள்ள புரூஃப் மிஸ்டேக் மாதிரி சின்னச்சின்ன தப்புகளை சுட்டிக்காட்டி வந்திருக்கு…’\nஇந்தத் ‘தெரிந்துகொண்ட’ அறிவுக்கு இன்றைய தகவல் உலகில் ஒரு மதிப்பும் இல்லை என்று இன்னும் நமக்குத்தெரியவில்லை. அங்கே அப்படி சொல்லியிருக்கிறது, இங்கே இப்படி எழுதியிருக்கிறது என்றவகையான பேச்சுகளுக்கு வெறும் அரட்டை என்றே இன்று பொருள். எத்தகைய உயர்ந்த, அரிய விஷயத்தைப்பற்றிய பேச்சுக்களானாலும். கருத்துக்களை உள்வாங்குவதும் சுயமான கருத்துக்களை உருவாக்குவதுமான படைப்பூக்கமே இன்று அறிவுத்திறன் என்று பொருள்படும்.இன்றைய சவால் என்பது புதிய சிந்தனையை உருவாக்குவதுதான். கலையை உருவாக்குவதுதான்.\nஅந்த படைப்பூக்கத்தன்மை மிக அந்தரங்கமானது. அதைக் கண்டெடுத்து ஊக்கமூட்டி வளர்க்கக் கல்வியால் முடியுமே ஒழிய உருவாக்கிக்கொடுக்க கல்வியால் முடியாது. ஒவ்வொரு படைப்பூக்கமும் தனக்கென ஒரு ரகசியப்பாதையைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய மொழியை, படிமங்களை, தர்க்கமுறையை அது தன் அனுபவங்கள் வழியாகத் தானே கண்டுகொள்கிறது. நீர் தன் பாதையைக் கண்டுபிடிப்பதுபோல. அதற்காக பயிற்சிக்களமாக நம் கல்விக்கூடங்கள் அமையவேண்டும். அப்படிப்பட்ட கல்விநிலையங்கள் அனேகமாக நம்மிடம் இல்லை.\nநான் நெடுங்காலம் நம் உயர்தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் அப்படிப்பட்டவை என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் இன்று என் வாசகர்களில் பலர் ஐஐடிகளிலும் ஐஐஎம்களிலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கும் இதே வகையான தகவல்திணிப்புக்கல்வியே உள்ளது என்கிறார்கள். இன்னும் அதி உக்கிர தகவல்திணிப்பு, அவ்வளவுதான் வேறுபாடு. சிறுவயதிலேயே தகவல்களைத் திணித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்ட மூளைகளே அவற்றுக்குள் நுழைய முடியும். அதிகமான தகவல்களைத் திணித்துக்கொண்டவர்கள் முதன்மைபெற்று அறியாமை மட்டுமே அளிக்கும் அபாரமான சுயபெருமிதத்துடன் வெளியே செல்கிறார்கள்.\nஅத்தகைய நிறுவனம் ஒன்றின் ஆசிரியர் சொன்னார் ’இங்கே வர்ர பையன்களை விட கிராமத்திலே உள்ள எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைங்க இன்னும் கிரியேட்டிவானவங்க. இத நான் சொல்லிட்டே இருந்தேன். ஒருவாட்டி ஒரு செர்வீஸ்புரோகிராமுக்காக உண்மையிலேயே வில்லேஜ் ஸ்கூல்களுக்குப் போனப்ப அது உண்மைன்னு தெரிஞ்சுது’ . நம்மூர் அதிஉயர்அறிவியல் கல்விபெற்று வெளியேறும் பையன்கள் உலக சிந்தனையில் எங்கேதான் இருக்கிறார்கள் என்ற பரிதாபம் நம்மைப்போன்ற வரிகட்டும் பொதுமக்களுக்கு உண்டு. தகவல்களஞ்சியங்கள் குமாஸ்தா வேலைதான் செய்யமுடியும். இவர்கள் உயர்தொழில்நுட்ப குமாஸ்தாக்கள்.\nபடைப்பூக்கத்தின் அடிப்படைவிதி என்பது கவனிப்பதுதான் [Observation] . இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் அவதானிப்பு [Contemplation]. புறத்தையும் அகத்தையும் கூர்ந்து அவதானிப்பது. அதுதான் மொழியையும் படிமங்களையும் தர்க்கமுறைகளையும் அளிக்கிறது. அதுதான் சிந்தனையிலும் கலையிலும் திறப்புகளை அளிக்கிறது. அதன்வழியாகவே நாம் கருத்துக்களை அறிந்து உள்வாங்கிக்கொள்ள முடியும்.இளமையில் கற்றுக்கொள்ளவேண்டியது அதுதான். ஆனால் நம் கல்விமுறை முழுக்கமுழுக்க மழுங்கடிப்பது இந்த அவதானிக்கும்திறனையே.\nஇன்று நாம் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை, வரையறைசெய்யப்பட்ட எல்லைக்குள் மொத்தமாக மூளைக்குள் ஏற்றிக்கொள்வதையே கல்வி என்று நினைக்கிறோம். அது கல்வி அல்ல. ஒருவகையில் கல்விக்கு எதிரானது. ஒருதுறையின் ஆரம்பத்தைக் கற்றுக்கொள்ளும்போது அந்த மனப்பாடம் ஓரளவு உதவலாம். அப்போதுகூட தீவிரமான விருப்புடன் உள்வாங்கப்படவில்லை என்றால் அவை காலப்போக்கில் மங்கி மறைந்துவிடும். ஆனால் அடுத்தகட்டத்தில் அவை பெரும் சுமைகள்\nஅவதானிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விதத்தில் நிகழ்வது அல்ல. எப்போதும் பிரக்ஞை விழித்திருப்பதுதான். உள்ளும் புறமும் அது கவனம்கொண்டிருப்பதுதான். அது ஓர் ஆளுமையின் அடிப்படை இயல்பாக ஆகியிருக்கும். முக்கியமான கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவரிடமும் இந்த இயல்பைக் காணலாம். அறிவுத்துறையில் செயல்படக்கூடிய அனைவரிடமும் ஏறியோ இறங்கியோ இவ்வியல்பு இருந்தாகவேண்டும்.\nஇந்த அவதானிப்புநிலையைப்பற்றித்தான் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். இதை எப்போதேனும் உணர்ந்தவர்களால் நான் சொல்வதைப்புரிந்துகொள்ளமுடியும். மற்றவர்களுக்குச் சொல்லிப்பயனில்லை. இந்நிலை இதற்கான சில விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொண்டது. சில நுட்பமான பாவனைகளால் ஆனது.\nஉதாரணமாக, இயற்கையை அவதானிக்கும் ஒருவன் அதில் ஒருபகுதியாக தன்னை உருவகித்துக்கொள்வான். அதில் கரைந்து லயிப்பதாக மாறுவான். கூடவே அவனுள் உள்ள ஒரு நுண்ணிய அகப்புலன் அவன் அடைவனவற்றை விலகிநின்று கவனித்துக்க்கொண்டுமிருக்கும். ஒருபோதும் அவன் இயற்கையைக் குலைக்க மாட்டான். அதை ‘நுகர’வும் முயலமாட்டான். இயற்கையில் தன்னைத் துருத்தி நிறுத்திக்கொள்ள மாட்டான்.\nஅவ்விதம் இயற்கைக்குள் நுழைய ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் நிலக்காட்சி ஓவியங்களை வரையலாம். ஒருவர் பறவைஆராய்ச்சி செய்யலாம். ஒருவர் மலையேறலாம். ஒருவர் மரங்கள் மேல் குடில்கட்டி வாழலாம். முடிவிலா சாத்தியங்கள்.\nஅத்தகைய அவதானிப்பு என்பது உண்மையில் பெரும்பரவசநிலை. படைப்பூக்கநிலையே மனிதனின் உச்சகட்ட இன்பம் . அவதானிப்பு என்பது அகவயமான படைப்புநிலைதான். அதை அடைந்தவன் அதையே மீண்டும் இலக்காக்குவான். அந்நிலையில் இயற்கையை அறிந்தவனுக்கு இயற்கையே பேரின்பம் அளிக்கும்.அது அளிக்கும் இன்பத்தை எந்தக் கேளிக்கையும் எந்த போதையும் அளிப்பதில்லை.இயற்கைக்கும் தனக்கும் நடுவே வரும் எதையும் அவன் தொந்தரவாகவே கருதுவான். தன் பிரக்ஞை முழு விழிப்பில் இருந்து அதை ஒரு அணுகூட தவறாமல் அள்ளிவிடவே எண்ணுவான்.\nஅதை உணரமுடியாதவர்களுக்கு இயற்கையை எப்படி ‘என்ஜாய்’ செய்வதென்று தெரிவதில்லை. ஆகவேதான் இயற்கையின் மடியில் பாட்டு போட்டுவிட்டுக் குத்தாட்டம்போடுகிறார்கள். விரிப்பை விரித்து அமர்ந்து சீட்டாடுகிறார்கள். விதவிதமாக சமைத்து உண்டு ஏப்பம் விடுகிறார்கள். மூக்குமுட்டக் குடித்துவிட்டு சலம்புகிறார்கள் , வாந்தி எடுக்கிறார்கள். கூச்சலிட்டு அரட்டை அடிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒருவழியாக ’ஹலிடே’ யை ‘எஞ்சாய்’செய்துவிட்ட நிறைவில் திரும்பித் தங்கள் கொட்டடிகளுக்குச் செல்கிறார்கள்.\nஇங்கே இயற்கை என்று சொல்வதை உலகம் என்றே மாற்றிக்கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையின் எல்லாத் தளத்துக்கும் நீட்டிக்கலாம். இந்த அவதானிப்புநிலையே ஒருவனின் அகத்துக்குள் அவனுடைய கலைக்கும் சிந்தனைக்குமான கச்சாப்பொருளை நிரப்புகிறது. இது இல்லாதவர்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். வாசித்துக்குவித்திருப்பார்கள். ஆனால் நான்குவரி எழுதினால் சப்பையாக செத்து கிடக்கும் அந்த மொழி. வெற்றுத்தகவல்களுக்கு அப்பால் எதுவுமே இருக்காது. உள்ளே நுழையாது. அறிவார்ந்த மலட்டுத்தன்மை என்றே இதைச் சொல்லமுடியும்.\nநீங்கள் சொல்லும் மூன்றையும் ஒரேசொல்லில் அவதானிப்பு என்று வரையறைசெய்யலாம். அவதானிப்பு உடையவன் அவனுக்கான சில சுயக்கட்டுப்பாடுகள் , சுயமான சில வழிகள் கொண்டவனாக இருப்பான். அவனுடைய அவதானிப்புகளுக்கான வெளியாக ஒரு படைப்புலகைக் கண்டுகொண்டிருப்பான்.\nஆனால் நம் மாணவர்களிடம் இது உருவாவதேயில்லை. அவர்களால் தங்களைக் கூர்ந்து பார்க்கமுடிவதில்லை. எனவே வெளியே இருந்து எதையும் உள்வாங்கவும் முடிவதில்லை. விளைவாகப் புறவியல்பாளர்கள் [Extravert] உருவாகிறார்கள். புறவுலகில் உள்ள அன்றாட விஷயங்களை மட்டுமே உணரக்கூடிய ,அதில் மட்டுமே ஈடுபடும் ஆற்றல்கொண்டவர்கள் இவர்கள். இன்றைய உலகியல்சூழலில் இவர்களுக்கு அதிக பொருளியல் வெற்றிகள் சாத்தியமாகின்றன. இவர்களே இளைஞர்களின் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.\nசமூகப்பின்னணி காரணமாகவும், சொந்தஆளுமை காரணமாகவும் தொடர்புறுத்தலிலும் பழகும் முறையிலும் குறைபாடுள்ள அகவியல்பாளார் [Introvert] பலர் நம்மிடையே உண்டு. அவர்களும் இந்தப் புறவியல்பாளர்களைக் கண்டு இவர்களை நகலெடுக்க செயற்கையாக முயல்கிறார்கள். பலசமயம் உற்சாகத்திலோ போதையிலோ அதீதமாகப் போகிறவர்கள் இவர்கள்தான். இந்த இருவகையினரைதான் நான் பொதுவாக நம் இளைஞர்களிடம் காண்கிறேன். விதிவிலக்குகள் நம் கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு மிகச்சிலர்தான்.\nவாழ்க்கையைப்பற்றி, சூழலைப்பற்றி எந்த சுயமான அவதானிப்புகளும் இல்லாதவர்கள் பெரும்பாலானவர்கள். ஆகவே இன்னொரு அவதானிப்பை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் அற்றவர்கள். கடும் உழைப்பால் நிறைய தகவல்களைக் கற்கிறார்கள். அவற்றைப்பயன்படுத்தி உழைத்துப் பணமீட்டுகிறார்கள். படைப்பூக்கமற்ற உழைப்பு கடும் சலிப்பை உருவாக்குகிறது. ஆகவே அந்தப்பணத்தை அச்சலிப்பைத் தீர்க்கச் செலவழிக்கிறார்கள். அதற்காகக் கேளிக்கைகளை நாடுகிறார்கள். இயற்கை, கலைகள் எல்லாமே அவர்களுக்குக் கேளிக்கைதான். அவற்றை எப்படி அணுகுவதென்பது அவர்கள் அறியாதது. ஆகவே அவற்றில் ஏறி மிதித்துக் கொண்டாடுகிறார்கள்.\nகிழக்கின் பழைமையை இழந்து மேற்கின் நவீனத்தையும் அடையாமல் மொண்ணையான லௌகீகமாக மட்டும் ஆகிப்போன நம் சமகாலப் பண்பாடு உருவாக்கிய விளைவுகள் இவர்கள். ஆகவே பரிதாபத்துக்குரியவர்கள்.\nமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nTags: அவதானிப்பு, இயற்கை, படைப்பூக்கம்\n [தொடர்ச்சி] | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nதமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10\nகாந்தியின் பிள்ளைகள் - 1\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ahlussunna.webs.com/apps/videos/channels/show/2566600-2990-3020-2994-2997-3007-2949-2986-3021-2980-3009-2994-3021-3001-2990-3008-2980-3021-2986-3001-3021-2972-3007-", "date_download": "2018-04-24T01:18:01Z", "digest": "sha1:FD2WQDLBITYTH36YTUGQLTXCDBRQ5ZYK", "length": 8742, "nlines": 119, "source_domain": "ahlussunna.webs.com", "title": "Bayan videos - Ahlussunna online Dawah Service.", "raw_content": "\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி)\nAll Videos (233) செய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5) மௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5) Shaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80) Muhammad Thaha Al-Junayd (1) செய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4) மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23) மௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2) முஹியத்தின் மாலை (0) Dr.தீன் முஹம்மத் (Al Azhari) Phd (1) செய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1) மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4) மௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6) Muhiyaddeen Mali (1) Sultan Al Arifeen As Seyad Ahamad Kabeer Rifai (Rahmatullahi Alaihi) (1) பழனி பாவா (1) மௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25) மௌலவி பாலில் (காசிமி) (1) மௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6) மௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2) மௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17) S.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5) மெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11) Shaykh-ul-Islam Dr Muhammad Tahir-ul-Qadri, (28) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\nசெய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5)\nமௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5)\nShaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80)\nசெய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4)\nமௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23)\nமௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2)\nசெய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1)\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4)\nமௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6)\nமௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25)\nமௌலவி பாலில் (காசிமி) (1)\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6)\nமௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2)\nமௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17)\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5)\nமெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://nagapooshanikaruppiah.blogspot.com/2016/", "date_download": "2018-04-24T01:13:43Z", "digest": "sha1:5DANPRNW2PP47E3XBCFZMDHNWECOKD7U", "length": 19613, "nlines": 270, "source_domain": "nagapooshanikaruppiah.blogspot.com", "title": "யாவரும் கேளிர்...: 2016", "raw_content": "\nஒரு வண்ணத்துப் பூச்சி விண்ணில் சிறகடித்து பறக்கிறது\nஇலங்கை தமிழ் கலைஞர் சங்க\" அங்குரார்ப்பண நிகழ்வு\n04/12/2016 ஞாயிறு மாலை கொழும்பு வீரமைலன் மண்டபத்தில் \"இலங்கை தமிழ் கலைஞர் சங்க\" அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.\nஅரச கரும மொழிகள் கௌரவ அமைச்சர் மனோகணேஷன் பிரதம அதிதியாகவும் மேல் மாகாண பா.உ திரு. குரு சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் 16கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 200இற்கு மேற்பட்ட கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் பங்கேற்ற இந்த வைபவம் கலைஞர்களிடம் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.\nஇலங்கை தமிழ் கலைஞர் சம்மேளனம் சிறப்பு மிக்க சேவைகளை முனனெடுக்க உறுப்பினர்கள் அனைவரும் நேர்மையுடன் செயலாற்ற தயாராக இருப்பதாக உறுதி வழங்கினார்கள்.\nகதிரேசன் கல்லூரியின் 93 வது வருடத்தில் மாபெரும் பரிசளிப்பு விழா\nபாடசாலை வாழ்க்கை பல்கலைக்கழக வாழ்க்கை இரண்டுமே மரணம் வரை நம் கூடவரும் நினைவலைகளை ஆனந்த அலைகளாக்குபவை. நான் படித்த நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இன்னுமொரு அற்புதமான சந்தர்ப்பத்தை எனக்குத்தந்தது 2016 அக்டோபர் 22ஆம் திகதி.\nஇலங்கை வானொலியில் சரஸ்வதி பூஜை.\nஇலங்கை வானொலியில் சரஸ்வதி பூஜை.\nஇலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை தென்றல் fm ஏற்பாட்டில் நவராத்திரி விழா பூஜை வழிபாட்டுடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் 2016 அக்டோபர் 10 காலை பத்து மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.\nLabels: இலங்கை வானொலி நிகழ்வு\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை மாதாந்தம் நடத்தும்\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி .\nLabels: ஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nகுரு பிரதீபா பிரபா 2016\nகுரு பிரதீபா பிரபா 2016\nஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற இலங்கை ஆசிரியர் பெருந்தகைகளை கௌரவிக்கும் தேசிய பெருவிழாவில் [October 5th] நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலந்து கொண்டபோது...\nமகா மெவனாவ ஆச்சிரமமும் ஷ்ரத்தா ஊடக வலையமைப்பும் இணைந்து நடத்தும் கல்வி புலமைப்பரிசில் செயல் திட்டத்தில் சிறப்பாக கற்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய 750 மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகைக்கான சான்றிதழும் உதவிப்பணம் பெற்று கல்வியைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணாக்கருக்கு தங்கப்பதக்கமும் வழங்கும் வைபவம்,[August 21st 2016 sunday] 750 மாணாக்கருள் 50 பேர் தமிழ் மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\n2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப்போட்டியில் நடுவர்களாக\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2016\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2016 ஜூலை மாதம் 07ஆம் திகதி ஹட்டன் மாநகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஊடக பயிற்சிப்பட்டறையில்......\nபங்கு கொண்ட 300க்கு மேற்பட்ட மாணவர்கள்..\nதிருத்தமான மொழிப்பிரயோகம் பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்கும் நான்...\nஉண்மைகள் சுடும் தீப்பொறி நெற்றிக்கண் கவிதை தொகுப்பு\nஅரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் . \"நெற்றிக்கண்\" கவிதை நூலாசிரியர்.\nநாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம். யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் .\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா .\nபெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது.\nமலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2ம் பரிசு. .\n2017சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகள்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2016\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\nகுரு பிரதீபா பிரபா 2016\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை வானொலியில் சரஸ்வதி பூஜை.\nகதிரேசன் கல்லூரியின் 93 வது வருடத்தில் மாபெரும் பர...\nஇலங்கை தமிழ் கலைஞர் சங்க\" அங்குரார்ப்பண நிகழ்வு\nஇன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள் இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் எண்ணக் குமுறலொடு எல்லையற்ற நகைச்சுவையும் எப்போதும் பகிர்ந்த...\nஇலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய \"இலங்கை வானொலி...\nவெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர்...\nகுரு பிரதீபா பிரபா 2016\nகுரு பிரதீபா பிரபா 2016 ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு ...\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...\nகுரு பிரதீபா பிரபா 2017\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞ...\nகுரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா\nஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை \" குரு பிரதிபா \" 2015 நடத்திய. உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக க...\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\n2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப்போட்டியில் நடுவர்களாக\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்\nஇன்னும் பரத விற்பன்னர்களும். பிரபல கலைஞர் பாடகி வனஜா ஸ்ரீனிவாசன் அவர்களும்\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/26675.html", "date_download": "2018-04-24T00:54:51Z", "digest": "sha1:KWITHACTCRONRDJ544QW4LKWXPJVYC72", "length": 8100, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "இராணுவத்தின் அழுத்தத்தை மீறி செயற்படுவாரா மைத்திரி? – Uthayan Daily News", "raw_content": "\nஇராணுவத்தின் அழுத்தத்தை மீறி செயற்படுவாரா மைத்திரி\nஇராணுவத்தின் அழுத்தத்தை மீறி செயற்படுவாரா மைத்திரி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கேள்வி\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, இரா­ணு­வத்­தி­டம் இருந்து எழு­கின்ற அழுத்­தங்­களை மீறி காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் விவ­கா­ரத்­தில் செயற்­ப­டு­வாரா என காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னா்­க­ளி­டம் ஜரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நி­தி­கள் கேள்வி எழுப்­பி­னர்.\n“இல்லை அவ­ரால் அவ்­வாறு எத­னை­யும் செய்ய முடி­யாது” என காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னா்­கள் உறு­தி­யா­கப் பதி­ல­ளித்­த­னா் கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்றிலில் தொடர் போராட்­டத்­தில் ஈடுபட்டு வரும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களைச் சந்­தித்த போதே ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­னா்.\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னா்­கள் 200 நாள்­கள் தொடர் போராட்­டத்­தில் ஈடுபடு­வது சாதா­ரண விட­ய­மல்ல. இந்த விட­யத்தைத் தொடர்ந்­தும் அவ­தா­னித்து வரு­கின்­றோம்.அர­சுக்கு ஜரோப்­பிய ஒன்­றி­யம் இது தொடர்­பில் அழுத்­தங்­களைக் கொடுத்து வரு­கி­றது.\nதொடர்ந்­தும் அழுத்­தம் கொடுக்­கப்­ப­டும்” என்­றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்­த­னர்.\nதமது உற­வு­கள் எவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டார்­கள், எப்­போது எங்கு வைத்து ஒப்­ப­டைக்­கப்­பட்டு காண­ாமல் ஆக்­கப்­பட்­டார்­கள், இர­க­சிய முகாம்­கள் தொடர்­பான விட­யங்­கள் பற்றி காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் எடுத்­து­ரைத்­த­னர்.\nஅத்­தோடு ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யில் கொழும்­புக்கு இரண்டு வருட கால அவ­கா­சம் வழங்­கி­யமை, ஜரோப்­பிய ஒன்­றி­யத்­தால் ஜிஎஸ்பி வரிச் சலுகை மீண்­டும் வழங்­கப்­பட்­டமை தொடர்­பில் தங்­க­ளின் கடும் ஆட்­சே­ப­னை­யை­யும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னா்.\nவரலாற்றில் இன்றைய தினம். செப்ரெம்பர்.08\nஅரசியல் கைதிகள் மீதான விசாரணைகள் துரிதகதியில்\nபுதிய அர­ச­மைப்­புக்கு சாவுப் பீதியை கிளப்­பி­விட்­டுள்­ளது தேர்­தல் பெறு­பேறு\nஇரட்டைத் தலையுடன் சிக்கிய பாம்பு\nபிணைமுறி விசாரணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=7dc4f5e489253df8237a0889b11ff709", "date_download": "2018-04-24T00:42:10Z", "digest": "sha1:K7EEKVHGVLLAL7JNFBO2LXUWWWAOXQ33", "length": 33253, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suduvadusukam.blogspot.com/2008/04/blog-post_15.html", "date_download": "2018-04-24T00:51:38Z", "digest": "sha1:QFIJZ5MWC4XTBPC7X6Z4ZEA5SDCQCYYJ", "length": 26043, "nlines": 99, "source_domain": "suduvadusukam.blogspot.com", "title": "சுடுவது சுகம் (Its HOT...yaa!!): தமிழ்நாடு தனி நாடாக வேண்டுமா? -ஞாநி", "raw_content": "சுடுவது சுகம் (Its HOT...yaa\nபொதுநலனுக்காக அறிவைச் சுடுவதன்றி வேறொன்றறியேன் தமிழ்மனமே\nசெவ்வாய், ஏப்ரல் 15, 2008\nதமிழ்நாடு தனி நாடாக வேண்டுமா\nதனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது. கோரிக்கையைக் கைவிடுகறோம்; ஆனால் பிரிவினைக் கோரிக்கைக்கான காரணங்கள அப்படியே இருக்கின்றன என்றார் அறிஞர் அண்ணா.\nஅவர் சொல்லி சுமார் அரை நூற்றாண்டு ஓடியபிறகும், பிரிவினைக் கோரிக்கைக்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன. ஆனால் திராவிட நாடு பிரிவினைக்கல்ல. தமிழ்நாடு பிரிவினைக்குத்தான். இதற்கான இன்னொரு சாட்சியம்தான் ஒகேனக்கல்.\nஐம்பதுகளிலிருந்தே பேசப்பட்ட ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொண்ணூறுகளில்தான் திட்ட வடிவம் பெற்றது. அப்போது கர்நாடக அரசு பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க, தன் பங்குக் காவிரி நீரை எடுக்கத் திட்டமிட்டபோது தமிழக அரசும் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து காவிரி நீரை ஒகேனக்கல் திட்டத்தில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தது. இதை மத்திய நீர்வளத்துறை அமைச்சகச் செயலாளரும், இரு மாநில அரசுகளின் அதிகாரிகளும் சந்தித்துப் பேசியபோது ஏற்றுக் கொண்டனர்.\nகர்நாடக அரசு பெங்களூரு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி முடித்துவிட்டது. தமிழக அரசு பத்து வருடங்களாகியும் தன் திட்டத்தை நிறைவேற்றவில்லை. இப்போது கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழ்நிலையில் கன்னட வெறியைத் தூண்டினால், ஓட்டு லாபம் கிடைக்கும் என்று பி.ஜே.பி.யின் எடியூரப்பாவும், காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஜனதா தளத்தின் தேவெ கவுடாவும் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.\nசுறுசுறுப்பாக 1998-ல் கருணாநிதியோ அல்லது 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவோ ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. ஏன் செய்யவில்லை என்பதற்கு கருணாநிதி சார்பில் கனிமொழி ஜப்பான் மீது பழி போடுகிறார். இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கிக் கடன் தருவதாக இருந்தது. வாஜ்பாயி அரசு அணுகுண்டு சோதனை செய்ததில் ஜப்பான் கோபமடைந்து கடன் தர மறுத்து விட்டதாம். எனவே தாமதமாகிவிட்டதாம். இந்த பொய்ச்சாக்கை டாக்டர் ராமதாஸ் தன் புள்ளி விவரங்களால் உடைத்து நொறுக்கி விட்டார்.\nதிட்டத்துக்கு அன்று தேவைப்பட்ட தொகை வெறும் 576 கோடி ரூபாய்தான். பத்து வருட தாமதத்தினால் இப்போது செலவு மதிப்பீடு மூன்று மடங்கு உயர்ந்து 1334 கோடி தேவைப்படுகிறது இலவச டி.வி. பெட்டி வழங்க வருடந்தோறும் 750 கோடி ரூபாய் வீதம் 2250 கோடி ஒதுக்கிய கருணாநிதிக்கு, ஏன் தர்மபுரி கிருஷ்ணகிரி வட்டாரத்து மக்கள் 40 லட்சம் பேரின் குடிநீர்த் தேவை, அதை விட முக்கியமானதாகப் படவில்லை இலவச டி.வி. பெட்டி வழங்க வருடந்தோறும் 750 கோடி ரூபாய் வீதம் 2250 கோடி ஒதுக்கிய கருணாநிதிக்கு, ஏன் தர்மபுரி கிருஷ்ணகிரி வட்டாரத்து மக்கள் 40 லட்சம் பேரின் குடிநீர்த் தேவை, அதை விட முக்கியமானதாகப் படவில்லை என்று ராமதாஸ் கேட்கிறார். இதற்கு எந்த தி.மு.க ஜால்ராவாலும் பதில் சொல்லமுடியாது.\nவன்முறையைத் தவிர்ப்பதற்காக கர்நாடகத் தேர்தல் முடியும்வரை இப்போது திட்டத்தை தள்ளி வைப்பதாக கருணாநிதி அறிவித்ததும், தமிழக உரிமையையே கர்நாடகத்திடம் அடகு வைத்துவிட்டார் என்று அறிக்கை விடும் ஜெயலலிதாவுக்கு, இதைப் பற்றி வாயைத் திறக்கவே தார்மிக உரிமை இல்லை. தன் ஐந்து வருட ஆட்சியில் இந்தத் திட்டத்தை அவர் அரை அங்குலம் கூட முன் நகர்த்தவில்லை.\nதமிழகத்துக்கும் கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பக்கத்து மாநிலங்களுக்கும் இடையே 52 வருடங்களாகத் தண்ணீர், எல்லை இரண்டிலும் பிரச்னைகள் இருந்து வருகின்றன.\nதமிழ்க் கடவுள் முருகனைக் கும்பிடுங்க. ஏன் ராகவேந்திரரைக் கும்பிடப்போறீங்க என்று நடிகர் சத்யராஜ் உண்ணாவிரத நிகழ்ச்சியில் தமிழர்களிடம் எரிந்து விழுந்தார். ம.பொ.சி எனப்படும் தமிழறிஞர் ம.பொ.சிவஞானமும், அவரது தமிழரசுக் கழகமும் மட்டும் போராடாமல் இருந்திருந்தால், தமிழ்க் கடவுள் முருகன் ஆலயம் இருக்கும் திருத்தணி கூட இன்று தமிழ்நாட்டில் இராது. தமிழும் வேண்டும், இந்தியாவும் வேண்டும் என்று போராடியவர் என்பதால் பின்னாளில் அவரை தேசிய, திராவிட இயக்கங்கள் இரண்டுமே உரிய அளவுக்குக் கொண்டாடவில்லை. துக்ளக் சோ அவரை ஒரு கோமாளியாக சித்திரித்து அவமானப்படுத்தினார்.\nஇன்று ஆந்திராவிடம் இருக்கும் சித்தூர், திருப்பதி இரண்டுமே பழைய சென்னை ராஜதானியில் தனி மாவட்டங்களாகக் கூட இல்லை. வட ஆற்காடு ஜில்லாவுக்குள்ளேயே இருந்தவை. திருப்பதி வேங்கடவன் கோயிலில் உள்ள 38 கல்வெட்டுகளில் மூன்றில் மட்டுமே தெலுங்கு உள்ளது. தமிழில் இருப்பவை 24. தெலுங்கு மொழியில் இருக்கும் பழைய பக்தி இலக்கியங்களில் திருப்பதி பற்றி இல்லை. ஆனால் சிலப்பதிகாரமும் ஆழ்வார் பாசுரங்களும் திருப்பதி பற்றிப் பேசுகின்றன. திருப்பதி என்ற சொல்லே தமிழ்ச் சொல்தான்.\nகேரளத்திடமிருந்து குமரி மாவட்டத்தைக் காப்பாற்ற, நேசமணி, சங்கரலிங்கனார் போன்றோர் இயக்கம் நடத்திப் போராட வேண்டியிருந்தது. தமிழக கேரள மொத்த எல்லை நீளம் 830 கிலோமீட்டர். இதில் 200 கி.மீ.தான் இதுவரை துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. கண்ணகிக்காக என்னை மிரட்டுபவர்களுக்கு இன்னமும் கண்ணகிக் கோவில் பகுதியில் தொடர்ந்து அத்து மீறல்கள் செய்யும் கேரள அரசை மிரட்ட முடியவில்லை.\nஅதிக அளவில் காவிரி நீரை தங்களிடமே முடக்கிக் கொள்வதற்காக கர்நாடக அரசு பல வருடங்களாக அணைகள் கட்டி வருவது ஓரளவு நாம் அறிந்த செய்தி. நாம் அறியாதது பாலாற்றையும் அது இப்படி முடக்கியது என்பதுதான். தமிழக எல்லையிலிருந்து 23 மைல் தூரத்திலேயே 25 ஏரிகளைக் கட்டி பாலாற்று நீரை முடக்கினார்கள். இதைப் பற்றி 104 வருடங்களுக்கு முன்பே சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னைகள் பற்றியெல்லாம் தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் அக்கறை காட்டியதே இல்லை. நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் மட்டும்தான் கொஞ்சமாவது சத்தம் போடுகிறார்கள். அவர்களே ஈழத்துக்காக எழுப்பும் கூக்குரலில் இந்த உள்ளூர் பிரச்னைகள் எல்லாம் அமுங்கிப் போய்விடுகின்றன.\nஎல்லா கோளாறுகளுக்கும் அடிப்படை இந்திய அரசியல் சட்டம்தான். இந்தியாவில் இருக்கும் தமிழ், பஞ்சாபி, ஹிந்தி, மணிப்பூரி, அசாமி என்று பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக, ஒன்றியமாக இந்தியாவை உருவாக்காமல், ஒற்றை மத்திய அரசு, அதற்குக் கட்டுப்பட்ட மாநில அரசுகள் என்று உருவாக்கியதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது.\nஒகேனக்கல் பிரச்னைக்காக உச்ச நீதிமன்றம் போவேன் என்று சொல்லும் கிருஷ்ணாவும் தேவெகவுடாவும், காவிரி நீர் பிரச்னையில் இதே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்காதவர்கள். ஆனால் கர்நாடகம் தனி நாடு; தமிழ்நாடு இன்னொரு தேசம் என்றிருந்தால், உலக நீதி மன்றம் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுத்தான் தீரவேண்டியிருக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் சிந்து மாநிலத்துக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கும் இடையே தீர்க்கமுடியாமலிருந்த தண்ணீர்ப் பிரச்னை, அவை பாகிஸ்தான், இந்தியா என்று இரு நாடுகளான உடன் தீர்க்கப்பட்டுவிட்டது \nஎனவே பிரிவினைக்கான மன நிலையை இன்றைய அரசியல் அமைப்புச் சட்டமும், பல்வேறு மாநில அரசியல்வாதிகளும் ஆங்காங்கு உள்ள அந்தந்த மொழி வெறியர்களும்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பல தேசங்களை ஒன்றாகத் தைத்து அமைத்த தேசம் இந்தியா. அதன் தையல்கள் இப்போது பலவீனமாகிக் கொண்டிருக்கின்றன என்று உண்ணாவிரத நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து எச்சரித்தார். இந்தக் கவலை சுதந்திரத்துக்கு முன்பே தமிழக அறிஞர்களுக்கும், அன்றைய அரசியல் தலைவர்களுக்கும் இருந்தது. அதனால்தான் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சியாக சுதந்திர இந்தியா உருவாக்கப்படவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.\n தமிழறிஞர், தொழிற்சங்கத்தலைவர் திரு.வி.க, அரசியல் தலைவர்கள் காமராஜர், டாக்டர் சுப்பராயன், ஜீவானந்தம், செங்கல்வராயன், படைப்பாளிகளான பாரதிதாசன், வ.ரா, கல்கி, தமிழறிஞர் தெ.பொ.மீ, ம.பொ.சி முதலானோர்தான்.\nஇந்தப் பார்வையை காங்கிரஸ், திராவிட இயக்கம், பொது உடைமை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களுமே 1947-க்குப் பின் கைவிட்டுவிடாமல் இருந்திருந்தால், சோவியத் யூனியனுக்கு நிகரான இந்திய யூனியன் உருவாகியிருக்கும். ஜனநாயகத்துடன் கூடிய தேசிய இனக் கூட்டாட்சி என்பதால், அரசியல் வடிவத்தில் அது சோவியத் யூனியனை விட சிறப்பானதாகக் கூட இருந்திருக்கும். தேர்தல் முறையும் இப்போதைய சிம்பிள் மெஜாரிட்டி என்ற அபத்தம் இல்லாமல், விகிதாசாரப் பிரதிநிதித்துவமாகிற வாய்ப்பும் அதில் இருந்தது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. அந்தத் தவறை ஓரளவேனும் சரி செய்யத்தான் மொழிவாரி மாநிலங்கள் என்ற கொஞ்சம் கெட்டித் தையலை 1956_ல் போட்டார்கள். இப்போது அந்தத் தையல் நெகிழ்ந்துகொண்டிருக்கிறது. மறுக்கப்பட்ட தேசிய இனங்களின் கூட்டாட்சி என்ற தத்துவம்தான் இப்போது புது வடிவநீதில் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் மத்தியில் ஆட்சி அமைந்தாக வேண்டும் என்ற அரசியல் கட்டாயம் ஏற்பட்டிருப்பது அந்த அடையாளம்தான்.\nகூட்டணி வழியாகக் கூட்டமைப்பை நோக்கிப் போகிறது இந்தியா. இந்த வாய்ப்பையும் தவறவிட்டால், பக்கத்தில் இருக்கிற குட்டி நாடான இலங்கையிலிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும்.\nதர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியின் 40 லட்சம் மக்கள்தான் உடனடியான நம் பரிதாபத்துக்குரியவர்கள். ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் இப்போது தொடங்கினால் கூட அவர்களுக்கு தினசரி 128 மில்லியன் லிட்டர் தண்ணீர் என்பது 2012ல்தான் கிடைக்குமாம். தினசரி 160 மில்லியன் லிட்டர் நீர் என்பது 2016ல்தான் கிடைக்குமாம். வாய்க்கும் கைக்கும் இடையில் எத்தனை தடுமாற்றம். Many a slip between the cup and the lip என்பது இதுதானா\nகுறிச்சொற்கள் அரசியல், சமூகம், வாழ்வுரிமை\nஜப்பான் ஒருவேளை இந்தியாவின் ஒரு மானிலமாக இருந்திருந்தால் அது இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியுமா\n1956ம் ஆண்டு இலங்கை நிலை இன்று தமிழகத்தில். அவ்வளவுதான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபொதுநலனுக்காக அறிவைச் சுடுவதன்றி வேறொன்றறியேன் தமிழ்மனமே\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுட்ட சரக்கை தமிழில் தட்டிக்கொடுக்க / தட்டிவைக்க\nதமிழ்நாடு தனி நாடாக வேண்டுமா\nவிலைவாசி உயர்வுக்கு என்ன காரணம் -- சோலை\nகலாமின் அபாயகரமான யோசனை - நீரஜா செளத்ரி\nஇந்தியச் சிறைகளில் மனித உரிமைப் போராளிகள் - அ. மார...\nவிளை நிலங்களைச் சாகடித்து விடடோம் - - இயற்கை வேள...\nகேள்விகளுக்குட்படுத்தப் பட வேண்டிய திருமண அமைப்புக...\n\"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்''\nவிலை கொடுத்து வாங்கும் அவமானம் by சோலை\n\"சுடுவது சுகம்\" என்பதை ஏற்கிறீர்களா பரவலாக வாசிப்பீர்களா சுடத்தக்க விஷயங்களை நீங்களும் அடையாளம் காட்டலாம். முழுமையான மூல விவரங்களுடன் suduvadusukam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilgod.org/learn-tamil/consonants", "date_download": "2018-04-24T00:56:01Z", "digest": "sha1:RNKWN2EMVJL6U3WB5Z32V2Y7G2J3HWGM", "length": 6509, "nlines": 117, "source_domain": "tamilgod.org", "title": " Tamil Consonants | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nConsonants in tamil language consists 18 letters. There are used with 12 vowels to produce different pronunciations. eg) ik+ ah = ka; தமிழ் மொழியில் மொத்தம் பதினெட்டு மெய்யெழுத்துக்கள் உள்ளன‌. க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் எனும் பதினெட்டும் சேர்ந்து மெய்யாகிறது.\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2015/11/tamil-cinema-vimarsanam-Oru-naal-iravil-review.html", "date_download": "2018-04-24T01:15:10Z", "digest": "sha1:EUDN2QMWRWPWFCNCWJITSTI3OKFEHJ5J", "length": 18611, "nlines": 176, "source_domain": "www.tamil247.info", "title": "'ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vimarsanam (Movie Review - Sathya raj) ~ Tamil247.info", "raw_content": "\nமலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். படத்தின் இயக்குனர், எடிட்டர் ஆன்டனி.\nத்ரில்லர் படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் சத்யராஜ்.\nஷட்டர் படத்தை அப்படியே காப்பி அடிக்கவில்லை என இயக்குனர் சொல்கிறார்.\nஒரு நாள் இரவில் ஒரு முறை பார்த்து ரசிக்கக் கூடிய படம்\nஎனதருமை நேயர்களே இந்த ''ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vimarsanam (Movie Review - Sathya raj)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சி...\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\n'ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vima...\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அத...\nபனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும...\nஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிர...\nகடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்பட...\nதால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparu...\nவெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்த...\nதூங்காவனம் திரை விமர்சனம் | Thoongavanam Thirai vi...\nகுழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெர...\nசமைக்காத ரசம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://dailyastrology.hosuronline.com/MonthlyPrediction/transit_disp.php?s=10&lang=tamil", "date_download": "2018-04-24T01:03:52Z", "digest": "sha1:POTTWBN7ASJGT64M3RRNOVV3UN53UZDZ", "length": 8700, "nlines": 100, "source_domain": "dailyastrology.hosuronline.com", "title": " Monthly Astrology with horoscope prediction for Makara Rasi based on moon sign", "raw_content": "\nபாக்கிய விருத்தி, தெய்வ பக்தி, தெய்வ நம்பிக்கை ஆகியவை ஏற்படும். மனைவி கருதரிப்பார் அல்லது குழந்தை பிறக்கும். காம இச்சை அதிகமாகும். புகழ் ஓங்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். சுகம், சந்தோசம், உல்லாச பயணங்கள் ஏற்படும்.\nசந்திரன் தற்பொழுது ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் புதன் க்கு சொந்தமானதாகும் புதன் ஜன்ம ராசிக்கு 3 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நீசம் பெறுகிறார்.இன்று சகோதரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவீர்கள். சங்கீதம், இசை இவற்றிலும் மனம் செல்லும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பச்சை. அனுகூலமான திசை வடக்கு.\nசந்திரன் கடகம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nஇந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் சனி தனுசு ராசியில் நட்பு பெறுகிறார். செவ்வாய் உடன் இணைகிறார். ராசியில் கேது கிரக(ங்கள்)ம் உள்ளது . ராசியானது சந்திரன், ராகு, பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nநான்காம் வீட்டிலுள்ள சூரியனால் வீட்டில் நிம்மதி இராது, மனைவி/கணவருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்கவும், வீடு,நிலம் வாங்குதல்/விற்றல் வேண்டாம்,உடல் நலனில் கவனம் செலுத்தவும்.\nசூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nசூரியன் குரு பார்வை பெறுகிறார்.சூரியன் சுபர் பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது. அரசு துறையில் இருப்பவர் நன்மை பெறுவர். தகப்பனார் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் நன்மை பெறுவர்.\nராசிக்கு 12 ல் வரும் செவ்வாய் கட்டாய வெளிநாட்டு வாசம், உஷ்ண நோய், கூரிய ஆயுதங்களால் காயம், கீழே விழுதல், கால் முறிவு, பயண விபத்துகள்,தீ விபத்து,கண் நோய், வாத பித்த நோய் போன்ற கெடுபலன்களை தருவார்.\nசெவ்வாய் தனுசு ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 3ல் புதன் வரும்போது சத்ருகளால் பயம், குடும்பத்தில் சண்டை, பண நஷ்டம், சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை,அரசாங்கத்தால் தொல்லை, வீட்டில் பொருள் களவு, சொத்து கை நழுவுதல் போன்ற அசுப பலன்களை தரும்.\nராசிக்கு ஐந்தில் சுக்கிரன் வருவதால் குழந்தை பிறப்பு,அரசு அதிகாரிகளின் ஆதரவு, அவர்களால் ஆதாயம்,அரசு பதவி, பெரியோர் உதவி,வாகன,கால்நடை சேர்க்கை,பணியாளர் கிடைத்தல் போன்ற சுப பலன்கள் நிகழும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/05/blog-post_91.html", "date_download": "2018-04-24T00:54:40Z", "digest": "sha1:NY23K5ZIA5GQ6OYWGLSAFPITIOQXVBAW", "length": 27164, "nlines": 339, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உங்கள் ராசி என்ன? இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம்!!", "raw_content": "\n இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம்\nஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களின் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் மற்றும் அவர்களின் குணாதிசயங்களை பற்றி கூறுகிறது.\nமேஷம் ராசிக்காரர்கள் உலகத்தையே தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள். மேலும் இவர்களிடம் கொஞ்சம் பிடிவாத குணமும் இருக்கும்.\nரிஷபம் ராசிக்காரர்கள் சுயமாக முடிவு எடுத்து, நேர்மையாக செயல்படுவார்கள். இதனால் இவர்களின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கலாம்.\nமிதுனம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். இவர்களை புரிந்துக் கொள்வது கடினம். நல்லநேரம் வரும்வரை காத்திருப்போம் என்று இருப்பார்கள்.\nகடகம் ராசிக்காரர்கள் எப்போதும் நிபந்தனையுடன் இருப்பதை தான் விரும்புவார்கள். எப்போதும் இவர்கள் பாதுகாப்பாகவும், கருணையாகவும் இருப்பவர்கள் என்பதால், எதையும் வெளிப்படையாக பேசுவார்கள்.\nசிம்மம் ராசிக்காரர்கள் அதிகமாக எதையும் தன்னுடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அனைவரின் பார்வையும் தன்மீது இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அவர்களை பற்றி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் எதையும் விவாத முறையில் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். பெரிய பிரச்சனைகளையும் எளிதாக முடிப்பார்கள். பாவம் பார்ப்பது இவர்களுக்கு பிடிக்காது.\nதுலாம் ராசிக்காரர்கள் எதையும் சரியான சமநிலையில் வைத்துப் பார்க்கக் கூடியவர்கள். மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அவரை யாரும் பின் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.\nவிருச்சிகம் ராசிக்காரர்களின் அணுகுமுறை சற்று மர்மமாகவும், நீண்ட நேரம் பேசியும், பழகியும் கூட இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களை முழுவதுமாக புரிந்துக் கொள்வது கடினம். ஏனெனில் இவர்கள் தங்களது குணாதிசயங்களை நொடிகளில் மாற்றிக் கொள்வார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் நெருப்பை போன்றவர்கள். வியக்கும் வலிமையை கொண்டவர்கள். துணிந்து செயல்படுவார்கள். இவர்களை சுற்றி இருக்கும் நபர்களையும் இவர்களது எண்ணங்களோடு ஒத்துப்போக செய்து விடுவார்கள்.\nமகரம் ராசிக்காரர்கள் கடின உழைப்பாளி. என்ன செய்தாலும் வேலையை முடித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பார்கள்.\nகுடும்பம் ராசிக்காரர்களுக்கு தர்க்கமான முறை தான் தன்னிறைவை தரும். பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். புதியவைகளை கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.\nமீனம் ராசிக்காரர்கள் தங்களை பற்றி அறிந்துக் கொள்வதிலேயே அவர்களுக்கு சற்று குழப்பம் இருக்கும். பச்சோந்தி போல இவர்களது மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆழமாக அக்கறையுடனும், உணர்ச்சிப்பூர்வமாகவும் செயல்படக் கூடியவர்கள்.\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nஅமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த பிரபாகரன்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி \nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nதலை விரி கோலம் கூடாது ..............\nஇதை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் \n60 நொடிகளில் மாரடைப்பைத் தடுக்கும் ஓர் அற்புத வழி\nசர்க்கரை நோய் 100% குணமாக்க தொட்டால் சுருங்கி மூலி...\nஉலகம் முழுவதும் ஒன்றுபோல் பரவியிருக்கும் நாக வழிபா...\nபாமாயில் பயன்படுத்துவதால் வரும் நன்மை தீமை தெரிந்த...\nதொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்\nஆண்மை குறைபாடு: சில பொய்களும்\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nD என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் துன்...\nஆண்களே உங்கள் மனைவி எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வ...\nஇவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்களுக்கு வெற்றிதான...\nஆண்கள் தயவு செய்து இதை செய்து விடாதீர்கள்...மிகப்ப...\nசிலம்பு காட்டும் விதி வலிமை\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா \nமுகமது கஜினி கொள்ளையடிக்க 18 முறை படையெடுத்தது எங்...\nகேரளத்து பெண்களின் ரகசியம் இதுதான்\nபற்களின் மஞ்சள் நிறத்தை போக்க: அற்புதமான பேஸ்ட் இத...\nஒரு மாதத்தில் அற்புத மாற்றம்: மாம்பழத்தை முடியில் ...\nதலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது\nஇரவு 11 மணிக்கு மேல் நீங்கள் தூங்குபவரா\nஅலமாரியில் இந்த பொருளை வைத்தால் பணம் கொட்டோ கொட்டோ...\nபொன்னார் மேனியனே புலித்தோலை .....நாவுக்கரசரான அப்ப...\nசிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ அத்தனை தேசிய இனங்...\nகாலையில் கண்விழித்ததும் இவற்றை பாருங்கள்: காரியங்க...\nகண்டேன் சீதையை ( சீதா எலிய) ,நுவரெலியா\nஇந்த குணம் உங்களிடம் இருக்குதானு பாருங்க... அப்போ ...\nபூ விழுந்த தேங்காயில் இத்தனை பலன்களா\n5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: விலகாத மர்மம்...\n இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம...\nஇந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா\nபடமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு... நம்பமுடியாத அ...\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இத...\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nகோடீஸ்வர யோகம் தரும் மலர்கள்.. பணம் கொட்டோ கொட்டு...\nபுராணத்துடன் இணைந்த கலைநயம் ‘லே பட்சி’\nநீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nசிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்தால்... இவ்வளவு அதி...\n தலைகீழாக விழும் கோபுர நிழல்: எங்கு தெ...\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா\nநவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்\n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தா...\nஉங்கள் வீட்டில் பணமழை கொட்ட வேண்டுமா\nபரத நாட்டியம் தோன்றிய வரலாறு\nபனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் .......\nமுன்னோர்களுக்கு திதி செய்வது ஏன்\n100 வயது வரை ஆரோக்கியமாக வாழ....\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ...\nயாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது என தெரியுமா\nதாய்மை அடைய சரியான வயது எது\nகனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி (இலங்கை தமிழ...\nஅலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..,\nஎந்த ராசியினரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்\nஇந்த அறிகுறிகளை வைத்து மாரடைப்பு வருவதை கணிக்க முட...\nஇந்த 3 உணவை சாப்பிடுங்கள்: குறட்டை பிரச்சனையே வராத...\nஉலக மக்களை வியக்க வைத்த இலங்கையர்\nஉங்களுக்கு வெள்ளை முடி வந்துவிட்டதா\nஉலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்கள் \n30 நாளில் இப்படி ஒரு மாற்றமா\nஉங்கள் ராசிக்கு இந்த கடவுளை வணங்குங்கள்: செல்வம், ...\nஉங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா\nவீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கும் பறவைகளுக்கும் இவ...\nதாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள ரகசியங்கள் .....\nஇந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிர்ஷ்டம் பொங்...\nபிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்...\nநடராஜர் பற்றிய அபூர்வ தகவல்கள்\nகுழந்தைகள் முன் உடை மாற்றுவதால் ஏற்படும் விபரீதம்\n12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் ...\nஉலகில் இராணுவ பலமிக்க டாப் 10 நாடுகள்...\nரத்த அழுத்தத்தை விரட்டியடிக்கும் முத்திரை இதுதான்....\nபண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்க...\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா\nவெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் தங்குபவர்களா ந...\nகாகம் வெளிப்படுத்தும் மரணத்தின் முதல் அறிகுறி இதுத...\nஇந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீ...\nநூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் பிரசாதம்... மாயமாகும் கோவிலி...\nஇதுல நீங்க எந்த ரகம்ன்னு சொல்லுங்க.. உங்க குணம் என...\nஇந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நட...\nஇரவு தூங்கும் பொழுது பாலியல் கனவாக வருவதற்கான அர்த...\nவெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும...\nஉங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க\n20,000 போர் பிணைக்கைதிகளை கொண்டு கட்டப்பட்ட மாபெரு...\nஇதை மட்டும் செய்ங்க... வீட்டில் தெய்வ சக்தி அதிகமா...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\n'மேக் இன் இந்தியா'வா, ' ரேப் இன் இந்தியா'வா\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t27499-topic", "date_download": "2018-04-24T01:02:01Z", "digest": "sha1:R4PQXFG5QJ7NWNV3U4IWHZCEQSEEBD3O", "length": 15897, "nlines": 125, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nமதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது\n\"\"மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் வழங்க உத்தரவிட இயலாது'' என, மாணவரின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.\nமதுரையை சேர்ந்த காசிநாதன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான், நத்தம் என்.பி.ஆர்., கல்லூரியில், எம்.பி.ஏ., சேர்ந்தேன். ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு, கனரா வங்கியில் விண்ணப்பித்தேன்.\nநான், பி.பி.ஏ., படித்தபோது, 48.04 சதவீதம் மதிபெண் பெற்றதால், வங்கிக் கடன் வழங்க இயலாது எனவும், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தான், கடன் வழங்க இயலும் எனவும் கூறி, விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தது. நான், எம்.பி.ஏ., முதலாண்டில், 77 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளேன். எனவே, எனக்கு வங்கிக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. \"வங்கி விதிமுறைப்படி, 60 சதவீதம் மதிப்பெண் பெறாததால், கடன் வழங்க உத்தரவிட இயலாது' எனக் கூறி, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது\nநீதிபதி நியாயமாகத்தான் சொல்லி இருக்கிறார்\nRe: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது\nRe: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது\nஅறுபதை விட 77 பெரிதுதானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் கிடையாது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_193.html", "date_download": "2018-04-24T01:18:13Z", "digest": "sha1:FAQQ7Y2PVH65XN7SHJKS565XONP3ZEL4", "length": 6529, "nlines": 51, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி செயலகமா, இல்லை பைத்தியக்கார ஆஸ்பத்திரியா? - அநுரகுமார கேள்வி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / ஜனாதிபதி செயலகமா, இல்லை பைத்தியக்கார ஆஸ்பத்திரியா\nஜனாதிபதி செயலகமா, இல்லை பைத்தியக்கார ஆஸ்பத்திரியா\nஜனாதிபதி செயலாளர் தனது கடிதத்தில் 34 நிறுவனங்கள் தொடர்பான அறிக்கைகள் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார். அறிக்கை வழங்கி 10 நாட்களுக்குள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அவை காணாமல் போயுள்ளன. இது ஜனாதிபதி செயலகமா அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா என எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nபிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் அறிக்கையை, தேர்தல் முடியும் வரை பின்போடவே அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.சபையை முறையாக வழிநடத்துவதில் சபாநாயகர் தவறியதாலே சபையில் எம்.பிகளிடையே மோதல் ஏற்பட்டு இரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (10) அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\n“நாமும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரியிருந்தோம். பிணை முறி அறிக்கை மற்றும் ஏனைய விசாரணை அறிக்கை என்பவற்றை சபையில் சமர்ப்பித்து விவாதம் நடத்துமாறு கோரியிருந்தோம்.\n“ஆனால் பிணைமுறி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை அதனை ஒருவாரத்தில் தருவதாக ஜனாதிபதி செயலாளர் கூறுவதை ஏற்க முடியாது” என்றார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/audi-memory-ta", "date_download": "2018-04-24T01:17:00Z", "digest": "sha1:QAM6433C77ADX5ZGB34YAB3FUCNW5WUC", "length": 4989, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Audi Memory) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nசாகச, நீர் தேர்வு 2\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_147.html", "date_download": "2018-04-24T00:44:07Z", "digest": "sha1:BX7IXVIRI7ZVKNDSJE2STYSBMRU7T3KU", "length": 41341, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"என்னிடம் கோடிப் பணம், தருவதாக பேரம் பேசப்பட்டது\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"என்னிடம் கோடிப் பணம், தருவதாக பேரம் பேசப்பட்டது\"\nமுஸ்லீம்களுடைய அரசியலை அப்படியே குழி தோண்டிப் புதைக்கின்ற அத்தனை விடயங்களும் புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏ.பி.தீனுள்ளாவை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதபதி முறையானது முஸ்லீம்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். இதன் மூலம் எமது சமூகத்தின் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள முடிவதுடன் எமக்கு பேரம் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அமையும்.\nஜனாதிபதி என்பவர் பாராளுமன்றமூடாகவே தெரிவு செய்யப்படுவார் என்று புதிய அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மை சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்வதற்கான ஒரு தந்திரயுபாயமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇன்று நாட்டிலே புதிய அரசியல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்கான இடைக்கால அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டு அது பாராளுமன்றத்திலே விவாதத்திற்கும் முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த இடைக்கால அறிக்கையிலே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்காக மும்மொழிவு செய்யப்பட்டிருக்கின்றது, மேலும் தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்றன வற்றுக்கும் மும்மொழிவு செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான அத்தனை விடையங்களும் அதில் செய்யப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறாக முஸ்லீம்களுக்கு பாதகமான அத்தனை விடயங்களுக்கும் கண்னை மூடிக்கொண்டு நாங்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று றவூப் ஹக்கீம் பேசிக்கொண்டுதிரிகின்றார்.\nஐக்கியதேசி கட்சியின் கடந்த மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட றவூப் ஹக்கீம் அங்கு முஸ்லிம் காங்கிரிஸின் தலைவராகவோ, முஸ்லீம் சமூகத்தின் தலைவராவோ உரையாற்றிருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சயின் கலகெதர தொகுதியின் அமைப்பாளராகவே அங்கு உரையாற்றியிருந்தார்.\n-புதிய அரசியல் அமைப்பை எல்லோருமாக இணைந்து நாங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக எல்லோருமாக இணைந்து வாருங்கள் என நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.\nமர்ஹூம் அஸ்ரபின் கொள்கையிலிருந்தும், அவர்காட்டிந்த பாதையிலிருந்தும் தற்போதய முஸ்லீம்காங்கிரஸ் விலகிச் செல்கிறது. சமூகம் சார்ந்த விடயங்கள் தவிர்ந்து ஏனையவர்களின் தேவைக்காக கட்சி பயணித்துக் கொண்டிருக்கின்றது.\nகட்சியின் தலைமை வேறு திசையில் பயணித்துக்கொண்டிருப்பதை கட்சிக்குள் இருந்து கொண்டே நாம் போரடினோம். அதற்கும் முடியாத நிலையிலேயே கட்சியை விட்டு வெளியேறிய போது என்னிடம் வந்து கோடிப் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது.\nஅந்தக்கட்சிக்காக வாக்களித்து வந்த ஏழைக் குடும்பங்கள் என்று பாராது இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அத்தனை அரசாங்க தொழில்களுக்கும் பணம் அறவீடு செய்யப்பட்டன.\nவிiளாயட்டு துறை பிரதி அமைச்சரின் 05 கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தை புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வேலையை வழங்குவதற்காக ஒப்பந்தக்காராரிடம் 60 இலட்சம் ரூபா கொமிசன் பெற்றுள்ளனர்.\nமுஸ்லிம் கட்சி என்ற போர்வையில் மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்துள்ள அரசியல் தலைமை சமூகத்தின் அபிலாசைகள், தீர்மானங்கள் அத்தனையையும் மொத்தமாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் விலைபேசி விற்கின்றது.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/other-personal-items", "date_download": "2018-04-24T01:09:43Z", "digest": "sha1:KW2VHY534JDNNNEAHM3ALZA5KLXFQAYH", "length": 4160, "nlines": 83, "source_domain": "ikman.lk", "title": "இதர தனிப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/brown-leather-loafers", "date_download": "2018-04-24T01:06:10Z", "digest": "sha1:ZOJOTXZLGFCCINIEMIBX7PRALKGTDVYU", "length": 30508, "nlines": 355, "source_domain": "ta.buddhatrends.com", "title": "பிரவுன் லெதர் லோஃப்பர்ஸ் | Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nவிற்பனை அவுட் $ 144.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபொருத்தி: அளவுக்கு பொருந்துகிறது, உங்கள் சாதாரண அளவு எடுத்துக்கொள்ளுங்கள்\nமேல் பொருள்: உண்மையான தோல்\nகுடியிருப்பு வகை: பிளாட் மேடை\nடோ ஷேப்: வட்ட டோ\nலைனிங் பொருள்: உண்மையான தோல்\nகாலணி அளவு கால்விரல் (செ.மீ) ஐரோப்பிய சீன அளவு\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nகையால் செய்யப்பட்ட உண்மையான தோழர் பழுப்பு நிறமாலை\nகையால் செய்யப்பட்ட உண்மையான தோழர் பழுப்பு நிறமாலை $ 126.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒளி பிரவுன் / 4.5 ஒளி பிரவுன் / 5 ஒளி பிரவுன் / 6 ஒளி பிரவுன் / 7 ஒளி பிரவுன் / 8 ஒளி பிரவுன் / 9 இருண்ட பிரவுன் / 4.5 இருண்ட பிரவுன் / 5 இருண்ட பிரவுன் / 6 இருண்ட பிரவுன் / 7 இருண்ட பிரவுன் / 8 இருண்ட பிரவுன் / 9\nகையால் செய்யப்பட்ட உண்மையான தோழர் பழுப்பு நிறமாலை $ 126.00\nபிரவுன் லெதர் லோஃப்பர்ஸ் $ 103.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிரவுன் / 4.5 பிரவுன் / 5 பிரவுன் / 6 பிரவுன் / 7 பிரவுன் / 8 பிரவுன் / 9 ப்ளூ / 4.5 ப்ளூ / 5 ப்ளூ / 6 ப்ளூ / 7 ப்ளூ / 8 ப்ளூ / 9 இருண்ட பிரவுன் / 4.5 இருண்ட பிரவுன் / 5 இருண்ட பிரவுன் / 6 இருண்ட பிரவுன் / 7 இருண்ட பிரவுன் / 8 இருண்ட பிரவுன் / 9\nபிரவுன் லெதர் லோஃப்பர்ஸ் $ 103.00\nஉண்மையான தோல் சுற்று டோ பறவைகள்\nஉண்மையான தோல் சுற்று டோ பறவைகள் $ 119.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇருண்ட பிரவுன் / 6 இருண்ட பிரவுன் / 7 இருண்ட பிரவுன் / 8 ப்ளூ / 6 ப்ளூ / 7 ப்ளூ / 8 பிரவுன் / 6 பிரவுன் / 7 பிரவுன் / 8 இருண்ட பிரவுன் / 5 இருண்ட பிரவுன் / 9 இருண்ட பிரவுன் / 10 ப்ளூ / 5 ப்ளூ / 9 ப்ளூ / 10 பிரவுன் / 5 பிரவுன் / 9 பிரவுன் / 10 பிளாக் / 5 பிளாக் / 6 பிளாக் / 7 பிளாக் / 8 பிளாக் / 9 பிளாக் / 10\nஉண்மையான தோல் சுற்று டோ பறவைகள் $ 119.00\nரெட்ரோ ஃபேஷன் பூட்ஸ் கையால்\nரெட்ரோ ஃபேஷன் பூட்ஸ் கையால் $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / 6 பிளாக் / 4 பிளாக் / 10 பிளாக் / 7 பிளாக் / 9 பிளாக் / 5 பிளாக் / 8 இருண்ட பழுப்பு / 6 இருண்ட பழுப்பு / 4 இருண்ட பழுப்பு / 10 இருண்ட பழுப்பு / 7 இருண்ட பழுப்பு / 9 இருண்ட பழுப்பு / 5 இருண்ட பழுப்பு / 8 ஊதா / 6 ஊதா / 4 ஊதா / 10 ஊதா / 7 ஊதா / 9 ஊதா / 5 ஊதா / 8\nரெட்ரோ ஃபேஷன் பூட்ஸ் கையால் $ 121.00\nகையுறை கையுறை ஷூஸ் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகையுறை கையுறை ஷூஸ் விற்பனை அவுட்\nவிண்டேஜ் தையல் வடிவமைப்பு கையால் பூட்ஸ்\nவிண்டேஜ் தையல் வடிவமைப்பு கையால் பூட்ஸ் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவிண்டேஜ் தையல் வடிவமைப்பு கையால் பூட்ஸ் விற்பனை அவுட்\nஉண்மையான தோல் கருப்பு களிப்பு குழாய்கள்\nஉண்மையான தோல் கருப்பு களிப்பு குழாய்கள் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉண்மையான தோல் கருப்பு களிப்பு குழாய்கள் விற்பனை அவுட்\nஉண்மையான தோல் கையால் வட்ட டோவ் குடியிருப்பு\nஉண்மையான தோல் கையால் வட்ட டோவ் குடியிருப்பு விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉண்மையான தோல் கையால் வட்ட டோவ் குடியிருப்பு விற்பனை அவுட்\nதோல் மேடை பூட்ஸ் $ 300.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிரவுன் / 4 பிரவுன் / 5 பிரவுன் / 6 பிரவுன் / 7 பிரவுன் / 8 பிரவுன் / 9 சாம்பல் / 4 சாம்பல் / 5 சாம்பல் / 6 சாம்பல் / 7 சாம்பல் / 8 சாம்பல் / 9\nதோல் மேடை பூட்ஸ் $ 300.00\nமென்மையான தோல் பிளாட் கணுக்கால் பூட்ஸ்\nமென்மையான தோல் பிளாட் கணுக்கால் பூட்ஸ் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமென்மையான தோல் பிளாட் கணுக்கால் பூட்ஸ் விற்பனை அவுட்\nகையால் உண்மையான தோல் பரந்த கணுக்கால் பூட்ஸ்\nகையால் உண்மையான தோல் பரந்த கணுக்கால் பூட்ஸ் $ 189.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிரவுன் / 5 பிரவுன் / 6 பிரவுன் / 6.5 பிரவுன் / 7.5 பிரவுன் / 8.5 பிரவுன் / 9 பிரவுன் / 10 பிரவுன் / 11 பிளாக் / 5 பிளாக் / 6 பிளாக் / 6.5 பிளாக் / 7.5 பிளாக் / 8.5 பிளாக் / 9 பிளாக் / 10 பிளாக் / 11\nகையால் உண்மையான தோல் பரந்த கணுக்கால் பூட்ஸ் $ 189.00\nபிரவுன் தோல் கணுக்கால் பூட்ஸ்\nபிரவுன் தோல் கணுக்கால் பூட்ஸ் $ 189.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிரவுன் / 5 பிரவுன் / 6 பிரவுன் / 6.5 பிரவுன் / 7.5 பிரவுன் / 8.5 பிரவுன் / 9 பிரவுன் / 10 பிரவுன் / 11\nபிரவுன் தோல் கணுக்கால் பூட்ஸ் $ 189.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/2720", "date_download": "2018-04-24T02:23:00Z", "digest": "sha1:7EFLIELWPR5TDVVLCWDGUPBIV5HAIRWA", "length": 9565, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Zapotec, Guevea: San Miguel மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2720\nROD கிளைமொழி குறியீடு: 02720\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zapotec, Guevea: San Miguel\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11750).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Zapotec, Guevea: San Miguel இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nZapotec, Guevea: San Miguel க்கான மாற்றுப் பெயர்கள்\nZapotec, Guevea: San Miguel எங்கே பேசப்படுகின்றது\nZapotec, Guevea: San Miguel க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Zapotec, Guevea: San Miguel தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/11/actor-goundamani-lawyer-filed-petition-in-chennai-commissioner-office.html", "date_download": "2018-04-24T01:16:30Z", "digest": "sha1:PU6QDSQ7O7OAJOA6LL3SAFPNITAYWIHP", "length": 5594, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து அவதூறு: கமிஷனர் அலுவலகத்தில் புகார் - News2.in", "raw_content": "\nHome / உடல் நலம் / கவுண்டமணி / சமூக வலைதளம் / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / புகார் / வதந்தி / நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து அவதூறு: கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nநடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து அவதூறு: கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nTuesday, November 22, 2016 உடல் நலம் , கவுண்டமணி , சமூக வலைதளம் , சினிமா , தமிழகம் , நடிகர்கள் , புகார் , வதந்தி\nநடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல் நிலை குறித்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ, இது போன்ற அவதூறுகளை பரப்பி வருவதாக அவரது வழக்கறிஞர் சசிகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சசிக்குமார் புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர், நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/01/sticker-on-apple-PLU-code-details.html", "date_download": "2018-04-24T00:53:02Z", "digest": "sha1:KCHSUQ33RJYXEUQ3T4DOAKSQHWWAEWHR", "length": 19377, "nlines": 179, "source_domain": "www.tamil247.info", "title": "ஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது? ~ Tamil247.info", "raw_content": "\nஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது\nஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரிலுள்ள எண்கள் எதை குறிக்கும், தெரியுமா ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...\nApple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.\nயோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.\nசாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு\nமாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.\n1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...\n2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது \"8\" என\nஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.\n3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது \"9\" என\nஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.\nஇனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\n‪#‎பயனுடைய‬ தகவல் என நீங்கள் நினைத்தால் நண்பர்களோடும் பார்த்துக்கொள்ள மறக்காதீர்..\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த...\nஇயற்கை வளர்ச்சி ஊக்கி: பயிர்கள் நன்கு செழித்து வளர...\nஎன் பிள்ளைகள் மிட்டாய் கேட்டல் இதைத்தான் வாங்கி த...\nஇத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நண்பர்கள் பிரியாமல்...\nகிடப்பில் போடப்பட்டிருக்கும் இந்த 20 நீர் மேலாண்மை...\nஉழவும், பசுவும் ஒழிந்த கதை\nமாலை கல்லூரி உருவான வரலாறு. (Evening College)\nநிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தும் முன் என்ன செ...\nவயது முதிர்ந்த பாட்டிக்கு பாசமாக சோறு ஊட்டிவிடும் ...\nதானாக திரும்புவது, பேலன்ஸ் செய்வது உள்ளிட்ட தொழில்...\nசாமி சிலைக்கு பதில் \"ராயல் என்பீல்ட்\" புல்லட்டை வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/41068", "date_download": "2018-04-24T01:19:00Z", "digest": "sha1:2FRPI56LR4FZ47W37WAXUWT5RGEEAVEE", "length": 6665, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொழிற் சங்கம் முதல் தடவையாக புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில்... - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொழிற் சங்கம் முதல் தடவையாக புல்மோட்டை கணிய மணல்...\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொழிற் சங்கம் முதல் தடவையாக புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில்…\n(M.T. ஹைதர் அலி/ அகமட் இர்ஷாத் )\nகைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைவரும் நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையின் கீழுள்ள ஜாதிக சமகி சேவக உர்திய சங்கமய 01.07.2016 ஆந்திகதி முதல் தொழிற் சங்கமாக முதல் தடவையாக பதிவு செய்யபடுள்ளது.\nகுறித்த அமைப்பினூடாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் அவர்களின் உரிமைகளை பெற்றுகொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தொழிற் சங்கத்தினூடாக தாம் முன்னெடுப்பதாக அதன் தலைவர் அ.மு. பாயிஸ் தெரிவித்தார்.\nஏற்கனவே குறித்த தொழிற்சாலையில் பெரிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளின் தொழிற் சங்கங்கள் இயங்கி வருகின்றன எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.\nPrevious articleடி20 போட்டிகளில் 1000 ஓவர்கள் வீசி பிராவோ சாதனை\nNext articleமதுபாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாமிடம்\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/34930", "date_download": "2018-04-24T01:18:57Z", "digest": "sha1:TOVS3I4Q2BPY7BKOFZ76V6NVUMXY7Q62", "length": 6986, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிழக்கு மாகாண சபை பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியை மதிப்பீடு செய்வதற்கான செயலமர்வு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிழக்கு மாகாண சபை பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியை மதிப்பீடு செய்வதற்கான செயலமர்வு\nகிழக்கு மாகாண சபை பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியை மதிப்பீடு செய்வதற்கான செயலமர்வு\nகிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியை மதிப்பீடு செய்வதற்கான செயலமர்வு இன்று (24) மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .\nமாகாண சபை பிரதிநிதிகளை வெளிநாடு பயணங்கள் மூலம் புதிய தொழில்நுட்ப திட்டங்களை பயிற்சிவித்து சிறந்த ஆளுமை மிக்க பிரதிநிதியாக தமது பிரதேசத்துக்கு சேவைகளை வழங்கும் நோக்கோடு இந்த செயலமர்வு ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் திரு. சுபாகரனால் ஆலோசனை வழங்கப்பட்டது .\nமேலும் அவர் விளக்கமளிக்கையில், இவ்வாறன திட்டம் ஏற்கனவே வட மாகாண சபையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதே திட்டத்தினை கிழக்கு மாகாண சபையினுடைய மக்கள் பிரதிநிதிகளின் ஆளுமை விருத்தியினை ஊக்குவிப்பது தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களை ஆய்வு செய்யப்பட்ட பின்னர் ஒரு பொதுவான கொள்கை முன்மொழிவு தயாரிக்கப்பட்டு அவுஸ்திரேலிய தூதுவராலயத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் திரு. சுபாகரன் தெரிவித்தார்.\nPrevious articleகாத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் கைது\nNext article(CCTV Footage) காத்தான்குடி ஊர் வீதியில் பட்டபகலில் திருட்டு; திருடனை அடையாளம் காட்ட உதவுங்கள்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malarvanam.wordpress.com/2010/08/29/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2010/", "date_download": "2018-04-24T01:11:38Z", "digest": "sha1:KKMWDQKO563UZVLULPGPOOEJDVSVQAV6", "length": 17315, "nlines": 218, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "உதிரிப்பூக்கள்- 29-ஆகஸ்ட்-2010 | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\n← உதிரிப் பூக்கள்- 17 ஆகஸ்ட்- 2010\nஉதிரிப் பூக்கள் – 4/09/10 →\nPosted on ஓகஸ்ட் 29, 2010\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nசமீப காலங்களில் அவ்வப்போது பார்க்கும் டிவி நிகழ்சிகள் மூலம் தங்கலீஷில் பேசுவதில் ஏற்பட்டிருக்கும் ஒரு முன்னேற்றம் கண்ணில் பட்டது. முன்பெல்லாம் தமிழ் வாக்கியங்களின் நடுவே ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசுவார்கள். இது ’பண்ணி’ மொழி என்று அறியப்படும் – நிச்சயமாக மூன்று சுழி ‘ண’தான் உபயோகிக்க வேண்டும், இரண்டு சுழி ‘ன்’ வரக்கூடாது.\n“நான் நல்லா திங் பண்ணிதான் இந்த வோர்ட்ஸை எல்லாம் யூஸ் பண்ணனும். இல்லைன்னா ப்ராப்ளம் கிரியேட் பண்ணிடும். இது எல்லாம் ரொம்ப டேஞ்சரஸ்ஸான விஷயம். எல்லாத்தையும் கேர்புல்லா ப்ளான் பண்ணி செய்யணும்.”\nஇப்ப புரிஞ்சிருக்குமே, இதை ஏன் ‘பண்ணி’ மொழி என்று அழைக்கிறோம்னு. 🙂\nஇப்ப தங்கலீஷில் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டிருக்கு. அதுக்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டுக் கல்யாணம் என்ற நிகழ்சியில் பொல்லாதவன் பட இயக்குனர் வெற்றி மாறனும் அவர் மனைவியும் பங்கு பெற்றனர். இந்த நிகழ்சியின் நோக்கம் வி.ஐ.பிகளின் வீட்டுத் திருமணம், அவர்களின் காதல், திருமணத்தில் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்கள் என்று தொகுப்பதுதான். வெற்றி மாறனும், அவர் மனைவியும் பேசியது இப்படி இருந்தது.\nஇப்படியாக ஆங்கில வார்த்தைகளுக்குப் பதில் இடையிடையே தமிழ் வாக்கியங்களை நுழைத்துப் பேசுவதாக தங்கிலீஷ் முன்னேறியிருக்கிறது. நல்ல முன்னேற்றம்தான்.\nவர வர நம்ம பதிவர்களோட தன்னடக்கத்துக்கு எல்லையே இல்லாம போச்சுங்க… ஒருத்தங்க சொல்றாங்க என் எழுத்துல ராஜேஷ்குமாரும், பட்டுக்கோட்டை பிரபாகரும் பாய் போட்டு படுத்திருப்பாங்க அப்படின்னு. இன்னோருத்தங்க சொல்றாங்க தினமும் 100 பக்கம் (அது பிட் நோட்டீஸா இருந்தாலும் பரவால்லயாம்) படிக்கலைன்னா மலச்சிக்கல் வந்துரும்னு. தாங்க முடியல – சிரிப்புத்தான்.. :))))\nதமிழ் சினிமாவில் நாயகன் காவல் அதிகாரியாக வரும் படங்கள் பெரும்பாலனவற்றில் பாதி படம் வரையிலுமோ, இல்லை க்ளைமேக்சுக்கு 10 நிமிடம் முன்பு வரையோ பொறுமையாக வில்லனை கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்துவார். தன் செல்வாக்கினால் அந்த கேசை உடைத்துவிட்டு வெளியே வரும் வில்லன் கோர்ட் வாசலில் ஹீரோவை பார்த்து கொக்கரிப்பதாக சில வசனங்கள் பேசுவார்(டக்குனு நினைவுக்கு வரும் படம் சூரசம்ஹாரம் – என்னோட ஆல் டைம் பேவரைட் :)) ). பதிவுலகிலும் இப்போ அதுதான் ட்ரெண்ட் போல. யாரு நிஜம் சொல்றா, யாரு பொய் சொல்றாங்கன்னு கண்டுபிடிக்கும் முன்னாடி நமக்குத் தாவு தீருது. ஆனா ஒன்னு, தன்னெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்ஞே தன்னைச் சுடும்னு சொன்னவரு யாரோ ஏப்பை சாப்பையான ஆளில்லைங்க, எல்லாந்தெரிஞ்ச ஆசாமி. அதுனால நிச்சயம் அது சுடத்தான் செய்யும். இன்னிக்கு வேணும்னா கலக்கீட்ட, உன்னல்லாம் யாரு மாட்டி விட முடியும்னு உங்க தோளை நீங்களே தட்டிக்கலாம். ஒரு நாள் அந்த மனசாட்சி தமிழ் சினிமால வரா மாதிரி உங்கள மாதிரியே உருவத்துல வெள்ள ட்ரஸ் போட்டுகிட்டு முன்னாடி வந்து நின்னு உங்கள பிடிச்சு உலுக்கத்தான் செய்யும், அத மட்டும் நினைவுல வச்சுக்குங்க…\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nView all posts by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் →\n← உதிரிப் பூக்கள்- 17 ஆகஸ்ட்- 2010\nஉதிரிப் பூக்கள் – 4/09/10 →\n3 Responses to உதிரிப்பூக்கள்- 29-ஆகஸ்ட்-2010\n8:53 பிப இல் ஓகஸ்ட் 29, 2010\n//இன்னிக்கு வேணும்னா கலக்கீட்ட, உன்னல்லாம் யாரு மாட்டி விட முடியும்னு உங்க தோளை நீங்களே தட்டிக்கலாம். ஒரு நாள் அந்த மனசாட்சி தமிழ் சினிமால வரா மாதிரி உங்கள மாதிரியே உருவத்துல வெள்ள ட்ரஸ் போட்டுகிட்டு முன்னாடி வந்து நின்னு உங்கள பிடிச்சு உலுக்கத்தான் செய்யும், அத மட்டும் நினைவுல வச்சுக்குங்க…//\n(இங்க ஏதும் கருத்து சொன்னா அதுக்கும் தனியா ரவுண்டு கட்டுவாங்கன்னு நெனைச்சு பயப்படறதால நான் இங்க ஏதும் கருத்து சொல்ல விரும்பலை)\n7:14 முப இல் ஓகஸ்ட் 30, 2010\nஒரு நாள் அந்த மனசாட்சி தமிழ் சினிமால வரா மாதிரி உங்கள மாதிரியே உருவத்துல வெள்ள ட்ரஸ் போட்டுகிட்டு முன்னாடி வந்து நின்னு உங்கள பிடிச்சு உலுக்கத்தான் செய்யும், அத மட்டும் நினைவுல வச்சுக்குங்க.\nதமிழ்ப் படங்களில் வெள்ளை உடையை பேய்களும், அரசியல்வாதிகளும் தானே குத்தகைக்கு எடுத்துள்ளனர்\n8:18 முப இல் ஓகஸ்ட் 30, 2010\nஎன்னால அந்த பதிவரை எல்லாம் கண்டுபிடிக்க முடியாதுப்பா:) பதிவுகளைப் படித்தாத் தானே வம்பு:))\nமனசாட்சிக்கு வெள்ளை உடைதான் தெரியுமா. பழைய சினிமால எல்லாம் கண்ணாடிக் குள்ள இருந்து பேசுமே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\n« ஜூலை செப் »\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsirukathaigal.com/2014/07/dwarf-king-and-his-check.html", "date_download": "2018-04-24T00:55:24Z", "digest": "sha1:FV6ESUTQN6IY5RPPWK7PCXHRBP6ND5LB", "length": 11672, "nlines": 101, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "குள்ள ராஜா போட்ட தடை | The Dwarf King and His Check ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome User சந்திர பிரவீன்குமார் குள்ள ராஜா போட்ட தடை | The Dwarf King and His Check\nDinu DK 7/13/2014 User, சந்திர பிரவீன்குமார்\nமங்களபுரம் என்ற ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரியும் இருந்தார். ராஜாவோட உயரம் நாலரை அடிதான். ஆனா அமைச்சரோ ஆறடி உயரம் இருந்தார். ராஜா குள்ளமா இருந்தாலும் அது பத்தி கவலையில்லாம இருந்தார். அவர் விருப்பத்திற்கேற்ப மந்திரி நடந்தார்.\nஒருமுறை ராஜாவும், மந்திரியும் மாறுவேஷத்துல நகர்வலம் போனார்கள். அப்போது ஒரு வீட்டில் ஒரு அப்பா, தன் பையனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.\n“நல்லா குதிச்சு உயரமா ஆகற வழியை பாரு. இல்லேன்னா நம்ம ராஜா போல குள்ளமா ஆயிடுவே” என்று கூறினார். இதை கேட்டதும் ராஜாவுக்கு கடுங்கோபம் வந்தது. மாறுவேஷத்தை யாருக்கும் காட்டிக்கொடுக்கவும் விரும்பவில்லை. இருவரும் விடுவிடுவென்று அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அன்றைக்கு முழுவதும் ராஜா கோபமாகவே இருந்தார்.\nமறுநாள் காலை ஊர் முழுக்க தண்டோரா போடச் சொன்னார் ராஜா. “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நாலரை அடி உயரத்துக்கு மேல ஊருல ஆம்பிளைங்க யாரெல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோரும் உடனடியா ஊரை விட்டு வெளியேறணும்” என்று அறிவிப்பு வெளியிட்டார் ராஜா.\nஅதனால் ஊருல இருந்த எல்லா பெரியவங்களும் உடனடியா காலி பண்ணிட்டாங்க. மந்திரி ஆறடி உயரம் இருந்தாலும், மந்திரி மட்டும் காலி பண்ணாம இருந்தார். ஆனால், ராஜா பார்த்தால் திட்டுவாரேன்னு மறைந்து வாழ்ந்து வந்தார். எல்லா பெரியங்களும் வெளியே போய்ட்டதால சின்ன பசங்க சில பேரை ஒற்றர்களாகவும், அமைச்சர்களாகவும் ராஜா நியமிச்சார். ஆனா வீரர்களா இருக்க உயரமும் வேணுமே அதனால வீரர்கள் மட்டும் கிடைக்கவே இல்ல.\nஇதெல்லாம் ராஜாவை எப்போ கவிழ்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த எதிரி நாட்டு ராஜாவுக்கு தெரிந்தது. அதனால மங்களபுரம் மேல போர் தொடுக்க போவதாக அறிவிப்பு தந்தார். அத்துடன், தனது வீரர்களோடு ஊரையும் முற்றுகையிட்டார்.\nமங்களபுரத்தில் வீரர்கள் இல்லாததால் ராஜாவுக்கு ஒரே கவலை. இந்த நேரத்தில் ராஜாவின் முன்னால் மந்திரி அரண்மனைக்கு வந்தார். மந்திரியைப் பார்த்ததும் ராஜாவுக்கு சந்தோஷம். ஆனா, வெளியில அதை காட்டிக்காமல் கோபமாக பேசினார்.\n“இப்ப ஏன் இங்க வந்தே” என்று கேட்டார். “மன்னரே, என் கால் ரெண்டையும் பாருங்க. நான் குள்ளமா இருக்கணும்கிறதால அப்படியே வெட்டிக்கொண்டேன்” என்றார் அமைச்சர்.\nராஜா அப்போதுதான் அமைச்சரின் காலைப் பார்த்தார். கால் குண்டா இருந்தது. ஆனால், கால் முழங்காலை மடிச்சு சின்னதா இருப்பது போல காண்பித்திருந்தார் அமைச்சர். ராஜாவுக்குப் புரிந்தது. அமைச்சரின் நகைச்சுவையை ரசித்தார். உடனே வேலையில் சேரும்படி அமைச்சருக்கு ராஜா உத்தரவிட்டார்.\nஉடனடியாகக் களத்தில் இறங்கிய அமைச்சர், மளமளவென்று உத்தரவுகளைப் பிறப்பித்தார். குள்ளமான சிறுவர்களை எதிரி நாட்டு ஒற்றர்களுக்கு சந்தேகம் வராமல் வெளியே செல்வதற்குப் பயிற்சியளித்தார். அவர்கள் மூலம் ஊரை காலி செய்து விட்டுப் போன வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். வீரர்கள் எல்லோரும் பின்புறமாக அரண்மனையில் குவிந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து எதிரி நாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை தாங்க முடியமால் எதிரி நாட்டுப் படையினர் ஓட்டம் பிடித்தார்கள்.\nநாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக மந்திரிக்கு ராஜா நன்றி தெரிவித்தார். நாட்டை ஆள்வதற்குத் தேவை வீரமும், அறிவும்தான். அதை ஒழுங்காகச் செய்வதுதான் முக்கியம் என்பதை ராஜா உணர்ந்து கொண்டார். உடனே உயரமானவர்களுக்கு விதித்த தடையை நீக்கினார். எல்லோரும் ராஜாவை வாழ்த்தினார்கள்.\nகதை ஆசிரியர்: சந்திர பிரவீன்குமார்\nநன்றி: தி இந்து (18/06/2014)\nநீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்\nஅனைத்தையும் சுமக்காதே - ஜென் கதைகள் (Zen Stories)\nதெனாலிராமனும் ஜோசியரின் வார்த்தையும் | Tenali Rama...\nபூமிக்கு வந்த சூரியப் பந்து | Sun Visits Planet Ea...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-24T01:15:46Z", "digest": "sha1:OFAVCJ6VU3AIUCQ5ULJQ7ML5RY76PHMM", "length": 14768, "nlines": 233, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வஜன வாக்கெடுப்பு – GTN", "raw_content": "\nTag - சர்வஜன வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் விவகாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஐ.நா முன்னாள் அதிகாரி கோரிக்கை..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுர்திஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு முரணானது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கிய குர்திஸ்களின் சர்வஜன வாக்கெடுப்பு இடைநிறுத்தப்பட வேண்டும் – ஈராக்கிய பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பிற்கு தேர்தல் ஆணைக்குழு தயார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் – அரசாங்கம்\n20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – உதய கம்மன்பில\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்த மக்கள் ஆணையளிக்கவில்லை – அதுரலிய ரதன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA\nபுதிய அரசியல் சாசனம் குறித்த பணிகள் முன்னெடுக்கப்படும்\nபுதிய அரசியல் சாசனம் குறித்த...\nநல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது – சந்திரசேன விஜேசிங்க\nசர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – சுதந்திரக் கட்சி\nசர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்...\nசர்வஜன வாக்கெடுப்பே முதலில் நடத்தப்படும் – சுகாதார அமைச்சர்\nமுதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சுகாதார...\nதுருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள்\nதுருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள்...\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அனுமதியில்லை\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத்...\nசர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது\nஅனைத்து தேர்தல்களையும் ஒத்தி வைத்து விட்டு அவசரமாக சர்வஜன...\nஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு\nஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகலப்பு நீதிமன்றம் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது – பிரதமர்\nகலப்பு நீதிமன்றம் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என...\nஅரசியல் சாசனம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – மஹிந்த அமரவீர\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பு குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை – டிலான் பெரேரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் – லக்ஸ்மன் கிரியல்ல\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதில் தவறில்லை – மங்கள\nகனடா ரொரண்ரோவில் (Toronto) பாதசாரிகள் மீது வெள்ளைவான் மோதியது – பலர் பலி – பலர் காயம்.. April 23, 2018\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு… April 23, 2018\nயாழ்.ஆனைப்பந்தி சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம் April 23, 2018\nசஜித் – நவீனுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வேண்டும் – நான் இனி அப்பா வேடத்தில் நடிக்கப் போகிறேன்.. April 23, 2018\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=26&paged=3", "date_download": "2018-04-24T01:17:57Z", "digest": "sha1:XNPEDEGAYG24SFHTNNANM5CXCLWTAPZ7", "length": 4892, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "இனியவளே உனக்காக Archives - Page 3 of 43 - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / இனியவளே உனக்காக (Page 3)\n இந்த வார “இனியவளே உனக்காக” பகுதியில்,...\nவீர வெங்கல ராஜா மணக்குடியில் கரை ஏறினர்\n இந்தவார “இனியவளே உனக்காக” பகுதியில்,...\nவீர வெங்கல ராஜா தனிமையானான், வெங்கல ராஜன்…\nவீரப்பெண்மணிகள் இந்த வார “இனியவளே உனக்காக” பகுதியில்,...\nவீர வெங்கல ராஜா வீரசோழன்,- தங்கபொன்னம்மை பலி (இலங்கையில்...\nபெண் குழந்தைகள் இந்த வார “இனியவளே உனக்காக” பகுதியில்,...\nவீர வெங்கல ராஜா வெங்கல ராஜன் படகில் இலங்கைக்கு...\nடிராகன் ஃபுரூட் ஜூஸ் தேவையானவை: டிராகன் பழம்...\n இனியவளே, இந்த வார பகுதியில்,...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/09/blog-post_14.html", "date_download": "2018-04-24T01:17:38Z", "digest": "sha1:7BWO3MHJOCJPFAVEFVJ6SHZ6PE4KHUH4", "length": 18432, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தூங்கும் டிரைவரை எழுப்பும் செல்போன் ‘ஆப்ஸ்’ கண்டுபிடித்த மாணவனுக்கு பாராட்டு. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் தூங்கும் டிரைவரை எழுப்பும் செல்போன் ‘ஆப்ஸ்’ கண்டுபிடித்த மாணவனுக்கு பாராட்டு.\nதூங்கும் டிரைவரை எழுப்பும் செல்போன் ‘ஆப்ஸ்’ கண்டுபிடித்த மாணவனுக்கு பாராட்டு.\nவாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்பும் வகையில் செல்போன் ‘ஆப்ஸ்’ கண்டுபிடித்த மாணவனை கலெக்டர் பாராட்டினார்.\nகாஞ்சிபுரம் எஸ்பிஎன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவர், வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்பி, விபத்தை தடுக்கும் வகையில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.\nஇதை ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து வாகனத்தில் உள்ள மொபைல் ஹோல்டரில் டிரைவரை பார்ப்பது போல் வைத்துவிட வேண்டும். டிரைவர் கண் அசந்தால் ஒலி எழுப்பி அவரை தூக்கத்திலிருந்து விழிக்க வைக்கும்.\nசாலை விபத்தை தடுக்கும் வகையிலான இப் புதிய ஆப்ஸை கண்டுபிடித்ததால் மனோகரனுக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.\nபடிப்பின் முழு செலவையும் பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. மனோகரன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பிஇ,, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் எம்இ படித்தவர்.\nசாதனை படைத்த மனோகரனை காஞ்சிபுரம் கலெக்டர் சண்முகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இவருடன், தந்தை ராமச்சந்திரன், தாய் ஞானசவுந்தரி வந்திருந்தனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/7558", "date_download": "2018-04-24T01:11:34Z", "digest": "sha1:CKA2WNANHC3MX4ZX4FHO22V3ILXNPXRX", "length": 15580, "nlines": 136, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | 09. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n09. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\nஎதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பூசம் நட்சத்திரக்காரர்கள் அவசரப்பட வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nசில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nபெரியோரின் ஆசி கிட்டும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nசவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n24. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n20. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n19. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n23. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n19. 08. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n18. 09. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?p=25623", "date_download": "2018-04-24T01:04:10Z", "digest": "sha1:DQMVYOE7CZ4LG77ZXFU4O5JRHK5TTVHT", "length": 11002, "nlines": 112, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News சிம்புவின் ஆபாச பாடலை இணைய தளத்தில் வெளியிட்டது யார்? சென்னை போலீசார் யூடியூப்புக்கு கடிதம் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nசிம்புவின் ஆபாச பாடலை இணைய தளத்தில் வெளியிட்டது யார் சென்னை போலீசார் யூடியூப்புக்கு கடிதம்\nஆபாச பாடல் தொடர்பாக சிம்பு, அனிருத் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் சிம்பு, அனிருத் மீது தகவல் தொழில் நுட்ப முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதன் மீது போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். ஆபாச பாடலை தனது வீட்டில் இருந்து யாரோ திருடி வெளியிட்டு விட்டனர் என்றும் நான் அதிகாரபூர்வமாக அதனை வெளியிடவில்லை என்றும் சிம்பு கூறி இருக்கிறார். இதையடுத்து இணைய தளத்தில் அந்த பாடல் எப்படி வெளியானது வெளியிட்டவர் யார் போன்ற விவரங்களை தெரிவிக்கும்படி ‘யூடியூப்’ நிறுவனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.\n என்றும் விளக்கம் கேட்டு உள்ளனர். சிம்பு-அனிருத் இருவரிடமும் நேரில் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதா அல்லது வீட்டில் சோதனை நடத்தி சிம்பு பாடல்களை பதிவு செய்து வைத்துள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்வதா அல்லது வீட்டில் சோதனை நடத்தி சிம்பு பாடல்களை பதிவு செய்து வைத்துள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்வதா என்று போலீசார் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nநடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கொடுத்த புகார் அடிப்படையில்தான், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று பொன்னுசாமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜர் ஆனார்.\nஅவரிடம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் விசாரணை நடத்தினார். முன்னதாக பொன்னுசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘சிம்பு மீதும், அனிருத் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.\nPrevious: யாழ். நல்லை திருஞானசம்பந்த ஆதினம் திருவெம்பாவை 7ம் திருவிழா.\nNext: கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக கூட்டவும்:வட மாகாணசபை உறுப்பினர்கள்\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுடன் காதலா…\nதமன்னா பெயரை கூறினாலே தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம்\nஇந்திய திரைப்பாடலுக்கு நிகராக பிரான்ஸ்சில் உருவாகும் “கல்லறையில் கருவறை” பாடல்..\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும்:கோத்தாபய ராஜபக்ச\nகோத்தபாய நாளை விசாரணையைத் தொடர்ந்து அவர் கைதாகலாம்\nபிரான்சில் முள்ளிவாய்க்கல் நினைவு எழுச்சி நிகழ்வுகள் (photo&video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=75&ch=12", "date_download": "2018-04-24T01:12:22Z", "digest": "sha1:72I3NN22SYTR36WPCJJPIW6RLM5OWIHG", "length": 12630, "nlines": 129, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n5. அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும்\n1வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.\n2அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.\n3வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன.\n4அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.\n5எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது.\n6அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.\n7பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.\n8அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.\n9அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.\n10பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது; “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான்.\n11ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை.\n12இதன்பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள். மண்ணுலகே, கடலே, ஐயோ உங்களுக்குக் கேடு தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது; அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.”\n13தான் மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது.\n14ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப் பாலைநிலத்தில் அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார்.\n15அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது.\n16ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. அது தன் வாயைத் திறந்து, அரக்கப்பாம்பின் வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது.\n17இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.\n12:17 ‘இயேசு அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 12:18 ‘நான் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன்’ என்னும் பாடம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. இவ்வாறு இவ்வசனம் 13:1 உடன் தொடர்புப் படுத்தப்படுகிறது.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.zquad.in/2010/06/40.html", "date_download": "2018-04-24T01:15:11Z", "digest": "sha1:KW6CWMZ52GYZABJDOTZTZOMK6UV67O34", "length": 3603, "nlines": 79, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள்", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள்\nஐபோனில்3.1 ஒரு பெரிய குறை என்னவென்றால் தமிழ் பாண்ட் சரியாக தெரியாது. எழுத்துக்கள் எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டி மிக்ஸியில் போட்டு அடித்ததை போல தெரியும்.\nதற்போது ஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள் மிக அருமையாக முன்பைவிட நன்றாக படிக்கக்கூடிய அளவில் இருகின்றது. புதிய மென்பொருளை உங்கள் ஐடியுனில் இறக்குமதி செய்து பயன்படுத்துகள்…\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஐபோனில் 4.0 தமிழ் எழுத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/tamilnadu-hsc-12th-public-exam-time-table-march-2018/", "date_download": "2018-04-24T00:53:03Z", "digest": "sha1:3JF7WW2LIXBP5AY7BMASPNZD6ZWRX2QK", "length": 5785, "nlines": 151, "source_domain": "exammaster.co.in", "title": "Tamilnadu HSC 12th Public Exam Time Table March 2018Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nNewer Postபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://jathagamkpn.blogspot.com/2011/11/blog-post_7478.html", "date_download": "2018-04-24T00:43:41Z", "digest": "sha1:LPJ3OQR6HTJM6ND34OOGE2HNMP3JLHFC", "length": 7032, "nlines": 51, "source_domain": "jathagamkpn.blogspot.com", "title": "ஜாதகம் KPN: செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?", "raw_content": "\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nசெவ்வாய், 1 நவம்பர், 2011\nசெவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு\nசெவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு\nசெவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல்.\nஉடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும்,பெற்றோரிடம் பாசமின்மை,கண் நோய்,\nதலையில் காயம்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை ,\nசிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம்,தற்புகழ்ச்சி முதலியன.\nசெவ்வாய் 2ல் இருந்தால் தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம்\nபொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.தாராளமனசு ,ஊதாரி செலவு ,கபடமற்ற\nவெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன\nசெவ்வாய் 3ல் இருந்தால் சகோதர வகையில் பிரச்சனை\nசெவ்வாய் 4ல் இருந்தால் சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை,\nமார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து , கல்வியில் மந்தம் ,உறவினர்\nசந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு\nஆனாலும் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன.\nசெவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பிரச்சனை கர்பம் கலைதல் தத்து புத்திரம்...\nசெவ்வாய் 6ல் இருந்தால் இரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை\nசெவ்வாய் 7ல் இருந்தால் மனைவிகளால் ஏற்படும் பிரச்சனை.வாழ்க்கைத் துணை ,திருமணம் ,\nமணவாழ்வு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனை.குறுக்கு புத்தி,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,\nபுத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் முதலியன\nசெவ்வாய் 8ல் இருந்தால் பாலின உறுப்புகளில் ஏற்படு்ம் பிரச்சனை .ஆயுள் குறைபாடு,\nமாங்கல்யம் குறைபாடு,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்,உறவினர்களிடம்\nவெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய் முதலியன\nசெவ்வாய் 12ல் இருந்தால் பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை,\nமனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ணநோய் ,வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூரகுணம்,\nவீண் செலவுகள்,அறுவை சிகிச்சை, இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன.\nசெவ்வாய் தோஷம் சரியான விளக்கம்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nசெவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன\nசெவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை\nசெவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்\nசெவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை\nசெவ்வாய் தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது\nசெவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் யாவை\nசெவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்\nஇடுகையிட்டது kpn kpn நேரம் பிற்பகல் 11:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nkarthik. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jthanimai.blogspot.com/2011/10/casual-click.html", "date_download": "2018-04-24T00:40:29Z", "digest": "sha1:2BOMKXQYXG3X4INAFFV24UCN7SYRTJPD", "length": 4055, "nlines": 119, "source_domain": "jthanimai.blogspot.com", "title": "♥ ஜெ கவிதைகள் ....: CASUAL CLICK ...", "raw_content": "♥♥♥♥♥...... கவிதையாய் நிரம்பி வழியும் கவிதையான கவிதைக்கு ......♥♥♥♥♥\nகிறுக்கியது ஜெயசரஸ்வதி.தி கிறுக்கிய நேரம் 5:39 PM\nஇங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...\nஅதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...\nபாரம்பரியத்திற்கும் மேற்க்கத்திய நாகரிகத்திற்கும் இடையே சிக்கி தவிக்கும் 21ஆம் நூற்றாண்டின் யுவதி...\nஹைக்கூ காதல்கள் - 15\nMy Blog List இதையும் பாக்கலாமே \nவார்த்தைகளில் வார்க்கப்பட்ட அன்பு பரிசு - முதல் பதிவாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://thescienceway.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2018-04-24T00:35:22Z", "digest": "sha1:FUJ4LHVZN5342A3MQZWP6YIMJVXFFHRE", "length": 2934, "nlines": 67, "source_domain": "thescienceway.com", "title": "நியுட்ரினோ Archives - The Science Way", "raw_content": "\nTamil Science and technology blog – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கற்கைதளம்\nநியுட்ரினோ-அறிவியல் ஆச்சர்யமா அல்லது புதிரா\nஇந்த பிரபஞ்சம் முழுதும் மர்மங்களால் நிறைந்தது.உலகின் பெரும் அறிவியல் அறிஞர்களால் நினைத்து கூட பார்க்க இயலாதவாறு இருள் பொருள்களை (Dark Matter) கொண்டது.அப்படிப்பட்ட ஆச்சர்யங்களில் ஒன்று தான்\nகூகுள் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறது \nகருந்துளை (Blackholes) தெரியுமா உங்களுக்கு \nநிலவில் செடி மற்றும் பட்டுப்பூச்சிகளை வளர்க்க தயாராகும் சீனா\nஇந்த தளத்துடன் தொடர்புகொள்ள மற்றும் எழுத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2017/08/today-rasipalan-2782017.html", "date_download": "2018-04-24T01:11:13Z", "digest": "sha1:FQXAEEIUTNM4SX4JHF5245YMDN7WTVVL", "length": 18254, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 27.8.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nநட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்- மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகுடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய எண்ணங்கள் தோன்றும். வராது என்றிருந்த பணம் வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nசந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://yarlfmradio.com/?p=26515", "date_download": "2018-04-24T01:14:28Z", "digest": "sha1:BFVJX3MVL76YWCYCSJ2CIFOLL23KW5W7", "length": 12729, "nlines": 113, "source_domain": "yarlfmradio.com", "title": "Yarl FM Radio - Sri Lanka, India, World Tamil News அனைத்துப் பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன்:டெனிஸ்வரன் | yarlfmradio", "raw_content": "\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா\nஅனைத்துப் பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன்:டெனிஸ்வரன்\nமுழங்காவில்லோ, நெடுங்கேணியோ, நெடுந்தீவோ, மன்னாரோ அனைத்துப் பகுதிகளையும் சரி சமமாகவே நான் பார்க்கின்றேன் – சுப்பர்மட அரைக்கும் ஆலை திறப்புவிழாவில் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் வருடாந்த பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடையின் கீழ், கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், வடக்கு மாகாணத்தின் கிராமங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பரித்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, சுப்பர்மடம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட அரைக்கும் ஆலை உத்தியோக பூர்வமாக திறந்து சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 12-02-2016 வெள்ளிக்கிழமை பிற்ப்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.\nவடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர், நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர் சி.சுகிர்தன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும், உள்ளூராட்சி அமைச்சின் செயலளார் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களும், கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் திரு.ஆர்.டி.ஜெயசீலன் அவர்கள் தலைமைதாங்கினார்.\nநிகழ்வில் அமைச்சர் தனது உரையில், வினைத்திறன் மிக்க சங்கங்களை கொண்டே ஒரு கிராமத்தை வாழ்வாதாரத்தில் கட்டிஎளுப்பமுடியும் எனவே தான் நான் எனது ஒதுக்கீடுகளை ஐந்து மாவட்டங்களுக்கும் சரியான தேவையின் அடிப்படையில் வழங்கிவருகின்றேன்.\nஅந்த வகையில் முல்லைத்தீவோ, முழங்காவில்லோ, நெடுங்கேணியோ, நெடுந்தீவோ, மன்னாரோ அனைத்து மக்களும் எனது மக்களே அவர்களை தேவைகளின் அடிப்படையில் வினைத்திறன் மிக்க ஓர் மாகாணமாக எதிர்காலத்தில் கட்டிஎளுப்புவதே எனது பிரதான நோக்கம் என்றும் எல்லா கிராமங்களுக்கும் பல்வேறுபட்ட தேவைகள் இருக்கின்றது.\nஆனாலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடும் ஒரு சில விட்டுக்கொடுப்புக்களோடும் செயற்ப்பட்டால் நாம் விரைவில் வளர்ச்சி அடைய முடியும் என்றும், கிடைத்துள்ள வளங்களை சரியான முறையிலே அனைத்து சங்கங்களும் பயன்படுத்தவேண்டும் என்றும் இந்த அரைக்கும் ஆலை மூலமாக சுப்பர்மடம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மாதம் 25,000-00 ரூபா இலாபம் அடைவீர்கள் என்றால் நீங்கள் கேட்காமலே மேலும் அபிவிருத்திகளை நானே கொண்டுவருவேன் என்றும் வாக்குறுதி வழங்கினார்.\nPrevious: தாழ்ந்து வரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி\nNext: தமன்னா பெயரை கூறினாலே தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nபுலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் ;ஜனாதிபதி அழைப்பு\nகொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம்\n20வது தமிழர் விளையாட்டு விழா பத்திரிகைச் செய்தி 03.07.2017 (photo)\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா.\nஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்\nதியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..\nடி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக அறிவிப்பு.\nஉங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஒற்றை ஆட்சியின் கீழ் சகல இன மக்களினதும் உரிமைகளையும் காக்கப்படும்-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு\nசென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது\nதிருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகின்ற ‘ஆவணித்திங்கள்பொற்தூறல்’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/3695", "date_download": "2018-04-24T01:08:30Z", "digest": "sha1:W7QKFOPCKN5BCBKNNMSFARZ2BPABPXZY", "length": 18208, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரா:கடிதங்கள்", "raw_content": "\n« வ‌ல்லின‌ம் ‘க‌லை இல‌க்கிய‌ விழா\nநான் மீண்டும் நீங்கள் எழுதிய சு ரா நினைவின் நதியில் நூலை படித்தேன். நீங்கள் எழுதியவற்றுள் இது சிறந்தது என்பது என் எண்ணம்\nகடந்த ஞாயிறன்று நான் ஆர்.வி.ரமணி எடுத்த சுந்தர ராமசாமியைப்பற்றிய ஆவனப்படத்தைப் பார்த்தேன்.http://www.psbt.org/directors/245 தயாரிப்புPSBT\nநல்ல ஆவணப்படம். சுந்தர ராமசாமியைப்பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை அளிக்கிறது. அதேசமயம் அது முழுமையற்றது. உங்களுடைய கூர்மையான தீவிரமான நூலுடன் ஒப்பிடும்போது அது மிகவும் முழுமையற்றது\nஇந்த ஆவணப்படத்துக்காக நீங்கள் ஏன் விரிவாக நேர்காணல்செய்யப்படவில்லை என்று புரியவில்லை. உங்கள் அளவுக்கு சுந்தர ராம்சாமியை நெருக்கமாக அறிந்தவர்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் ஏதோ மேடையில் பேசுவதன் ஒரு துண்டுக்காட்சி மட்டும் வந்துசென்றது.\nஅந்தப்படத்தை முக்கியமாக ஆக்குவது என்னவென்றால் ராஜமார்த்தாண்டன் அசோகமித்திரன் எம்.யுவன் மனுஷ்யபுத்திரன் நாஞ்சில்நாடன் ஞானி போன்றவர்களின் நேர்காணால்கள்தான். அனைத்தும் சேர்ந்து சுந்தர ராமசாமியைப்பற்றி ஒரு துளிச் சித்திரத்தை ஒரு புற வாசகனுக்கு அளித்தன\nஅத்துடன் சுந்தர ராமசாமியின் மிகச்சிறப்பான பேட்டிகளும் அதில் இருந்தனா. சுரா தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்டவர் என்பதை அவை காட்டின. நான் சென்னை ஃபிலிம் சேம்பர்ஸில் ஒரு பிரதி வாங்கிக்கொண்டேன்\nபொதுவாக தமிழில் எந்த ஒரு விஷயமும் அதற்கே உரிய குழு மனநிலையுடன் மட்டுமே செய்யபப்டுகின்றன. இப்போது அந்த ஆவணபப்டம் எடுக்கப்பட்டிருந்தால் மனுஷ்யபுத்திரன் இருந்திருக்க மாட்டார். அந்த ஆவணப்படம் எடுத்தவர்கள் சுந்தர ராமசாமியை காட்டவிரும்பிய கோணத்துக்கு என் குரல் பொருந்தி வந்திருக்காது\nஇன்றும் சுரா நினைவின் நதியில் நூல் சுராவை இழிவுபடுத்துகிறது என்றுதான் காலச்சுவடும் அதன் அடிப்பொடிகளும் சொல்கின்றனர்.\nஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனைப்பற்றி எழுதும்போது அது ஒரு பதிவாக இருப்பதில்லை எதிர்கொள்ளலாகவும் இருக்கிறது. சுரா அவரது எழுத்தை விட உரையாடலில் அதிகம் தீவிரமாக வெளிப்பட்ட ஆளுமை. எழுத்தில் அவர் தன்னை மிக இறுக்கிக் கொண்டார். ஆகவே அவரது உரையாடல் பதிவுபெறும்போது அது சிறப்பாக இருக்கிரது. அதை ஒரு படைப்பிலக்கியவாதி பதிவுசெய்யும்போது அற்புதமாக அமைகிறது\nநானே நினைவின் நதியில் நூலை பலமுறை வாசித்திருக்கிறேன். சுரா காந்தி, தல்ச்தோய் பற்றி பேசும் பகுதிகளும் கவிதை வாசிக்கும் பகுதியும் எல்லாம் அபாரமான கவித்துவத்துடன் உள்ளன. அவை எளிய காலச்சுவடு வாசகரக்ளுக்கானவை அல்ல\nசமீபத்தில் சாரு நிவேதிதா-மனுஷ்யபுத்திரன் இருவரும் சுந்தர ராமசாமியைப்பற்றி நிகழ்த்திய விவாதத்தை கவனித்தீர்களா சுந்தர ராமசாமி ஒரு காலாவதியான எழுத்தாளர் என நீங்கள் நினைக்கிறீர்களா\nஇத்தகைய விவாதங்களில் சொல்லப்படுவன தீர்ப்புகள் அல்ல, கருத்துக்கள். கருத்து சொல்பவரின் தகுதியே கருத்தின் தகுதி. சாரு சுந்தர ராமசாமி குறித்து எழுதிய ‘விமரிசனங்களை’ பாருங்கள். அவை வெறும் அக்கப்போர்கள். அந்த அளவுக்குத்தான் அக்கருத்துக்களுக்கு மதிப்பு.\nசுந்தர ராமசாமி தமிழின் முக்கியமான படைப்பிலக்கியவாதி என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவரை மூன்று தளங்களில் அணுகவேன்டும். 1. இலக்கிய படைப்பாளி 2. இலக்கிய கோட்பாட்டாளர் 3 இலக்கிய மையம்.\nசுந்தர ராமசாமி இலக்கியவாதியாக ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே.சிலகுரிப்புகள் போன்ற நாவல்களையும் கோயில்காளையும் உழவுமாடும் ரத்னாபாயின் ஆங்கிலம் போன்ற சிறந்த கதைகளையும் எழுதிய படைப்பாளி. உயர்தர அங்கதமும் நவீனத்துவ கவித்துவமும் கலந்த சிறந்த ஆக்கங்கள் அவை\nகோட்பாட்டாளராக சுந்தர ராமசாமி தமிழில் நவீனத்துவ இலக்கிய நோக்கை உருவாக்கியவர். நவீனத்துவத்தின் சிறப்புகளும் பலவீனமும் அவரில் இருந்தன. கச்சிதமான வடிவம், கூரிய நடை ஆகியவற்றுக்காக அவர் வாதிட்டார். கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு சிந்தனைமைய நோக்கு ஆகியவற்றை முன்வைத்தார். முன்னது சாதகமானது பின்னது எதிர்மறையானது என்பது அவரது வழிவந்தவனாகிய என் கணிப்பு\nஇலக்கிய மையமாக சுந்தர ராமசாமி முப்பது வருடக்காலம் கேளிக்கைஎ ழுத்துக்கும் கல்வித்துறையின் உதாசீனத்துக்கும் எதிராக போராடியிருக்கிறார். முக்கியமான இலக்கியவாதிகளின் உருவாக்கத்தில் பங்கு வகித்திருக்கிறார். பிற்காலத்தில் காலச்சுவடு போன்ற ஓர் அமைப்பை அவர் உருவாக்கியபோது அமைப்புமனிதராக சில சறுக்கல்கள் அவருக்கு நிகழ்ந்தன\nநிறைகுறைகளுடன் சுந்தர ராமசாமி நம் காலலட்டாத்தின் மாபெரும் படைப்பாளிகளில் , மகத்தான ஆளுமைகளுள் ஒருவர்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: சுந்தர ராமசாமி, வாசகர் கடிதம்\nஜேஜேயும் புளியமரமும் » எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] சுரா கடிதங்கள் ஜே ஜே சிலகுறிப்புகள் தழுவலா\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 92\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalvi.dinakaran.com/News/Entrance_Exam/3577/GATE_2018_qualification_to_join_Indian_higher_education_institutes!.htm", "date_download": "2018-04-24T01:20:01Z", "digest": "sha1:OMEB3ECIJYL755NA6HUQYYORNGH6QFYM", "length": 20815, "nlines": 60, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "GATE 2018 qualification to join Indian higher education institutes! | இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர GATE 2018 தகுதித் தேர்வு! - Kalvi Dinakaran", "raw_content": "\nஇந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர GATE 2018 தகுதித் தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பல உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் மேற்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவதற்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குமான பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு 2018 (Graduate Aptitude Test in Engineering GATE 2017) அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇத்தகுதித் தேர்வு பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் போன்றவற்றுக்கான நிதியுதவியினைப் பெறுவதற்கும் உதவுகின்றன. மேலும், பாரத மிகுமின் நிறுவனம், இந்திய எண்ணெய்க் கழகம், தேசிய அனல் மின் நிறுவனங்கள், இந்திய அணு ஆற்றல் கழக நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், மின்கட்டமைப்புக் கழகம் போன்ற இந்திய அரசு நிறுவனப் பணிகளுக்கும் GATE தேர்வு மதிப்பெண் தகுதியும் ஒன்றாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதேர்வுக்கான அமைப்பு: பெங்களூரிலிருக்கும் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்க்கி என ஏழு இடங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் என்று மொத்தம் எட்டு கல்வி நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வினைச் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்திவருகின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான தேர்வினை கவுகாத்தி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் நடத்தவிருக்கிறது.\nகல்வித்தகுதி: GATE 2018 தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதியுடையவராக இருக்க வேண்டும். பொறியியல்/தொழில்நுட்பம்/மருந்தாளுமை (BE/B.Tech/BPharm) அல்லது கட்டடக் கலை (B.Arch) அல்லது நான்காண்டு கால இளநிலை அறிவியல் (ஆய்வியல்) (B.Sc (Research)/B.S) படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருத்தல் வேண்டும்.அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினிப் பயன்பாடுகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் முதுநிலைப் பட்டம் (M.Sc/M.A/M.C.A or Equivalent) பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.\nநான்காண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int.M.E/M.Tech) அல்லது இளநிலை அறிவியல் (Post - B.Sc) படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2, 3 மற்றும் நான்காம் ஆண்டுகளில் படித்துக்கொண்டு, 2019ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.\nஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int.M.E/M.Tech) அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் (Dual Degree) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2018ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் (Int. M.Sc) அல்லது ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வியல் படிப்பு (Int.B.S-M.S) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.\nமனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD), இந்திய தேர்வாணையக் கழகம் (UPSC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) போன்றவைகளால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கு இணையான படிப்புகள் (B.E/B.Tech/B.Arch Equivalent examinations of Professional Societies, recognized by MHRD / UPSC / AICTE) (உதாரணமாக A.M.I.E, AMICE)\nவிண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://gate.iitg.ac.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitg.ac.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nஇத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவிலுள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், பொதுப்பிரிவினர் ரூ.1500, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750 என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வெளிநாட்டுத் தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், அடிஸ் அபாபா, கொழும்பு, டாக்கா மற்றும் காத்மண்டு (Addis Ababa, Colombo, Dhaka and Kathmandu) ஆகிய மையங்களுக்கு 50 அமெரிக்க டாலர் (US$ 50) என்றும், துபாய் மற்றும் சிங்கப்பூர் (Dubai and Singapore) மையங்களுக்கு 100 அமெரிக்க டாலர் (US$ 100) என்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: 5.10.2017.\nதேர்வு மையங்கள்: GATE-2017 தேர்வுக்கு இந்தியா மற்றும் வங்கதேசம், எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் முக்கிய நகரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனும் மண்டலத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில நகரங்கள் என்று மொத்தம் 47 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம்,\nவிருதுநகர் என 19 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம்.\nஆகமொத்தம் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்குரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும். தேர்வு மையம் மாற்றிக்கொள்ளக் கடைசி நாள்: 17.11.2017.\nஅனுமதிச் சீட்டு: இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://appsgate.iitg.ac.in எனும் இணையதளத்திலிருந்து 5.1.2018 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அனுமதி அட்டையுடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கடவுச்சீட்டு (Passport), PAN Card, Voter ID, Aadhar UID, College ID, Employee ID, Driving License அடையாள அட்டையினைத் தேர்வு எழுதும் மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தேர்வு நாட்கள்: இணைய வழியில் நடத்தப்படும் இந்த கணினி வழித் தேர்வு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்தப்படும். GATE 2018 தேர்வு 3.2.2018, 4.2.2018 மற்றும் 10.2.2018, 11.2.2018 ஆகிய நான்கு நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.\nதேர்வு முடிவுகள்: GATE 2018 தேர்வு முடிவுகள் http://gate.iitg.ac.in/ இணையதளத்தில் 17.3.2018 அன்று வெளியிடப்படும். இத்தேர்வுக்கான மதிப்பெண் அட்டையினை http://appsgate.iitg.ac.in எனும் இணையதளத்திலிருந்து 20.3.2018 முதல் 31.5.2018 வரை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.\nமதிப்பெண் சான்றிதழினை அலுவலகத்திலிருந்து தனியாகப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, அதற்கான கட்டணமாக ரூ.500 செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் வரைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nமேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள http://gate.iitg.ac.in எனும் இணையதளத்தினைப் பார்க்கலாம் அல்லது தமிழ்நாட்டிற்கான மண்டல அலுவலகமாக இருக்கும் சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 044 - 22578200 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம்.\nமுதுநிலைப் படிப்புக்கான TANCET நுழைவுத் தேர்வு\nMBA படிக்க மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு 2018\nஜிப்மரில் இளநிலை மருத்துவம் படிக்கலாம்\nஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுக்கு தயாராகுங்க\nகாலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டப்படிப்புகள்\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேர ‘நெட்’ தகுதித் தேர்வு\nகட்டடக்கலைப் பட்டம் படிக்க நுண்ணறிவுத் திறன் தேர்வு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுகள்\nரயில்வே பணிக்கான தேர்வுகள் நீங்களும் எழுதலாம்\nதமிழக மருத்துவத் துறையில் வேலை\nமுத்திரைத்தாள் அச்சகத்தில் உதவியாளர் பணிகள்\nஅசாம் ரைபிள்சில் 213 இடங்கள்\nராணுவ வாரியத்தில் குருப் சி பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=31&eid=39936", "date_download": "2018-04-24T00:50:34Z", "digest": "sha1:2VPDWOKSUZ4D4YA2D2ZWRP4Z3NAJ5UYF", "length": 6121, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.\nபீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் நித்தியானந்த் ராய் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சுசில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nலட்ச தீவில் காவரட்டி பகுதியில் வீடு வீடாக பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.\nஇந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் கோபால் பாக்லே நேற்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.\nமேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா நகர் வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார்.\nடில்லி வந்த ஸ்வீடன் நாட்டின் வர்த்தக அமைச்சர் அன் லின்டே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார்,\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sirippupolice.blogspot.in/2012/12/blog-post.html", "date_download": "2018-04-24T00:43:36Z", "digest": "sha1:XVUGR7KNJW2WVQFTIHPOOTUJMO4WBHAQ", "length": 18641, "nlines": 151, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: பவர் ஸ்டார் நடிக்கும் நானே வருவேன்-விமர்சனம்", "raw_content": "\nபவர் ஸ்டார் நடிக்கும் நானே வருவேன்-விமர்சனம்\nபவர் ஸ்டார் நடிச்ச படத்துல அவர் பேரையே போடாம விளம்பரமான்னு பார்த்தா இவரு அவர விட பெரிய விளம்பர பிரியர் ச்சீ வெறியர். இரவு பாடகன்னு ஒரு படம் வந்துச்சு அதுல எல்லா பாட்டும் ஹிட் ஆனா படம் பப்படம் ஆகிடுச்சு. இப்படித்தான் திடீர் திடீர்ன்னு படம் எடுப்பாரு. ரிலீஸ் ஆகிரதுக்குள்ள படபொட்டி திரும்பி வந்திடும். இதுக்காத்தான் இவருக்கு கின்னஸ் புத்தகத்துல இடம் கொடுத்திருப்பாங்க போல.\nஅந்த கின்னஸ் சாதனை புகழ் வேற யாருமில்லை புதிய மன்னர்கள் படத்துல மோகினியோட \"நீ கட்டும் சேலை இடுப்புல நான் மயங்கிப் போனேனே\" ன்னு பாடி ஆடினவர். TR மாதிரி இயக்கம் ,வசனம்,ஒளிப்பதிவு,அந்த படத்தை பார்க்கும் ரசிகன் என எல்லா விசயத்தையும் இவரே எடுத்துக் கொள்வது சிறப்பு.\nஇவர் இப்போ ஹீரோவா நடிச்சு \"நானே வருவேன்\" அப்படின்னு ஒரு பயங்கர படம் ரிலீஸ் ஆகிருக்கு. அந்த படத்தோட போஸ்டர்ல நம்ம பவர் ஸ்டார் எதோ பாபு கணேஷ்க்கு அல்லக்கையா இருக்குற மாதிரி நம்ம பவர் படத்தை சின்னதா போட்டிருக்கார். என்ன தைரியம் ஷங்கரே அவர் படத்துலையே பவர் ஸ்டார் நடிக்கும் ஐ அப்படின்னுதான் போட போறாராம். ஆனா கின்னஸ் புகழ் பாபு கணேஷ் பவர் ஸ்டார் படத்தை இத்துனூண்டு போட்டதுக்கு நம்ம பவர் ஸ்டார் ரசிகர்கள் பொங்கி எழ வேண்டாமா\nசரி இந்த படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு சத்யம்,ஐநாக்ஸ்,AGS இதிலெல்லாம் பார்த்தா அப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனா மாதிரியே தெரியலை . பவர் ஸ்டார் படத்துக்கே இந்த நிலைமையா இதுக்குத்தான் பவர் ஸ்டார் அவர்களை முன்னிலை படுத்தி விளம்பர படுத்தனும். ம் ன்னு சொன்னா பவரே விளம்பரம் பண்ணிருப்பாரு. பொழைக்க தெரியாத புள்ளையா நீங்க.\nசரி சென்னைலையே ஒரே ஒரு தியேட்டர்லதான் ஓடுது. நெட்ல பார்க்கலாம்ன்னா \"நானே வருவேன்\" அப்படின்னு சர்ச் பண்ணினா ரகுமான்,கவுதமி,ராதிகா நடிச்ச எதோ பழைய படம் வருது. சரி தியேட்டர்ல போயி பார்க்கலாம்ன்னு தியேட்டர்காரனுக்கு போன் பண்ணி \"நானே வருவேன்\" அப்படின்னு சொன்னேன்.\nஅவ்ளோதான் தியேட்டர் ஓனர் \"சார் சீக்கிரம் வாங்க சார். ரொம்ப பயமா இருக்கு. இந்த படம் போட்ட பின்னாடி ஆப்பரேட்டர்ல இருந்து, கேண்டின்காரன் கக்கூஸ் கழுவுறவன் எவனும் தியேட்டர்க்கு வரமாட்டேன்றான். நீங்களாவது வாங்கன்னு கெஞ்சினாரு\". சரி போய்த்தான் பார்ப்போமேன்னு படத்துக்கு போனேன். அதுக்கு முன்னாடி LIC ல ரெண்டு கோடிக்கு இன்ஷூர் பண்ணிட்டு போனேன்.\nபடம் ஆரமிச்சு இண்டர்வல் முடிஞ்சு முறுக்கு,பாப்கார்ன் எல்லாம் வாங்கியாச்சு. ஆனா \"நானே வருவேன்\" அப்டின்னு சொல்லிட்டு பவர் ஸ்டார் வந்து ஜங்குன்னு குதிப்பாருன்னு பார்த்தா படம் முடிஞ்சு வெளில வர்ற வரைக்கும் பவர் ஸ்டார் வரலை. ஒரு வேளை படத்துல ஒளிஞ்சு நின்னுக்கிட்டு இருந்திருப்பார்ன்னு நினைக்கிறேன்.\nஆக மொத்தம் பவர் ஸ்டார் படத்தை போட்டு மக்களை ஏமாத்தி காசு புடுங்கலாம்ன்னு நினைச்ச பாபு கணேஷ் அவர்களை அகில உலக, அகில செவ்வாய் கிரக பவர் ஸ்டார் வெறியர்கள் பேரவையிலிருந்து வன்மையாக கண்டிக்கிறேன். இப்ப தெரியுதா ஏன் நாளைக்கு உலகம் அழியப் போகுதுன்னு\n- டிசம்பர் 20, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒலகம் அழிஞ்சிடுச்சா..... இல்ல இன்னும் இருக்கோமா...\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:41\n//////இவர் இப்போ ஹீரோவா நடிச்சு \"நானே வருவேன்\" அப்படின்னு ஒரு பயங்கர படம் ரிலீஸ் ஆகிருக்கு. ////////\n என்னைய மாதிரி அப்பாவி இளம்பதிவர்களுக்கு தெரியறதுக்காக ஒரு போட்டோ போட்டிருக்கலாம்ல\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:51\n/////// சரி போய்த்தான் பார்ப்போமேன்னு படத்துக்கு போனேன். அதுக்கு முன்னாடி LIC ல ரெண்டு கோடிக்கு இன்ஷூர் பண்ணிட்டு போனேன். /////\nநீ விஷயத்த சொல்லி இருந்தேன்னா எல்.ஐசிக்காரன் பாலிசிய கேன்சல் பண்ணிருப்பான்......\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:03\n/////படம் ஆரமிச்சு இண்டர்வல் முடிஞ்சு முறுக்கு,பாப்கார்ன் எல்லாம் வாங்கியாச்சு. //////\nநீ படம்பார்க்க போனதே இதுக்குதானே, தின்னுப்புட்டு கம்முனு வந்து தொலைய வேண்டியதுதானே........ இப்ப என்ன இதுக்கு வெமர்சனம் வேற எழுதி ஏற்கனவே ஒலகம் அழிய போவுதுன்னு அறை உசுரா இருக்கற மக்களை மொத்தமா காலி பண்றே\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:04\n////படம் முடிஞ்சு வெளில வர்ற வரைக்கும் பவர் ஸ்டார் வரலை. ஒரு வேளை படத்துல ஒளிஞ்சு நின்னுக்கிட்டு இருந்திருப்பார்ன்னு நினைக்கிறேன்./////\nபடபூஜைக்கு பவர்ஸ்டார் வந்திருப்பார்டா.... அதுக்கு நன்றின்னு போட்டு வெளம்பரம் பண்ணி இருந்திருப்பானுங்க, நீ சரியா கவனிக்காம பவர்ஸ்டார் மூஞ்சிய பாத்த உடனே பாய்ஞ்சு ஓடி இருக்கே......\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:06\n////ஆக மொத்தம் பவர் ஸ்டார் படத்தை போட்டு மக்களை ஏமாத்தி காசு புடுங்கலாம்ன்னு நினைச்ச பாபு கணேஷ் அவர்களை அகில உலக, அகில செவ்வாய் கிரக பவர் ஸ்டார் வெறியர்கள் பேரவையிலிருந்து வன்மையாக கண்டிக்கிறேன்./////\nஇன்னும் ஏழு கிரகம் எங்கே\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:07\n/////வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 5:22 AM தேதி Dec 20, 2012//////\nஒலகம் அழிய முன்னாடியே இவனுங்க அழிச்சிடுவானுங்க போல இருக்கு.... மொதல்ல இவனுங்கள உள்ள புடிச்சி போடனும்......\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:08\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:05\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nதலைவர் படத்துல்ல இல்லையா //\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:28\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஒலகம் அழிஞ்சிடுச்சா..... இல்ல இன்னும் இருக்கோமா...\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:31\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//////இவர் இப்போ ஹீரோவா நடிச்சு \"நானே வருவேன்\" அப்படின்னு ஒரு பயங்கர படம் ரிலீஸ் ஆகிருக்கு. ////////\n என்னைய மாதிரி அப்பாவி இளம்பதிவர்களுக்கு தெரியறதுக்காக ஒரு போட்டோ போட்டிருக்கலாம்ல\n20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:32\nஹா ஹா ஹா இவர்கிட்ட செம சிரிப்பு போங்க...\n21 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:27\n'நானே வருவேன்'னு டைட்டில்,அதனால ரமேஷ் போயிருக்காரு போல\n21 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:44\n'நான் * நடிப்பேன்.. நான் * பாப்பேன்'\n21 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilgod.org/glossary?order=changed&sort=asc", "date_download": "2018-04-24T00:43:27Z", "digest": "sha1:DBFPWJ5KZLU3I4A2BCTNYRELJQMWACAD", "length": 8578, "nlines": 154, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nA முதல் Z லினக்ஸ் பாஷ் கட்டளை வரி அட்டவணை admin Tue, 12/08/2014 - 01:34\n இன் முதல் டோர் டெலிவரி சேவை துவங்கியது admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=67148", "date_download": "2018-04-24T01:08:14Z", "digest": "sha1:AUNI6ZYEYW35WWDX6I2VTXV6U5BCNM3O", "length": 12771, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruchendur murugan temple | திருச்செந்தூர் கோயிலுக்கு சரவணாஸ்டோர்ஸ் சார்பில் 3 கிலோ தங்க ஆபணங்கள் காணிக்கை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nஆண்கள் மட்டும் தீ மிதிக்கும் அம்மன் ... சந்தான வேணுகோபால சுவாமி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருச்செந்தூர் கோயிலுக்கு சரவணாஸ்டோர்ஸ் சார்பில் 3 கிலோ தங்க ஆபணங்கள் காணிக்கை\nதிருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, சென்னை சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கவேல்கள், சேவற்கொடியினை வழங்கினர். திருச்செந்தூர், முருகன் கோயிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சென்னை தியாகராயநகர், தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் எஸ்.எஸ்.சரவணா என்ற பொன்துரை மற்றும் அவரது தாயார் லட்சுமியோகரத்தினம், மனைவி பால செல்வி ஆகியோர் கோயிலுக்கு தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினர். இரண்டு தங்கவேல்கள், ஒரு கொழுசாயுதம், ஒரு சேவற்கொடி ஆகியவற்றை வழங்கினர். 3 கிலோ எடையுடன் 86.45 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை. அவற்றை பெற்றுக்கொண்ட கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் ஆகியோர், தங்கவேல்களை ஜெயந்திநாதர் மற்றும் சண்முகருக்கும், கொழுசாயுதத்தை மூலவருக்கும் சேவற்கொடியினை சண்முகருக்கு அணிவித்து அலங்கரித்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14390", "date_download": "2018-04-24T01:04:20Z", "digest": "sha1:F44ZMGO5KV2PELTG22FKA6JWADKWTGY3", "length": 7235, "nlines": 117, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வடக்கின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே நியமனம்!", "raw_content": "\nவடக்கின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே நியமனம்\nவடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்ட 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇதில் வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வடமாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பி.பீ.திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராகவும் ஊவா மாகாண பதில் ஆளுநராகவும் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=702:aligarh-movie-review&catid=62:hindi-movies&Itemid=101", "date_download": "2018-04-24T00:49:24Z", "digest": "sha1:NJ524MWC6ZEUWZ7BIBKNDCJZ2OF5YHUG", "length": 11458, "nlines": 134, "source_domain": "www.onlinegalatta.com", "title": "Aligarh (2016)", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\n24 ரூபாய் தீவு... சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித த...\nஆப்தரக்‌ஷகா (கன்னடம்)... ஆச்சரியமாக இந்த படத்தை பார்த்த பின்பு தான் தெரிந்தது அன்று நடிகர் விஷ்...\nஅழகிய தவறு... இந்த புத்தகத்தை படித்தது கூட ’அழகிய தவறு’ என்று தான் சொல்லவேண்டும். ‘உ...\nஒரு முறை தான் பூக்கும்... மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் கன்னி முயற்சி - நாவல் எழுதுவதில். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2016/04/blog-post_7.html", "date_download": "2018-04-24T01:07:30Z", "digest": "sha1:2D2SM24YIOZYK2WNEPOVA7VY3YJI7WFF", "length": 22673, "nlines": 248, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு [ நூருல் பர்ஹானா அவர்கள் ]", "raw_content": "\nவேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டுக்கோட்டை தொகுதி ...\n [ மல்லிபட்டினம் லுத்துபுல்லாஹ் அவர...\nதஞ்சை எஸ்.பி மயில்வாகணன் பணியிட மாற்றம் \nதுபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் \nஅதிரையில் வாய் பேச இயலாத - காது கேளாத நலஅறக்கட்டளை...\nAFFA முதல் நாள் ஆட்டத்தில் நாகூர் அணி அபாரம் \nபட்டுக்கோட்டை தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப...\nபாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீ...\nஜித்தா கிரிக்கெட் போட்டியில் டெல்லியை வீழ்த்தி அய்...\nவாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ வழங்கினால் புகார் தெ...\nவிரைந்து செல்லும் பறக்கும் படை சிறப்பு வாகனங்கள்: ...\nஅதிரையில் AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி ...\nஅதிரையில் 7 மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி \nமரண அறிவிப்பு [ ஹாஜிமா நபிஸா அம்மாள் அவர்கள் ]\nபணி ஓய்வு பெற்ற இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வ...\nமரண அறிவிப்பு [ M.O முஹம்மது அபூபக்கர் அவர்கள் ]\nசீட் ஒதுக்காததால் அதிரை பாருக் அதிருப்தி \nஅஜ்மானில் பூமி நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி \nசெய்னாங் குளத்தை அலங்கரிக்கும் வெள்ளை கொக்கு \nஅல் அமீன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் அரபி ...\n [ மஹ்ரூபா அவர்கள் ]\n [ ஒஜீஹா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பேருந்து நிலையத்தில் நடிகர் குண்டுகல்யாணம் வ...\nபட்டுக்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முஹம்மது இ...\nஅதிரையில் திமுக கூட்டணி கட்சி தேர்தல் பணிக்குழு அம...\nபயணிகளுக்கு வழிகாட்டும் லெ.மு.செ அபூபக்கர் \n [ பாத்திமா கனி அவர்கள்]\nநாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்\nஅதிரை பகுதி மக்களின் 21 அம்ச கோரிக்கை பட்டியல் தேம...\nஅதிரையில் தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி அலு...\nமதுக்கூரில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது இலிய...\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவ...\nஅதிரையில் தமுமுக - மமக நிர்வாகிகளுடன் வேட்பாளர் மக...\nஅதிரையில் திமுக நிர்வாகிகளுடன் வேட்பாளர் மகேந்திரன...\nஅதிரை சேர்மன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வீடு, வ...\nவாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுகிற அலுவலர்களுக்...\nஎஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது இல்யாஸ் சாரா அஹம...\nவாய்க்கால் தெரு சாலையில் வெளியேறும் குடியிருப்பு க...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் மகேந்திரன் இராம.குண...\nஅதிரை பகுதி மக்களின் 21 கோரிக்கைகள் நிறைவேற்றும் ம...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் மகேந்திரன் அதிரை சே...\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய ஆலோசனைக்கூட...\n [ ஹைசம்பு நாச்சியா அவர்கள் ]\nதஞ்சை மாவட்டத்தின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க ...\n [ ஹாஜி அஹமது கபீர் ( கேட் மில் ) அ...\n [ கா.நெ அப்துல் ஹாதி அவர்கள் ]\nஜக்காத் நிதியை அதிரை பைத்துல்மாலுக்கு வாரி வழங்க வ...\nபட்டா மாறுதல் செய்து தராமல் அலைக்கழிப்பு குடிநீர்,...\nநாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் க...\nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்ச...\nஅதிரை பகுதி மக்களின் 21 கோரிக்கைகள் நிறைவேற்றும் ம...\nநாங்கள் குடித்த 'டீ' இருவருக்கும் மீண்டும் இனித்தத...\nவேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிக...\nஐஸ் கட்டி போல் காட்சியளிக்கும் அதிரை உப்பு \nஅதிராம்பட்டினம் பகுதி மக்களின் வாக்கு யாருக்கு \nபட்டுக்கோட்டை தொகுதி: ஒரு சிறப்பு பார்வை \n [ ஹைரா அம்மாள் அவர்கள் ]\nபட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மகேந்திர...\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தல் அலுவலகம் தி...\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிரை பேருந்து நிலையத்தில் சீமான் பிரச்சார உரை \nகோடை வெட்பத்திலிருந்து கால்நடைகளை காக்கும் வழிமுறை...\nத.மா.கா வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தேர்தல் ப...\nகுன்னம் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ் போட்டி \nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் Z. முஹம்மது இல்யாஸ்...\nஎஸ்டிபிஐ கட்சி பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக முஹ...\nடாக்டர் கலைஞருக்கு ஆதரவாக அதிரை சேர்மன் தீவிர வாக்...\nநாளை ஏப் 18 ந் தேதி உள்ளூர் விடுமுறை: கல்வி நிறுவன...\nதுபாயில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் அனைவருக்கும் ம...\nமேலத்தெருவில் புதிய உடற்பயிற்சிக் கூடம் - நூலகம் அ...\n [ ஆயிஷா அம்மாள் அவர்கள் ]\nஆசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்ற அதிரை வீர...\nஉற்சாக குளியலுக்காக செடியன் குளத்திற்கு படையெடுக்க...\nமே 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை \nமுத்துப்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாள...\nதீவிர வாக்கு சேகரிப்பில் அதிரை சேர்மன் \nமமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு \nமரண அறிவிப்பு [ ஹாஜிமா நபீஸா அம்மாள் அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ பாத்திமா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் ]\nபேராவூரணி தொகுதி வேட்பாளர் அசோக் குமாருடன் அதிரை ச...\nM.M.S குடும்பத்தினருடன் பட்டுக்கோடை தொகுதி வேட்பாள...\nவெயில் தாக்கமும், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளும் \nதமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஅதிரையில் புதிய பள்ளி வாசல் திறப்பு \nமரக்கன்று நடும் பழக்கத்தை மறக்காத கவுன்சிலர் \nமரண அறிவிப்பு [ ஹாஜி சி.ந அப்துல் சமது அவர்கள் ]\nதஞ்சாவூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் முழு விவரங்கள்...\nகுவைத்தை புரட்டிப் போட்ட மணல் புயல்\n [ ஷஃபாத் அஹமது அவர்கள் ]\nதே.மு.தி.க பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக செந்தில...\nSDPI கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு \nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ப...\nபட்டுக்கோட்டை தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி போட்டி \nதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்\nவங்கி கணக்கில் நூதன முறையில் பண மோசடி \nஎன்றும் மறக்க இயலாத இசைமுரசு நாகூர் இ.எம் ஹனிபா \nமுதியவருக்காக ஓடு பாதையில் விமானம் திடீர் நிறுத்தம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nமரண அறிவிப்பு [ நூருல் பர்ஹானா அவர்கள் ]\nகடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி இ.மு இஸ்மாயில் தம்பி, மர்ஹூம் செளரியப்பா முஹம்மது அபூபக்கர்ஆகியோரின் பேத்தியும் மர்ஹூம் ஹாபிழ் முகமது அப்துல் காதர் ஆலீம், ஹாஜி ரபீக் அஹமது ஆகியோரின் மருமகளும், சாகுல் ஹமீது அவர்களின் சகோதரர் மகளும், ஷேக் பரீது அவர்களின் மகளுமாகிய நூருல் பர்ஹான அவர்கள் நேற்று (06-04-2016) இரவு 10.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (07-04-2016) மாலை அஸர் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக\nஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும். நரகத்தின் வேதனையை விட்டும். மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்,எங்களையும் மன்னிப்பாயாக.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t27878-topic", "date_download": "2018-04-24T01:07:43Z", "digest": "sha1:IM7XHPVHRX67VKS5MR65EPDW3F7AEU5I", "length": 15115, "nlines": 101, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "உ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஉ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஉ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு\nஉத்தர பிரதேசத்தை நான்காக பிரிக்கும் தீர்மானத்தை மத்திய அரசு சில கேள்வி களுடன் திருப்பி அனுப்பிவிட்டது. உத் தர பிரதேசத்தை நான்காக பிரித்து அவாத் பிரதேஷ், பூர்வாஞ்சல், புடல்கண்ட், பச்சிம் பிரதேஷ் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என கடந்த மாதம் அம்மாநில சட்டசபையில் முதல்வர் மாயாவதி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து இந்த தீர்மானத்துக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு மாயாவதி இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் புகார் தெரிவித்திருந்தார். இந்த தீர்மானத்தை, சில கேள்விகளுடன் திருப்பி அனுப்பிவிட்டதாக மத்திய உள்துறை செயலர் ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், ‘உ. பி.யை நான்கு மாநிலங்களாக பிரிக்க திட்டமிட்டுள்ள முதல்வர் மாயாவதி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எந்தப் பகுதியை தலைநகராக்க திட்டமிட்டுள்ளார்\nநான்கு மாநிலங்களின் எல்லை பகுதிகளாக எவை வரையறுக்கப்பட்டுள்ளன தற்போது உ. பி.யில் பணிபுரியும் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் எந்த விதத்தில் இந்த மாநிலங்களில் செயல்படுவார்கள் தற்போது உ. பி.யில் பணிபுரியும் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் எந்த விதத்தில் இந்த மாநிலங்களில் செயல்படுவார்கள் இந்த மாநிலத்தின் சார்பில் வாங்கப்பட்டுள்ள கடன்கள் எப்படி திருப்பி செலுத்தப்படும் இந்த மாநிலத்தின் சார்பில் வாங்கப்பட்டுள்ள கடன்கள் எப்படி திருப்பி செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட ஒன்பது கேள்விகள் எழுப்பப்பட்டு, தீர்மான நகல், உத்தர பிரதேச அரசுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளது என்றார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_494.html", "date_download": "2018-04-24T00:47:19Z", "digest": "sha1:E2JVWU5FCULHKRF76BGGOEXEXWSDMU6A", "length": 35556, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடக்கு - கிழக்கு இணைக்கும், செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் - மகிந்த எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கு - கிழக்கு இணைக்கும், செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் - மகிந்த எச்சரிக்கை\nஹோமகமவில் நடந்த சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்றில் மகிந்த ராஜபக்ஸ கூறியவை,\n“புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி இந்த நாட்டைத் துண்டாடும் சதித்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது.\nவடக்கு - கிழக்கு இணைப்பு, அதியுச்ச அதிகாரங்கள் என அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.\nஇந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத அனைவரும், இம்முறை தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்.\nநான் கடந்த அதிபர் தேர்தலில் தோற்கவில்லை, அனைத்துலக சக்திகளின் மூலமாக தோற்கடிக்கப்பட்டேன்.\nஇந்த அரசாங்கத்தை வீழ்த்தும் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமதிற்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே வடகிழக்கு இணைப்பிற்கெதிராக கிழக்கிலங்கையில் ஏன் நீங்கள் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடக்கூடாது நீங்கள் அழைப்புவிட்ட மறுகணமே ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் அதில் கலந்துகொள்வார்கள்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14391", "date_download": "2018-04-24T01:05:03Z", "digest": "sha1:MCPEYYD757USHTE6NJTSSIUVUBQIBBUO", "length": 6669, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | எட்டு வயது சிறுவனை பலியெடுத்த கிணறு – சோகமயமானது கிளிநொச்சி", "raw_content": "\nஎட்டு வயது சிறுவனை பலியெடுத்த கிணறு – சோகமயமானது கிளிநொச்சி\nமாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியது.\nவீடு அமைந்துள்ள காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே குறித்த சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளிற்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஉயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/9739", "date_download": "2018-04-24T01:13:54Z", "digest": "sha1:IKNJKAB4KHPDWME7VJ5ARRQFYYE4KAAR", "length": 9989, "nlines": 121, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் சமரசப் பேச்சுவார்த்தை இல்லை", "raw_content": "\nதமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் சமரசப் பேச்சுவார்த்தை இல்லை\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்குமிடையே சமரசப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மறுத்துள்ளார்.\nஇது தொடர்பில் சற்று முன்னர் தொடர்பு கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\nதமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சித் தலைவர்களும் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து, வடமாகாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழல் தொடர்பில் பேசியிருக்கிறோம்.\nஆனால், வடமாகாண முதலமைச்சர் விடயம் தொடர்பாக நாங்கள் தமிழரசு கட்சியுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானது.\nஇதேவேளை, வட மாகாண முதலமைச்சரை மாற்றுவது உறுதி என தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் நேற்று கூறினார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது ,\nமுதலமைச்சரை மாற்றுவது உறுதி என்ற கருத்து சயந்தனுடைய கருத்தாகும். அது மட்டும் அல்லாமல் 15 மாகாண சபை உறுப்பினர்கள் விரும்பியவுடன் முதலமைச்சரை மாற்றிவிட முடியாது.\nமுதலமைச்சர் என்பவர் மக்களாளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் பெருபான்மையை பெற்றும்வந்துள்ளார்.\nவிக்கினேஸ்வரனுக்கு மக்களின் ஆதரவும் அதிகமாக காணப்படுகின்றது. இது எல்லாவற்றையும் மீறி நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு பின்னால் வரும் பிரச்சினைகளுக்கு சயந்தன் போன்றோர் பொறுப்பு கூறவேண்டிய நிலை ஏற்படும் எனவும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம் பெற்றோல் குண்டு வீச்சு: பதற்றத்தில் மக்கள்\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/researchers-working-on-scrolling-to-help-charge-your-smartphone.html", "date_download": "2018-04-24T01:07:32Z", "digest": "sha1:E4LQI3IZESW2DKC43GLGXDAQDLXKBTOI", "length": 5915, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "இனி கவலையே இல்லை... தொட்டாலே ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏறும்..! - News2.in", "raw_content": "\nHome / Mobile / Smart Phone / உலகம் / கண்டுபிடிப்பு / தொழில்நுட்பம் / மின்சாரம் / இனி கவலையே இல்லை... தொட்டாலே ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏறும்..\nஇனி கவலையே இல்லை... தொட்டாலே ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏறும்..\nThursday, December 22, 2016 Mobile , Smart Phone , உலகம் , கண்டுபிடிப்பு , தொழில்நுட்பம் , மின்சாரம்\nநேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள்.\nஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றளவும் இந்த பிரச்னை நீடிக்கிறது. இதனை முறியடிக்கும் நோக்கில் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆர்கானிக் பாலிமரானால் ஆன செல்போனை கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஆர்கானிக் பாலிமரால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் திரையை தொட்டால் சார்ஜ் ஏறும் விதத்தில் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மழைத்துளி திரையில் விழும்போது அதனை மின்சாரமாக்கி பேட்டரி தானாக சார்ஜ் ஏறும்படி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஸ்மார்ட்போன்களில் உள்ள வயர்லெஸ் சென்சார்கள் இத்தகைய தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது தானாக சார்ஜ் ஏறி விடுகிறது. அயனுக்குரிய டையோடு பேட்டரியில் பொருத்தபட்டுள்ளதால் பேட்டரிக்கு மைக்ரோவாட்ஸ் மின்சாரம் கிடைக்க பெறுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abiramamnatham.blogspot.com/2011/07/", "date_download": "2018-04-24T01:17:10Z", "digest": "sha1:4EY73YF4UTDNUUFIQ3FSLSROKAXILKWO", "length": 23267, "nlines": 141, "source_domain": "abiramamnatham.blogspot.com", "title": "ABIRAMAM NATHAM.COM: 07/01/2011 - 08/01/2011", "raw_content": "\nசீர் பொங்கும் சின்ன ரங்கூன்\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader )\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader )\nஇவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உயர்ந்து உன்னத ஸ்தானத்தை அடைந்த பல்வேறு வரலாற்றை நாம் படித்திருக்கிறோம்.\nஅந்த வரிசையில் இன்று நாம் பார்க்கையில் தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்த இராமநாதபுர மாவட்டம் அபிராமம் நத்தத்தில் பிறந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் என்பவரது வாழ்க்கை வரலாற்றை சில ஆவணங்களுடன் எழுதி இருக்கிறேன்.\nதுபாஷ் அப்துல் காதிரின் முன்னோர் இளையான்குடியிலிருந்து நத்தம் அபிராமத்துக்குக் குடிபெயர்ந்து வந்தனர். இவர்களை இளையான்குடியில்” புகையிலைக் கட்டை வகையறா” என்று கூறப்படுகிறது.\n“கான் பகதூர்” துபாஷ் அப்துல் காதிர் இராவுத்தர்\nகி.பி.1847 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நத்தத்தில் இவர் பிற்ந்தார்.\nஇவரது தந்தை பெயர் கலுங்கு இராவுத்தர். இவருக்கு முத்து முஹம்மது என்ற தம்பியும் மீராக்காள் என்ற தங்கையும் இருந்தனர். காலங்கள் உருண்டோடியது. தம் பதினெட்டு வயதை எட்டிய பொழுது வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். குடும்பம் நொடித்தது.\nஇவர் சிறுவராயிருக்கும் போது அடிக்கடி தம் அன்னையிடம் முட்டை பொறித்துக் கேட்பாராம். வறிய நிலையில் இருந்த அன்னை தனயனின் ஆசையை நிறைவு செய்ய இயலாததால் கண் கலங்கி ஒரு நாள் வேப்பெண்ணெய்யில் முட்டையைப் பொறித்து வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். அன்னை சொல்லாமல் சொன்ன உண்மையைப் புரிந்துகொண்ட இவர் அன்றிலிருந்து இறுதிவரை முட்டை உண்பதே இல்லை என்று கூறுவர்.\nவறுமையின் பிடியிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்தது. அதுவே வரலாற்றில் முத்திரை பதித்தது. மீண்டும் உங்களைப் பார்க்கும்போது ஒரு கோடீஸ்வரனாகவே வந்து பார்ப்பேன் என தன் அன்னையிடம் சூளுரைத்தார்.\nகாரிருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் உதிப்பது போல வறுமைப் பேயைத் துரத்துவதற்காக புதிய இடத்தை நோக்கி புறப்படலானார்.\nதென் கிழக்காசிய நாடான ஐராவதி நதிக்கரையில் அமைந்த கலைகள் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் பர்மாவுக்குப் பயணமானார். கம்பீரத் தோற்றம் அதுதான் இவரது வாழ்க்கையின் ஏற்றம். அதனால் அவருக்கு ஏற்பட்டது ஒரு மாற்றம்.\nவானத்தில் பிரகாசிக்கும் சந்திரனைப் போல இவரது வாழ்க்கையில் எதிர்பாராத ஒளி பிறந்தது. ஆம் பூவோடு சேரும் நாரும் மணம் பெறுவது போல இவருக்கு திருச்சியைச் சேர்ந்த எஹியா மெளலானா என்ற பெரியாரின் தொடர்பு கிட்டியது. அந்தப் பெரியார் இவரை ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இருந்தும் இவர் காத்திருந்தார். அந்தக் காத்திருத்தல் ஒரு சரித்திரத்தை மாற்றி எழுதப் போகிறது என்பது வறுமைக் காதரின் வாட்டமுள்ள நெஞ்சுக்குத் தெரியாது. இறுதியில் சுபுஹுத் தொழுகை முடித்து வந்த அந்தப் பெரியவர் உபதேசித்தார்.‘உனக்கொரு எதிர்காலம் உண்டு அதனால் கொலை மற்றும் கொள்ளைக் கும்பலை விட்டு அகன்று விடு' என்றுரைத்தார். மனம் மாறினார், மணம் வீசினார். திருந்திய அவர் அங்கு ஒரு பர்மியப் பெண்ணை மணந்து கொண்டார்.\nஅன்று முதல் அவர் வாழ்க்கை உச்சக் கட்டத்தை அடையத் துவங்கியது. மனைவியின் மூலமாகக் கிடைத்த மூலதனத்தையும் தம் மூளை எனும் மூலதனத்தையும் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். பெரிய கப்பல்கள் மற்றும் மற்றும் லாஞ்ச் போன்ற சிறிய படகுகள் மூலமும் வியாபாரம் செய்தார். கப்பல்களில் வரும் ஐரோப்பியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது மொழியை திறம்படக் கற்றுக் கொண்டார்.\nஇவரைப் பாராட்டி “KHAN BAHATHOOR”என்ற பட்டம் வழங்கப்பட்டது\nஇவரது திறமையை மெச்சிய ஆங்கிலேய அரசு தம் அரசவையில் இவரை ஒரு அங்கத்தினராக (Fellow of Royal Society) ஏற்றுக் கொண்டது.\nகாசிம் பிரதர்ஸ் & கம்பேனி\nஆங்கிலேயர் நட்பைப் பெற்று வணிகம் தொடங்கிய இவர் தனியாகத் தானும் தன்னுடைய சகோதரர் முத்து முகம்மதுவும் சேர்ந்து காசிம் பிரதர்ஸ் & கம்பேனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர். இதுவே அவர் பிற்காலத்தில் வணிகம் செய்து பெரும் செல்வந்தர் ஆகவும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் நட்பைப் பெறவும், பாரதியாருடன் அறிமுகம் ஆகவும் காரணமாக அமைந்தது.\nஇரங்கூன் காசிம் பிரதர்ஸ் & கம்பேனியில், இவர் தம் மூத்த மருமகன் N.M. சேக் அப்துல் காதிரையும், இளைய மருமகன் விஜயன் அப்துல் ரஹ்மான் அம்பலத்தையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டார்.\nஇரங்கூன் நகரில் கப்பல் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முகவராகவும் இருந்து வந்தார். அத்துறைமுகத்தில் நிற்கக்கூடிய கப்பல்களுக்கு உணவு மற்றும் நிலக்கரி போன்றவற்றை விநியோகம் செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது.\nபிரிட்டிஷ் இந்தியா நேவிகேஷன் கம்பெனியின் ஏஜென்டான “புல்லக் பிரதர்ஸ்” இவரின் வணிக ஆற்றலை உணர்ந்து இவரைத் தம்முடைய பங்குதாரர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.\nகி.பி. 1881ல் இவரது வாணிபம் பெரிதும் வளர்ந்தோங்கியது. இவர் இரண்டு சிறிய கப்பல்களுக்கும் 62 ராட்சஸப் படகுகளுக்கும் அதிபரானார். திருச்சி எஹியா மெளலானாவின் நட்பு ஒழுக்கத்தையும் நேர்மையையும் கற்றுத்தர அவற்றுடன் அவரது திறமையும்சேர்ந்து வியாபாரத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தோங்கினார்.\nஇவர் பர்மியப் பெண்ணையும் சேர்த்து நான்கு பெண்களை மணம் முடித்துக் கொண்டார். அவர்களின் சொந்த ஊர்கள் முறையே 1, ரங்கூன், 2, நத்தம் 3, காரியாபட்டி 4, ஆந்திரா முதலியன ஆகும்.\nஇவருக்கு இந் நான்கு மனைவியர் மூலம் 9 ஆண் மக்களும் 9 பெண் மக்களும் பிறந்தனர். ஆலிம்களைப் பெரிதும் மதித்த இவர் தம் பெண் மக்களில் ஒருவரை ஆலிம் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார்.\nதம்முடைய பூர்வீகத்தலமான இளையான்குடி தொடர்பைப் புதுப்பிக்க விரும்பிய அவர், அவருக்கு மச்சான் முறையான நூருத்தீன் மதாறுப்புலவரின் மக்களான ஷேக் அப்துல் காதிருக்கு தம் மகள் ஆமினா பீவியையும், இராவுத்தர் நெய்னாருக்கு தம்முடைய இளவல் துபாஷ் முத்து முகம்மதுவின் மகள் பல்கீஸ் பீவியையும் மணம் முடித்துக் கொடுத்தார்.\nநூருத்தீன் மதாறுப் புலவர் குடும்பத்துக்கும் தம் குடும்பத்துக்கும் ஏற்படுத்திய திருமண உறவுகளால் இளையான்குடிக்கும் நத்தம், அபிராமத்துக்கும் இடையே உறவுப் பாலம் ஏற்படுத்திக் கொடுத்தார் துபாஷ் அப்துல் காதிறு. இன்றளவும் ஆலமரம் போல் மண உறவுகளால் இரண்டு குடும்பங்களும் படர்ந்து வளர்ந்து வருகின்றன.\nதுபாஷ் காதிரின் புகழை அறிந்த மகா கவி பாரதியார் தம் நண்பர் வ.உ.சி. நிறுவனத்தில் துபாஷ் அப்துல் காதிர் பங்கு வாங்க வேண்டுமென வேண்டினார். அதற்கு அவர் “ எனக்குப் பங்கு வாங்க விருப்பமில்லை வேண்டுமென்றால் ஒரு தொகையைக் குறிப்பிடுங்கள், நான் அதைத் தந்து விடுகிறேன் என்றார் பெருந்தன்மையுடன்.\nதுபாஷ் காதிர் அவர்கள் பர்மாவில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியைக் கொண்டு தம் சொந்த ஊரில் ஒரு அழகிய பள்ளி வாசலைக் கட்டினார். பர்மாவில் உள்ள பள்ளி வாசல்களின் கட்டிடக் கலை அம்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இப்பள்ளி இன்றும் பொலிவோடு திகழ்ந்து வருகிறது. அழகான தோற்றமும், விண்ணை முட்டும் அளவிற்கு மினராக்களையும் இப்பள்ளி வாசல் பெற்று விளங்குகிறது.\nசிற்றூரில் இப்படி ஒரு பள்ளி வாசலா என்று காண்போர் நெஞ்சங்களை வியப்பூட்டி வருகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப் பட்டாலும் இன்றுள்ள கட்டிடக் கலை அம்சங்களுக்குச் சவால் விடும் அளவிற்கு திகழ்ந்து வருகிறது.\nதுபாஷ் காதர் இப்பள்ளி வாசலைப் பராமரிப்பதற்காக\n1, keelaparuthiyur 2, serumangulam ஆகிய கிராமங்களை பள்ளிக்காக வக்பு செய்தார்.\nஇவர் பர்மாவிலிருந்து இந்தியா திரும்பும் போது அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஏதுவாக பார்த்திபனூர் அருகிலுள்ள சூடியூரில் பிரத்யோகமாக இரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அவர் ஊருக்கு வருகிறார் என்றால் ஊரே விழாக்கோலம் கொண்டு விடும். வழி நெடுகிலும் அவரை மகிழ்வுடன் வரவேற்பர்.\nஅப்போதைய வெள்ளைக்கார ஆளுநர் ஒருவர் மதுரையில் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு இராமநாதபுரம் ராஜா , சிவகங்கை மன்னர் போன்றோரிடம் நன்கொடை கேட்டார். அவரவர் தகுதிக்கேற்ப நன்கொடை அளித்தனர். ஆனால் துபாஷ் காதிரோ வெற்றுக் காசோலையை ( Blank cheque ) க் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதைக் கண்ணுற்ற அந்த வெள்ளை ஆளுநர் அனைவர் அளித்த நன்கொடைக்கு மேல் ரூ. 100 எழுதி அந்தச் செக்கை ஏற்றுக் கொண்டதோடு துபாஷ் காதிரின் பெருந்தன்மையையும் பாராட்டினார்.\nகான்பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் (1)\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul K...\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader )\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர் கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul Kader ) இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உ...\nகொடைக்கானல் மாலிக் அண்ணன் நான் கொடைக்கானல் சுற்றுலா என் மச்சான் கிப்ஸ் சிக்கந்தர் அஹமது அவர்கள் குடும்பத்துடன் சென்றேன் . அங்கு...\nதமிழ் தளங்கள் இங்கே கிளிக் செய்யவும்\nஅது வேறு இது வேறு அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய் திரிப்பேன் என்றேன் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள் இன்று மனைவியான பின் தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்\nகான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் ( Dubash Abdul K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newuthayan.com/story/6078.html", "date_download": "2018-04-24T00:54:39Z", "digest": "sha1:WGDKY52CVJRNXCHQGPRFXHL5TRQD37BB", "length": 4887, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "பேருந்துக் கட்டணங்கள் ஜூலை முதல் உயரும் – Uthayan Daily News", "raw_content": "\nபேருந்துக் கட்டணங்கள் ஜூலை முதல் உயரும்\nபேருந்துக் கட்டணங்கள் ஜூலை முதல் உயரும்\nவருடாந்த பஸ் கட்டண திருத்தத்துக்கு அமைவாக எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து, பஸ் கட்டணம் 6.5 வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பிலான விசேட கலந்துறையாடல் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெற உள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.\nபருத்தித் துறையிலிருந்து வற்றாப்பளைக்கு இ.போ.ச. பஸ் சேவை\nஅறநெறிக் கல்வி வாரத்தை முன்னிட்டு நல்லூரில் நடைபவனி\nநயினாகுளம் ஐயனார் ஆலய தேர்த்திருவிழா\nஉயிரிழந்த கடற்றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு காப்­பு­று­திப்­ப­ணம் வழங்கி வைப்பு\nவடமாகாண அணி தேசியச் சம்பியன்\nசாவ.கோவில் குடியிருப்பு 11 ஆம் வட்டாரம் ; த.தே.ம.மு. வெற்றி\nசங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த…\nகசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி\nகூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள்…\nபால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016041941670.html", "date_download": "2018-04-24T01:13:47Z", "digest": "sha1:V3M6XUCMY45J73JTTPZBR2SCNXZZGJPJ", "length": 7839, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "ரஜினி, கமலை தொடர்ந்து வடிவேலு படத்தையும் தயாரிக்கும் லைக்கா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ரஜினி, கமலை தொடர்ந்து வடிவேலு படத்தையும் தயாரிக்கும் லைக்கா\nரஜினி, கமலை தொடர்ந்து வடிவேலு படத்தையும் தயாரிக்கும் லைக்கா\nஏப்ரல் 19th, 2016 | தமிழ் சினிமா\nவடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கி கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. வடிவேலு ஹீரோவாகவும், சிம்புதேவன் இயக்குனராகவும் அறிமுகமான படம் இதுதான். காமெடி மற்றும் சரித்திர பின்னணியில் உருவான இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருந்தது.\nவெற்றி பெற்ற படங்களை இரண்டாம் பாகமாக எடுப்பது தமிழ் சினிமாவில் தற்போது வழக்கமான ஒன்றாகி வருவதால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க சிம்புதேவன் முடிவு செய்தார். முந்தைய பாகத்தில் ஹீரோவாக நடித்த வடிவேலுவையே இந்த பாகத்திலும் ஹீரோவாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.\nஇந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகாத நிலையில், தற்போது இப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. முந்தைய பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருடன் இணைந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.\nலைக்கா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தை தயாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வெற்றிவேல்’, கமல் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படம் என பல படங்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nபெரிய கதாநாயகர்களை ஒதுக்கும் நயன்தாரா\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nதமிழகத்தின் தலையாய பிரச்சினையை பேசும் கேணி\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nரசிகர்களை ஏமாற்றிய சாய் பல்லவி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14392", "date_download": "2018-04-24T01:05:23Z", "digest": "sha1:M2VY4U3H6IBRKEJPCGBUCDO5HBFCGZOZ", "length": 7210, "nlines": 118, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் ஓடும் பேரூந்தில் திருவிளையாடல் புரிந்த நபரால் பரபரப்பு!!", "raw_content": "\nயாழில் ஓடும் பேரூந்தில் திருவிளையாடல் புரிந்த நபரால் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணியிடம் இருந்து பெருந்தொகையான கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த பயணியிடம் இருந்து 45, 1000 ரூபாய் பணத்தாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் முன்னர் இருந்த பேருந்து தரிப்பிடத்தில் வைத்து, நேற்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என்பதுடன், சந்தேக நபர் அலவ்வ – கோகொலான பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் போலி பணம் அச்சிடும் மோசடியாளர்களிடம் இருந்து இந்த சந்தேக நபர் பணம் பெற்று செல்வதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.\nஅதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsirukathaigal.com/2013/02/pugalchi-pechu-siruvar-neethi-kathaigal.html", "date_download": "2018-04-24T00:59:39Z", "digest": "sha1:Y5KRUWAFBZ7HRUHBK5UBAGCE776O4ICT", "length": 21198, "nlines": 138, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "புகழ்ச்சிப் பேச்சில் ஏமாறலாமா? - நீதிக் கதைகள் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome காகம் சிறுவர் கதைகள் நரி நீதிக் கதைகள் மான் புகழ்ச்சிப் பேச்சில் ஏமாறலாமா\nDinu DK 2/14/2013 காகம், சிறுவர் கதைகள், நரி, நீதிக் கதைகள், மான்\nசண்பகவனம் எனும் காட்டில் ஒரு மானும், ஒரு காகமும் நட்புடன் பழகி வந்தது. மான் தன்னிச்சையாகப் புல் முதலியவற்றைத் தின்று நன்கு கொழுத்து இருந்தது.\nஅப்படி கொழுத்திருந்த மானைப் பார்த்து நரி ஒன்று பொறாமைப்பட்டது. அந்த நரி பலமுடன் இருக்கும் மானை எதிர்த்துக் கொல்வதென்பது நம்மால் முடியாது. எப்படியும் இந்த மானை வஞ்சனையால் கொன்று அதன் கறியை ருசித்துச்சாப்பிட வேண்டும் என்று தீர்மானம் செய்தது.\nமெதுவாக மானின் அருகில் சென்ற நரி \"நண்பரே நலமா\nஇதுவரை நம்மைப் பார்த்திராத நரி \"நண்பரே\" என்று அழைக்கிறதே என்று ஆச்சரியத்துடனும், அது அழைத்த விதத்தில் மயங்கியும் \" நீ யார்\" என்று கேட்டது அந்த மான்.\n\"நான் இந்தக்காட்டில் தனியாக இருக்கிறேன். உன்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். யாருமில்லாத அனாதையாக வாழ்வதை விட சாவதே மேல் என்று சாகச்சென்று கொண்டிருந்த போதுதான் உன்னைப் பார்த்தேன். இனி உனக்கு வேலை செய்து கொண்டு, உன்னுடன் நட்பாய் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.\" என்றது நரி மிகவும் அமைதியாக.\nமானுக்கோ பெரும் சந்தோஷம். தன்னிடம் வலிய வந்து நட்பு கொள்ளும் அந்த நரியின் நட்பை ஏற்றுக் கொண்டது.\nஇரண்டும் பேசிக்கொண்டே அங்கிருந்த மரத்தடிக்கு வந்தது.\nமானின் நண்பனான காகம் அந்த மரத்தின் மேல்தான் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அது தனது நண்பன் மான் ஒரு நரியுடன் வருவதைப் பார்த்து அதிர்ச்சியுற்றது.\n\"நண்பா, உன்னுடன் இருப்பது யார்\n\"இந்த நரிக்கு யாருமில்லையாம். இது என்னிடம் நட்பாக இருக்க விரும்பியது. சரி என்று நானும் அழைத்து வந்தேன்.\" என்றது மான் தனது பழைய நண்பனான காகத்திடம்.\n\"நண்பனே, திடீரென்று வந்த பழக்கமில்லாதவர்களை நம்பக் கூடாது. ஒருவனுடைய குலமும் நடத்தையும் தெரியாமல் இடம் கொடுத்தால் பூனைக்குக் கழுகு இடம் கொடுத்து இறந்தது போலாகி விடும். ஒருவரின் குணமறியாமல் நம்முடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது.\" என்றது காகம்.\nகாகத்தின் இந்த அறிவுரை நரிக்கு ஆத்திரமூட்டியது.\nகாட்டிக் கொண்டால் நாம் நினைத்த காரியம் நடக்காமல் போய்விடுமே என்கிற பயத்துடன், \"ஒருவருடைய குணத்தை பழகுவதற்கு முன்பு எப்படி தெரிந்து கொள்வது. நல்லவர்களுக்கு குணத்தில் நோக்கமில்லை. அவர்களுடைய நட்பு முதல் பழக்கத்திலேயே வந்து விடும்.\" என்று பக்குவமாகப் பேசியது நரி.\nநரியைப் பார்த்து, \"நீ சும்மாயிரு நான் என் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.\" என்றது காகம்.\nதன்னுடன் முன்பு பழகிய காகம் ஒருநாள் கூட நம்மை நல்லவன் என்று சொல்லியதில்லை. ஒரே நாள் பழக்கத்தில் நம்மை நல்லவன் என்று சொல்லி விட்டதே என்று மானுக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது.\nஎனவே மான் காகத்தைப் பார்த்து, \"அவனை நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ எனக்கு எப்படி நண்பனோ அதைப்போல் இந்த நரியும் என் நண்பன்தான். சொல்லப் போனால் உன்னைக் காட்டிலும் இவன்தான் என் உயிர் நண்பன்.\" என்றது.\nகாகம் தன் வாயை மூடிக் கொண்டது.\nபகலில் இரை தேடுவதும் இரவில் அந்த மரத்தடியில் சந்தித்துக் கொள்வதுமாக சில நாட்கள் கழிந்திருக்கும்.\nஒரு நாள் நரி மானிடம், \"இந்தக் காட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்தில் பச்சைப்பசேலென்று பயிர் விளைந்திருக்கிறது. அந்தப் பயிரை நீ சாப்பிட்டால் இதைக் காட்டிலும் கொழுகொழுவென்று ஆவதுடன் பார்க்க அழகாகவும் ஆகிவிடுவாய்.\" என்று ஆசை வார்த்தை காட்டியது.\nமானுக்கும் அந்தப் பச்சைப் பயிரை உடனே சாப்பிட்டு விடவேண்டுமென்ற ஆசை வந்தது.\nநரியுடன் அந்த தோட்டத்துக்குச் சென்று அந்தப்பயிரைத் தின்று பார்த்தது.\nஇதுவரை காட்டில் தின்ற புல்லை விட சுவையாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தினமும் அந்தத் தோட்டத்திற்குச் சென்று பயிரைச்சாப்பிட்டு வந்தது.\nஇப்படியே நான்கைந்து நாட்கள் கடந்திருக்கும்.\nதோட்டத்தின் சொந்தக்காரன் நம்முடைய பயிரை ஏதோ ஒரு மிருகம் சாப்பிட்டுச் சென்று விடுகிறதே என்று ஒருநாள் மறைந்திருந்து பார்த்தான்.\nமான் அன்றும் தோட்டத்திற்கு வந்து பயிரைத் தின்றது.\n\"ஒரு மான் தினமும் இப்படி வந்து மேய்ந்து விட்டுப் போகிறதா இந்த மானை வலை விரித்துப் பிடித்து விடவேண்டும். இல்லையேல், மான் நம் தோட்டத்தை அழித்து விடும்.\" என்று அந்த மானைப் பிடிப்பதற்காக மறுநாள் வலையைக் கட்டி வைத்தான்.\nஅடுத்தநாள் வந்த மான் தோட்டக்காரன் விரித்து வைத்த வலையில் மாட்டிக் கொண்டது. உடனே அதற்கு நண்பன் நரியின் ஞாபகம் வந்தது. \"இந்நேரம் நம் நண்பன் நரி வந்தால் எப்படியும் நம்மைக் காப்பாற்றி விடுவான்.\" என்றபடி வழியைப் பார்த்துக் கொண்டிருந்தது.\nமான் நினைத்தது போலவே நரியும் வந்தது.\nஅப்பாடா நம்மை நம் நண்பன் நரி காப்பாற்றி விடுவான் என்று எண்ணி உதவிக்கு அழைத்தது. நரிக்கு நாம் நினைத்தது போல் அந்த மானின் மாமிசம் கிடைக்கப் போகிறது. இன்று நமக்கு நல்ல நாள் என்று நினைத்தபடி மானுக்கருகில் சென்றது.\n\"நண்பா, நான் இன்று விரதத்தில் இருப்பதால் இந்த தோலினால் ஆன வலையைத் தொட மாட்டேன் இந்த தோல் வலையைக் கடித்து இதுவரை நான் கடைப்பிடித்து வந்த விரதம் பாழாகி விடக்கூடாது. இன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நாளை உறுதியாகக் காப்பாற்றி விடுவேன்.\" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.\nநரி அருகிலிருந்த புதருக்குள் போய் ஒளிந்து கொண்டது.\nபகல் போய் இரவு வந்தது.\nமரத்தடிக்கு மான் வராததைக் கண்டு அதன் நண்பனான காகத்துக்கு இரவு முழுக்க உறக்கமே வரவில்லை.\nவிடிந்ததும் காகம் அந்தப் பகுதி முழுவதும் பறந்து தேடத் துவங்கியது. அப்போது தோட்டத்தில் வலையில் சிக்கிக் கிடந்த மானைப் பார்த்தது.\nவலையில் சிக்கியிருந்த மானின் அருகில் சென்ற காகம், \"நண்பனே, உனக்கு இந்தத் துன்பம் எப்படி வந்தது\n\"நண்பா, உன் பேச்சைக் கேட்காமல் வந்த பலன்...\" என்று சொல்லி அழுதது அந்த மான்.\n\"உன் புதிய நண்பன் நரி எங்கே போய் விட்டது\" என்று கேட்டது காகம்.\n\"நான் இப்படி வலையில் சிக்கி உதவி கேட்டபோது அவன் விரதமிருப்பதாகப் பொய் சொல்லி இங்கிருந்து போய்விட்டான். அவன் என் இறைச்சியைத் தின்பதற்காக இந்தப் பக்கம்தான் எங்காவது ஒளிந்து கொண்டிருப்பான்.\" என்றபடி மான் அழுதது.\nகாகம் வருத்தத்துடன் மானைப் பார்த்தது.\nஅப்போது தோட்டக்காரன் கையில் தடியுடன் வந்து கொண்டிருந்தான்.\nஅதைப் பார்த்த காகம், \"தோட்டக்காரன் வருகிறான் நான் சொல்வது போல் செய்\" என்றது பரபரப்புடன்.\n\"சீக்கிரம் சொல் நீதான் இந்த அபாயத்திலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.\" என்று உயிர் பிழைக்கும் ஆர்வத்தில் கேட்டது.\n\"கவனமாகக் கேள், நீ இப்போது மூச்சை அடக்கிக் கொண்டு செத்தவன் போலக் கிடந்தால் அவன் உன்னைப் பார்த்து நீ செத்து விட்டாய் என்று நினைத்துக் கொண்டு கட்டிய வலையை அவிழ்த்துச் சுருட்டி வேறு ஒரு இடத்தில் வைக்கப் போவான். அப்போது நான் கத்துகிறேன். அதைக் கேட்ட உடனே நீ விரைவாக ஓட்டம் பிடித்து ஓடிவிடு...\" என்று காகம் சொன்னது.\nமானும் செத்ததுபோல் கிடந்தது. காகமும் அதன் கண்ணைக் கொத்துவது போல் பாவனை செய்தது.\nதோட்டக்காரனும் வந்தான். மானைப் பார்த்தான். \"ஓ மான் செத்துவிட்டதா\" என்று முணுமுணுத்தபடி கட்டியிருந்த வலையை அவிழ்த்து ஓரிடத்தில் வைக்கப் போனான்.\nகாகமும் \"கா...கா...\" என்று கத்தியது. காகத்தின் குரல் கேட்ட மானும் தப்பித்தோம் என்று ஓட்டம் பிடித்தது. ஏமாற்றமடைந்த தோட்டக்காரன், தரையில் ஒரு கல்லை எடுத்து மானை நோக்கி வீசி எறிந்தான்.\nஅந்த கல் மானின் மீது படாமல் புதரில் ஒளிந்திருந்த நரியின் மேல் பட்டு அது \"அய்யோ, செத்தேன்\" என்று சப்தமிட்டவாறு உயிரை விட்டது.\nபுகழ்ச்சியாகவும், இனிப்பாகவும் பேசுகிறார்களே என்று நம்பி ஏமாறும் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nநீதி : புதியவர்களின் புகழ்ச்சிப் பேச்சால் மகிழ்ச்சி வராலாம். பின்னால் பெருந்துன்பம் வரத் தயாராய் இருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறந்து விடக்கூடாது.\nநீதிக்கதைகள் - சொர்க்கமும் நரகமும்\nஅனைத்தையும் சுமக்காதே - ஜென் கதைகள் (Zen Stories)\nபிச்சைக்காரன் - தன்னம்பிக்கை கதைகள்\nபதிலுக்குப் பதில் – முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?page_id=59934", "date_download": "2018-04-24T00:59:15Z", "digest": "sha1:EJWVH474YXD3VKSOCJLJCYBIUSKFJX42", "length": 26325, "nlines": 255, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | விளையாட்டு", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nமுக்கிய போட்டியில் களம் காணும் டெல்லி எதிர் பஞ்சாப் அணிகள்\nஅதிரடிப் புயல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nவீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ… – சென்னைக்காக தமிழில் ஓர் பதிவு\nகடைசி தருணத்திலும் பதறாது நின்ற தோனி\nவெற்றி பெற்றாலும் மிக மோசமான சாதனையை பதிவு செய்த சென்னை அணி\n – சுற்றிவளைத்த பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இருவர்\nதிக் திக் தருணங்களாக மாறிய கிரிக்கெட் அரங்கம் – மைதானத்தில் ஓரு வெற்றிப் போர்\nகிரிக்கெட்டின் புதிய அத்தியாயம்: 100 பந்து கிரிக்கெட் அறிமுகம்\nகாற்பந்தாட்டத் தொடரிலும் இனி நடுவர் தீர்ப்புக்கு மீள்பரிசீலனை\nநான் மீண்டு வருவேன் – நெய்மரின் நம்பிக்கை\nகாற்பந்து மைதானத்தில் அசத்திய கரடிகள்\nஉலகக் கிண்ண காற்பந்தாட்டத்திற்காக போலி நுழைவுச்சீட்டுகள்\nஇலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் ஆரம்பம்\nநெய்மரின் தலைமையில் பிரேஸில் அணி உலக்கிண்ணம் வெல்லும்: பீலே நம்பிக்கை\nசி.எஸ்.கே.ஏ அணியை பாராட்டிய ஆர்சனல் அணி முகாமையாளர்\nகாற்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மேலங்கிகள் காட்சிக்கு வைப்பு\n11 ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார் ரபேல் நடால்\nமொன்டே கார்லோ டெனிஸ் இறுதிப் போட்டிக்கு நடால் தகுதி\n“மொன்டே கார்லோ“ டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று\nமொன்டே கார்லோ: அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார் டொமினிக் த்யீம்\nகாயத்திலிருந்து மீண்டு வந்து வெற்றியை பதிவு செய்த நடால்\nகளத்தில் நடுவருடன் சர்ச்சையில் ஈடுபட்ட வீரர்\nஅடுத்த சம்பியன் பட்டத்திற்கு தயாராகும் ரபேல் நடால்\nமுக்கிய போட்டியில் களம் காணும் டெல்லி எதிர் பஞ்சாப் அணிகள்\nகோலாகலமாக இடம்பெற்றுவரும் 11 ஆவது ஐ.பி.எல் சீசனின் 22ஆவது லீக் போட்டியில் இன்று (திங்கட்கிழமை) டெல்லி அணியுடன் பஞ்சாப் அணி பலப்பரீட்சை செய்யவுள்ளது. இரவு 8 மணிக்கு டெல்லி – பெரோசா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் டெல்லி அணிக்கு கம்பீரும், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் தலைமை பொறுப்பினை ஏ...\nஅதிரடிப் புயல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர் தனது ஓய்வு தொடர்பாக அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 2017 ஆம் இந்திய அணியில் யுவராஜ் இடம் பிடித்திருந்தார். அவரது ஆட்டம் தொடர்பிலான விமர்சனங்கள், மற்றும் உடல்நலத் தகுதி போன்ற கார...\nவீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ… – சென்னைக்காக தமிழில் ஓர் பதிவு\nசென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி தருணத்தில் த்ரில் பெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழ் டுவிட்டர் பதிவு வைரலாக பரவி வருகின்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அணி ஹைதராபாத்துடன் மோதிய போட்டியில் சென்னை தோ...\nகடைசி தருணத்திலும் பதறாது நின்ற தோனி\n“பிராவோ அனுபவம் நிறைந்த வீரராக காணப்படுகின்ற போதிலும் அவருக்கும் சில சந்தர்ப்பங்களில் ஆலோசனை அவசியப்படுகின்றது” என சென்னை அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஹைதராபாத் அணியுடனான வெற்றியினைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், போட...\nதிக் திக் தருணங்களாக மாறிய கிரிக்கெட் அரங்கம் – மைதானத்தில் ஓரு வெற்றிப் போர்\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை முதலில் துடுப்பாட தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சூர்...\nவெற்றி பெற்றாலும் மிக மோசமான சாதனையை பதிவு செய்த சென்னை அணி\nசென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும் மிக மோசமான சாதனை ஒன்றையும் சென்னை படைத்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போட்டியில் சென்னை அணி ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட போது முதல் 10 ஓவர்களுக்கு 54 ஓட்டங்களை ம...\n – சுற்றிவளைத்த பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இருவர்\nஐ.பி.எல் 11ஆவது சீசன் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.பி.எல் சூதாட்டம் இடம்பெற்று வருவதாக அடுத்தடுத்து பொலிஸாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அரியானா – கைதால் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் இடம்பெ...\n11 ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார் ரபேல் நடால்\nபிரான்சில் நடைபெற்று வரும் மொன்டே கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரரான ரபேல் நடால் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நடால், ஜப்பான் வீரரான கே.நிஷிகோரியை எதிர்கொண்டார்....\nகிரிக்கெட்டின் புதிய அத்தியாயம்: 100 பந்து கிரிக்கெட் அறிமுகம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்துப் பரிமாற்றங்களுக்கான கிரிக்கெட் போட்டித் தொடரைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குறித்த 100 பந்துப் பரிமாற்றங்களில் 15 ஓவர்களும், 15 ஆவது ஓவரில் 10 பந்துப்பரிமாற்றங்களும் இடம்பெறவள்ளது....\nசென்னைக்கெதிராக சதம் அடித்த வீரர் தற்பொது சென்னைக்காக சதமடித்தார்\nகடந்த 2013 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் விளையாடிய ஷேன் வோட்சன் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய போது வோட்சன் சென்னை அணிக்கெதிராக சதம் (101) அடித்தார். அதேவேளை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் சென்னைக்காக சத...\nமொன்டே கார்லோ டெனிஸ் இறுதிப் போட்டிக்கு நடால் தகுதி\nமொன்டே கார்லோ டெனிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ஸ்பெயின் நாட்டு வீரரான ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பல்கேரிய வீரரான கிரிக்கோர் டிமிட்ரேவை 6-4, 6-1 எனும் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் இறுதிப் போட்டிக்கு...\nசென்னை – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை: வெல்லப்போவது யார்\nநடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளின் இரண்டு போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளன. அதில் முதல் போட்டியில் சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி மோதுகின்றது. அடுத்த போட்டியில் ராஜஸ்தான் அணியும் மும்மை அணியும் மோதுகின்றன. இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடும் அணிகளில் சென்னை அணி 4 போட்டிகளில் விளைய...\nஇளவரசர் ஹரி, அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு: மெய்வல்லுநர் போட்டிகள் குறித்து ஆராய்வு\nஇளவரசர் ஹரி மற்றும் அவரது வருங்கால மனைவி மெர்கன் மேர்கில் ஆகியோர் லண்டனில் வைத்து அவுஸ்ரேலியப் பிரதமர் மெல்கம் டெரன்புல்லை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது நான்காவது அங்கவீனமுற்றவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் தொடர்பில் ஆராயப்பட்டன. இச்சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இளவரசர் ஹரி அங்கவ...\nகாற்பந்தாட்டத் தொடரிலும் இனி நடுவர் தீர்ப்புக்கு மீள்பரிசீலனை\nரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத் தொடரில் கள நடுவர் வழங்கும் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மூலம் காற்பந்து நடுவர்களுக்கும், வீரர்களுக்கும் அதீத நன்மை கிட்டும் என சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. வீ.ஏ.ஆர் முறை என அறியப்படும் மீள் ப...\nஇந்தியாவில் ரக்பி போட்டிகளை ஊக்குவிக்கும் திட்டம்: இலங்கைப் பயிற்றுவிப்பாளர்களும் களத்தில்\nஇந்தியாவின் காஸ்மீர் மாநிலத்தில் ரக்பி போட்டிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களும், இலங்கையைச் சேர்ந்த பயற்றுவிப்பாளர்களும் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்தில் ரக்பி போட்டிகளை ஊக்குவிக்...\nவடக்கின் பெருஞ்சமரை வென்றது யாழ்.மத்திய கல்லூரி\nசுதந்திரக் கிண்ண தொடரில் மத்தியூஸ் இல்லை\nலங்கன் பிரீமியர் லீக் தொடருக்கான அறிவிப்பு வெளியானது\nமன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nமீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்தார் ஆசியாவின் சிறந்த வலைப்பந்து வீராங்கனை\nவவுனியாவில் கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு ஏற்பாடு\nபொன்விழா கண்ட தடகள பயிற்சியாளருக்கு கௌரவம்\nவவுனியாவில் வடமாகாண கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை\nயாராலும் நெருங்க முடியாத சாதனை – இலங்கையின் இளம் வீரர் அசத்தல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maniblogcom.blogspot.in/2015/09/", "date_download": "2018-04-24T00:59:07Z", "digest": "sha1:EG626LAHBL5JPPMK2Q5UV6X5P24KJMRL", "length": 56592, "nlines": 770, "source_domain": "maniblogcom.blogspot.in", "title": "Maniblog: September 2015", "raw_content": "\nதமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா\nதமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களில்,குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தைரியமாக அல்லது நேர்மையாக அல்லது வாக்குகள் பெறுவதற்கு கொடுத்த வாக்குகளின்படி, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட \"இன அழிப்பு போரில், நடந்த போரகுற்றங்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உரூவாக்கிய \"மூவர் விசாரணைக் குழு\" அறிக்கையின் அடுத்த கட்டமாக அதை அமுலாக்க \" பன்னாட்டு பங்கேற்புடனான தொடர் செயல்பாட்டு பொறியமர்வை\" ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் பேசுவதும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், சிங்கள சாதியான \"உள்நாட்டு விசாரணை மட்டுமே\" என்பதை எதிர்க்கவும் செய்வார்களா\nஇந்தப் பணியை செய்ய எதிர்க்கட்சி தலைவராக் பொறுப்பேற்றுள்ள இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ, துணை எதிர்க் கட்சி தலைவராகியுள்ள மாவே சேனாதிராஜாவோ, செய்ய மாட்டார்கள் என்பதாக ஒரு பொதுக் கருதது இருக்கிறது. வெளியே பேசிவரும், டெலோ உறுப்பினர்களோ, பிளாட் உறுப்பினரோ, நாடாளுமன்றத்திலும் பேசுவார்கள் என்பதும் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி சிரிதரனோ, மற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களோ பேசுவார்களா மலையகத்தை சேர்ந்த இன்றைய அமைச்சர்களான மனோ கணேசனோ, ராதாகிரிஷ்நனோ பேசுவார்களா மலையகத்தை சேர்ந்த இன்றைய அமைச்சர்களான மனோ கணேசனோ, ராதாகிரிஷ்நனோ பேசுவார்களா அழுத்தம் கொடுப்பார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டே ஆகவேண்டும்.மனோ கணேசன் ஏற்கனவே நடந்த போரில் \" காணமல் போனவர்கள் பற்றியும், வெள்ளை வாகன கடத்தல் பற்றியும் ஐ.நா.விற்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் விடாப்பிடியாக எடுத்து சென்றவர்\" என்பதால் இப்போது \"பன்னாட்டு பொறியமைவு\"வேண்டும் என்று அவர் கேட்டால் மட்டுமே அது சரியான தொடர்ச்சியாக இருக்கும்.\nஎப்படி அரசாங்கத்தில் உட்கார்ந்துகொண்டு அரசாங்கத்தின் ஆட்களுக்கு எதிரான முடிவை பேசமுடியுமா என்று கேட்பீர்களானால்,அங்கெ சிங்கலதிற்குள் இப்போது என்ன நடக்கிறது என்று கேட்பீர்களானால்,அங்கெ சிங்கலதிற்குள் இப்போது என்ன நடக்கிறது இன்று ரணில்விக்ரமசிங்கே என்ற பிரதம அமைச்சரின் இந்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் அங்கே சென்று, இந்தியாவுடன் வர்தக உறவுக்காக \"சீபா\" என்ற ஒப்பந்தந்தில் கையெழுத்து போட்டாரென்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று, இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசியுள்ளார். சிங்கள எம்.பி.களுக்கு உள்ள அந்த \"தைரியம்\" தமிழர்களுக்கு வருமா\nஇன்று செப்டம்பர் 11 ஆம் நாள். இலங்கை அரசிடம் ஐ.நா.மனித உரிமை கவுன்சில், தங்களது 2014 ஆம் ஆண்டின் தீர்மானப்படி[ இந்தியா புறக்கணிதத தீர்மானம்] இலங்கையில் நடந்த \"போர்குற்ற விசாரணை\"க்கு \"பன்னாட்டு விசாரணை\" ஒன்றை செயல்படுத்த,\" மூன்று பேர் கொண்ட குழு\" வை நியமித்ததை ஒட்டி, மூவர் குழு கொடுத்துள்ள \"அறிக்கையை\" கையளிக்கிறது. இந்த நேரத்தில் இலங்கை வெளிவிவ்கார அமைச்சரான மங்கள சமவீரா, தன்னை சந்தித்த \"மனித உரிமை அமைப்பின்\" ஆர்வலர்களிடம்,\" ஐ.நா.போர்குற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இன்றைய இலங்கை அரசு, \"ஒரு உள்நாட்டு பொறியமைவை ஏற்படுத்தி, அதன் மூலம் உள்நாட்டு நீதியரசர்களைக் கொண்ட நீதிமன்றத்தை அணுகி, போர்குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தரத் தயாராக இருக்கிறது\" என்று கூரியுள்ளார்..\nஅதாவது, தெளிவாக, \"பன்னாட்டு நீதியரசர்களையோ, பன்னாட்டு நீதிமன்றதையோ, அணுக விடமாட்டோம். பன்னாட்டு சக்திகளை உள்நாட்டு விசாரணையில் தலையிட அனுமதியோம். ஐ.நா. வின் விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவை, உள்நாட்டு விசாரணையில் தலையிட விடமாட்டோம்\" என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதாவது மஹிந்த ராஜ பக்செவின் அதே முடிவில்தான் மைத்திரிபால சிறிசேன அரசும் உள்ளது. அல்லது ரணில் விக்ரமசிங்கேயும் இருக்கிறார் எனபது தெளிவாக் புரிகிறது.இந்த செய்தியை வடக்கு மாகான சபையின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் \"தினக்குரல்\" இதழுக்கு கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார். அதுபற்றி கூறும் முன்னாள் இலங்கை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் விக்னேஸ்வரன், \" இலங்கையின் உள்நாட்டு விசாரணையை நடத்தும் இலங்கையர்கள்,நிச்சயமாக தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது போர் குற்றங்களை நிரூபிக்க போவதில்லை.\" என்று கூறுகிறார்.\nமேலும் விக்னேஸ்வரன், \"ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சில ஏக்கர் நிலங்களை விடுவிப்பார்கள். சில கைதிகளை விடுவிப்பார்கள். காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறுவார்கள்.சிறிய அளவில் ராணுவத்தை குறைப்பார்கள்.இவையெல்லாம் அவர்கள் செய்யவேண்டிய கடமைகள. ஆனால் ஆபத்தான போர்குற்றங்கள் என்னவாயிற்று என்றுமே எந்த இலங்கை நீதியரசரும், ராணுவத்திடம் குற்றம் காண மாட்டார்.\" என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஇப்படியாக அங்குள்ள சூழல் இருக்கும்போது, ஊடகவியலார கேட்ட கேள்வி,\"உங்கள் மீது தமிழரசுக் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கபோகிறார்களே\" என்று கேட்டதற்கு, \" தான் பன்னாட்டு விசாரணையை நடத்தி பாதிக்கபட்டோருக்கு உண்மையையும், நீதியையும் வாங்கி தருவேன் என்ற வாக்குறுதியின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு மக்களால தேர்வு செய்யப்பட்டவன்.நான் கடந்த 23 மாதங்களாக இந்த மக்களுடன் வாழ்ந்து, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவற்ற குறைந்த பட்ச வாய்ப்புகளுடன் போராடி வருகிறேன். இந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் நடவடிக்கை பற்றி நான் கூற என்ன இருக்கிறது\" என்று கேட்டதற்கு, \" தான் பன்னாட்டு விசாரணையை நடத்தி பாதிக்கபட்டோருக்கு உண்மையையும், நீதியையும் வாங்கி தருவேன் என்ற வாக்குறுதியின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு மக்களால தேர்வு செய்யப்பட்டவன்.நான் கடந்த 23 மாதங்களாக இந்த மக்களுடன் வாழ்ந்து, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவற்ற குறைந்த பட்ச வாய்ப்புகளுடன் போராடி வருகிறேன். இந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் நடவடிக்கை பற்றி நான் கூற என்ன இருக்கிறது அவர்கள் தாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயல் வேண்டும் \" என்றார்.\nதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவே சேனாதிராஜா, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், சுமந்திரன் உடன் சேர்ந்து, இலங்கை அரசின் இந்த \"தமிழர் விரோத போக்கை\" ஆதரித்து, செயல்படுகிறார்கள். அவர்கள் மீதும் தமிழ் மக்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் வெடிக்கும் சாத்தியங்களே உள்ளன. அமெரிக்காவும், இலங்கை அரசின் நிலைகளுக்கு துணை போய வருவது தெரிகிறது. பன்னாட்டு விசாரணை இன்னமும் முடிவடையவில்லை என்பதையும், முதல் கட்ட விசாரணையை பன்னாட்டு குழு இலங்கை நாட்டிற்குள் சென்று நடத்த மகிந்தா அரசாங்கம் அனுமதிக்கவில்லை . ஆகவே அது இரண்டாம் தரப்பு சக்திகளிடம் செய்திகளைத் திரட்டித்தான் அறிக்கை தயார் செய்துள்ளனர்..ஆகவே மீண்டும் இப்போது, புதிய ஆட்சியாளர்கள் புதிய சிந்தனையுடன் வந்திருக்கிறார்கள் என்பது உண்மையானால், பன்னாட்டு விசாரணை குழுவை இப்போதாவது இல்ங்கை தீவிற்குள் அனுமதித்து, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு நீதியரசர்களை அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இலங்கை வந்துகூட, நீதிமன்றத்தில் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் \"உண்மையான போர்குற்றம் ஒரு இன அழிப்பே என்பதும், அதை செய்த சிங்களம் ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் அமர்ந்திருப்பதும்\" உலகுக்கு தெரியவரும்.\nஇபபோது இன்று { 11-09-2015]காலை முதல் மலை வரை இலங்கையில் \"தமிழரசுக் கட்சியின்\" தலைமைக் குழு கூடி விக்னேஸ்வரன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதித்து வருகிறார்கள். விக்னேஸ்வரன் தேர்தல் நேரத்தில், \"யாருக்கும் பரப்புரை செய்யமாட்டேன்\" என்று கூறினார். சொல்லில் மட்டுமின்றி, செயலிலும் காட்டுபவர்களை தேர்வு செய்யுங்கள் என்றார் அதை கஜேந்திரகுமார் தனக்கு சாதகம் என்று பரப்புரை செய்தார். \"வாக்குகளை சிதறாமல் போடுங்கள்\" என்று விக்னேஸ்வரன் கூறியதை இதே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூலம், அது தங்களைத் தான் குறிக்கிறது என்று கூறி பரப்புரை செய்தனர்.இரு தமிழர் கட்சிகளுமே விக்னேஸ்வரனின் நேர்காணலை \"இணையம்\" மூலம் தங்களது பரப்புரைக்கு பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது தங்களுக்கு எதிராக சென்றார் என்று கூறி நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள்.\nவருகிற செப்டம்பர் 30 ஆம் நாள் கூடும் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்த போர்குற்ற அறிக்கை வைக்கப்பட இருக்கிறது. அப்போது இலங்கையும், அமெரிக்காவும், இந்திய அரசும், ஒரே நிலை எடுக்கலாம். அது \"தமிழர்களுக்கு எதிரானது\" என்பதை எப்படி கொண்டு செல்ல போகிறோம். நமக்கு இருக்கும் வலுவான ஆதாரம் இந்த முறை ஈழம் ம்வுனம் காகக வில்லை. எழுந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் இந்த ஆண்டு பிபிரவரி 10 ஆம் நாள் தீர்மாணப்படி, 'நடந்துமுடிந்த போர் ஒரு இன அழிப்பு போரே' என்ற தீர்மானம் இருக்கிறது. பத்து நாட்கள் முன்னால் விக்னேஸ்வரன் வடக்கு மாகான சபையில் போட்ட தீர்மானம் மூலம், \"பன்னாட்டு பொறியமைவு மூலம் ம்ட்டுமே விசாரணையை தொடரமுடியும்\" என்பது நிரூபணமாகிறது. உலகின் மனித உரிமை சக்திகள் அல்லது நாடுகள் நேர்மையாக சிந்திக்குமானால், \"தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளான் வடக்கு மாகான சபையின் தீர்மானங்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் போராட்டத்திற்கு வடக்கும், கிழக்கும் இலங்கையில் தயாராகி விட்டன. நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.\n\"ஜெ\", நிர்மலா சிதாரமானுக்கு பதில்\nஉலகமுதலீட்டாளர் சந்திப்பில்,\"ஜெ\", நிர்மலா சிதாரமானுக்கு பதில் சொன்னாரா\nமுதல் நாள் சந்திப்பில், முதல்வர் ஜெயலலிதா தனது தொடக்க உரையில்,நடுவண் அமைச்சர் நிர்மலா கூறிய செய்தியான \" மகாராஷ்டிரா, டில்லிக்கு பிறகு மூன்றாவதாக அந்நிய நேரடி மூலதனம் பெற்றதில், தமிழ்நாடு இருக்கிறது\" என்ற பேச்சிற்கு, பதிலுரையாக,\" உண்மையில் அந்நிய மூலதனம் தமிழ்நாட்டிற்கு இதைவிட அதிகம் வருகிறது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றின் தலைமையகங்கள்,இருக்கும் மாநிலங்களை,தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்நிய மூலதனத்துடன் ஒப்பிடுகிறார்கள்.\" என்று தனது உரையின் இரண்டாவது பாராவிலேயே கூறியுள்ளார்கள். அதாவது நாம் குறிப்பிட்டு காட்டுவது போல,\"வைப்ரன்ட் குஜராத்தை\" தமிழ்நாட்டின் மூலதன இறக்குமதியுடன் ஒப்பிடாமல், இந்தியாவிலேயே \"யார் அதிக வெளிநாட்டு மூலதனத்தை\" ஈர்ததுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.\nஅதாவது மூன்றாவது இடத்தில தமிழ்நாடு என்ற மதிப்பீடே தவறு என்பதையும், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையும், டில்லியின் தலைநகர் டில்லியும், வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை கொண்டுள்ளது என்பதே அவர்களின் இடங்களில், பல்வேறு வகைகளில் வெளிநாட்டு மூலதனங்கள் வருவது அதிசயமல்ல. ஆனால் தமிழ்நாடு அதையே \"தன்னிச்சையாக \" சாதித்துள்ளது என்பதை முன்வைக்கிறார். அதன்மூலம் \"இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல\" யாரால் முடியும் என்பதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய சூழலில் கூறிய, \"குஜராத்தின் மோடியா தமிழ்நாட்டின் லேடியா' என்ற சொல்லாடலை கூறாமல் கூறுகிறார்.,\nஅதன்மூலம் நமக்கு புரியவேண்டிய செய்தியே, \" அ.இ.அ.தி.மு.க விற்கும் பா.ஜ.க.விற்கும், இடையே வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், நேரடி போட்டி இருக்கும் என்பதுதான்..இதில் பா.ஜ.க.விற்கு வேண்டுமானால் \"தான் தி.மு.க.வை விட \" அதிகமான இடங்களை வெல்லவேண்டும் என்றும், வெல்ல முடியும் எனவும் எண்ணம் இருக்கலாம். அதாவது \"தான்தான் அ.இ.அ.தி.மு.க.விற்கு போட்டியாளராக இருக்கவேண்டும்\" என்று பா.ஜ.க. எண்ணுகிறது. அதற்கான பெரிய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்கள் அதிகம் சார்ந்து இருப்பது, \"சங்க பரிவாரத்தின்\" ஊரகப் பணிகளைத்தான். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சாதிகளை ஒவ்வொன்றாக தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளை\" பா.ஜ.க.கணக்கு போட்டு செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அ.இ.அ.தி.மு.க.வோ, தனக்கு எதிரியாக தி.மு.க.தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.\nஆகையால் நடுவண் அரசுக்கும், மாநில ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவை, \"ஒற்றையாட்சிக்கும், கூட்டமைப்புக்கும்\" இடையே உள்ள முரண்பாடான உறவுதான் என்பதை பலரும் புரிந்துகொள்ளவில்லை. தவிரவும், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடுவண் அரசுக்கு எதிராக,\"கூட்டமைப்பு அரசியலை\" இன்றைய அ.இ.அ.தி.மு.க. தலைமையான செல்வி.ஜெயலலிதா எடுத்துக் கூறிய அளவுக்கு யாரும் செய்யவில்லை.2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே, \"கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு\" என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி, உச்சரித்து வருவது, செல்வி.ஜெயலலிதா மட்டும்தான் என்பதையும் காணத் தவறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான், ஒவ்வொரு நடுவண் அரசின் செயல்களுக்கும், பதில் கொடுத்து,மாநில உரிமைகளை முன் நிறுத்தி வருகிறார்.\nஆகவே அ.இ.அ.தி.மு.கவுடன், பா.ஜ.க.வை முடிச்சு போட்டு பேசி வருவது, \"தற்காலிகமாக முஸ்லிம், கிருத்துவ வாக்குகளை\" அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக மாற்றவும், தி.மு.க.விற்கு சாதகமாக திருப்பவும் உதவலாமே தவிர , தேர்தல் நேரத்தில் அதுவும் தோற்றுப்போகும். அத்தகைய \"பரப்புதல்\" அறிவாலயத்திற்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். உண்மையில் அதற்கான நியாயங்களே இல்லை.\nஉலக முதலீட்டாளர் சந்திப்பு- எதிர்க்கட்சிகளுக்கு விளங்கவில்லையா\nதிமுக வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்த உலக முதலீட்டாளர் சந்திப்பு பற்றி ஒரு குண்டை எடுத்து போட்டுள்ளார். அதிமுக ஆட்சியாளர்கள் \"சிறிய தொழிலதிபர்களை மிரட்டி, 100 கோடி முதலீடு செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். எனக்கு தகவல் உள்ளது\" என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பது அடுத்த விஷயம். ஆனால் இதில் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது \"உலக அளவிலான பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு மூலதனமிட வருகிறார்கள்\"என்றும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் \"அந்நிய மூலதனம்\" வந்திறங்கினால் ஏன்னாகும் என்றும் சில சர்ச்சைகள் உள்ளன. வருகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்பது \" ஊடகச் செய்தியாக \" ஆகிவிட்டது. அதுவும் எந்த எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதும் செய்தியாகி விட்டது. அதனால் அதை \" விவாதிப்பது\" நமது நோக்கமல்ல.\nஆனால், வருகின்ற மூலதனம், இங்கும் \"கார்போறேட்களின்\" செல்வாக்கை கூட்ட வருகிறதா இங்குள்ள \"உள்கட்டுமானங்களையும் பயன்படுத்தி,தேங்கி கிடக்கும் தொழில்களை எழுப்பி நிறுத்த வருகிறதா இங்குள்ள \"உள்கட்டுமானங்களையும் பயன்படுத்தி,தேங்கி கிடக்கும் தொழில்களை எழுப்பி நிறுத்த வருகிறதா\" அதற்கான \"பதில்\" தளபதி ஸ்டாலினுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் யாரும் பேசாத \" சிறிய தொழிலதிபர்களை\" பற்றி பேசியிருக்கிறார். அந்த சிறிய தொழிலதிபர்களின் \"நிலை\" என்ன\" அதற்கான \"பதில்\" தளபதி ஸ்டாலினுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் யாரும் பேசாத \" சிறிய தொழிலதிபர்களை\" பற்றி பேசியிருக்கிறார். அந்த சிறிய தொழிலதிபர்களின் \"நிலை\" என்ன தமிழ்நாட்டிலுள்ள \"சிறு,குறு, தொழிலதிபர்கள்\" தங்களது தொழில்கள் சமீபகாலமாக \"தேங்கி\" இருப்பதாக உணர்கிறார்கள் அல்லவா தமிழ்நாட்டிலுள்ள \"சிறு,குறு, தொழிலதிபர்கள்\" தங்களது தொழில்கள் சமீபகாலமாக \"தேங்கி\" இருப்பதாக உணர்கிறார்கள் அல்லவா அவர்களையும் இந்த \"உலக முதலீட்டாள்ர்கள் சந்திப்பில்\" இறக்கி விடுகிறது தமிழக அரசு என்ற ஒரு செய்தியை தளபதி ஸ்டாலின் கூறுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அது மிகவும் நல்ல செய்திதானே அவர்களையும் இந்த \"உலக முதலீட்டாள்ர்கள் சந்திப்பில்\" இறக்கி விடுகிறது தமிழக அரசு என்ற ஒரு செய்தியை தளபதி ஸ்டாலின் கூறுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அது மிகவும் நல்ல செய்திதானே என்று அதுபற்றி ஆய்வு செய்தோம். ஸ்டாலின் ஏன் திடீரென அந்த \"சிறிய தொழிலதிபர்கள்\" பற்றி பேசுகிறார் என்று அதுபற்றி ஆய்வு செய்தோம். ஸ்டாலின் ஏன் திடீரென அந்த \"சிறிய தொழிலதிபர்கள்\" பற்றி பேசுகிறார் அவர் திடீரென பேசவில்லை. கடந்த மே மாதம் தளபதி ஸ்டாலின் கோவை சென்று, அத்தகைய \"சிறு,குறு தொழிலதிபர்களின் சந்திப்பு\" ஒன்றை கூட்டினார். அதில் அரசியல் எதுவும் பேசாமல், அவர்களது \"கடினங்களையும், பிரச்சனைகளையும்\" பற்றி கேட்டறிந்தார். அவர் ஏற்கனவே \" ஊரக வளர்ச்சிக்கான உள்ளாட்சித் துறையில்\" அமைச்சராக இருந்தவர். அந்த தொடர்புகள் மூலம் அவருக்கு சில செய்திகள் கிடைத்துள்ளன. அவை என்ன என்ற ஆர்வத்தில் நாமும் விசாரித்தோம்.\n\"எம்.எஸ்.எம்.ஈ\".என்ற \" மத்தியதர,சிறிய, மிகச்சிறிய,தொழில் முனைவோர்\"[ Medium,Small,Micro Enterpneors} இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறார்கள் என்ற உண்மை இப்போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்துள்ளது. சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகள் கழித்து, அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் முதல் முறையாக \"சிறிய தொழில்களுக்கான ஒரு தனி அமைச்சரவை\"எஸ்.எஸ்.ஐ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு அப்போது, வசுந்தரராவ் சிந்தியா அமைச்சராக இருந்தார். அதுபோல மாநிலங்களின் அரசுகளும் \"பெரிய தொழில்களுக்கு ஒரு அமைச்சகம், சிறிய தொழில்களுக்கு ஒரு தனி அமைச்சகம்\" என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய தொழிலகங்களை நடத்துவோர்கள் \"இரண்டு ரகங்களாக\" பிரிகின்றனர். ஒரு வகையினர் \"பெரிய தொழிலகங்களுக்கு தேவையான சிறிய உறுப்புகளை உற்பத்தி செய்து கொடுப்பது\" என்ற \"சார்பு தன்மை\" கொண்டவர்கள். இன்னொரு வகையினர், \"தாங்களாகவே, ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்வதும், அதை சந்தையாக்கும்போது, பெருமுதலாளிகளின் சரக்குகளை சந்தைப் போட்டியில் சந்திப்பதும்\" என்ற நடைமுறையை கொண்டவர்கள். இவர்கள் அதாவது இந்த இரண்டாவது வகையினர் இன்று \"பெரு முதலாளிகளையே சந்தையில் சவாலுக்கு இழுக்கும் நிலையில்\" உள்ளனர். இப்படிப்பட்ட சிறு,குறு முதலாளிகள் இப்போது என்ன நிலையில் உள்ளனர்\nஊரக மற்றும் சிறு தொழில்கள் என்ற ஒரு அமைச்சகம் தமிழ்நாட்டிலும் உள்ளது.இப்போது மோகன் அதன் அமைச்சர். முன்பு பொங்கலூர் பழனிசாமி அதன் அமைச்சர்.எஸ்.எஸ்.ஐ. என்ற அந்த நாடு தழுவிய நிலையில் அழைக்கப்படும் இத்தகைய தொழிற்சாலைகள், குறிப்பாக, ராஜ்காட், லூதியானா, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாக் இருக்கின்றன. இன்னமும் கூறப்போனால், பல லட்சம் சிறு தொழிலகங்கள் இந்த இடங்களில் இருககின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் இத்தகைய சிறிய ஆலைகள்,தற்காலிகமாக \"மூலதனக் குறைவினாலும், ஊக்குவிக்க வாய்ப்புகள் இல்லாமையாலும்\" உணர்வு இழந்து வருகின்றனர். அவர்களின் \" மன ஊக்கம் தளர்ந்துள்ளது\" இந்த நிலையை கவனித்த தமிழ்நாடு அரசும், இத்தகைய சிறிய தொழிலகங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் \"முதுகெலும்புகள்\" என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிக்க இந்த சந்திப்பில் ஒரு ஏற்பாடு செய்துள்ளனர்.\n தமிழ்நாட்டில் சிறிய தொழில்களை ஊக்குவிக்க ஏற்கனவே, இயங்கும் \"டி.ஐ.சி.\" என்ற \"மாவட்ட தொழிலக மையம்\" மூலம் சில பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக,7 பிராந்தியங்களாக தமிழ்நாட்டை பிரித்து, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சேலம், சென்னை, கோவை,திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள \"டி.ஐ.சி.\" மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமும், \" மத்தியதர,சிறு,மிகச்சிறு,தொழில் முனைவோர்\" அனைவரையும் கூட்டி, அவர்களது, \" ஆலோசனைகளை, குறிப்பாக அவர்களது சொந்த முன்வைப்புகளை\" கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அத்தகைய சிறு தொழில் முனைவோரது,\"தேக்கங்களை\" உடைக்க உதவுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் தமிழக அரசின் பங்கு என்பது வெறும்,\" சந்திப்புகளையும்,ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ள, அந்த மூலதன்மிடுவோரையும், அனுபவத்தையும், திறமையையும், கொண்டுள்ள சிறு தொழில் முனைவோரையும் சேர்த்து வைப்பது மட்டுமே\". தங்கள் கைகளில் மூலதனம் இல்லாத நிலையில், இந்த சிறு தொழில் அதிபர்கள், வெளியிலிருந்து வரும் பெரும் மூலதனமிடுவோருடன் இணைந்து அத்தகைய ஆலைகளை உருவாக்க \" வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற முதலீட்டாளர்கள், உள்நாட்டு பங்காளிகளை இணைத்துக் கொள்ளாமல், அத்தகைய ஆலைகளை உருவாக்க முடியாது என்பதால் அத்தகைய ஏற்பாட்டை தமிழ்நாடு ஆரசு செய்துள்ளது. உதாரணமாக , கோவையில் கூடிய அத்தகைய கலந்தாலோசனை கூட்டத்தில், ரூ.3000 கோடிக்கு \"முன்வைப்புகளை\" சிறு தொழிலதிபர்கள்,கொடுத்தள்ளனர். அவற்றுக்கு உடனடியாக \" புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்\" போடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகளைத்தான் தளபதி ஸ்டாலின் \"வற்புறுத்தி சிறு தொழிலதிபர்களிடம் ரூ 100 கோடியை போட வைத்துள்ளனர்\" என்பதாக ஒரு \"தவறான செய்தியை\" தெரிவித்துள்ளார்.\nபெரும் தொழிலதிபர்களின் பெரும் மூலதனங்களையும், அதேசமயம் குறைந்த மூலதனமிட வரும் வெளிநாட்டு மூலதனத்துடன், மூலதனம் இல்லாத அல்லது மூலதனத்தை போட விரும்பாத சிறு தொழிலதிபர்களுடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துகொள்ள தமிழக அரசு இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது, மாவட்டங்களிலிருந்து வருகின்ற இனிய செய்தியாக இருக்கின்றது.\nதமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்...\n\"ஜெ\", நிர்மலா சிதாரமானுக்கு பதில்\nஉலக முதலீட்டாளர் சந்திப்பு- எதிர்க்கட்சிகளுக்கு வி...\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arivu-dose.com/earths-water-is-older-than-the-sun/", "date_download": "2018-04-24T00:40:32Z", "digest": "sha1:QE4P5SHUQVXYLD5AZBLFV2GBBZ4GGBDZ", "length": 8993, "nlines": 75, "source_domain": "www.arivu-dose.com", "title": "பூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம் - Earth’s water is older than the sun - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Earth & Environment > பூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம்\nபூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம்\nஇந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு முக்கியத் தேவைகளுள் ஒன்று தண்ணீர். தண்ணீரினை அடிப்படையாகக் கொண்டுதான் நம் உலகில் எப்படி உயிரினங்கள் தோன்றியிருக்கும் என யூகித்து வைத்துள்ளோம். தற்போதைய கண்டுபிடிப்பு ஒன்று, நமது பூமி உற்பட சூரியக் குடும்பத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் விண்வெளியில் உள்ள பனிக்கட்டிகளில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nநமது பூமி தவிர மற்ற கிரகங்களிலும் தண்ணீர் உள்ளது ஆனால் உறைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்தினைப் பொறுத்து அவை தண்ணீராக மாறலாம், ஆனால் இவை எங்கிருந்து வந்தன, என்பது இதுவரை தெரியாத உண்மை. இதனை அறிந்துகொள்ளும் முயற்சியில் தான் தண்ணீரின் ஹைட்ரஜன் மூலக்கூறு மீதான ஆராய்ச்சியினை தொடர்ந்தனர். அதில் ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டியூட்டிரியம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போதுதான், ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலை மாற்றம் மற்றும் டியூட்டிரியத்தின் அளவு இணைந்து பனிக்கட்டிகளைக் கொடுக்கும் என்று தெரியவந்தது. இந்த பனிக்கட்டிகளின் பண்புகள் விண்மீன்களுக்கு இடையேயுள்ள பனிக்கட்டிகளின் பண்புகளுடன் ஒத்திருப்பது மற்றுமொரு அதிசயம்தான். ஆனால் இது எந்த வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கும், அப்போது அதில் எவ்வளவு டியூட்டிரியம் கலந்திருக்கும் என்று இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆனால் சூரியன் தோன்றும் முன்பே இந்தப் பனிக்கட்டிகள் இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட கூறுகிறார்கள். அப்படியானால் பூமியில் தற்போதிருக்கும் தண்ணீரின் வயது சூரியனை விட அதிகமாகத்தான் இருக்கும். இது எப்படி நண்பர்களே நம்பவே முடியவில்லை அல்லவா இது பற்றிய உங்கள் கருத்து என்ன மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/12/8_28.html", "date_download": "2018-04-24T00:49:46Z", "digest": "sha1:5FI5QKN56UH3BJOZQPN3K4T6BH3OL7GM", "length": 16843, "nlines": 398, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!", "raw_content": "\nஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இதனை அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும்.\nஇந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார். அதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மார்ச் மாதம் 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளன.\nகுறிப்பாக ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசுவார்கள். இதனால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04.2018-ன் படி )\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04.2018-ன் படி தொடக்க மற்றும்...\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு\nTNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யக்கோரி டிபிஐ முற்றுகை போராட்டம்\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - முக்கிய அறிவிப்பு.\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14393", "date_download": "2018-04-24T01:05:44Z", "digest": "sha1:D7ZKFOBKCCY4H76TESMMZH6XMSDIMMCR", "length": 9369, "nlines": 130, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | முல்லைத்தீவில் கத்தியுடன் கொலை செய்யும் நோக்கில் திரிந்த நபரால் பரபரப்பு!", "raw_content": "\nமுல்லைத்தீவில் கத்தியுடன் கொலை செய்யும் நோக்கில் திரிந்த நபரால் பரபரப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்\nஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்றைய போராட்டம்\nஇந்நிலையில் இன்று இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர்\nஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்பட்டு உள்ளார்.\nகுறித்த நபரிடம் இருந்து தப்பித்து உறவுகள் கூடாரத்தை விட்டு வெளியேறிய வேளை, அந்நபர்\nஅங்கிருந்த கதிரையினை கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர்.\nபின்னர் அங்கிருந்த சமையல் பத்திரங்களையும் சேதப்படுத்தி உறவுகளால் ‘ இன்று 400 ஆவது\nநாள் ‘ என எழுதி தொங்க விடப்பட்ட பதாகையையும் சேதப்படுத்தி உள்ளார். இந்நிலையில்\nஅவ்விடத்தில் மக்கள் கூடி தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற வேளை அவ்விடத்தில்\nஇருந்து தாக்குதலாளி தப்பி ஓட முயன்றுள்ளார்.\nஇருந்த போதிலும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் வீதி சோதனை நடவடிக்கையில்\nஈடுபட்டு இருந்த பொலிஸாரின் உதவியுடன் தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.\nபொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து\nசென்ற பொலிஸார் அவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/sasi-and-ias.html", "date_download": "2018-04-24T00:58:38Z", "digest": "sha1:DWPRKE5DUGYVYTDKUXTJEVPFBUSKV5XV", "length": 8380, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "தலைமறைவாக தயாராகும் சசி..!? அனைத்து ஏா்போர்ட்டும் அலர்ட்..! தீவிரமா கண்காணிக்குது மத்திய உளவு..!? - News2.in", "raw_content": "\nHome / IAS / அதிமுக / அரசியல் / சசிகலா / சொத்துகள் / தமிழகம் / வருமான வரித்துறை / தலைமறைவாக தயாராகும் சசி.. அனைத்து ஏா்போர்ட்டும் அலர்ட்.. தீவிரமா கண்காணிக்குது மத்திய உளவு..\n தீவிரமா கண்காணிக்குது மத்திய உளவு..\nMonday, December 26, 2016 IAS , அதிமுக , அரசியல் , சசிகலா , சொத்துகள் , தமிழகம் , வருமான வரித்துறை\n2012ம் ஆண்டு ஜெயலலிதா சசிகலாவை போயஸ் கார்டனில் அனுமதித்த பின்புதான் அவருக்கு தொல்லைகள் அதிகமானது.\nசசிகலாவே முதல்வராக செயல்பட்டார்.உளவுத்துறை போலீசார் முதல் தலைமை செயலாளா் வரை சசிகலாவிடம் தான் முடிவுகளை கூறிவந்தனா். அவா் கூறுவதை செய்தும் வந்தனா்.\nபல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அப்படியே செய்து வந்தனா். இந்த உண்மையை தெரிந்து கொண்ட மத்திய அரசு சாட்டையை கையில் எடுத்தது. அதன் மூலம் தான் அதிமுகவின் ஒட்டு மொத்த பினாமி சேகா் ரெட்டி கைது செய்யப்பட்டார்.\nஅவரை தொடா்ந்து தலைமை செயலாளா் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன்கள் மற்றும் தொழில் கூட்டு வைத்திருந்த நபா்கள் மாட்டினா். மாட்டியவா்களின் ரகசிய டைரி சிக்கியதால் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், ஹன்ஸ்ராஜ் வா்மா, அதுல்ஆனந்த், குமரகுருபரன், சபீதா, உதயச்சந்திரன், சந்திரகாந்த் பி. காம்ளே, சி.வி. சங்கா், சவுண்டையா, வெங்கடேசன், கார்ததிக் ஆகியோர் மாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவா்களிடம் விசாரணை நடக்கும் பட்சத்தில் அதிமுக பொதுச் செயலாளா் கனவு காணும் சசிகலாவும் மாட்டுவார். அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டிய நிலை வரும்.\nஇதனை தடுக்க என்ன வழி நான் என்ன செய்ய வேண்டும் என்று முழிபிதுங்கிய நிலையில் உள்ளார்.\n34 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து இதுவரை 45 நிறுவனங்கள் பினாமி மூலம் தொடங்கி 5000 கோடி வரை வைத்துள்ள சசிகலாவுக்கு பணம் எப்படி வந்தது என்று கணக்கு காட்ட முடியாத நிலை ஏற்படும்.\nஇதற்காக அவா் அதிமுகவை விட்டு ஓடுகிறேன் என்று கூறினாலும் வழக்கு பாயும். தப்பிக்க என்ன வழி என்று சின்னம்மா, சித்தப்பாவுடன் ஆலோசித்து வருகிறார்.\nவருமான வரித்துறை போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைந்து விட்டது. இனி சசிகலாவைதான் தொட வேண்டும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. சில தினங்களில் இது நடக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் சசிகலா தலைமறைவாகலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு அனைத்து ஏா்போர்ட்டுகளிலும் ரகசியமாக அலர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாம். மத்திய உளவுத்துறை ரகசியமாக கண்காணிக்கவும் செய்கிறது என்றும் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\nஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t18856-topic", "date_download": "2018-04-24T01:16:06Z", "digest": "sha1:EYPFVUVPA4YEGM2PZQMJ22NP2OGCV66M", "length": 31197, "nlines": 166, "source_domain": "www.tamilthottam.in", "title": "தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...\n» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...\n» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...\n» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...\n» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்\n» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,\n» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'\n» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'\n» கேரளா சாகித்ய அகாடமி\n» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு\n» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...\n» தமிழன் அறியாத நாரதரா...\n» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்\n» செயல் இன்றி இன்பமில்லை\n» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..\n» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....\n» விவேக் படத்தில் யோகி பி பாடல்\n» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதலையங்கம்: எது சமச்சீர் கல்வி\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nதலையங்கம்: எது சமச்சீர் கல்வி\nசமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் முன்பாகவே, \"தீர்ப்பைத் தமிழக அரசு ஏற்கும்' என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டதால், இக்கல்வியாண்டு முதலாக தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி உறுதியாகிவிட்டது. இனி பள்ளிகள் எல்லாவற்றிலும் பாடநூல் விநியோகமும், கற்பித்தல் பணியும் தொடங்கிவிடும். தமிழகப் பள்ளிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய இரண்டும்கெட்டான் நிலைமைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்பதுவரை மகிழ்ச்சி.\nதமிழகத்தில் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக, 2006-ம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மற்றும் வழக்குத் தொடுத்ததில் பொதுவுடைமைக் கருத்துச் சார்புள்ள அறிவுஜீவிகளுக்கும், சில கல்வியாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவர்களது கோரிக்கை தி.மு.க. அரசால் ஏற்கப்பட்டு, 2010-ல்தான் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அளவில் ஒரு வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இதுநாள்வரை, சமச்சீர் கல்விக்காகக் குரல் கொடுத்த இவர்கள், தற்போது தங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது தவறு. இப்போதுதான் அவர்கள் களத்தில் நின்று காணவும், குரல்கொடுக்கவும் வேண்டிய உண்மையான தேவை மேலதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முழுமையாக அமலுக்கு வந்துள்ளதன் மூலம் மாநில கல்விச் சூழலில் இரண்டு வகையான புதிய நிலைமைகள் இயல்பாக உருவெடுத்துள்ளன.\nமுதலாவதாக, அனைத்துப் பள்ளிகளும் (சுமார் 45,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள், 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும்) ஒரே பாடத்திட்ட முறைமைக்கு மாறிவிடுவதால், பயிற்றுமொழியைக் கொண்டு, \"தமிழ்வழிப் பள்ளிகள்', \"தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள்' என்ற இரு வகையாக மட்டுமே அவற்றை அடையாளப்படுத்த முடியும். ÷அதேபோன்று, பயிற்றுமொழி மட்டும்தான் வேறு, பாடத்திட்டம் ஒன்றே என்பதால், கல்விக் கட்டணம்கூட, தமிழ்வழிப் பள்ளிகளுக்கானவை, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கானவை என்று இரு விதமாக அமைக்கப்பட ஏதுவான நிலைமை உருவாகியுள்ளது. இரண்டாவதாக, மெட்ரிகுலேஷன் என்பதற்கு வணிக பலம் இல்லாமல் போனதால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறவும், அதுதான் சிறந்த கல்வி என்கிற தோற்றத்தை உருவாக்கவும் தனியார் பள்ளிகள் முயலும். சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாறுவதற்கும், புதிதாக இன்டர்நேஷனல் பள்ளிகளைத் தொடங்கவும் முயலும். வசதிபடைத்தவர்கள் தங்களது குழந்தைகளை அதிகமான கட்டணத்தில் வசதியான பள்ளியில் படிக்க அனுப்புவதை யாரும் குறை சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். உரிமையும்கூட. ஆனால், ஓர் ஏழைக் குழந்தைக்கும் அதே தரத்திலான பாடத்திட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து. அதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கடமையும்கூட. அதற்கேற்ப சமச்சீர் பாடத்திட்டத்தையும், குறைகள் இருப்பின் நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்பதுடன் கற்பித்தலில் ஆசிரியர்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசாணை காரணமாக, எந்தவித நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல், வகுப்புக்கே வராத மாணவர்களையும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் நிலைமை - குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. வகுப்புக்கே வராத \"ஆல் பாஸ்' மாணவர்கள் 9-ம் வகுப்புக்கு வரும்போது, தமிழைக்கூட படிக்கத் தெரியாதவர்களாக வருகிறார்கள். இவர்களையும் எப்படியோ 10-ம் வகுப்புக்குத் தள்ளிவிடும் வேலையையும் ஆசிரியர்கள் செய்துவிடுகிறார்கள்.\nமாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர் பணியிடங்கள் குறையும்; இடமாற்றம் நேரிடும் என்பதற்காக, பள்ளிக்கே வராத மாணவர்களையும் வருகைப் பதிவேட்டில் தொடர்ந்து வைத்திருந்து பாஸ் போடுவதும், பாடங்களை நடத்தாமல் இருப்பதும் ஊரகப் பள்ளிகளில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கற்பித்தலுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.இ.க்கு இணையானதாக, தரமானதாக, சமச்சீராக அளித்தாலும், ஏமாற்றத்துக்கு ஆளாவது ஏழைக் குழந்தைகள்தான். பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nதற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள். கற்பித்தல் குறைபாடுகளைக் களையவும், களைய முடியாத நிலையில் அத்தகைய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரமுள்ள அமைப்பாக பெற்றோர்-ஆசிரியர்- அமைப்போ அல்லது ஏதாவது ஒரு பாரபட்சமற்ற கண்காணிப்பு அமைப்போ செயல்படுவதுதான் இதற்கு ஒரே வழி.\nசெல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்குத் தனியார் பள்ளியில் கிடைக்கும் அதே கல்வி, சாதாரண ஏழைக்கும் கிடைக்கச் செய்யும் ஒரே விதமான பாடத்திட்டத்துக்குப் பெயர்தான் சமச்சீர் கல்வியே தவிர, தரம் குறைந்த கல்வித்திட்டமல்ல. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையில், அடித்தட்டு மக்களுக்கும் சர்வதேச அளவிலான தரமான கல்வியை அரசு வழங்குவதுடன், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தகுந்த ஆசிரியர்களையும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் சமச்சீர் கல்வி என்பது உறுதிப்படுத்தப்படும்.\nதனியார் பள்ளியில் கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும்போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் தயக்கம் இந்தத் தயக்கம்தானே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ÷சமச்சீர் கல்வி அவசியம். அதே நேரத்தில், கற்பித்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதும் மிகமிக அவசியம்.\nRe: தலையங்கம்: எது சமச்சீர் கல்வி\nLocation : நத்தம் கிராமம்,\nRe: தலையங்கம்: எது சமச்சீர் கல்வி\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தலையங்கம்: எது சமச்சீர் கல்வி\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=600116", "date_download": "2018-04-24T00:37:33Z", "digest": "sha1:TQ7J7LHF7KX3EBIXNUQTDFKNNBRZ5E6Z", "length": 7544, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பரபரப்பான ஆட்டத்தில் தோற்றது கோவா!", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nHome » விளையாட்டு » உதைப்பந்தாட்டம்\nபரபரப்பான ஆட்டத்தில் தோற்றது கோவா\nஇந்திய சுப்பர் லீக் கால்பந்து தொடரின் 40ஆவது லீக் போட்டியில் கோவா எப்.சி அணியை, நோர்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.\nநேற்று (சனிக்கிழமை) இரவு கவுஹாத்தியில் இடம்பெற்ற குறித்த போட்டியின் ஆரம்பம் முதலாகவே இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டன.\nபோட்டியின் 21ஆவது நிமிடத்தில் மார்சின்ஹோ மூலம் முதலாவது கோலினை யுனைட்டட் அணி பதிவு செய்து கொண்டது. அடுத்த 28 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்காக மனுவல் அரனா கோல் ஒன்றினைப் பெற்றுக் கொடுத்தார்.\nஅதன்படி இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைய ஆட்டம் மேலும் பரபரப்படைந்தது. தொடர்ந்த 52 ஆவது நிமிடத்தில் சைமின்லென் யுனைட்டட் அணிக்காக மேலும் ஒரு கோலினை அடித்தார்.\nஆட்டநேரம் முடியும் வரையில் கோவா அணியினால் கோல் அடிக்க முடியாத நிலையில் 2-1 என்ற கணக்கில் யுனைட்டட் அணி வெற்றியடைந்தது. இந்த வெற்றியுடன் 7 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட யுனைட்டட் அணி தொடரின் புள்ளி வரிசைப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதவறிழைத்ததால் தொடரில் இருந்து வெளியேறினோம்: சென்னை பயிற்சியாளர்\nஅறுநுாறு போட்டிகளை கடந்தாா் மெஸ்சி – தனித்து நின்று இப்போதும் முதலிடத்தில்\nகியூப புரட்சியாளர் காஸ்ரோவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மரடோனா\nஇந்தியன் சூப்பர் லீக்: சென்னையை வீழ்த்தி கோவா ஆறுதல் வெற்றி\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nபிரிவினை ஏற்பட பிழையான முடிவுகளே காரணம்: கோவிந்தன் கருணாகரம்\nஇலங்கைக்கு பாகிஸ்தான் முதலீட்டாளர்களின் குழு வருகை\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபுத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் மூடப்பட்ட வவுனியா வளாகம்\nபழைமைவாய்ந்த சிவாலயம் அழிப்பு: விகாரை அமைக்கத் திட்டம்\nமின் கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு\nகட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த செயலணி அமைக்க கோரிக்கை: மண்முனை பிரதேசசபையின் தவிசாளர்\nபேருந்து விபத்து: 29 பேர் காயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagapooshanikaruppiah.blogspot.com/2015/05/", "date_download": "2018-04-24T01:14:09Z", "digest": "sha1:KDEXXRWO6KTQGS5JZD7RA5YVCNBYJIZV", "length": 10163, "nlines": 144, "source_domain": "nagapooshanikaruppiah.blogspot.com", "title": "யாவரும் கேளிர்...: May 2015", "raw_content": "\nஒரு வண்ணத்துப் பூச்சி விண்ணில் சிறகடித்து பறக்கிறது\nஊடக சீர்திருத்த உச்சி மாநாடு\nஊடக சீர்திருத்த உச்சி மாநாட்டில்\nஊடக சீர்திருத்த உச்சி மாநாடு\nஊடக சீர்திருத்த உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் (13/05/2015)ஆக அகில, சிங்கள அறிவிப்பாளர்களுடன் நான்.\nஊடக சீர்திருத்த உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் (13/05/2015)ஆங்கில, சிங்கள அறிவிப்பாளர்களுடன் நான்.\nமூத்த ஒலிபரப்பாளர் திரு. மதியழகன் அவர்களது நடிகமணி வி. வி. வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில்....\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...\nLabels: இலங்கை வானொலி நிகழ்வு\nஉண்மைகள் சுடும் தீப்பொறி நெற்றிக்கண் கவிதை தொகுப்பு\nஅரச நாடக விழா 2017'' பரிசளிப்பு விழா\nஸ்வர லயம் இசை நிகழ்ச்சி\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் . \"நெற்றிக்கண்\" கவிதை நூலாசிரியர்.\nநாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம். யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் .\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா .\nபெற்ற விருதுகள் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது.\nமலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2ம் பரிசு. .\n2017சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகள்.\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star...\nஊடக சீர்திருத்த உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் (1...\nஊடக சீர்திருத்த உச்சி மாநாடு\nஊடக சீர்திருத்த உச்சி மாநாடு\nஇன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள் இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான் எண்ணக் குமுறலொடு எல்லையற்ற நகைச்சுவையும் எப்போதும் பகிர்ந்த...\nஇலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய \"இலங்கை வானொலி...\nவெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர்...\nகுரு பிரதீபா பிரபா 2016\nகுரு பிரதீபா பிரபா 2016 ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு ...\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014]\nதென்றல் இசை நிகழ்ச்சியில்.. [Thendral singing star 2014] நான்...\nகுரு பிரதீபா பிரபா 2017\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞ...\nகுரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா\nஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை \" குரு பிரதிபா \" 2015 நடத்திய. உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக க...\nதேசிய இளைஞர் சேவை மன்றம்\n2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப்போட்டியில் நடுவர்களாக\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்\nஇன்னும் பரத விற்பன்னர்களும். பிரபல கலைஞர் பாடகி வனஜா ஸ்ரீனிவாசன் அவர்களும்\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\nஇலங்கை வானொலியில் இனிய தைப்பொங்கல்- 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016071643131.html", "date_download": "2018-04-24T01:14:08Z", "digest": "sha1:2XCZV6PCYFY6WUKL2YQUODDT2BVLRYKB", "length": 7088, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி\n5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி\nஜூலை 16th, 2016 | தமிழ் சினிமா\nகார்த்தி கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சிறுத்தை’. இப்படத்தில் அவர் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நிறைய படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும் இதுவரை அவர் எந்த படத்திலும் போலீஸ் வேடத்தில் நடிக்கவில்லை.\nஇந்நிலையில், தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nகார்த்தி தற்போது ‘கஷ்மோரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்தகையோடு, வினோத்குமார் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது.\nதனது காதல் குறித்து மனம்திறந்து பேசிய ரைசா\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nகடைக்குட்டி சிங்கம் தலைப்பு ஏன் தெரியுமா\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநடிகைகள் இதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் – பரபரப்பை கிளப்பிய ராதிகா ஆப்தே\nநடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு\n1½ லட்சம் வருமானம்.. கெத்தான விவசாயியாக வலம் வரும் கார்த்தி\nகார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14394", "date_download": "2018-04-24T01:00:51Z", "digest": "sha1:Q5X7CIMOEX7Y7XWJV6N7NJNRKAUON4YL", "length": 12855, "nlines": 119, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம், யாழ். மக்களின் மனங்களை வெல்வதே எமது இலட்சியம்", "raw_content": "\nமீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம், யாழ். மக்களின் மனங்களை வெல்வதே எமது இலட்சியம்\nயாழ்ப்பாண மாவட்ட மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், தொழில் துறை மேம்பாடு ஆகியவற்றை கட்டி எழுப்பி கொடுக்கின்ற மகத்தான பணிகளில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nதமிழ் - சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஇவருடைய வாழ்த்து செய்தி வருமாறு:-\n30 வருட கால கசப்பான யுத்தத்துக்கு முன்னர் இந்நாட்டில் தமிழ், சிங்கள மக்கள் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து உள்ளனர். இனத்தால் வேறுபட்டவர்களாக சித்திரிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும் மொழி, சமயம், கலாசாரம், பண்பாடு, விருந்தோம்பல், பாரம்பரியம், நாகரிகம் என்று வாழ்க்கை முறைமையின் ஒவ்வொரு அம்சத்திலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒன்றுபட்ட தன்மைகள் நின்று நிலவி விரவி காணப்படுகின்றன. இதன் அடையாளமாகவே தமிழ் - சிங்கள புத்தாண்டு இரு இன மக்களாலும் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nதுரதிஷ்டவசமாக பிரிவினைவாதம், யுத்தம் ஆகியன தமிழ், சிங்கள மக்களை பிரித்து விட்டபோதிலும் யுத்தத்துக்கு பிந்திய அமைதி சூழல் மீண்டும் இரு இனங்களும் ஐக்கியம், சமாதானம், சகோதரத்துவம், சாந்தி, சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றுடன் வாழ கூடிய இயல்பு நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி தந்து உள்ளது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான, மன நிறைவான தருணத்தில் யாழ். மாவட்ட மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றேன்.\nயுத்தம் அற்ற இன்றைய அமைதி சூழலில் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்கின்ற இலட்சியத்தை நோக்கி இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் பற்றுறுதியுடன் செயற்பட்டு வருகின்றது. யுத்தத்தாலும், யுத்தத்தின் எச்சத்தாலும் காயப்பட்டு இருக்கின்ற மக்களின் மனங்களை ஒரு இரவுக்குள் ஆற்றுப்படுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவேதான் தூர நோக்கு, தீர்க்கதரிசனம், இதய சுத்தி ஆகியவற்றுடன் யாழ். மாவட்ட தமிழ் மக்களுக்கான எமது சேவைகளை தொடர்ந்தேச்சையாக மேற்கொண்டு வருவதுடன் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாண்டும் வருகின்றோம். அவ்வகையில்தான் இச்சித்திரைப் புத்தாண்டு பெருந்தொகை நிலத்தை மக்களுக்கு விடுவித்து தந்து உள்ளோம்.\nமீண்டும் ஒரு யுத்தம் வர கூடாது என்று எல்லோரையும் போலவே நாமும் பெருவிருப்பம் கொண்டிருக்கின்றோம். அதற்காகவே எமது உடல், உழைப்பு, உயிர் ஆகியவற்றை அர்ப்பணித்து செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். எனவே மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்கள் உறவுகளுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு கற்பித்து கொடுத்து அவர்களை நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன் கொடுக்கின்ற நற்பிரஜைகளாக வளர்த்தெடுங்கள் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி என்கிற விதத்தில் இத்தருணத்தில் விநயமாக கேட்டு கொள்கின்றேன். தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற உறவு பாலமாக இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் செயற்படும் என்பதையும் இத்தால் கூறி வைக்கின்றேன்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/chhattisgarh-state-of-new-innovation-in-distribution-of-ration_11696.html", "date_download": "2018-04-24T01:08:53Z", "digest": "sha1:VUF2AARKMYGGHXHPAXWUXCBHHQFJW2NS", "length": 16391, "nlines": 198, "source_domain": "www.valaitamil.com", "title": "Chhattisgarh State of New Innovation in Distribution of Ration | சத்தீஸ்கர் மாநில அரசின் பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு !! 30 நாடுகளுக்கு பரிந்துரை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nசத்தீஸ்கர் மாநில அரசின் பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு \nசத்தீஸ்கர் மாநில அரசு அமல்படுத்துயுள்ள பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை பின்பற்றுமாறு, 30 நாடுகளுக்கு உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.\nசத்தீஸ்கர் மாநில அரசு, மக்களின் நலனுக்காக, பல நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இந்த வகையில் சத்தீஸ்கர் மாநில அரசு, ரேஷன் பொருட்கள் விநியோகத்திலும், ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே, ரேஷன் பொருட்களை பெற முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. குடும்ப அட்டை வைத்துள்ள யாரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும், பொருட்களை வாங்கலாம். இந்த புதிய முறையால், பொதுமக்களின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் நிலை மாறியுள்ளதாகவும், சத்தீஸ்கர் மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nTags: Chhattisgarh Ration Shop Ration Shop Ration Distribution சத்தீஸ்கர் மாநில அரசு ரேஷன் பொருள் விநியோகம் உலக வங்கி\nசத்தீஸ்கர் மாநில அரசின் பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு \nஉங்கள் ஊர் ரேஷன் கடையில் இன்று என்னென்ன பொருட்கள் எவ்வளவு இருக்குதுன்னு தெரிஞ்சுக்கனுமா \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/solid-cotton-long-sleeve-women-long-dress-plus-size-oversized-casual-zen-robe-femme-dress-original-loose-maxi-autumn-dress-c117", "date_download": "2018-04-24T01:16:25Z", "digest": "sha1:TW2JN5LZ6UC5X52GOM2PW4EBLVODVJAC", "length": 38634, "nlines": 362, "source_domain": "ta.buddhatrends.com", "title": "பெரிதுபடுத்தப்பட்ட Loveleen பிடித்த - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிங்க் / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு ஊதா / ஒரு அளவு\nஇந்த அதிசயமான வசதியான பெரிதாக்கப்பட்ட ஆடைடன் எதை விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் ஹிப்பி இதயத்திற்குக் கொடுங்கள்.\nஒரு அளவு அனைவருக்கும் பொருந்துகிறது: அளவீடுகளுக்கு அளவுகோல் பெல்லோவை தயவுசெய்து பார்க்கவும்\nஅளவு நீளம் தோள் மார்பளவு ஸ்லீவ் நீளம்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, ​​எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nX மதிப்பாய்வு அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nஅன்பு. மென்மையான மற்றும் அழகான\nநான் நகைகள் வேலை செய்ய அணிய மிகவும் ஈர்க்கக்கூடிய தெரிகிறது\nவி ****** ஆர் ஐ\nஅனைத்து நல்ல மற்றும் அழகான \nஆப்பிரிக்க அச்சுப் பிடித்தல் $ 65.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிங்க் / நடுத்தர பிங்க் / பெரிய பிங்க் / எக்ஸ்எல் பிங்க் / 2L பிங்க் / 3L பிங்க் / 4L பிங்க் / 5L மஞ்சள் / நடுத்தர மஞ்சள் / பெரியது மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 2L மஞ்சள் / 3L மஞ்சள் / 4L மஞ்சள் / 5L\nஆப்பிரிக்க அச்சுப் பிடித்தல் $ 65.00\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த $ 189.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஸ்கை ப்ளூ / எஸ் ஸ்கை ப்ளூ / எம் ஸ்கை ப்ளூ / எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எல்\nபோஹேமியன் லினென் மாக்ஸி பிடித்த $ 189.00\nசாதாரண பருத்தி லினென் லூஸ் V- கழுத்து சட்டை பிடித்த\nசாதாரண பருத்தி லினென் லூஸ் V- கழுத்து சட்டை பிடித்த $ 68.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு சிவப்பு ஒயின் / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nசாதாரண பருத்தி லினென் லூஸ் V- கழுத்து சட்டை பிடித்த $ 68.00\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை $ 72.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிங்க் / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை $ 72.10\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ்\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ் $ 48.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / 2XL கருப்பு / பெரிய கருப்பு / நடுத்தர கருப்பு / சிறியது கருப்பு / எக்ஸ்-பெரிய ராயல் ப்ளூ / 2L ராயல் ப்ளூ / பெரிய ராயல் ப்ளூ / நடுத்தர ராயல் ப்ளூ / சிறியது ராயல் ப்ளூ / எக்ஸ் பெரிய கடற்படை ப்ளூ / 2L கடற்படை ப்ளூ / பெரிய கடற்படை ப்ளூ / நடுத்தர கடற்படை ப்ளூ / சிறியது கடற்படை ப்ளூ / எக்ஸ்-பெரிய இராணுவ பச்சை / 2L இராணுவ பசுமை / பெரிய இராணுவ பசுமை / நடுத்தர இராணுவ பச்சை / சிறிய இராணுவ பசுமை / எக்ஸ் பெரிய சாம்பல் / 2L சாம்பல் / பெரிய சாம்பல் / நடுத்தர சாம்பல் / சிறியது சாம்பல் / எக்ஸ்-பெரிய ஊதா / 2L ஊதா / பெரிய ஊதா / நடுத்தர ஊதா / சிறிய ஊதா / எக்ஸ்-பெரிய சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / பெரிய சிவப்பு / நடுத்தர சிவப்பு / சிறியது சிவப்பு / எக்ஸ்-பெரிய மது ரெட் / 2L மது சிவப்பு / பெரிய மது சிவப்பு / நடுத்தர மது சிவப்பு / சிறியது மது சிவப்பு / எக்ஸ்-பெரிய ரோஸ் ரெட் / 2XL சிவப்பு / பெரிய ரோஜா சிவப்பு / நடுத்தர ரோஸ் ரோஜா சிவப்பு / சிறியது ரோஜா சிவப்பு / எக்ஸ்-பெரிய மஞ்சள் / 2L மஞ்சள் / பெரியது மஞ்சள் / நடுத்தர மஞ்சள் / சிறியது மஞ்சள் / எக்ஸ்-பெரிய\nவண்ணமயமான பிளஸ் அளவு ஹரேம் ஓவரில்ஸ் $ 48.00 $ 60.00\nபருத்தி & லினென் கார்டிகன்ஸ்\nபருத்தி & லினென் கார்டிகன்ஸ் விற்பனை அவுட்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபருத்தி & லினென் கார்டிகன்ஸ் விற்பனை அவுட்\nபருத்தி மற்றும் லினென் பென்சில் பேன்ட்ஸ்\nபருத்தி மற்றும் லினென் பென்சில் பேன்ட்ஸ் $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L வெள்ளை / 6L பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL பிளாக் / 6XL கடற்படை நீலம் / எம் கடற்படை நீலம் / எல் கடற்படை நீலம் / எக்ஸ்எல் கடற்படை நீலம் / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை நீலம் / XXXL கடற்படை நீலம் / 4L கடற்படை நீலம் / 5L கடற்படை நீலம் / 6L பிரவுன் / எம் பிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / 6L தங்கம் / எம் தங்கம் / எல் தங்கம் / எக்ஸ்எல் தங்கம் / எக்ஸ்எக்ஸ்எல் தங்கம் / XXXL தங்கம் / 4L தங்கம் / 5L தங்கம் / 6L இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L இராணுவ பச்சை / 6L சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் jujube சிவப்பு / எம் ஜுஜூபி சிவப்பு / எல் jujube சிவப்பு / எக்ஸ்எல் ஜுஜூபி சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் ஜுஜூபி சிவப்பு / XXXL jujube சிவப்பு / 4L jujube சிவப்பு / 5L jujube சிவப்பு / 6L\nபருத்தி மற்றும் லினென் பென்சில் பேன்ட்ஸ் $ 72.00\nமலர் புல் அவுட் டர்டில்னெக் புல்லோவர்\nமலர் புல் அவுட் டர்டில்னெக் புல்லோவர் $ 74.12\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nமலர் புல் அவுட் டர்டில்னெக் புல்லோவர் $ 74.12\nஃப்ளோயோ மஞ்சள் சண்டேஸ் $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமஞ்சள் / எஸ் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / எல் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL\nஃப்ளோயோ மஞ்சள் சண்டேஸ் $ 54.00\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ்\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 55.30 $ 79.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L மது சிவப்பு / எஸ் மது சிவப்பு / எம் மது சிவப்பு / எல் மது சிவப்பு / எக்ஸ்எல் மது ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் மது ரெட் / XXXL மது ரெட் / 4L மது ரெட் / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL கடற்படை / எஸ் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / 4L கடற்படை / 5L கடற்படை / எல் கடற்படை / எம் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL பிரவுன் / எஸ் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / எல் பிரவுன் / எம் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / எல் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL ஊதா / எஸ் ஊதா / எக்ஸ்எல் ஊதா / 4L ஊதா / 5L ஊதா / எல் ஊதா / எம் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 55.30 $ 79.00\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த $ 68.60 $ 98.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த $ 68.60 $ 98.00\nலேஸ் பெண் பருத்தி மற்றும் லினென் பிளஸ் சைட் டேங்க் டாப்ஸ்\nலேஸ் பெண் பருத்தி மற்றும் லினென் பிளஸ் சைட் டேங்க் டாப்ஸ் $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nதங்கம் / எஸ் தங்கம் / எம் தங்கம் / எல் தங்கம் / எக்ஸ்எல் தங்கம் / எக்ஸ்எக்ஸ்எல் தங்கம் / XXXL தங்கம் / 4L தங்கம் / 5L தங்கம் / 6L கடற்படை நீல / எஸ் கடற்படை நீல / எம் கடற்படை நீலம் / எல் கடற்படை நீல / எக்ஸ்எல் கடற்படை நீல / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை நீல / XXXL கடற்படை நீலம் / 4L கடற்படை நீலம் / 5L கடற்படை நீலம் / 6L கடற்படை நீல / எக்ஸ் தங்கம் / எக்ஸ்எஸ்\nலேஸ் பெண் பருத்தி மற்றும் லினென் பிளஸ் சைட் டேங்க் டாப்ஸ் $ 40.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-04-24T01:23:45Z", "digest": "sha1:COZPHX3BSNGGAGK6H464D4XXHBPRXZAT", "length": 6462, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்ஷுமன் கைக்வாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 30.07 20.69\nஅதியுயர் புள்ளி 201 78\nபந்து பரிமாற்றங்கள் 55.4 8\nபந்துவீச்சு சராசரி 93.50 39.00\n5 விக்/இன்னிங்ஸ் - 0\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு 1/4 1/39\nடிசம்பர் 31, 2006 தரவுப்படி மூலம்: [1]\nஅன்ஷுமன் டாடாஜிராவோ கைக்வாத் (Anshuman Dattajirao Gaekwad செப்டம்பர் 23. 1952), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்திய அணியின் பயிற்சியாளராக இருதடவைகள் பணியாற்றியுள்ளார். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கொண்டுள்ளார். 1974 இலிருந்து 1983 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/2204", "date_download": "2018-04-24T01:08:02Z", "digest": "sha1:2SDL7LWXIUCSFLX43BRM4YWSIEUYEG7H", "length": 31149, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "பறக்கும் புல்லாங்குழல்", "raw_content": "\n« கோட்பாடுகளும் தரம் பிரித்தலும்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58 »\nஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு தூங்குவார்கள் என்பது மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இதற்குக்காரணம் நம் ஊரில் மதியம் என்பது கடும் வெப்பம் காரணமாக சுறுசுறுப்பாக வேலைபார்க்க முடியாத ஒன்றாக இருப்பதே. குளிர்ச்சாதன வீடுள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு.\nஆகவே ஞாயிறு மதியம் விரிவான ஒரு தூக்கம். மாலை நாலரை மணிக்குக் கண்விழித்தால் ஒரு விசித்திரமான மனநிலை அமைகிறது. உலகம் மிகமிக மெல்ல நிகழ்ந்துகொண்டிருப்பதாகவும் மனம் மிகமெல்ல அதை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தோன்றும். ஆகவே உலகின் ஒவ்வொரு சிறு அணுவும் கண்ணில் படுகின்றன. ஒவ்வொரு சிறு ஒலியும் கேட்கின்றன.\nஉலகம் என்பது படுத்திருக்கும் அறைச்சன்னலுக்கு வெளியே தெரியும் தென்னைமரத்து ஓலைகளும் அவற்றினூடாக ஒளிரும் வானமும் மாமர இலைகளும் மட்டும்தான். தென்னை தூக்கமயக்கத்தில் மெல்ல தோகையை அசைக்கிறது. தூங்கும் பூமியின் மூச்சு போல சீராக காற்று சென்று கொண்டிருக்கும் ஒலி. அதனுடன் இணைந்ததாக குயிலின் ஓசை. கூஉ க்க்கூஉ. மீண்டும் மீண்டும்.\nஅது ஒரு அழைப்பு போல. பின்னர் அது வற்புறுத்தலாகிறது. பின்பு மன்றாட்டாக.கூஉ க்க்கூஉ. பறவைகளின் ஒலிகளில் குயிலின் ஒலி மட்டுமே இனியதிலும் இனியதென கவிமரபால் கொண்டாடப்படுகிறது. அது உண்மையல்ல. உண்மையில் குயிலைவிட இனிய பல பறவைக்குரல்கள் உண்டு. புல்புல்கள், சிட்டுக்குருவிகள் போன்ற பல பறவைகள் இனிய மெல்லிய ஒலிகளை எழுப்புகின்றன.\nகுயில் குரலில் அப்படி என்ன இனிமை என்பவர்கள் உண்டு. கேரள பறவை ஆய்வாளரான வி.டி.இந்துசூடன் அவரது ‘கேரளத்தில் பறவைகள்’ என்ற அழகிய நூலில் குயிலின் குரலை கவிஞர்கள் பாடிப்பரவுவதைப்பற்றி வேடிக்கையாக எழுதியிருக்கிறார். ‘செவியைத்துளைக்கும் குயிலின் குரலில் என்ன அப்படி இனிமை’ என்று கேட்கும் இந்துசூடன் ‘யாரோ ஒரு பழங்காலக் கவிஞன் அதை ஏதோ ஒருமனநிலையில் கேட்டு அது இனியது என்று எழுதிவிட்டான், பிறகவிஞர்கள் அதை ஒரு மரபாகக் கொண்டுசெல்கிறார்கள், அவர்கள் குயிலின் குரலை கேட்டிருக்கவே மாட்டார்கள்’ என்று சொல்கிறார்.\nஎன் வீட்டில் குயிலின் குரலைக் கேட்காமல் வாழமுடியாது. காலை முழுக்க அணில்கலின் கிச் கிச் ஒலியும் மதியம் குயிலோசையும் கேட்டுக்கொண்டே இருக்கும். பக்கத்து நிலத்தின் நிழல்பரப்பி நிற்கும் தென்னைகளுக்குள் குயில்கள் இருக்கின்றன. குயிலின் குரலை மதியம் — பகல் தூக்கத்தின் மயக்கத்தில் – கேட்கும்போது என்னென்ன எண்ணங்கள். விசித்திரமான ஓர் ஏக்கம்.\nஏனென்றால் குயிலின் குரலுக்குள் ஒரு கேள்வி உள்ளது. ஒவ்வொரு பறவையின் குரலுக்கும் ஒரு தொனி. சிட்டுகுருவிகள் ‘ஹை’ என்று துள்ளுகின்றன. ஆந்தை ‘ஏய்’ என்று அதட்டுகிறது. காக்கை சம்ஸ்கிருதத்தில் ‘ஏன்’ என்று துணுக்குறுகிறது. ஆனால் குயில் மன்றாடுகிறது. ‘நீயா’ என்று துணுக்குறுகிறது. ஆனால் குயில் மன்றாடுகிறது. ‘நீயா’ என்கிறது ”நீதானே” மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.\nஅத்தனை பிடிவாதமான தீராத மன்றாட்டை நாம் வேறு எந்தப்பறவையிலும் கேட்க முடிவதில்லை. பதில் பெறாத ஏக்கம் ததும்பும் அந்த குரல்தான் கவிஞனை அதனுடன் நெருங்கச்செய்கிறது. அவனும் பதில்பெறாத பாடகன் அல்லவா குயிலின் குரல் செவிக்குப் பழகிய நாம் கடந்துசென்றுவிடுகிறோம். குழந்தைகள் குயிலின் கேள்வியின் சோகத்தால் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் உடனே பதிலுக்கு ”கூஉ ” என்று குரல் கொடுக்கின்றன. வேறு எந்தப்பறவையும் அப்படி பதில் பெறுவதில்லை.\nஆனால் குயில் தேடும் பதில் அது அல்ல. நாம் குயில் சொல்வதையே திருப்பிச் சொல்கிறோம் ”நீயா என்கிறோம். மீண்டும் ”நீதானா” என்கிறோம். குயில் செவிகொடுக்கிறது. ஓரிருமுறை கேட்டுப்பார்க்கிறது. பின்பு பறந்து சென்றுவிடுகிறது. தன் தாபம் கேலிசெய்யபப்ட்டதாக உணருமோ என்னவோ\nஅது போன பின்பும் குழந்தை கூவிப்பார்க்கிறது. கூ.. நீயா பதில் இல்லை. பதில் இல்லாத மரக்கூட்டங்களைப் பார்த்து எதிர்பார்ப்புடன் மீண்டும் மீண்டும் ”நீயா பதில் இல்லை. பதில் இல்லாத மரக்கூட்டங்களைப் பார்த்து எதிர்பார்ப்புடன் மீண்டும் மீண்டும் ”நீயா” என்கிறது குழந்தை. எரிச்சலுடன் ”நீதானா” என்கிறது. மரக்கூட்டங்கள் மௌனமாக மூச்சுவிடுகின்றன.\nஅஜிதனும் சைதன்யாவும். வந்து மேலே விழுந்து புரண்டு உலுக்கி என்னை எழுப்பினார்கள். அதிலும் அறடி உயரமான அஜிதன் மேலே வந்து உட்கார்ந்தால் மூச்சுதிணறுகிறது. எழுந்து குளித்ததும் வழக்கமான மாலைநடைக்குச் செல்லலாம் என்றார்கள். அஜிதன் அவனது தூரநோக்கியை எடுத்துக்கொண்டான். அது இல்லாமல் அவன் வெளியே செல்வதில்லை. எந்நேரமும் பறவைகளுக்காக காத்திருக்கும் கண்கள்.\nபாறையடி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வெயில்சரிந்துவிட்டாலும் நல்ல வெப்பம். மலைகள் மேல் கானல் அலையடித்தது. எங்கும் குயிலின் குரலே கேட்டுக்கொண்டிருந்தது. ”ஏண்டா எங்க பாத்தாலும் குயிலா கேக்குது”என்றேன். ”கோடைகாலத்திலே குயில் அதிகமாக்கூவும் அப்பா” என்றான் ”இதான் அதோட இனப்பெருக்க காலம்… மார்ச் முதல் ஆகஸ்ட் வரை…ஆகஸ்டிலே நமக்கு இங்க நல்ல மழைங்கிறதனால மழைக்காலத்திலேயும் குயில் கூவும் ”\n‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்ற நூலை நினைவு கூர்ந்தேன். மா.கிருஷ்ணன் எழுதி தியடோர் பாஸ்கரன் தொகுத்த கட்டுரைகள். இயற்கை குறித்த நுண்ணிய தகவல்கள் எளிய மொழியில் சொல்லப்பட்ட அபூர்வமான நூல் அது. அதன் வழியாகத்தன் அஜிதனுக்கு பறவைகள், மிருகங்கள், செடிகள் பற்றிய ஆர்வமே வந்தது.\n”நான் குயிலைப்பாத்தே ரொம்பநாள் ஆகுதுடா” என்றேன். ”அது ரொம்ப வெட்கமான பறவை அப்பா. எப்பவும் புதருக்குள்ளேதான் இருக்கும். வெயில் அதுக்குப் பிடிக்காது…அதோட உணவும் இலைகளுக்குள்ளேயே கிடைச்சிரும். அதிகமும் கொட்டைகள் பழங்கள்தான். பிரசவத்துக்கு புரோட்டீன் வேனுமேன்னுட்டு பெண்குயில்மட்டும் கஷ்டப்பட்டு இலைகளுக்கு அடியிலே இருக்கிற புழுக்களை திங்கும்……”என்றான் அஜிதன்.\nநான் ”இதை இண்டியன் குக்கூன்னு சொல்றாங்களா” என்றேன். ”பல புஸ்தகங்களிலே அப்டி தப்பா போட்டிருக்கு. இண்டியன் குக்கூங்கிறது வேற. அதுவும் கூவும். ஆனா அது சின்னது. அது நான்-வெஜிடேரியன். புழுக்களைத்தான் அதிகம் சாப்பிடும். குயிலை ஆசியன் குயில்னுதான் சொல்றாங்க. இது இன்னமும் பெரிசு…” என்றான் அஜிதன். ”அதை குயில்னும் இதை கோகிலம்னும் சொல்றாங்கன்னு படிச்சேன்…” என்றான். Eudynamys scolopacea என்ற பறவையியல்பெயர் கோண்ட குயில் Asian Koel என்று அழைக்கப்படுகிறது.\n”அங்கபார்…அந்த மஞ்சணாத்தி மரத்திலே” என்றாள் சைதன்யா. ”கொண்டா அஜி கொண்டா அஜி” சைதன்யா தூரநோக்கியை வைத்துப் பார்த்து ”ஒரு ஆண்குயில் இருக்கு…கூவிட்டிருக்கு”என்றாள். அஜிதன் வாங்கி கூர்ந்து நோக்கினான். ”அதுக்கு கொஞ்சமேலே ஒரு பெண்குயில் இருக்கு அப்பா” என்றபின் எனக்கு நீட்டினான்\nநான் பதற்றத்துடன் வாங்கினேன். கொஞ்சநேரம் ஒன்றும் தெரியவில்லை. என் கண்குறைபாட்டுக்கு நிகராக தூரநோக்கியை சரிசெய்ய வேண்டியிருந்தது. ஒலிம்பிக் நிறுவனத்தின் எக்ஸ்புளோரர் ரக தூரநோக்கி அது. பத்தாம்வகுப்பு வெற்றிக்காக நான் அஜிதனுக்கு மூவாயிரம் ரூபாயில் வாங்கிக்கொடுத்தது. கைக்கடக்கமானது என்றாலும் கூரியது\nமெல்ல தூரநோக்கி கூர்மை கொள்ள தெளிந்துவந்த குயிலைப்பார்த்தேன். கருவறை திறந்து மூலவிக்ரகம் தெரிவதுபோல ஒரு பரவசமும் பதற்றமும். அந்த பரவசமே அதை கொஞ்ச நேரம் பார்வையில் இருந்து மறைத்தது. மெல்ல மெல்ல சமனப்பட்டு அதைக் கவனித்தேன். காக்காவுக்கு தம்பி. கரிய நிறமான முதுகு. கொஞ்சம் தவிட்டுநிறம் கலந்திருந்ததோ என்றும் ஐயமாக இருந்தது. சிவந்த கண்கள். நுனிவளைந்த அலகு. அலகை மேலே தூக்கிப்பிளந்து, சிவந்த உள்வாய் தெரிய, எக்கி எக்கிப் பாடிக்கொண்டிருந்தது. பாடும் குயிலை நான் பார்ப்பது நாற்பத்தேழு வயதில் அதுவே முதல்முறை.\nமேலே தூக்கி இன்னொரு கிளையில் மௌனமாக இருந்த பெண்குயிலைப்பார்த்தேன். கருப்பில் வெள்ளைப்புள்ளிகள் போட்ட புடவையை உடுத்தி முக்காடு போட்டுக்கொண்டு ஒரு அம்மாள் உம்மென்று அமர்ந்திருப்பது போல் இருந்தது. ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்த வேற்றுமையே ஆச்சரியமாக இருந்தது. பெண்ணுடலில் இறகுகளில் வெண்புள்ளிகள். அலகு இன்னும் கொஞ்சம் சின்னது போல. ஆனால் பெண் ஆணைவிட கொஞ்சம் பெரிது போல் இருந்தது.\nவிசித்திரமான திமிர் பிடித்த பெண். பிற பெண் உயிர்களுக்கு என்னென்ன பொறுப்புகள், துயரங்கள். முட்டைபோட்டு, இரைதேடி, வளர்த்து, பறக்கச் சொல்லிக்கொடுத்து, வானில் ஏற்றி விடவேண்டும். இதற்கு ஒன்றுமே கிடையாது. முட்டைபோடுவதுடன் சரி. காகம் கட்டிவைத்திருக்கும் கூட்டில் அது இல்லாதபோது போய் முட்டைபோட்டுவிட்டு வந்துவிடும். குஞ்சுகள் காக்கைக்குஞ்சுகளாக பிறந்து காக்கையம்மாவிடம் உண்டு வளர்ந்து, மெல்லமெல்ல தங்களை குயில் என்று கூவியுணர்கின்றன.\nஅழகான பெண்ணும் இல்லை. கம்பீரமும் இல்லை. அந்த வெள்ளைப்புள்ளி தோற்றமே எனக்குப் பிடிக்கவில்லை. உட்கார்ந்திருப்பதிலேயே ஒரு மதமதப்பு. சிறகுகளை பம்மி விரித்து கழுத்தை உப்பியபின் மீண்டும் இடுக்கிக் கொண்டது. அலகால் சிறகிடுக்கை நீவியது.கீழே அதை நோக்கி ஆண்குயில் கூவிக்கொண்டே இருந்தது. நெஞ்சே உடைந்துவிடும்படி. உள்ளூரத்தேங்கிய கடைசிச் சொட்டுப் பாடலையும் வெளியே கொட்டிவிடவேண்டும் என்பது போல. ஆனால் பெண்குயில் அதைக் கேட்பது போலவே தெரியவில்லை.\n”அப்பா எவ்ளவு நேரம்..குடு”என்று சைதன்யா தூரநோக்கியை பிடுங்கினாள். அந்த அசைவில் ஆண்குயில் பறந்து சென்றது. நான் கோபமகா சைதன்யாவை பார்த்தேன். ”அது அப்டித்தான் அப்பா ரொம்ப வெட்கம் அதுக்கு”என்றான் அஜிதன். ”ஆனா அனேகமா பொம்பிளை பறக்காது…அது பேசாம உக்காந்திருக்கும்” ஆமாம் பெண் அப்படியேதான் இருந்தது. அது இருக்குமிடமே தெரியவில்லை. தூரத்திலிருந்து பார்க்கையில் ஒரு தேன்கூடு அது என்று தோன்றியது\nஅங்கேயே அசையாமல் நின்றுகொண்டிருந்தோம். குயில் பறந்து வந்தது. பக்கத்து பனைமீது சிறகு மடக்கி இருந்தது. பின்னர் மீண்டும் அதேமரத்தின் இன்னொரு கிளையில் வந்து அமர்ந்தது. மீண்டும் அதே துயரமும் ஏக்கமும் நிறைந்த பாடல். மீண்டும் மீண்டும். பிடிவாதமாக. அந்த ஏக்கம் இதனால்தானா\nமெல்ல நடந்துசென்றோம். மாலைமயங்க ஆரம்பித்திருந்தது. எங்கும் குயிலோசை. இன்னொரு குட்டைப்பனையின் உள்ளே ஒரு குயிலைப்பார்த்தேன். அருகே பெண் இல்லை. இருக்கலாம், கண்ணுக்குப் படவில்லை. அந்திசிவக்கையில் குயிலோசையைக் கேட்க விதவிதமான நினைவுத்துணுக்குகள் உள்ளே உருகி உருகி ஓடிக்கொண்டிருந்தன.\n‘மழைக்காலமும் குயிலோசையும்’. மா.கிருஷ்ணன். தொகுப்பு சு. தியடோர் பாஸ்கரன். காலச்சுவடு பிரசுரம்\n[ மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009]\nமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nTags: 'மழைக்காலமும் குயிலோசையும்', அனுபவம், இயற்கை, குயில், சு. தியடோர் பாஸ்கரன், மா.கிருஷ்ணன்\n[…] பறக்கும் புல்லாங்குழல் […]\nதினமலர் 24, ’நாம்X அவர்’\nஜோ டி குரூஸுக்குப் பாராட்டுவிழா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://exammaster.co.in/plus2-std-quarterly-exam-time-table/", "date_download": "2018-04-24T00:45:53Z", "digest": "sha1:GHDNBYDOI34FV4SLTRSVKMUUUWPDVIWW", "length": 6289, "nlines": 140, "source_domain": "exammaster.co.in", "title": "பிளஸ்+2 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணைExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nபிளஸ்+2 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\n11–ந் தேதி –தமிழ் முதல் தாள்.\n12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.\n13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.\n14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.\n15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு.\n18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், நர்சிங், அரசியல் அறிவியல்.\n19–ந் தேதி –கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.\n20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.\n21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.\n23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.\nஇந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.”\nNewer Postபிளஸ்+1 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sithamarunthu.blogspot.com/2014/01/blog-post_3158.html", "date_download": "2018-04-24T00:53:50Z", "digest": "sha1:UCPNR5TNJWHFKBCZNRMF3N6AICQVVKFY", "length": 16695, "nlines": 200, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!", "raw_content": "\nஅஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்\nஅன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு.\nநறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. அது மட்டுமா... சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.\nமணக்கும் மல்லி பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.\nதாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.\nகரகரவென இருக்கும் கசகசா வயிற்றுவலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். நல்ல தூக்கம் தரும்.\nமிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.\nமட்டன் குழம்பை மணக்க வைப்பதில் மட்டுமல்ல... கிராம்பு தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறுவலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது சுகம். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பேணுவோம். இவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவோம்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nதீராத இருமலைப் போக்கும் கைமருந்து\nஉடல் கட்டிகளை நீக்கும் கோரைக்கிழங்கு\nஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்\nஆரோக்கியப் பெட்டகம் : சோயா\nவாழைத்தண்டு சூப் செய்வது எப்படி\nநோயற்ற வாழ்வு தரும் சாறுகள்\nஅஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்\nஎன்ன பழங்களில் என்ன இருக்கிறது.\nதேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/ianthinite-rare-uranium-oxide-mineral-discovered-in-mahbubnagar-district_11893.html", "date_download": "2018-04-24T01:08:32Z", "digest": "sha1:K7OJGFHF6EOPYXYXPTOE4VJH5ANXZTUG", "length": 17680, "nlines": 203, "source_domain": "www.valaitamil.com", "title": "Ianthinite Rare Uranium Oxide Mineral Discovered in Mahbubnagar, Andhra Pradesh | ஆந்திராவில் அரியவகை கனிம வளம் கண்டுபிடிப்பு !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஆந்திராவில் அரியவகை கனிம வளம் கண்டுபிடிப்பு அரியவகை கனிம வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது \nஅணுசக்திக்கு தேவைப்படும் அரியவகை கனிமமான யுரேனியம் வகையை சேர்ந்த இயாந்தினைட் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரியவகை கனிமங்களை கொண்டுள்ள நாடுகளின் வரிசையி்ல இந்தியா இணைந்துள்ளது.\nஅணுசக்திக்கு தேவையான அரிய வகை கனிமமான யுரேனியம் வகையை சேர்ந்த யுரேனியம் ஆக்ஸைடின் மற்றொரு வகையான இயாந்தினைட் என்ற கனிமம் ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அக்காவரம் என்ற கிராமத்தில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, ஜெர்மனி , பிரான்ஸ் உட்பட எட்டு நாடுகளில் மட்டுமே இந்த வகையான கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதன் முறையாக இயாந்தினைட் கனிம வளம் காங்கோவில் 1920-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இருப்பினும் இந்தியாவில் இதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. தற்போது அணுசக்தி இயக்குனரகத்தை சேர்ந்த பி.எஸ். பாரிகர், எஸ்.கே. ஸ்ரீவத்சவா, யமுனாசிங், கே.கே. பரஸ்கார், பி.வி.ரமேஷ்பாபு, மற்றும் ஆர். விஸ்வநாதன் ஆகியோர் இதனை கண்டு பிடித்துள்ளனர்.\nஇயாந்தினைட் கனிம வளம் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் அகாடமியின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் அனாடைஸ்,ருட்டில், ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோலைன், பயோடைட், மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிம வகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nTags: அறிய வகை கனிம வளம் கனிம வளம் யுரேனியம் அக்காவரம் இயாந்தினைட் கனிமம் இயாந்தினைட் Ianthinite\nஆந்திராவில் அரியவகை கனிம வளம் கண்டுபிடிப்பு அரியவகை கனிம வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது \nஇந்திய அணு சக்தி பிரிவேல் மிக பெரிய சாதனை புரிய வாழ்த்துக்கள் .\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://spark.adobe.com/page/t2mhcaFm1HgLQ/", "date_download": "2018-04-24T01:19:40Z", "digest": "sha1:TYHTRAEP7THOH4PD6DLR7GMUJBFWV3DL", "length": 10648, "nlines": 54, "source_domain": "spark.adobe.com", "title": "விவசாயிகளின் வாழ்வியலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்", "raw_content": "\nவிவசாயிகளின் வாழ்வியலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் The American corner\nபுராதன காலம் தொட்டு இன்றைய காலம் வரை விவசாயம் மக்களின் வாழ்வியலோடு கலந்து பிரதான அம்சமாக விளங்குகிறது. நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது.\nஅவர்களின் பிரதான வாழ்வியல் முதலீடுகள்\nவிவசாயிகளின் முக்கிய வாழ்வாதார முதலீடாக நெற்பயிர்ச்செய்கை விளங்குகின்றது.இது சிறுபோகம் பெரும்போகம் என இரு கால கட்டங்களில் பயிரிடப்படுகிறது. நெற்பயிர்ச்செய்கை உள்நாட்டு உற்பத்தி வளங்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் உதவுகோலாக அமைகிறது.\nஇது விவசாயிகளின் சிறுகால முதலீடாக அமைகிறது. இப் பயிர்ச்செய்கை குறுகிய கால அளவில் அதாவது மூன்று மாத கால அளவுகளில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுiம். இது ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு விவசாயிகள் முதலீட்டு தொகைக்கு சந்தைப்படுத்த முடியாத அவல நிலை காணப்படுகிறது.\nஇது உள்நாட்டு விவசாய பயிர்ச்செய்கைகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. இது ஆறு மாத கால அளவான பயிர்ச்செய்கை ஆகும்.\nவிவசாய துறையில் நீண்ட கால அனுபவம் மிக்க விவசாயியாக காணப்படுகிறார். இவருடன் மேற்கொண்ட நேர்காணலின் படி இவர் பதினேழு வயது தொடக்கம் விவசாயம் செய்து வருவதாகவும் இருமுறை வீட்டு தோட்ட முதலீட்டாளர்களுக்கான விருதை பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார். இவர் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகளாக குறிப்பிடுவது, இன்றைய நாளில் கிருமிநாசினிகளின் விலை உயர்ந்து இருப்பதும் நாளந்த தொழிலாளர்களின் கூலி அதிகரித்து வருவதும் பிரதான சவால்களாக குறிப்பிடுகின்றார்.\nவிவசாயிகளின் நிலம் பண்படுத்தல் முறைகள்\nஅதாவது விவசாயிகளின் நிலப்பண்படுத்தல் முறைகளில் இயற்கை முறையாக எருது மாட்டின் மூலம் நிலத்தை உழும் முறை காணப்படுகிறது. இவ் முறையை பயன்படுத்துவதில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளாக நீண்ட நேரமும் மனித உடலுழைப்பு அதிகமாக தேவைப்படுகிறது.\nஇவ் முறை உழவு இயந்திரம் மூலம் நிலத்தை உழும் முறை ஆகும். இம் முறையில் இலகுவாக ஒரு நிலத்தை மனித உழைப்பு இன்றி மேற்கொள்ள முடியும்.\nவிவசாயிகளின் முக்கியமான வாழ்வாதாரமாக மிருக வளர்ப்பு அமைகின்றது. மிருக வளர்ப்பின் மூலம் விவசாயத்தை இலகு படுத்திக்கொள்ளவும் இயற்கை சேதன பசளைகளை பெற்றுக்கொள்ளவும் இது உதவுகிறது.\nவிவசாயிகள் தமது வயல் நிலங்களில் அகற்றப்படும் களைகளை விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்துவர்.\nவிவசாயிகள் தமது பொழுதுபோக்கு அம்சமாக காளை மாடுகளை வளர்த்து சவாரி செய்வதை பொழுது போக்காக கொள்ளுவர்.\nகோப்பாய் பிரதேசத்தில் பிரதான விவசாய முதலீடாக வாழை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்கின்றனர். இதுவே இவர்களது பிரதான வாழ்வாதார முதலீடு ஆகும்.\nவிவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள்\nவிவசாயத்துக்கு தேவையான மழைவளம் அதாவது மழையை பிரதானமாக எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச்செய்கைக்கு அதிகமான மழை வளம் காணப்படுவதால் பயிர் அழியும் நிலை ஏற்படும். இது பிரதானமாக நெற்பயிர்ச்செய்கையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக காணப்படுகின்றது.\nபெரும்போகத்தை பிரதானமாக மேற்கொள்ளும் விவசாயிகள் மழை வளம் இன்மையாலும் நெற்பயிர் அழியும் நிலை ஏற்படுகின்றது. இது விவசாயிகள் எதிர்நோக்கும் சவாலாக காணப்படுகின்றது.\nமழை வளம் மிக குறைவாக காணப்படும் நேரங்களில் விவசாயிகளின் பயிரிடல் முயற்சிகள் மிக பெரிய சவாலாக காணப்படுகின்றது.\nசந்தைப்படுத்தலில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்\nஉள்நாட்டில் பிரதான வாழ்வாதாரமாக விவசாயத்தை செய்து வரும் விவசாயிகள் சந்தைப்படுத்தலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் (அதாவது வெங்காயம் போன்றவை) உள்நாட்டு விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் கேள்வித்தொகை குறைவாக காணப்படுகின்றது. உள்நாட்டு வியாபாரிகள் விவசாயிகளின் முதலீடுகளை சுரண்டுவதால் விவசாயிகள் பெரும்பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kingwebnewspaper.blogspot.com/2010/10/blog-post_2832.html", "date_download": "2018-04-24T00:54:41Z", "digest": "sha1:EY34DMQWVE27VLRSS4T2M2DOJDRZRINN", "length": 5114, "nlines": 18, "source_domain": "kingwebnewspaper.blogspot.com", "title": "NO:1 KING WEB NEWS PAPER: புரட்டாசி சனி", "raw_content": "\nநவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல\nநிலையிலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களாடையே உண்டு.\nகன்னி மாதத்தில் (புரட்டாசி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.\nஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரமிருக்க முடியாதவர்கள், புரட்டாசிச்சனி நாட்களால் விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர்.\nசனிஸ்வரனுக்குறிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவே கரியபட்டினைஅவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளால் செய்ய வேண்டிய காரியங்களாகும். உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளுப்பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று.\nஇத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம் செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முக்த்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும்.\nஏனைய விரதங்களுக்கு எண்ணை முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால் சனிஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்து நீராடல் வேண்டும்.\nகறுப்புத் துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் (சிட்டி) வைத்து நல்லெண்ணை விட்டு அதனைத் தீபமாக ஏற்றி சனிதோஷங்களுக்குப் பிரீதி செய்யலாம். இது முழுதாக எரிந்து நன்றாக நீறாகும் வரை நிறைய நல்லெண்ணை விடவேண்டும். அரைகுறையாக எரிந்து பொருமுவது கூடாது.\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015050236270.html", "date_download": "2018-04-24T01:13:51Z", "digest": "sha1:VSX7MZMOHTZUZK72PO3DYCZ75RYIZCZ5", "length": 7223, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்\nபாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்\nமே 2nd, 2015 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nமிகவும் ஏதிர்பார்க்கப்படும் பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் படம் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஇப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படம் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் மற்றும் பல அந்நிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னனி இயக்குனர் எஸ்.ராஜமௌலி இயக்கிய வருகிறார்.\nஇந்த படத்தில் முன்னணி பாத்திரங்களில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களை தவிர முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், பரணி மற்றும் சுதீப் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.\nஇப்படம் மே 15 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு, பட வேலைகள் இன்னும் முடிவடையாததால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வரும் மே 30 தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nபாலியல் தொல்லை குறித்து தைரியமாக புகார் அளித்த சனுஷாவுக்கு கேரள டிஜிபி பாராட்டு\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா\nவசூல் குவிவதால் இந்த ஆண்டிலும் படையெடுக்கும் பேய் படங்கள்\nநெருக்கடியில் தமிழ் திரைப்பட உலகம்\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/apr/17/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2902002.html", "date_download": "2018-04-24T01:08:49Z", "digest": "sha1:E4MMD3YKUTLBJR6FMF5564T5V5Y4OX3J", "length": 5868, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி- Dinamani", "raw_content": "\nநடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி\nமான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கான் இரண்டு நாட்களில் ஜாமீனில் வெளிவந்தார்.\nஇந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/04/300.html", "date_download": "2018-04-24T01:16:08Z", "digest": "sha1:2JK23HHUCJLXSBR2SQW5RW2G3B7IQCAF", "length": 17509, "nlines": 97, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "300 இஸ்லாமிய மாணவர்கள் கலந்து கொண்ட பாங்கு சொல்லும் போட்டியில் முதல் பரிசு வென்ற ஹிந்து சிறுவன்! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா செய்திகள் 300 இஸ்லாமிய மாணவர்கள் கலந்து கொண்ட பாங்கு சொல்லும் போட்டியில் முதல் பரிசு வென்ற ஹிந்து சிறுவன்\n300 இஸ்லாமிய மாணவர்கள் கலந்து கொண்ட பாங்கு சொல்லும் போட்டியில் முதல் பரிசு வென்ற ஹிந்து சிறுவன்\nமகாராஷ்டிராவில் சோலாப்பூர் மாவட்டத்தில் தலூகா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் சதீஷ் சாய். இவரது வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசல்களில் இருந்து ஐந்து வேளையும் தொழுகைக்காக அழைக்கும் பாங்கு சப்தம் கேட்டு சதீஷ் சாய்க்கு மனப்பாடமாகி இருக்கிறது.\nஒரு சமுதாய அமைப்பு மதரசா மாணவர்களுக்கு பாங்கு போட்டி நடத்தியது. இதை கேள்விப்பட்ட சதீஷ் சாய்க்கும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தபோது நிகழ்ச்சி நடத்தியவர் அனுமதி அளித்தனர்.\nசுமார் 300 இஸ்லாமிய மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் தனது இனிமையான குரலில் பாங்கோசையை ஒலிக்கவிட்ட சதீஷ் சாய் முதல் பரிசு தட்டி சென்றார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nசூரிய குடும்பத்தின் கோள்கள் 11 பதினொன்று என்று எத்தனை பேர் அறிவீர்கள்\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/14396", "date_download": "2018-04-24T01:00:31Z", "digest": "sha1:KZUPB2TFB6HNZ2VF7SSSCTLC44NY4YGB", "length": 6743, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதி படங்களுடன் யாழில் ஒருவரின் செயல்", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதி படங்களுடன் யாழில் ஒருவரின் செயல்\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதியின் படங்களுடன் வலி.வடக்கில் ஒருவர் காவடி எடுத்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nவலி.வடக்கை சேர்ந்த ஒருவர் தமது உடலில் கட்டி கொண்டு காவடி எடுத்துள்ளார்.\nகடந்த 27 வருடங்களாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் ஒரு பகுதியான 683 ஏக்கர் நிலரப்பரப்பு இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வினை தொடர்ந்து ,ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதியை சேரந்த ஒருவர் காவடி எடுத்துள்ளார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்களிற்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post_10.html", "date_download": "2018-04-24T00:33:18Z", "digest": "sha1:4YUAC35LDD2CI2S5NPZ4C5FCBNRU7I2O", "length": 18582, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "நாங்க எல்லாம்... ~ நிசப்தம்", "raw_content": "\nதேர்தல் களம் ஒவ்வொரு நாளும் சூடேறிக் கொண்டேயிருக்கிறது. எங்கள் ஊரில் அதிமுகவின் சார்பில் செங்கோட்டையன் வேட்பாளராக அறிவிக்கபட்ட போது ‘எதிர்த்து யார் நின்னாலும் ஜெயிச்சுடுவாரு’ என்றுதான் பேசினார்கள். எதிரணியில் காங்கிரஸ் என்றவுடன் பேசியவர்களுக்கு இன்னமும் தொக்காகப் போய்விட்டது. ஏழெட்டு நாட்கள் கழித்துத்தான் சரவணன் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானது. சரவணன் நல்ல மனுஷன் என்றாலும் வேலை செய்ய ஆள் இருக்காது என்றார்கள்.\nஅப்படியெல்லாம் ஆகவில்லை. சரவணனுக்காக முதலில் தேர்தல் வேலை ஆரம்பிக்கப்பட்டதே இணையம் மற்றும் வாட்ஸப் வழியாகத்தான். வேலையை ஆரம்பித்தவர்கள் இளைஞர்கள். சரவணன் தகுதியான வேட்பாளர் என்ற பேச்சை சமூக ஊடகங்களின் வழியாகத் தொடங்கி வைத்தோம்.\nசரவணனிடம் பதின்மூன்று ஏக்கர் விவசாயம் நிலமிருந்தாலும் அது செழிப்பான நிலமில்லை. வறண்ட காடு. அந்த வருமானம் எதுவும் தேர்தல் செலவுக்கு போதாது. அதனால் வேட்பாளர் தரப்பில் களத்தில் பரப்புரையை ஆரம்பிக்க சற்று தயங்கினார்கள். எவ்வளவு நாட்கள் அதிகமாகப் பரப்புரையைச் செய்கிறார்களோ அவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் அல்லவா ஆனால் வேட்பாளர் பரப்புரையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் மக்களிடையே உருவாகியிருந்தது.\nசரவணன் நம்பியூர் ஒன்றியத்தில்தான் கவுன்சிலராகவும், சேர்மேனாகவும் இருந்தார் என்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்தான் முதலில் களமிறங்கினார்கள். அவர்களுக்கு அவரைப் பற்றித் நிறையத் தெரிந்திருந்தது. எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் சரவணனை முழுமையாக நம்பினார்கள். அடுத்தவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள். ‘அவர்கிட்ட ஒரு வீடு இருக்குல்ல’ என்று கேட்ட போது நம்பியூரைச் சேர்ந்த ஒரு இசுலாமிய இளைஞன் குறுஞ்செய்தி அனுப்பினார். ‘அந்த வீட்டை நீங்க பார்த்தீங்களாண்ணா பல வருஷமா கட்டிட்டு இருக்காரு...காசு வர்றப்போ அஸ்திவாரம் போடுவாரு..அப்படியே நின்னுடும்..அப்புறம் காசு வர்றப்போ கதவு சுவர் கட்டி நிறுத்துவாங்க..இன்னொருக்கா காசு வர்றப்போ ஜன்னல் வைப்பாரு...பனியன் கம்பெனியில வேலைக்கு இருக்கிறவன் கூட வீடு கட்டிடுறான்...பாவம்ண்ணா அவரு’ என்று அந்தக் குறுஞ்செய்தி இருந்தது. அந்தத் தகவலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எவரிடம் விசாரித்தாலும் அதை உறுதிப்படுத்தினார்கள்.\nகெட்டிச்செவியூரைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது ‘மாவட்ட சேர்மேனா இருந்தப்போ ஐநூறு கோடி ரூபாய் வேலையச் செஞ்சிருக்காரு..ஒரு சதவீத கமிஷன் அடிச்சிருந்தாலும் கோபி, சத்தி, ஈரோட்டில் ஒவ்வொரு வீடு வாங்கியிருக்கலாம்...பொண்ணுங்க கோபியில் படிக்கிறாங்கன்னு இங்க வந்து வாடகை வீட்டில் இருக்காருங்க’ என்றார். இப்படியான செய்திகளைத்தான் திரும்பிய பக்கமெல்லாம் பேசினார்கள். அவருடன் வேலை செய்த ஒப்பந்ததாரர்களிடமும் கூட பேசினேன். எல்லோரும் ஒரே செய்தியைத்தான் பதிவு செய்தார்கள்.\nநேர்மை என்கிற ஒற்றை பலத்தை வைத்துக் கொண்டுதான் பெரும் யானையை எதிர்த்துக் களமிறங்கியிருக்கிறார்.\nசரவணன் தொகுதிக்குள் பரப்புரையைத் தொடங்கிய போது பிற பகுதி இளைஞர்களும் சரவணனுக்காக வேலை செய்யத் தொடங்கினார்கள். சரவணனுடன் பரப்புரைக்காக செல்லும் போது கவனிக்க முடியும்- வெளிநாடுகளில் வேலை செய்கிற இளைஞர்கள் கூட ஆளுக்கு பத்து நாள் விடுப்பு எடுத்து வந்து வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டிலிருந்தே வேலை செய்யும் work from home வாய்ப்பிருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே இருந்து வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருக்குமே சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ஆவதனால் தனிப்பட்ட ஆதாயம் என்று எதுவுமே இருக்க முடியாது. சாதி, மதம், கட்சி, சின்னம் என்கிற ஒட்டுதல் அடிப்படையிலும் இவர்கள் ஆதரிக்கவில்லை. சரவணன் நல்ல ஆள்; அவர் வெல்லட்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சரவணன் பரப்புரை செய்யும் இடங்களிலிருந்து படங்களை எடுத்து அவ்வப்போது வாட்ஸப்பில் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். ‘நமக்கு எதுக்கு வம்பு’ என்று ஒதுங்கிப் போகிற சராசரி மனநிலை கொண்ட கோபி மாதிரியான ஊர்களில் துணிந்து இளைஞர்கள் இறங்கி வேலை செய்வதைத்தான் விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎனக்கு நினைவு தெரிந்து கோபித் தொகுதியில் கட்சி சாராத இளைஞர்கள் பெருமளவில் பங்கெடுக்கும் முதல் தேர்தல் இது. கட்சி சாராத என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். வேட்பாளர் சரியானவர் என்பதால் மட்டுமே இத்தனை பேர் கூடியிருக்கிறார்கள். நேற்று கோடீஸ்வரன் என்கிற இளைஞர் அழைத்தார். சென்னையில் பணியாற்றுகிறவர் அவர். அவர் ஒரு குழுவைத் தயார் செய்திருந்தார். ஊர் முழுக்கவும் சுற்றி சரவணனைப் பற்றி மற்றவர்களைப் பேசுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கான பதிவுகள் அவை. இரவோடு இரவாக அமர்ந்து எடிட்டிங் முடித்து இன்று காலையில் வாட்ஸப்பில் அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். சுறுசுறுப்பைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇப்போதைய கள நிலவரம் என்றால் சரவணனுக்கான வாய்ப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். கோபித் தொகுதியைச் சார்ந்த மனிதர்கள் யாராவது தெரியுமெனில் விசாரித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஆனால் கடைசி நேரத் தில்லாலங்கடி வேலைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அடையாளம் தெரியாத பி.எம்.டபிள்யூ கார் ஒன்று இரவுகளில் அலைவதாகச் சொல்கிறார்கள். ஆயிரம் ரூபாய்த்தாள்கள் நூறு ரூபாய்த் தாள்களாக மாற்றப்படுவதால் சில்லரைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னமும் என்ன வேண்டுமானாலும் நிகழக் கூடும். அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.\nஅடுத்தடுத்த தேர்தல்களில் இத்தகைய கட்சி சாராத இளைஞர்களின் தன்னெழுச்சி தமிழகம் முழுவதும் நிகழுமாயின் - தமிழகம் முழுக்கவும் கூட வேண்டாம்- பத்து அல்லது பதினைந்து தொகுதிகளில் நிகழ்ந்தால் கூட போதும் அது அரசியல் மாற்றத்திற்கான மிகப்பெரிய படிக்கல்லாக அமையும். தேர்தலில் பணம் பிரதானமில்லை என்றும் வேட்பாளர்களின் தகுதிதான் பிரதானம் என்கிற நிலையை உருவாக்கிவிட முடியும். கட்சிகளை யோசிக்கச் செய்துவிடலாம். பணம், அதிகாரம் உள்ளிட்ட தடைக்கற்களை மீறி சரவணன் வென்றுவிட்டால் அது வரலாறாக அமையும். இதை ஆன்மசுத்தியோடுதான் சொல்கிறேன். யார் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று எதுவுமேயில்லை. கட்சி அரசியலைத் தாண்டி நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து மாற்றத்திற்கான கல்லை எங்கள் ஊரும் எறியட்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான். பார்க்கலாம்\n’ என்று ஒதுங்கிப் போகிற சராசரி மனநிலை கொண்ட கோபி மாதிரியான ஊர்களில் துணிந்து இளைஞர்கள் இறங்கி வேலை செய்வதைத்தான் விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்//\nஅவரே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ இல்லையோ, நிசப்தம் வாசகர்கள் கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nரோபோஜாலம் (படத்தின் மீது க்ளிக் செய்யவும்)\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/mercury-movie-trailer/", "date_download": "2018-04-24T00:42:53Z", "digest": "sha1:J456WJHTWVMRJP24345W5K2MYMXGQII7", "length": 9066, "nlines": 119, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nActor Prabhudeva actress indhuja director karthick subbaraj mercury movie mercury movie trailer இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் பிரபுதேவா நடிகை இந்துஜா மெர்க்குரி டிரெயிலர் மெர்க்குரி திரைப்படம்\nPrevious Postதயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ நூல் வெளியானது.. Next Postவிஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை\nபிரம்மாண்டமான செலவில் தயாராகும் அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ திரைப்படம்\nபிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ படத்தின் டீஸர்..\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nபிரபாஸின் ‘சாஹோ’ படத்தை வெளியிடும் பாலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர்..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\n‘துமாரி சுலு’வுக்கு தமிழில் என்ன பெயர்..\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘தொரட்டி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது\nசேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nஉடுமலைப்பேட்டை சங்கர்-கெளசல்யாவின் காதல் கதையைப் பேச வரும் ‘மாறாத சமூகம்’ திரைப்படம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘பக்கா’ திரைப்படம்\nபுதியவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\n‘தரமணி’ வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்..\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nபாடகர்கள் உரிமை சங்கத்தின் ஆண்டு விழா..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..\n‘நேத்ரா’ படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nஆண் தேவதை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946314.70/wet/CC-MAIN-20180424002843-20180424022843-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}