{"url": "http://noormohideen.yolasite.com/health-news/--jun-6-2009-11-41-13-am", "date_download": "2018-04-21T22:49:50Z", "digest": "sha1:KO2UNBP7GH54PD5WRUZAVE4E7DYGWMSA", "length": 9234, "nlines": 41, "source_domain": "noormohideen.yolasite.com", "title": "சீனி : சில கசப்பான உண்மைகள்", "raw_content": "\nசீனி : சில கசப்பான உண்மைகள்\nசீனி : சில கசப்பான உண்மைகள்\nமனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.\nசீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.\nசிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.\nடின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.\nசீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.\nஇனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.\nசீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.\nதினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.\nஉடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.\nகேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.\nஅளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.\nகாபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.\nகாபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது\nசீனி : சில கசப்பான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ads.lk/ta/", "date_download": "2018-04-21T22:52:34Z", "digest": "sha1:QFZE5UUSX3624QVSVXTS4PL52TGWYVBY", "length": 4706, "nlines": 104, "source_domain": "www.ads.lk", "title": "Sri Lanka Classified Ads - #1 Advertising Website Ads.lk", "raw_content": "\nபாரஊர்தி, பேரூந்து மற்றும் அதிபாரமான பாரஊர்திகார்கள்வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிஉதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்படகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nவீடுகள்வணிக உடைமைநிலங்கள்பாகங்களும் அறைகளும்குடியிருப்புகள்விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nEducationElectronicsFood & AgricultureLeisure, Sport & Hobbyஅழகு மற்றும் சுகாதாரம்ஆடைகள், பாதணிகள் மற்றும் துணை கருவிகள்இல்லம் மற்றும் பூந்தோட்டம்குழந்தைகள் பொருட்கள்செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகள்துணைக்கருவிகள்நுழைவு சீட்டுகள்\nஅச்சுப்பிரதி சேவைகள்அரவணைப்பு சேவைகள்இசை மற்றும் நிகழ்ச்சி சேவைகள்இலத்திரனியல் மற்றும் பொறியியல் சேவைகள்உணவு மற்றும் உணவு விநியோக சேவைஉலர் சலவை மற்றும் சலவை சேவைகள்எழுத்தாக்க சேவைகள்கணினி சேவைகள்கார் சேவைகள்கையடக்க தொலைபேசி சேவைகள்நவநாகரிகம், அழகியல் மற்றும் சுகாதார சேவைகள்நிதியியல் மற்றும் சட்ட சேவைகள்பாதுகாப்பு சேவைகள்புகைப்பட மற்றும் வீடியோ சேவைகள்பொது சேவைகள்போக்குவரத்து சேவைகள்போக்குவரத்து மற்றும் சுற்றுலா சேவைகள்வீட்டு சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2012/07/9.html", "date_download": "2018-04-21T22:59:06Z", "digest": "sha1:LTXINWQB63UDCGKDR2OVKTXJ54VQNHQ7", "length": 12574, "nlines": 123, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: ஜூலை - 9 இணையத்தளம் முடக்கப்படுமா?", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nஜூலை - 9 இணையத்தளம் முடக்கப்படுமா\n9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது என்றும், DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது நம்முடைய கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது\nDNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.\nஇப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பாதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.\nஇப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.\nஉங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:\nஉங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்கு www.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.\nஇந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :\nஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.\nவிண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:\nDNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nடவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.\nஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.\nமேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Toolடவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.\nநபி (ஸல்) அவர்களை பற்றி அவசியம் தெரிய வேண்டியவை\n1400 ஆண்டுகளுக்கு முன்பே குரானில் சொல்லப்பட்ட விஞ...\nரமளான் - நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழிகள்\nரமளான் (நோன்பு) - சுயபரிசோதனை\nஜூலை - 9 இணையத்தளம் முடக்கப்படுமா\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?id=34&cat=27", "date_download": "2018-04-21T22:42:32Z", "digest": "sha1:I2T3WM7KY6K6QRKAOIYITQJ66TTCYUC5", "length": 6577, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nலண்டனில் 2 தமிழ் குறும்படங்கள் வெளியீடு\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nசுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா\nஇங்கிலாந்தில் உள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம்\nஇங்கிலாந்தில் இராதா கிருஷ்ணர் திருத்தலம்\nஜெர்மனியில் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேரோட்டம்\nலண்டனில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்\nஜெர்மனியில் காமாட்சி அம்மன் கோயிலில் தேர்த் திருவிழா\nலண்டனில் உள்ள லூயிஸ்ஹாம் சிவன் கோவில்\nலண்டனில் தமிழ் பாடசாலையின் ஆண்டு விழா கொண்டாட்டம்\nஇங்கிலாந்தில் அருள்மிகு வெங்கடேஷ்வரா திருக்கோவில்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-21T23:04:51Z", "digest": "sha1:KTQEO7Q5DB2BBFKGWOXZJMUDD6FLFJE4", "length": 10250, "nlines": 166, "source_domain": "www.ellameytamil.com", "title": "மூளை நல்லா வேலை செய்யணுமா? ஓட்ஸ் சாப்பிடுங்கள்! | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு சமையல் மூளை நல்லா வேலை செய்யணுமா\nமூளை நல்லா வேலை செய்யணுமா\nஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.\nஇதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை உறிஞ்சி வெளியேற்றுகிறது.\nமேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.\nஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.\nதினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும், உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்.\nமுந்தைய கட்டுரைபாண்டிய நாடுக்காக பாடிய ரம்யா\nஅடுத்த கட்டுரைதலைவலி அதிகம் வரமல் தவிர்ப்பது எப்படி\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nகால் ஆணி மற்றும் பரு குணமாக\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-04-21T22:55:13Z", "digest": "sha1:FS5WLMLMFSES74HFUJNOG2L6A46NADS2", "length": 7108, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "இலங்கைத் தமிழர்கள் 10 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உண்ணாவிரதம்! – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nஇலங்கைத் தமிழர்கள் 10 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உண்ணாவிரதம்\nin முதன்மைச் செய்திகள் July 14, 2017\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டவர்கள், பின்னர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிற்கு மாற்றபட்டனர்.\nகடந்த 2012ம் ஆண்டு முதல் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதங்களை சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தங்களை வெளியிடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கவேண்டும் என்றும் கைதிகள் பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை முதல் இலங்கைத் தமிழர்கள் சிறைக்குள் உள்ள முகாமில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nஇவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nபடகு விபத்தில் பல்கலை. மாணவன் பலி\nகிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவானவர்களின் விவரங்கள்\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/entertainment-tamil-news/56062/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2018-04-21T23:16:15Z", "digest": "sha1:F3YJHQYZL3KCDYEGHRZZSWE2ABUGL45A", "length": 9620, "nlines": 171, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பார்ட்டி பறவையான தகதக நடிகை - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nபார்ட்டி பறவையான தகதக நடிகை\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர் தான் தகதக நடிகை. இப்போதெல்லாம் பார்ட்டி பறவை ஆகிவிட்டாராம். சென்னை வந்தாலும் சரி, ஐதராபத்தில் இருந்தாலும் சரி. டாப் ஹீரோக்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறாராம். முன்பு ஒதுங்கி ஒதுங்கி சென்றவர் இப்போது ஹீரோக்களுடன் நெருங்கி நெருங்கி வருகிறாராம். ஒரு பார்ட்டியில் ரம் நடிகரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பலன் ரம் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க இருந்த கேரளத்தில் பிரேமத்தை காட்டிய நடிகைக்கு கல்தா கொடுக்கப்பட்டு அந்த இடம் தகதக நடிகைக்கு தாரை வார்க்கப்பட்டதாம். \"பிழைக்க தெரிஞ்ச பிள்ளையாயிடுச்சுப்பா\"ன்னு கோடம்பாக்கத்துல பேசிக்றாங்க.\nகாதலுக்காக மதம் மாறும் நடிகை டிராப் ஆகிறதா மெகா பட்ஜெட் படம்.\nஎன் தலைவன் தளபதி மற்றும் சன்னி லியோன்\nவிக்ரம், சாய் பல்லவி , நயன்தாரா .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் சினி வதந்தி »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஒரு பட நடிகையின் அலம்பல்\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் வேண்டாம் அடம்பிடிக்கும் நடிகை.\nஹீரோ ஆசை : நடிகை ஷாக்\nகான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் உமி நடிகை\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/05/23/balcony-theft/", "date_download": "2018-04-21T22:50:48Z", "digest": "sha1:LG2YA4DOHB254DB3YHE7OSHRWJRZ34UB", "length": 11116, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "கோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்… - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்…\nMay 23, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை 0\nதமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த வருடக் கோடைவெயில் மிகவும் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதற்கு கீழக்கரையும் விதி விலக்கல்ல. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் கொடுமை ஒரு புறம், மின்சார தடை ஒரு புறம். இந்த வெப்பத்தில் இருந்து மக்கள் தற்காத்து கொள்வதற்காக இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காக வீடுகளில் உள்ள பால்கனி கதவை திறந்து வைத்து இருக்கிறார்கள்.\nஆனால் இந்த பால்கனி திறப்பே திருடர்களுக்கு திருடவதற்கு ஏதுவாகி விடுகிறது. சில தினங்களுக்கு முன்பு இரவு 02.00 மணியளவில் சின்னக் கடைத்தெருவில் உள்ள வீட்டில் காற்றுக்காக திறந்து வைத்த பால்கனி மூலமாக நுழைந்து திருட முயற்சித்துள்ளார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்து சத்தம் போட தொடங்கியவுடன் அடுத்த் வீட்டின் பால்கனி வழியாக நுழைந்து திருடர்கள் வெளியேறியுள்ளார்கள். அதே போல் சமீபத்தில் கீழக்கரை பண்ணாட்டார் தெருவிலுள்ள ஒரு பெண் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட முயற்சித்துள்ளர்கள், ஆனால் திருடர்கள் கைக்கு செயினின் டாலர் மட்டுமே சிக்கியுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகோடைகாலங்களில் பால்கனி கதவை திறந்து வைக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் உறங்க செல்லும் முன்பு மறந்து விடாமல் பூட்டி வைத்து செல்வது மிகவும் பாதுகாப்பான செயலாகும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் திருடர்களுக்கு நாமே வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது போல் ஆகிவிடும்.\nஇரவு நேர திருட்டுக்கு காவல்துறையில் உள்ள பற்றாகுறையும் ஒரு காரணம் என்றே கூறலாம். இதனால் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு காவலர்கள் குறைவாகவே உள்ளனர். இப்பிரச்சினையை சுட்டிக் காட்டி நம் இணையதளத்தில் கடந்த வருடமே செய்தியும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாப்போம் கீழக்கரையை.. உயர்த்துவோம் காவலர்களை…\nபல லட்சம் செலவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை மண்ணோடு மண்ணாகிப் போகும் அபாயம்..\nகீழக்கரை பாரத வங்கி வாடிக்கையாளர்களின் தோழனா இல்லை அலைகழிக்கும் எதிரியா\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/scania-t-cat-ta", "date_download": "2018-04-21T22:46:47Z", "digest": "sha1:HAHJH53FL33DZGAKT7W7V6ESGYRHCMIQ", "length": 4998, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "(Scania T Cat) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2016/09/11-17-2016.html", "date_download": "2018-04-21T22:54:46Z", "digest": "sha1:ZBAIH2FFVPIONHEC6DSSSYZB3ZVNK4ZS", "length": 74390, "nlines": 222, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை 2016\nவார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 14.09.2016 இரவு 09.42 மணி முதல் 16.09.2016 இரவு 12.10 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n14.09.2016 ஆவணி 29 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n15.09.2016 ஆவணி 30 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தசிதிதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nதன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் குரு, 8ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nஎந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, சுக்கிரன் 10ல் கேது சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். ளுத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.09.2016 காலை 06.51 மணி முதல் 12.09.2016 மாலை 04.06 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nசமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 4ல் சுக்கிரன், 6ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். ராகுகேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 12.09.2016 மாலை 04.06 மணி முதல் 14.09.2016 இரவு 09.42 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nதன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் புதன் 5ல் செவ்வாய் 16ம் தேதி முதல் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 14.09.2016 இரவு 09.42 மணி முதல் 16.09.2016 இரவு 12.10 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை கலந்த பலன்களை ªறுவீர்கள். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஎவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசியில் குரு 12ல் ராகு, சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் சனி செவ்வாய் 12ல் குரு சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். கடன்கள் சற்று குறையும். உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nபேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும் 11ல் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nமற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 10ல் குரு சுக்கிரன், 12ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். சனிக்கு பரிகாரம் செய்வது சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் குரு சுக்கிரன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்கள்எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்திலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பார்தத லாபத்தினைப் பெற முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் குரு சுக்கிரன், 7ல் ராகு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுப காரிய முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகதிதிலிருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் ராகு சூரியன், 7ல் குரு சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nLabels: வார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை 2016\nவார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர் 2 முதல் 8 ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 4 முதல் 10 வரை 20...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-21T22:37:07Z", "digest": "sha1:NNJEZ2IE4CQZMCT7MB7MMRIH4DDB2QTY", "length": 3694, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறுகுறும்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அறுகுறும்பு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (விளையாட்டுத்தனமான) குறும்பு.\n‘சின்னக் குழந்தை அறுகுறும்பாகத்தான் இருக்கும். அதற்காகக் கோபித்துக்கொள்ள முடியுமா\n‘இவளுடைய அறுகுறும்பைப் பொறுக்க முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thannambikkai.org/2011/03/15/4506/", "date_download": "2018-04-21T23:12:34Z", "digest": "sha1:DLGTLE42ZUCVQOZTK2DYJX3B2X57AWBE", "length": 62867, "nlines": 154, "source_domain": "thannambikkai.org", "title": " உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !! - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » உழைப்பு என்பது தவம்\n‘தேசிய நல்லாசிரியர்’ திரு. R.K. ராமசாமி\nநிறுவனர், RKR கல்வி நிறுவனங்கள், உடுமலைப்பேட்டை.\nஇருபத்தி மூன்றாவது வயதில் தலைமையாசிரியர் பணி ஏற்று கல்விச் சேவையில் 40ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமும், 43 ஆவது வயதில் மாநில நல்லாசிரியர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதும், 49வது வயதில் இந்திய ஜனாதிபதி விருதும் பெற்றவர்.\nஒழுக்கத்திற்கும், கண்டிப்பிற்கும் பெயர் பெற்றவர்.\n10ஆம் வகுப்பு அரசுத்தேர்வில் தொடர்ந்து 39 ஆண்டுகளாக உயர்ந்த மதிப்பெண்ணுடன் கூடிய 100க்கு 100 சதவிகிதம் வெற்றியும், பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வில் தொடர்ந்து 28 ஆண்டுகளாக மாநிலத் தகுதிகளுடன் கூடிய 100க்கு 100 சதவிகிதம் தேர்ச்சியும் தந்துவரக்கூடிய கல்வியாளர்.\nஉடுமலைப்பேட்டை தஓத மேல்நிலைப் பள்ளியில் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து 10ஆம் வகுப்பு அரசுத்தேர்விலும் 15 ஆண்டுகளாக தொடர்ந்து 12ஆம் வகுப்பு அரசுத் தேர்விலும் 100க்கு 100 சதவிகிதம் தேர்ச்சியைத் தந்து வருபவர்.\nஉடுமலைப்பேட்டை த ஓ த கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் கடந்த 5 ஆண்டுகள் 100க்கு 100 சதவிகிதம் தேர்ச்சியையும் உயர்ந்த மாநில தகுதிகளுக்கான மதிப்பெண்களையும் பெறவைக்கும் சாதனையாளர்.\nகுறைந்த நடுநிலையான மதிப்பெண்கள் பெற்றமாணவ மாணவியர்களைப் பள்ளியில் சேர்த்து அதிக மதிப்பெண்கள் பெறும் அளவு அவர்களை உயர்த்தி காலம் முழுவதும் மறக்க முடியாத கல்விப் பணியைச் செய்து வருபவர்.\nமருத்துவம், இன்ஜினியரிங், விவசாயம் IAS, IPS போன்றஉயர்ந்த துறைகளுக்கு மாணவர்களை உருவாக்கித்தரும் மாபெரும் கல்விப் பணியைத் தலையாய பணியாகக் கருதி சாதனை மாணவ மாணவிகளை உருவாக்கி வருபவர்.\nபுகழ் பெற்றபள்ளிகள் /கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / பொது அமைப்புகள் / அறக்கட்டளைகளில் உறுப்பினராகவும், ஆலோசகராகவும், பொறுப்பாளராகவும் செயல்பட்டு பல விருதுகளைப் பெற்றிருப்பவர். மேலும், RKR கல்வியியல் கல்லூரி, RKR ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, RKR மேல்நிலைப்பள்ளி, தஓத கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி இவைகளைத் தொடங்கி நடத்திவரும் பெருமைக்குரியவர்.\nஏ. நாகூர் அறக்கட்டளையின் சார்பில் 1993 – 94ம் ஆண்டு ஆர் கே ஆர் மேல்நிலைப் பள்ளியைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொடங்கி இன்று 2000 மாணவ மாணவியர்களுடன் தமிழகத்தில் ஒரு தலைசிறந்த பள்ளியை உருவாக்கிய சிறப்பிற்குரியவர்.\nஇவைகளைத் தவிர RKR பப்ளிகேஷன்ஸ், RKR டிரான்ஸ்போர்ட்ஸ், RKR கல்வி ஆராய்ச்சிமையம், RKR பார்ம்ஸ் மற்றும் பிளான்டேஷன் (Plantations) ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் இருந்துவரும் திரு. R.K. ராமசாமி M.A., M.Ed. அவர்களை டாக்டர் செந்தில் நடேசன் மற்றும் உடுமலை P.S.K. செல்வராஜ் அவர்களுடன் நாம் சந்தித்தோம். “”நாளைய சாதனையாளர்களை அதிகம் உருவாக்கி வரும் இன்றைய சாதனை நல்லாசிரியரான திரு. த.ஓ.த அவர்களுடனான சந்திப்பு ஒவ்வொருவரையும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ வைத்து விடும் என நம்மால் நன்கு உணர முடிந்தது.” இனி அவரோடு நாம்…\nஉடுமலைப்பேட்டை தாலூக்கா புதுப்பாளையம் எனது சொந்த ஊர். என் தந்தை ஆர், குமாரசாமிக் கவுண்டர், தாய் பெரிய நாயகி அம்மாள். அப்பா உடுமலைப்பேட்டை தாலுகாவில் நல்ல செல்வாக்குடன் வாழ்ந்தவர். எனக்கு மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். அப்பா முன்னால் நின்று பேசவே அச்சப்படுவோம். அந்தளவு கம்பீரமாக தேசியப்பற்றுடன் வாழ்ந்தவர். 1945ல் என் தந்தை ஏ. நாகூரில் உயர்நிலைப்பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில் தான் நானும் என் பள்ளிப்படிப்பை முடித்தேன். சிறு வயதில் இருந்தே விளையாட்டு, மேடைப் பேச்சுகளில் ஆர்வம் மிகுந்தவனாக வளர்ந்தேன்.\nP.U.C. முடித்தவுடன் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று விருப்பப்பட்டு முயற்சித்தேன். இடம் கிடைக்கவில்லை. ட.ந.எ. கல்லூரியில் அந்த ஆண்டு அறிமுகப்பாடமாக இடம்பெற்ற B.A. (Economics) தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் சேர்ந்த ஆறுமாதத்திற்குப் பின் தந்தை தமிழ்வழிக் கல்வியில் படிக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டார். ஆங்கில வழிக்கல்விக்கு மாறும்படி அறிவுறுத்தினார். எதிர்காலத்தில் நீ ஆசிரியராகப் பணியாற்றும்போது பிறமொழி அறிவு அவசியம் தேவைப்படும் என்றார். அப்போது என் விருப்பம் எல்லாம் இராணுவப் பணியில் அல்லது காவல் துறை பணியில் சேர வேண்டும் என்பது தான். ஆனாலும் தந்தை சொல்படி ஆங்கிலக் கல்விக்கு மாற முடிவு செய்தேன். அரை ஆண்டு முடிந்த நிலையில் B.Sc. பாடப்பிரிவில் அந்த ஆண்டு மாணவர் சேர்க்கை P.S.G. கல்லூரியில் முழுமை அடைந்திருந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் அரசு கலைக்கல்லூரியில் B.Sc. Zoology ஆங்கில வழிக் கல்வியை எடுத்து முடித்தேன். அப்போது சொந்தப் பள்ளியில் ஆசிரியராக நான் இணைந்து பணியாற்றியே ஆகவேண்டும் என்ற சூழலில் தந்தையின் விருப்பம் நினைவுக்கு வந்தது. அவரின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று கருதினேன். ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் B.Ed. முடித்தவுடன் ஏ. நாகூர் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.\nஏ. நாகூர் பள்ளியில் தலைமையாசிரியர் பணி குறித்து\nஏ. நாகூர் பள்ளியில் நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற போது என் தந்தையார் காலமாகியிருந்தார். பள்ளியின் செயல்பாடு முழுமையாகத் தொய்வடைந்து இருந்தது. அரசு உதவி பெறும் அப்பள்ளியில் 110 மாணவ மாணவிகள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தனர். சோதனையான காலகட்டத்தில் பள்ளியின் அத்தனை நடைமுறைகளையும் முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டியிருந்தது. கண்டிப்புடன் கடும் முயற்சிகள் மேற்கொண்டேன். பொறுப்பேற்றமுதல் ஆண்டிலேயே பள்ளியின் தேர்ச்சி விகிதம் 100 சதவிகிதமாக உயர்ந்தது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 100 சதவிகித தேர்ச்சி என்பது நீடித்தது. ஒழுக்கமும், கண்டிப்பும் நிறைந்த பள்ளி ஏ. நாகூர் பள்ளி என கோவை மாவட்ட அளவில் என்றில்லாமல் தமிழகம் எங்கும் பேச்சு எழுந்தது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மாணவர்களை ஆர்வத்தோடு பெற்றோர் சேர்த்து படிக்க வைத்தார்கள்.\nநாளுக்கு நாள் ஆண்டுக்கு ஆண்டு பள்ளி நல்ல வளர்ச்சியை அடைந்து வந்தது. 1996ல் தலைமையாசிரியர் பணியில் இருந்து முழுமையாக வெளிவந்து விட்டேன். உடுமலைப்பேட்டையில் தஓத பெயரில் பள்ளிகள் தாடங்கப்பட்டன.\nRKR பள்ளியின் தோற்றம் மற்றும் R K R கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, RKR கல்வியியல் கல்லூரி, RKR ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தோற்றம் குறித்து…\n1993 – 94ல் உடுமலைப்பேட்டையில் RKR மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பில் 16 ஆண்டுகளாகவும், 12 ஆம் வகுப்பில் 15 ஆண்டுகளும் தொடர்ந்து 100 சதிவிகித தேர்ச்சியைத் தந்துவருகிறோம். மதிப்பெண்ணில் மட்டும் கவனம் என்றில்லாமல், கலை இலக்கியங்களில், விளையாட்டில் சாதிக்கக் கூடியவர்களாக ஒவ்வொரு மாணவரையும் உருவாக்கி வருகிறோம்.\nஇப்பள்ளியில் மாணவர் விடுதியில் சுமார் 450 மாணவர்களும், மாணவியர் விடுதியில் 300 மாணவிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர். தொடக்க காலம் முதல் பொறியியல் வல்லுநர்களையும், மருத்துவர்களையும், பல்துறை நிபுணர்களையும் உருவாக்கித்தரும் பள்ளியாக இன்று வளர்ந்து இருக்கிறோம்.\n1994-95ம் ஆண்டு RKR கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 1800 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியும் 10ஆம் வகுப்பு மெட்ரிக் அரசு பொதுத்தேர்வுகளிலும், 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளிலும் பள்ளி தொடங்கிய ஆண்டிலிருந்து தொடர்ந்து 100க்கு 100 சதவிகிதம் சாதனைப் பெற்று தமிழகத்தில் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது. மிகச்சிறந்த நவீனமான எல்லா வசதிகளையும் கொண்ட மாணவ – மாணவியர் விடுதியையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇப்பள்ளியில் மாணவர் விடுதியில் சுமார் 1300 மாணவர்களும், மாணவியர் விடுதியில் 450 மாணவிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர், பல்லாயிரம் பொறியியல் வல்லுநர்களையும், மருத்துவர்களையும், பல்துறை நிபுணர்களையும் உருவாக்கித்தந்து பெருமை படைத்த பள்ளியாக இன்று சிறந்து விளங்கி வருகிறது.\n2005-2006ம் கல்வியாண்டு தஓத கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதே போலவே 2006-2007ம் கல்வியாண்டு ஆர் கே ஆர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் நடைபெற்று பல உன்னதமான ஆசிரியர்களை உருவாக்கிக் கொண்டுவருகிறது.பெற்றோர்களின் பார்வையில் RKR மேல்நிலைப் பள்ளி மற்றும் RKR கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்ள்ளி…\nஎந்தப்பள்ளியிலும் சேர்த்தும் படிக்காத மாணாக்கனா அந்த மாணாக்கனை RKR பள்ளியில் சேர்த்துவிடுங்கள். 10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கும் மாணாக்கனா அந்த மாணாக்கனை RKR பள்ளியில் சேர்த்துவிடுங்கள். 10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கும் மாணாக்கனா அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க தஓத பள்ளியில் சேர்த்து விடுங்கள். ஒழுக்கத்தில் எப்போதுமே சிறந்து வாழும் கல்வியைப் பெறவேண்டுமா அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க தஓத பள்ளியில் சேர்த்து விடுங்கள். ஒழுக்கத்தில் எப்போதுமே சிறந்து வாழும் கல்வியைப் பெறவேண்டுமா R K R பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று பெற்றோர்கள் சொல்லுமளவு உயர்ந்திருக்கிறோம். இந்தப் பெருமையை காலமும் தக்கவைத்துக் கொள்ள இன்னும் இன்னும் எங்கள் கடின உழைப்பை தந்து கொண்டே இருப்போம். எங்கள் மாணவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது தான் எங்களின் பணிக்கு கிடைக்கிற மிகப்பெரிய வெகுமதி. அந்த வெகுமதி பெருகி கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் அவா.\nஅதிகப்படியான கல்விக்கூடங்களின் வரவு கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டு அங்கங்கே எழுகிறதே\nஒரு சிலர் செய்யும் வியாபார போக்கு இப்படிப்பட்ட எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகி இருப்பது ஒரு நல்ல விசயம்தான். இதனால் எல்லோரும் பரவலாக உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எந்தக் கல்வி நிறுவனம் நல்லது என்பதை உரியவர்கள் கண்டறிய வேண்டும்.\n“குணம்நாடி குற்றம் நாடி அவற்றுள்\nகுணமும் இருக்கும் (நல்லதும் இருக்கும்), குற்றமும் இருக்கும் (தீயதும் இருக்கும்) இரண்டையும் பட்டியலிட்டு குணம் நன்றாக இருந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும். குற்றம் நன்றாக இருந்தால் விட்டுவிட வேண்டும்.\nஇன்று நீங்கள் அடைந்திருக்கும் இந்த இடத்தைப் பெறநீங்கள் இழந்ததாக நினைப்பது…\n25 வயதுக்குள் குடும்ப பொறுப்பையும், தலைமையாசிரியர் பதவியையும் ஏற்று எனக்குள் ஒரு கட்டுப்பாட்டினை வளர்த்துக் கொண்டதால், இளமையின் இனிமையான அனுபவங்களை இழந்து இருக்கிறேன். சொல்ல முடியாத கசப்பான அனுபங்களைச் சுமந்து இருக்கிறேன். பலசோதனைகளையும் வேதனைகளையும் கடந்து இருக்கிறேன். ஓய்வில்லாத கடும் உழைப்பினால் என் உடலை வருத்தி இருக்கிறேன். என் உழைப்பையே உண்டு வளர்ந்து நன்றி மறந்து தீது செய்தவர்களோடு ஒன்றாக இருந்த காலங்களை மறந்து இருக்கிறேன். என்மனம் காயப்பட்ட போதெல்லாம் என் உடனிருந்து மருந்திட்ட நெஞ்சங்களை நேசித்து இருக்கிறேன். உழைப்பினால் உயர்ந்த உத்தமர்களின் அனுபவங்களை வியந்து போற்றி பின்பற்றியிருக்கிறேன். கடுமையான போராட்டத்திற்குப் பின்பு தன்னம்பிக்கையினால் வெற்றிகளைச் சுவைத்திருக்கிறேன்.\nஏ. நாகூர் RKR அறக்கட்டளை கல்விக்கு அளித்து வரும் பங்களிப்பு குறித்து…\nகடந்த 2005 – 06 கல்வி ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மெட்ரிக் 470 / 500 மதிப்பெண், ஸ்டேட் போர்டு 480 / 500 மதிப்பெண் பெற்று தஓத கல்வி நிறுவனத்தில் த.ஓ.த. மேல்நிலைப்பள்ளி மற்றும் தஓத எழ்ந்ள். மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், மற்றவகுப்பு மாணவர்களுக்கும் இலவசமாக பள்ளிக்கட்டணம், விடுதிக் கட்டணம் வழங்குகிறது. ஏழ்மையான கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு முழுபள்ளிக் கட்டணச் சலுகையும், மாணவ விடுதி சலுகையும் சேர்த்து மாணவர்கள் செலவினங்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் வெற்றிக்கு சேவை புரிந்து வருகிறது.\nRKR மேல்நிலைப்பள்ளி 2005-லிருந்து நடப்பாண்டுவரை அளித்த இலவச கல்விச்சேவையில், மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு பள்ளிக்கட்டணமாக ரூ,2,82,000- ம்/ விடுதிக்கட்டணமாக 3,57,000- ம் மொத்தம் 6,40,000ம் இரு ஆண்டுகளுக்கு பள்ளிக்கட்டணம் விடுதிக்கட்டணம் மொத்தம் 13,12,000 ஏ. நாகூர் அறக்கட்டளை இந்தச் செலவினத்தை ஏற்றுக் கொள்கிறது.\nRKR மெட்ரிக் பள்ளி 2003ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை அளித்த இலவச கல்விச்சேவையில், மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு பள்ளிக் கட்டணமாக ரூ,2,84,000ம் / விடுதிக்கட்டணமாக 1,47,000-ம் மொத்தம் 4,31,000 இரு ஆண்டுகளுக்கு பள்ளிக்கட்டணம் / விடுதிக்கட்டணம் மொத்தம் 8,62,000 ஏ. நாகூர் அறக்கட்டளை இந்தச் செலவினத்தை ஏற்றுக் கொள்கிறது.\nஒட்டு மொத்தமாக எல்லா கல்வி நிறுவனங்களும் இணைந்து இலவசக் கல்விக்காக ஏ. நாகூர் அறக்கட்டளை சார்பாக 55 லட்சம் வழங்கப்படுகிறது.\n2005 – 06 முதல் தற்போது வரை 328 மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள். மேலும் LKG. முதல் 10ஆம் வகுப்பு வரை கல்வி மற்றும் தனித்திறமையில் முதன்மை பெற்ற90 மாணவர்களுக்கு இலவசக்கல்வியை ஏ. நாகூர் தஓத அறக்கட்டளை வழங்கி வருகிறது.\nதமிழக அளவில் / தேசிய அளவில் உயரிய விருதுகள் பெறகாரணமாக நீங்கள் கருதுவது…\nமாநில அளவில் எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய ஆசிரியராக உயர்ந்ததற்கு, தமிழக, தேசிய அளவில் விருதுகள் பெற்றதற்கு எனது கடின உழைப்புதான் காரணம். பெரும்பாலும் பணிக்காலம் முடிவதற்கு ஓராண்டுகள் இருக்கும்போதோ, பணி நிறைவு பெறும் போதோ மட்டும் தரப்படுகிற தேசிய விருதை எனது 49வது வயதில் கல்விச் சேவைக்காக பெற்றேன் என்பது எனக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தருகிறது. 450, 460 மதிப்பெண்கள் குவித்த மாணவ மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி என்று சொல்லிக் கொள்பவர்களாக இல்லாமல் குறைந்த, நடுநிலையான மதிப்பெண்கள் பெற்றமாணவ மாணவியர்களைச் சேர்த்து அவர்களை ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வைப்பதுடன் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நூறு சதவிகிதம் தேர்ச்சி கொடுக்கக் கூடியவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எங்களின் கடின உழைப்பின் மேல், ஒழுக்கத்தின் மேல், தன்னம்பிக்கையின் மேல் இருக்கின்ற அசையாத நம்பிக்கை தான் காரணம்.\nஒழுக்கம், கண்டிப்பு உங்களிடையே ஓங்கி நிற்கக் காரணம்\nகல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது இந்தியா, சீனா போர் நடைபெற்றது . இராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்புக்காக ட.ந.எ. கல்லூரிக்கு வருகை புரிகிறார்கள். எனக்குள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்கிற ஆர்வம் சிறு வயதில் இருந்தே இருந்த காரணத்தினால் அப்பணியில் சேர ஆர்வம் காட்டினேன். தந்தை அனுமதி கொடுத்தாலும், தாயின் பாசம் தடுத்தவிட்டது. அந்த இராணுவப்பணியின் மீது இருந்த ஆர்வத்தின் வெளிப்பாடுதான் ஒழுக்கம், கண்டிப்பு நிறைந்த இராணுவ நடைமுறைபோல் பள்ளியின் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டேன். கூடவே தன்னம்பிக்கை, உழைப்பு, சாதிக்க வேண்டும் என்கிற வெறி என்னை சாதிக்க வைத்தது.\nகண்டிப்புக்கு பெயர் பெற்றஆசிரியர் நீங்கள். உங்கள் மீது மாணவர்களின் பார்வை என்பது…\nகண்டிப்புடன் இருப்பதால் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு ஒருவேளை பிடிக்காது போகலாம். ஆனால் படித்து முடித்து, நல்ல மதிப்பெண்ணைப் பெற்று பாராட்டுக்களைப் பிறரிடம் பெறும்போது தெய்வமாகவே உங்களைப் பார்க்கிறோம் என்கிறார்கள். தஓத மேல்நிலைப்பள்ளி மற்றும் தஓத கிரிக்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்குள் நுழையும் போதே பள்ளியின் செயல்பாட்டை அறிந்து கொண்டு தான் மாணவ மாணவிகள் வருகிறார்கள். அதனால் ஆரம்பத்திலிருந்தே இங்குள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்றத்தின் மூலதனமாகவே கருதுகிறார்கள். ஒவ்வொரு ஆசிரியர்களும் கடினமான உழைப்பை இப்பள்ளியில் தந்து வருகிறார்கள். அவர்களின் உழைப்பின் பலனும் மாணவர்களின் சாதிக்கும் ஆர்வமுமே இப்பள்ளியின் சாதிப்பாக மலர்ந்து வருகிறது.\nநீங்கள் ஆசிரியர்களை உருவாக்கும் விதம் குறித்து…\nஇரண்டு வருடங்கள் மாணவர்களைப் போல ஆசிரியர்களும் கடின உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும்.\nபாட வகுப்புகள் எடுக்கும் முறை / எப்படி பாடத்தை தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் என்பது குறித்த விதிமுறை. மேலும், கேள்விகளைஉருவாக்கிக் கொண்டு அதற்கு பதில் தருவது எப்படி என்பது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள்.\nநேரம் தவறாமை, கடின உழைப்பு, நன்னடத்தையைத் தவறாது கடைபிடித்தாக வேண்டும்.\nதஓத பள்ளியின் சிறந்த ஆசிரியர்களாக இருந்த பலர் அரசுப்பள்ளிகளில் மாவட்ட அளவில் இன்று அவரவர் பாடப்பிரிவில் தனித்துவம் மிக்கவர்களாக சிறந்து விளங்கி வருகிறார்கள்.\nபுதிதாக வரும் ஆசிரியர்களுக்கு நிரம்ப ஊக்கமும் தன்னம்பிக்கையும் தந்து சாதாரண மாணவர்களையும் சாதிக்கக் கூடியவர்களாக மாற்றும் வல்லமையை அவர்களிடையே உருவாக்குகிறோம்.ஒரு காலகட்டத்தில் மாணவர்களை அடித்து ஒழுக்கத்தை கடைபிடிக்க வைத்ததை இப்போது அடியாமல் ஒழுக்கத்தை கடைபிடிக்க வைக்க நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சி குறித்து\nஎங்கள் பள்ளியைப் பொறுத்த வரை இன்றளவும் ஆசிரியர்களைப் பார்த்து ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து விடுகிறார்கள் மாணவர்கள். காரணம் அன்று மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க நாங்கள் முன்பு எடுத்த கண்டிப்பு முயற்சிக்கான பலன், தண்டனை தாராமலேயே இப்போது கிடைத்துள்ளது. அடித்து படிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மாணவர்கள் உயர்ந்த ஆளுமைத் திறமையும், அறிவுக்கூர்மையும் உடையவர்களாக உள்ளார்கள்.\nஆசிரியரிடம் அவசியம் இருக்கவேண்டிய குணநலன்களாக நீங்கள் கருதுவது\n2. வகுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை\n3.\tகற்றுக்கொடுப்பதில் பிரமாதம் என பெயரெடுக்கும் ஆற்றல்\n4. சொல்லும் வண்ணம் முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் பாங்கு\nஒரு நிறுவனத்தின் / ஒரு நண்பனின் வழி காட்டுதல் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடக் கூடுமா\nநிச்சயமாகக் கூடும். பாரதிராஜா என்கிற மாணவன் ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தேர்ச்சி பெறாத மாணவனாக எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தான். பத்தாம் வகுப்பில் நடுநிலையான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தான். நானே விருப்பப்பட்டு 11ம் வகுப்பில் பொருளாதாரப் பிரிவில் சேர்த்தேன். 12ம் வகுப்பில் 1100 மதிப்பெண் எடுத்தான். நல்ல கல்லூரியில் சேர்ந்து கொண்டு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக் கொள் என்று அறிவுறுத்தினேன். திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைத்துப் படித்தான். ஐ.அ.ந. தேர்வுக்கு தயார்செய்து கொண்டிருந்த நண்பனை நட்பாக்கிக் கொண்டான். அந்த மாணவனும் பாரதிராஜாவை உயர்த்திப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டு ரிசர்வ் வங்கி தேர்வு எழுதுவதற்கு உதவியிருக்கிறார். நண்பனின் உதவியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று இன்று அம்மாணவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.\nஒருவருடைய நன்னடத்தை, வாழ்க்கைத்தரம், இலக்கு, தன்னம்பிக்கை, வெற்றி ஆற்றல் உயர்வதற்கு காரணமாவது ஒருவர் படிக்கும் கல்வி நிலையத்தின் தரத்ததை பொறுத்து அமையும் என்பது உண்மை.\nமாணவ மாணவிகளுக்கு நீங்கள் தரும் அறிவுரை…\nதன்னம்பிக்கை, ஓய்வில்லாத உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து செயல்படும் மாணவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.\nமுயற்சி என்பது வேள்வி உழைப்பு என்பது தவம் சாதனை என்பது வரம்\nதவம் இருந்தால் தான் வரம் கிடைக்கும். யாரொருவர் உழைக்கிறாரோ அவர் தான் முன்னே வர முடியும் என்பதை உணர வேண்டும். தியாகம் செய்தவர்கள் மட்டுமே உயர்வடைய முடியும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் தூக்கத்தை, பொழுது போக்கை தியாகம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்,\nஇப்பொழுது கஷ்டப்பட்டு பலனை பின்னாளில் அனுபவிக்கப் போகிறீர்களா இப்பொழுது விளையாடி பின்னாளில் கஷ்டப்படப் போகிறீர்களா இப்பொழுது விளையாடி பின்னாளில் கஷ்டப்படப் போகிறீர்களா எங்கள் பள்ளியின் வகுப்பறை ஒவ்வொன்றிலும் நாங்கள் எழுதியிருக்கும் வாசகம் இதுதான்.\nகாலத்திற்கு ஏற்றமாற்றம் அவசியம் தான். ஆனால் இந்தக் கல்வி முறை பலன்தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nசிறந்தது. தாய்மொழியில் படித்தால் அறிவு அதிகமாகும். செயல்பாடு அதிகமாகும். அயல் மொழியில் படித்தால் புரிந்து கொள்ளுதலில், சிந்திப்பதில் வேகம் குறைவாகும். புரிந்து கொள்ளுதல், சிந்தித்தல், ஆர்வம் காட்டுதல் போன்றவற்றில் தாய்மொழிக்கல்வி 100 சதவிகிதம் வெற்றியையும், அயல்மொழி 60 சதவிகிதம் வெற்றியையும் தரும். வருங்காலங்களில் அயல் மொழிகளில் ஆங்கிலம் அத்தியாவசியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nபள்ளியில், கல்லூரியில், அனுபவத்தில் கற்றதைவிட நூல்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது அதிகம். சான்றோர்களின் வாழ்வின் சாதனைகள் சுயமுன்னேற்றநூல்கள், கவிதை நூல்கள், ஆன்மீக நூல்கள், தன்னம்பிக்கை வளர்க்கும் நூல்கள் இன்றும் அதிகம் விரும்பி படித்துக் கொண்டே இருக்கிறேன்.\nஇளைய தலைமுறைக்கு நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது\n“உளிபட்டு வலிக்குமென்றால் கல் சிலை ஆவது எப்போது” சில இடர்பாடுகள், சில சோதனைகள், சில கண்டிப்பு ஆசிரியர்களைப் பெரிய சிற்பி ஆக்குகிறது. ஒரு சிறந்த சிற்பியின் உழைப்பில் கவனிப்பில் அற்புதமான மாணவன் உருவாகிறான். பொதுவாகவே மக்கள் மன நிலையே மாறவேண்டும். எல்லா வசதிகளும் இருக்கிறது. எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதில் அனுபவிப்பது என்பது 22 வயதிற்குமேல் தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.\nஇளைஞனை முதலில் மனிதனாக (Human Values) உருவாக்க வேண்டும். அதிகமாக மனிதப் பண்புகள் போதிக்கப்பட வேண்டும்.\nஒரு நிர்வாகத்தை திறம்பட நடத்த நீங்கள் தரும் வெற்றிச் சூத்திரம்…\nகுணம் நாடி குற்றம் நாடி என்கிற திருக்குறள் தான் வெற்றிக்கு தாரக மந்திரம். அந்தக் குறளின் பிரதிபலிப்பான நரஞப (Strength, Weakness, Opportunities and Threats) என்பது தான் இப்போது வெற்றிக்கு வழிகாட்டியாக உள்ளது. ஒரு தொழிலைத் தொடங்குவதற்குத் தேவையான பலம், இத்தொழிலைத் தொடங்குவதற்கு முன்பின் உள்ள பலவீனம், இத்தொழிலால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், பயமுறுத்தல்கள் பற்றி நன்கு ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்தறிந்து ஒரு தொழிலை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.\nஉருக்கமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…\nதாய் தந்தையின் கஷ்டத்தை உணருங்கள். தான் எப்படி இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் நன்றாக கல்வி கற்று உயர வேண்டும் என்பதற்காக காலுக்கு செருப்பின்றி சரியான நேரத்திற்கு உணவின்றி கஷ்டப்படும் தாய் தந்தையரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்.\nநீங்கள் குழந்தையாய் இருக்கும் போது சிரித்தால் சிரித்தும், அழுதால் அழுதும், உங்களுக்கு உடல்நிலையில் பாதிப்பென்றால் துடியாய் துடித்து, மருத்துவம் பார்த்து, அதையும் மீறி ஆலயம் சென்று நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் உங்களை வளர்க்க எத்தனை பாடுபடுகிறார்கள் பெற்றவர்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட அவர்களுக்கு நீங்கள் தரும் பரிசு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று நீங்களே தீர்மானியுங்கள்.\nபெற்றதாய் தந்தைக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடனை இந்தத் தலைமுறையில் தீர்க்காமல் எந்தத் தலைமுறையில் தீர்க்கப்போகிறீர்கள். உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைப் படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தீர்க்க முயற்சி செய்யுங்கள்.\nஇப்போது நீங்கள் சாதிக்காமல் போனால், எப்போதும் நீங்கள் சாதிக்க முடியாமல் போகலாம். ஆகவே எழுங்கள்Ð எழுச்சியுடன் தேர்வு எழுதுங்கள்Ð சாதிக்கும் வல்லமை உங்களிடம் நிரம்ப இருக்கிறதுÐ நம்பிக்கையுடன் தேர்வை சந்தியுங்கள் சாதியுங்கள்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி / தொழில் நுட்பக்கல்லுட்ரி இஆநஇ பள்ளி / ஒரு Public School இவற்றை ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களுக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும்.\nஉங்கள் குடும்பம் குறித்துச் சொல்லுங்களேன்…\nமனைவி த. ஞானசௌந்தரி ஆ.அ. மகன் திரு. R.K.R. கார்த்திக்குமார் B.E., M.Sc Mg (UK) RKR GrKS மெட்ரிக் பள்ளியைக் கவனித்து வருகிறார். மேலும் RKR கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவராக இருந்து கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.\nமருமகள் ஒ.தாரணி, ஆ.Com., M.B.A.\nமகள் S. சண்முகபிரியா, B.Sc.\nமருமகன் செந்தில் நாச்சிமுத்து B.E., M.S. (US)\nபேத்திகள்: R.K. ஸ்ரீ ஷா மீனா, R.K. c வர்ஷா\nபேரன்கள்: கவின் N. செந்தில், கதிர் N. செந்தில்\n‘தன்னம்பிக்கை இதழ்’ உங்கள் பார்வையில்…\nநிறுவனர் டாக்டர் இல.செ.க. அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர். மக்கள் மனதில் “தன்னம்பிக்கை” கருத்துக்களை விதைக்க தற்பொழுது நிறையப் பேர் வியாபார ரீதியாக வந்திருக்கிறார்கள். ஆனால் இதனை நினைக்காத காலகட்டத்தில் 30 வருடங்களுக்கு முன்னமே தன்னம்பிக்கையை விதைத்தது டாக்டர் இல.செ.க. அவர்கள். நமது ஊரில், நமது பகுதியில் “தன்னம்பிக்கை” என்றவார்த்தையைப் பிரபலப்படுத்தியது இல.செ.க. தான். கல்லூரிப் பருவத்தில் இருந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இவரது தன்னம்பிக்கை நூல்களை வாசித்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அந்த அளவு அவர் இளைஞர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறார். எங்கள் பள்ளியில் சாதிக்கும் குழந்தைகளுக்கு “தன்னம்பிக்கை” இதழைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறோம். மனது தொய்வு அடைகிறபோது இதழை கேட்டு அவர்களே வாங்கிப் படித்து ஓர் உத்வேகத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.\nRKR பள்ளியில் படித்து சாதித்தவர்களின் கருத்து.\nதிரு. K.M. சுப்பிரமணியன், நிர்வாக இயக்குநர்,\n10ம் வகுப்பில் தேர்ச்சிக்குத் தேவையான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தேன். படித்தால் RKR பள்ளியில் படிப்பது என்றமுடிவுடன் தஓத அவர்களைச் சந்தித்தேன். கணக்கு, அறிவியல் பிரிவு பாடம் எடுக்க விருப்பம் தெரிவித்தேன். அது கடினமான பாடப்பிரிவு உன்னால் முடியுமா என்றார். கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று உறுதி கூறினேன். என் தன்னம்பிக்கையைப் பாராட்டி அந்தப் பிரிவே தந்தார்.\n12ம் வகுப்பில் 1100 மதிப்பெண்கள் எடுத்து சாதித்தேன். மாணவர்களின் மனநிலையை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் தஓதன் தயாரிப்பில் நான் இன்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறேன். என் வாழ்வின் வெற்றியில் தஓதன் பங்களிப்பு அதிகம்.\nRKR பள்ளியில் படித்தபோது அங்கு தஓத மற்றும் ஆசிரியர்கள் கற்பித்துதந்த தன்னம்பிக்கை, தைரியம், ஒழுக்கம் போன்றவை எனக்கு ஐ.ப.இ. நிறுவனப் பணியில் பயிற்சிக் காலத்தின் போது பெருமளவு பயன்பட்டது. அவர்கள் தந்த படிப்புடன் கூடிய வாழ்க்கைப் பயிற்சிகள் தான் என்னை I.T.C. யில் நிலைக்க வைத்தது.\nடாக்டர் M. விமலன், M.B.B.S., சென்னை\nநினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை நான் எட்டுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது தஓத பள்ளியும் அதன் ஆசிரியர்களும் தான். இன்றைய என் வாழ்வு அவர்கள் தந்தது.\nஅதிகக் குறும்புக்கார மாணவனாக, ஒரே வகுப்பில் நான்கு ஆண்டுகள் படிப்பவனாக இருந்த என்னையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டு சமுதாயத்தில் பிறர்போற்றும் மனிதனாக உயர்த்திய பெருமை தஓத பள்ளியையே சாரும். ஏட்டுப் பாடத்தோடு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்து காலமெல்லாம் நன்றாக வாழ வழிகாட்டும் ஆலயம் RKR பள்ளி.\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50\nபஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்\nமருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nஉங்களால் எதையும் சாதிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velmuruga.com/tag/hindu-science/", "date_download": "2018-04-21T22:39:11Z", "digest": "sha1:SDFVIBLK7YVG45BLJUYRT2VGQXEQLOEL", "length": 4175, "nlines": 126, "source_domain": "velmuruga.com", "title": "hindu science | Velmuruga", "raw_content": "\nBenefit of Coconut Breaking – தேங்காய் உடையும் பலன்கள்\nவாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்,நினைத்த காரியம் ஈடேறவும் கோயிலில் அர்ச்சனை செய்கிறோம்.சஞ்சலமான மனதை அமைதி படுத்தேவே தெய்வ வழிபாடு ஆகும். தேங்காய் உடைக்கும் போது சகுனம் பார்ப்பது என்பது,பிரசன்ன ஜோதிடம் போல் அந்தகாலத்தில் இருந்த ஒரு சகுன ஜோதிடமாகும்.அந்த காலத்தில் தன் நினைத்த காரியம் எப்படி நடக்கும் எனபதை அறிந்து கொள்வதற்காக தேங்காய் உடைத்து பார்ப்பதுண்டு.சகுனத்திற்காக தேங்காய் உடைக்கும்பொழுது தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.தேங்காயின் மேல்பகுதி (கண் பாகம்) பெரியதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் dkonlinecasinos.com […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2012/05/", "date_download": "2018-04-21T22:50:37Z", "digest": "sha1:VTQZUHIXL4IE72MJGN6CWODUEASANRBD", "length": 4329, "nlines": 105, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 05/01/2012 - 06/01/2012", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nஅதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/01/08/news/12549", "date_download": "2018-04-21T22:58:24Z", "digest": "sha1:RLFVJVSVN3Z6E7S2AGWGKTOFHRYKIMD4", "length": 8301, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "படையினரை போர்க்குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுவிக்கும் – சிறிலங்கா அதிபர் உறுதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபடையினரை போர்க்குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுவிக்கும் – சிறிலங்கா அதிபர் உறுதி\nJan 08, 2016 | 0:14 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபோர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா படையினரை விடுவிப்பதற்கு, தமது அரசாங்கம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதனது தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் அரசாங்கம் ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, தம்மைக் கொலை செய்வதற்கு, விடுதலைப் புலிகள் ஐந்து தடவைகள் முயற்சித்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nTagged with: ஜனநாயகம், போர்க்குற்றச்சாட்டு, மனித உரிமைகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsextips.com/health/", "date_download": "2018-04-21T22:57:39Z", "digest": "sha1:4Y2DVQ7EXDEUX7T5CVA2OXTM24HA66L7", "length": 8121, "nlines": 108, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category ஆரோக்கியம் – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஉடல் வளம், வயது, பிற சூழ்நிலைகளுக்கேற்பப் பலதரப்பட்ட அழுத்தத்தால் எலும்புகள் உடைகின்றன. கெட்டியானதும் வலுவானதும் இணைக்கும் இழைமங்களைக் More...\nஅதிக நேரம் தூங்கினால் உடலுறவில் நாட்டம் குறைந்துவிடுமாம்… தெரியுமா உங்களுக்கு\nசரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் ‘தூக்கப் பிரச்னை என்று நினைப்பது More...\nபிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற வேண்டுமா\nஇங்கு பிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற உதவும் எலுமிச்சை ஃபேஸ் More...\n அப்போ இந்த அற்புத தேநீரை குடிங்க\nஒருவரது உடல் நிலை சரியாக இருப்பது அவர்களின் செரிமான செயலைப் பொருத்தது. ஒருவரது More...\nஷாக் ஆகாதீங்க, செக்ஸ் வாழ்க்கையை அதிகம் பாதிப்பது இது தான்\nநமக்கு வாழ்ந்த முன்னோர்கள் கரும்புச் சர்க்கரை, பனங் கற்கண்டு போன்ற இயற்கைப் பொருட்களை More...\nஒரே நிமிடத்தில் மாரடைப்பை தடுக்க வழியிருக்கு… உடனே படிங்க..\nநம் இதயத்திற்கு தேவையான சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்கள் அல்லது More...\nஅந்த நாட்களில் உண்டாகும் வலியை இத குடிச்சும் போக்கலாம்..\nபட்டாம்பூச்சிகளாகச் சுற்றி வரும் பெண்கள் அந்த மூன்று நாட்களில் மட்டும் நெருப்பில் More...\nஉடம்பெல்லாம் வலித்து லேசான தலைவலி நிலைமை அப்படியா\nகொஞ்சம் வாய் கசந்து, உடம்பெல்லாம் வலித்து, லேசான தலைவலியுடன், சோர்வைத் தரும் அந்தக்கால More...\nவாய்ப்புண் ஏற்படக் காரணம் என்ன வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் More...\nபல் வலி, உடல் வலிக்கு…\nவாய்ப்புண் வாயில் புண், வெடிப்பு இருந்தால் வலி இருக்கும். எரிச்சல் இருந்தால் 1 More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=14458", "date_download": "2018-04-21T23:10:42Z", "digest": "sha1:VGTPCI5AQMN4YNTF2PU7SBKAYBC22CGI", "length": 4162, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Prosecution calls witnesses for sentencing in Cooper case", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2010/02/06/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-04-21T22:57:51Z", "digest": "sha1:P3X3YTOHFRNVL2RFX7IXAHTZGXG7TTBE", "length": 19272, "nlines": 152, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "தீக்குளிப்புகளுக்கு யார் பொறுப்பு? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nதீக்குளிப்பு மரணங்கள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பவை என்பதில் சந்தேகமில்லை.\nஅவை நிகழாமல் தடுக்கப் பட வேண்டியவை என்பதிலும் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.\nஏன் நிகழ்கின்றன என்பது தெரிந்தால்தான் எப்படித் தடுப்பது என்பது புரியும்.\nஎந்த ஒரு பிரச்சினையையும் அறிவுப் பூர்வமாக அணுகும் போது பெரும்பாலும் தீர்வு கிடைத்து விடும். ஒருவேளை கிடைக்காமல் போனாலும் அந்தப் பிரச்சினையோடு வாழ்வது எப்படி என்கிற உபாயமாவது தெரியும்.\nஉணர்வுப் பூர்வமாக அணுகுகிற போது பெரும்பாலும் தீர்வு கிடைப்பதில்லை. கிடைக்காதது மட்டுமில்லை அதனால் வரும் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்கிற பக்குவமும் இல்லாமல் போகிறது. உயிரை மாய்த்துக் கொள்கிற அளவுக்கு உணர்வு தூண்டப்படுகிறது.\nஅப்படித்தானே அரசியல்வாதிகள் நம்மைப் பழக்கி இருக்கிறார்கள்.\nதேசப்பற்று என்பதை ஒரு உணர்வாக ஊட்டியவர்கள் தேசியக் கட்சி. மொழிப் பற்றை உணர்வாக ஊட்டியவர்கள் மாநிலக் கட்சிகள்.\nஅஹிம்சைத் தத்துவம் என்ன சொல்லிக் கொடுத்தது செத்தாலும் பரவாயில்லை கொள்கையை விட்டுக் கொடுக்காதே என்றுதானே செத்தாலும் பரவாயில்லை கொள்கையை விட்டுக் கொடுக்காதே என்றுதானே நீ எத்தனை ஹிம்சைக்கு ஆளானாலும் கொள்கையை விடாதே என்றுதானே\nஅதைத்தானே நம் லோக்கல் அரசியல்வாதிகள் தத்தெடுத்தார்கள்\nஅஹிம்சை போதித்தவர் அதிக ஹிம்சைக்கு ஆளாகவில்லை. ஆனால் அதைக் கற்றுக்கொண்ட எத்தனை பேர் செத்துப் போனார்கள்\nராணுவத்தை சந்திக்கத் தயார், தூக்கு மேடைக்குப் போகத் தயார், சாவது ஒருமுறை அது இதற்காக இருக்கட்டுமே என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பேசுகிறவர்கள் கிழங்கு மாதிரி முழுசாக, சௌக்யமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.\nஅந்த உணர்வை ஏற்றிக்கொண்ட ஆசாமிகள் தீக்குளித்து செத்துப் போகிறார்கள்.\nதீக்குளித்தவர்களுக்கு தியாகிப் பட்டமும், மேடைக்கு மேடை பாராட்டும், ஊர் பூரா போஸ்டரும் ஒட்டுகிறார்களே, இது தீக்குளிப்புகளை மேலும் ஊக்குவிக்கத்தானே செய்யும்\nவருத்தப் படுவது சரிதான், அந்த வருத்தத்தை விளம்பரப் படுத்தாமலாவது இருக்கலாமே\nநம் ஜனங்கள் எப்போது அறிவுப்பூர்வமான அணுகுமுறையை கற்றுக் கொள்வார்கள்\nமொழி என்பது ஒரு உணர்வு அல்ல என்று சொன்னாலே படித்தவர்கள் கூட உணர்ச்சி வசப் படுகிறார்களே\nPosted in கட்டுரைகள் and tagged அனுபவம், அரசியல், அறிவு, அஹிம்சை, உணர்வு, காந்தி, செய்தி, தமிழ், தீக்குளிப்பு, மொழி, intellect and emotion on பிப்ரவரி 6, 2010 by கே. ஜி. ஜவர்லால். 7 பின்னூட்டங்கள்\n← ஏ டி எம் எரிச்சல்கள்\n7:04 முப இல் பிப்ரவரி 6, 2010\nநானும் தீக்குளிக்க முடிவு செய்து விட்டேன் … ஆனால் அது இந்தப் பதிவை எதிர்த்தா, ஆதரித்தா என்று இன்னும் முடிவு செய்யாததால் முதலில் டீ குடித்து விட்டு வந்து விடுகிறேன்…\n4:06 பிப இல் பிப்ரவரி 6, 2010\nதீக்குளிப்பிலிருந்து மீண்டுவிட்டால், தற்கொலை முயற்சி,அது, இது என்று போலீஸும், கோர்ட்டுமாக வேறு எறிச்சலில்அலையும்படி, ஆகிவிடும். அறிவு பூர்வமான அணுகுமுறை எப்போதுவரும். யோசனைகள் செய்தால்.\n10:56 பிப இல் பிப்ரவரி 6, 2010\nகொள்கைக்காக எந்த அரசியல்வியாதி வீட்டுப்பிள்ளையாவது தீக்குளிக்க முன்வருகிறானா… அப்பாவி தொண்டர்கள்தானே உணர்ச்சிவசப்பட்டு உயிரை விடுகிறார்கள். அதன்பின் அவர்கள் குடும்பமும் என்ன பாடுபடுகிறது… 😦\n11:31 பிப இல் பிப்ரவரி 6, 2010\nஆமா, தீக்குளிக்கிறது என்ன கலாச்சாரம் தீக்குளிச்சா புகழுவதா\n9:34 முப இல் பிப்ரவரி 10, 2010\nட்ரான்ஸாக் ஷனல் அனாலிஸிஸ்(Transactional Analysis) எனப்படும் பறிமாற்றப் பகுப்பய்வு என்ற உளவியல் தத்துவத்தின்படி நமது செயல்களை அரவணைக்கும் பெற்றோர், கண்டிப்பான பெற்றோர், ஜாலியான குழந்தை, எதிர்வினை குழந்தை, மனமுதிர்ச்சி பெற்றவர் என்று 5 வகைகளாகப் பிரிக்கின்றார்கள். பிறந்த குழந்தை முதல் தொண்டு கிழம் வரை இந்த 5 வகைக் குணங்களை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றோம். இதில் மனமுதிர்ச்சி பெற்ற மனோபாவம்தான் சிறந்தது. ஆனால் என்ன செய்வது பெரும்பாலோனோர் பெரும்பாலான சமயங்களில் மற்றைய மனோபாவங்களைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதுவும் நம்ம ஓர் ஆரசியல்வியாதிகள் தம் தொண்டர்கள் மனமுதிர்ச்சி மட்டும் அடைந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.\n8:07 முப இல் பிப்ரவரி 12, 2010\nசிமுலேஷன், நல்ல மேலாண்மைத் தத்துவத்தோட உங்க கருத்தைப் பகிர்ந்து கிட்டதுக்கு நன்றி.\n7:03 முப இல் பிப்ரவரி 11, 2010\nகுடித்து மகிழ வேண்டிய பீர் அபிமான நடிகர் கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்யப் படுவது போல நமது மகா ஜனங்களுக்கு எவ்வளவோ பைத்தியங்கள். பைத்தியம் முற்றினால் வெறி. யாரோ ஒரு அறியாத இளைஞன் ஈழத்துக்காக தீயில் வெந்து செத்தான். ஈழப் போராளித் தலைவர்களிலே சிலர் நாங்கள் சரண் அடைய வரும்போது எங்களை சுட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் அறியாமை அல்லது வெறித்தனமான பக்தி இவைதான் தீக்குளித்தல் களுக்குக் காரணம். அதை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கண்டிக்காமல் பாமாலை பாடும் தலைகள் இருக்கும் வரை இந்த பைத்தியக் காரத் தனம் தொடரத்தான் செய்யும். தீக்குளித்து ஒரு பிரச்னையை கவனத்துக்கு எடுத்து வருவது ஒரு நல்ல வழி என்று இந்த மகானுபாவர்கள் நினைத்தால் முதலில் அவர்கள் தீக்குளித்துத் தொலைக்கட்டும் என்று எரிச்சல்தான் ஏற்படுகிறது. யாரோ ஒரு வழக்கமான மட்டறாகத் தலைவர் ” என்னை சிறையிலிட்ட போது எவ்வளவு\nபஸ்கள் எரிக்கப் பட்டன, எத்தனை பேர் தீக்குளித்தார்கள் என்று கோபமாகக் கேட்டதாகச் சொல்வார்கள். அதாவது, பஸ் எரிக்கப் படவில்லை யாரும் தீக்குளிக்க முயற்சிக்க வில்லை என்ற ஆதங்கம் நீ தீக்குளிக்கிற மாதிரி குளி நாங்கள் காப்பாற்றி விட்டு உனக்கு பண உதவி தரப்பட ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி ஏமாற்றி சாக அடித்ததாகவும் சொல்வதுண்டு. கடவுள் புண்ணியத்தால் இது பொய்யாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளலாம். வேறு என்ன செய்வது\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-family-is-not-upset-over-it-raids-know-the-reason-why-301277.html", "date_download": "2018-04-21T22:56:17Z", "digest": "sha1:WHVKA7OIFAUFGS2K2NSCHZVFK7RJXUZR", "length": 17236, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமான வரி ரெய்டால் லாபம் தான்...\"ஆல் இஸ் வெல்\" மூடில் சசிகலா குடும்பம்! | Sasikala family is not upset over IT raids, know the reason why? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» வருமான வரி ரெய்டால் லாபம் தான்...\"ஆல் இஸ் வெல்\" மூடில் சசிகலா குடும்பம்\nவருமான வரி ரெய்டால் லாபம் தான்...\"ஆல் இஸ் வெல்\" மூடில் சசிகலா குடும்பம்\nஜெ. சொத்து தொடர்பான ஆவணங்கள் யாரிடம் இருக்கிறது... ஒரு வேளை இதைத்தான் தேடுகிறார்களா\nமீண்டும் விசாரணை... ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமி - வீடியோ\nநாளை முதல் அதிரடி ரெய்டு... 150 அதிகாரிகளுடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை\nடெல்லி டேர்டெவில், புனே அணிகளின் உரிமையாளர்கள் அலுவலகங்களில் ஐடி ரெய்டு\nகொல்கத்தா அணியில் முறைகேடுகள் – வருமான வரித்துறை ரெய்டில் ஆதாரம் சிக்கியது\nஜெ. சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை என நிரூபிக்க பாடுபடும் சசிகலா தரப்பு\nஒரு குடும்பத்துக்கு எதிராக மொத்தமாக களம் இறக்கப்பட்ட வருமான வரித்துறை..வீடியோ\nசென்னை : தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையால் அரசியல் கட்சிகள் அனைத்தும் இது மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லத் தொடங்கியுள்ளதால் ஒரு பக்கம் ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டாலும், சசிகலா குடும்பத்தினர் ஆல் இஸ் வெல் மூடிலேயே இருப்பதாக தெரிகிறது.\nதமிழகம் முழுவதும் இன்று வடகிழக்குப் பருவமழை இல்லாவிட்டாலும் சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைத்து சோதனையிடும் வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு மழை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் ரெய்டில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு, கல்லூரி, மருமகன் மறைந்த மகாதேவன் வீடு, அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக், மகள் இளவரசி என்று சசிகலாவிற்கு நெருக்கமானவர்கள் பலரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.\nஇதே போன்று சசிகலாவின் கணவர் நடராஜன், டாக்டர் சிவகுமார் மற்றும் சசிகலாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்கள், கட்சிப் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் லென்ஸ் பார்வை நீண்டுள்ளது. இந்நிலையில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த சசிகலாவின் குடும்ப உறவுகளுக்கு எத்தனை இடங்களில் பங்களா, பண்ணை வீடு மற்றும் சொகுசு வீடுகள் இருக்கிறது என்பதை இந்த வருமான வரி சோதனை அம்பலப்படுத்தியுள்ளது.\nமேலும் இவர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்கவே சுமார் 11 பேர் கொண்ட குழுவினரால் ஆயிரத்து 900 அதிகாரிகள் இறக்கிவிட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு எவ்வளவு. இவையெல்லாம் இவர்கள் எப்படி சேர்த்தார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படுவோமா நாங்கள் என்று அசால்ட்டாக இருக்கிறார்கள் சசிகலா குடும்பத்தினர்.\nசென்னை அடையாறில் இருக்கும் டிடிவி தினகரன் வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி திரும்பி சென்றுவிட்டதாக தினகரன் கூறினார். இதே போன்று ரெய்டு நடந்தாலும் பரவாயில்லை, இதனால் எதுவும் நடக்கப் போவதில்லை. மிஞ்சிப் போனால் 20 வருஷம் ஜெயிலில் போடுவார்கள் ஆனால் ஜெயிலில் இருந்து வந்து மீண்டும் பழிவாங்குவேன் என்று கூலாக சொல்கிறார் தினகரன்.\nஇதே போன்று மீடியாக்கள் அனைத்தும் ரெய்டு செய்தியை பிரேக்கிங் போட்டுக் கொண்டிருக்க ஹாயாக தனது மனைவி, மகளுடன் வீட்டு வாசலில் கோ பூஜை செய்துவிட்டு கூலாக இருந்தார் தினகரன். இதே போன்று சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் மனைவியும் சோதனைக்காக வந்த அதிகாரிகளுக்கு டீ போட்டுக் கொடுத்து உபசரித்திருக்கிறாராம். இதுக்கெல்லாம் அசந்தால் இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா என்பது இவர்களுக்குத் தான் பொருத்தும் போல.\nவருமான வரி சோதனை நடப்பது, தங்களுக்கு சாதகமானது என்றே சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். ஏனெனில் இருக்கவே இருக்கிறது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறும் சோதனை என்ற பழக்கப்பட்ட குற்றச்சாட்டு. தமிழக அரசியல் கட்சிகளும் அதற்கேற்ப பாஜக திட்டமிட்டு சசிகலா குடும்பத்தினரை அடிபணிய வைக்க வருமான வரி சோதனை நடத்துவதாக சொல்லத் தொடங்கியுள்ளன.\nமத்திய அரசின் மீதே கவனம்\nமேலும் ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் சோதனை நடத்துகிறதே என்று மக்களின் பார்வை முழுவதும் மத்திய அரசை சுட்டிக்காட்டுவதால் மக்களின் கரிசனப் பார்வை கிடைத்திருக்கிறது என்றும் குஷியாக இருக்கின்றனர். மேலும் காலை முதல் நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை எந்த இடத்திலும் எந்த ஆவணமும் சிக்கியதாக தெரியவில்லை.\nஇதனால் வருமான வரி சோதனையின் போது எந்த ஆவணங்களும் சிக்காவிட்டால் இதையே பயன்படுத்தி மக்கள் ஆதரவைப் பெறலாம் என்பது சசிகலா குடும்பத்தினர் கணக்காக இருக்கிறது. எனவே என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று ஆல் இஸ் வெல் மூடிலேயே சசிகலா குடும்பத்தினர் இருப்பதாக தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nincome tax raids sasikala chennai வருமான வரி சோதனை சசிகலா சென்னை\nமோடிக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியக் கொடி கிழிப்பு... மன்னிப்பு கேட்டது பிரிட்டன் அரசு\nஅணுஆயுத சோதனைக்கு என்ட் கார்டு போட்ட வடகொரியா... 'மகிழ்ச்சி' என ட்ரம்ப் வரவேற்பு\nசூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்: தாயுடன் அடைத்து வைத்து தொடர் பலாத்காரம் செய்த கொடூரம்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/46905", "date_download": "2018-04-21T22:47:11Z", "digest": "sha1:ME2RNYDR6NVU6GJ3IEI3UIB5KRR7OBC5", "length": 7736, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் பேட்டையில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி |", "raw_content": "\nகடையநல்லூர் பேட்டையில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகடையநல்லூரில் Access india மற்றும் அல்- அஸ்ஹர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி இணைந்து நடத்திய பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு பேட்டை முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் செய்யது அப்துல் கரிம் அவர்கள் சிறப்புரை வழங்கினார் மற்றும் நயினா முகம்மது (எ) கனி MC மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nகடையநல்லூரில் ஆக்ஸஸ் இந்தியா சார்பாக Student Motivation Camp\nகடையநல்லூரில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகடையநல்லூர் சிராஜ் எஸ்.யு.அப்துல் ஹை சாகிப் இல்லத் திருமண விழா\nகடையநல்லூரில் SDPI சார்பில் விஷக் காய்ச்சல் தடுப்பு முகாம்\nகடையநல்லூரில் வழி தவறி செல்லும் இளைய சமுதாயம் பற்றி ஆலோசனை கூட்டம்\nஇது நம்ம ஊரு அல்வா…\nகதறி அழும் இந்த மூன்று பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/silukkuvarpatti-singam-film%E2%80%99s-dancing-in-oviya-117061900049_1.html", "date_download": "2018-04-21T22:55:31Z", "digest": "sha1:LHJZAAFTOJNPOO532NEJBXWZXVXMJGO7", "length": 10880, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் குத்தாட்டம் போடும் ஓவியா | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் குத்தாட்டம் போடும் ஓவியா\nதமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. கேரளத்தை சேர்ந்த இவர் சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் நடித்ததின் மூலம் கவர்ச்சி நாயகி ஆனார். பின்னர் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. எனவே கிடைக்கும் வேடத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார்.\nவிஷ்ணு விஷால் நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இதில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறாராம். மேலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் வேற ஆடப்போகிறாராம். இயக்குனர் எழிலின் உதவியாளர் செல்வா இயக்கும் இந்த படத்தில் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், யோகிபாபு, மன்சூர்அலிகான், சிங்கமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nதற்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும் நடிக்கிறார்.\nதெலுங்கில் ராஜசேகருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடும் சன்னி லியோன்\nநடிகையுடன் பப்பில் குத்தாட்டம் போட்ட நடிகர்\nகுத்தாட்டம் போட ரூ.65 லட்சம் வாங்கிய நடிகை: அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்\nமனைவியுடன் குத்தாட்டம் போட தயாரான யுவராஜ் சிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varunanpakkam.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2018-04-21T22:36:32Z", "digest": "sha1:RXNQEDD6YRX65GY5RIJ5QLZKRU4MAEZR", "length": 8788, "nlines": 158, "source_domain": "varunanpakkam.blogspot.com", "title": "விடுபடும் அத்தருணங்களில்", "raw_content": "\nசொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.\nஉன் பிஞ்சு விரல்கள் பற்றியபடி...\nபுறப்படும் தருணத்தில் மெல்ல மெல்ல\nவிடுபடும் பற்றியிருந்த நம் விரல்கள்.\nஎன் விரல்கள் வழியே உயிரை மட்டும்\nபார்வையினின்று என்னுருவம் மறையும் வரை\nஎட்டி எட்டிப் பார்த்தபடி இருக்குமுன்\nஎன் விழிநீர் வழி காண்கையில்\nசக பயணிகளின் இருப்பால் உதடு கடித்து\nபிரிதொரு நாளில் உன் வரவை\nஎதிர்நோக்கிய என் காத்திருக்கும் தருணம்\nதருணங்கள்: சில கணங்களும் கடந்து போன தருணங்களும் நமது நினைவு அறைகளில் என்றென்றும் வாசம் செய்பவை.\nஅவற்றை வார்த்தைப் பெட்டிகளில் பத்திரப் படுத்த வேண்டுமென்ற ஒரு பேராவலின் விளைவே இவ்வரிகள். இதனை கவிதை என்ற வகைப்பாட்டியலுக்குள் கொண்டு வர முடியாது. வசன நடையில் உள்ளதால் வசன கவிதை என்று வகைப் படுத்தலாம். ஆனால் சில நுட்பமான உணர்வுகள் ததும்பும் ஒரு தருணத்தை இது காட்சிப் படுத்துவதால் இதனை “காட்சிக் கவிதை” என்றழைக்க விரும்புகிறேன்.\nLabels: Tamil Poems, தமிழ் கவிதைகள், தருணங்கள், ரணம்\nபிரிவின் மொழியும்.. காத்திருப்பின் தருணங்களும் ரணம் தான்...\nவார்த்தை கோர்ப்பில் வலி ஊடுருவுகிறது வருணன்.\n//என் விரல்கள் வழியே உயிரை மட்டும்\nகாட்சி கவிதை, எல்லோரையும் ஏதோ ஒரு சாயலில் பயணப்படவைக்கிறது வரிகள்.. இவ்வரிகளை படிக்கையில் எனக்கு வேலைக்காலங்களில் ஊரனுப்ப ரயில் நிலையம் வரும் என் தந்தையின் முகம் கண்ணில் வந்து போகிறது.. இதுவும் காதல் தானே... வார்த்தைகளை பயணப்பட வைத்து பயணக் கால அனுபவங்களை கவிதையாக்கிவிட்டது கூடுதல் அழகு.. வாழ்த்துகள்\nநன்றி ரேவா. அன்பின் வேறு பெயர்தான் காதல். நிச்சயம் தந்தையையுடனானது காதலே. புரிதல் இன்றி சிலர் தவறென நினைப்பர். கவலை இல்லை, இக்கவிதை என் வாழ்வில் ஒரு நாள். :)\nஎன் கனவுகள் எனக்கு நிஜம்\nமௌன ராகம் - I\nஎன் உணவு கனவு பானம் கவிதை jolaphysics@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=36635", "date_download": "2018-04-21T23:16:37Z", "digest": "sha1:JWSFZ2J3OJI3TMFJ4JM2PWE5B6OAVARJ", "length": 4104, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Judge: Home Depot Stole Man's Invention", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2009/07/26/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:05:02Z", "digest": "sha1:ZO4TMCH4HFMX4DODGXUYM4GLOTDTZMVL", "length": 17725, "nlines": 205, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஅண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா\nராமாயணமே படிக்காதவனாக இருந்தாலும் சரி, விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்கிற பிரகிருதிகளாக இருந்தாலும் சரி; கம்ப ராமாயணத்தில் வருகிற இந்த வரிகள் நிச்சயம் தெரிந்திருக்கும்:\nகொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்த வரியில் ஒரு இலக்கணப் பிழை தெரிகிறதே\n“ஞாயிற்றுக் கிழமையும் கடை உண்டு” என்கிற அறிவிப்புகள் பார்த்திருப்பீர்கள்.\nமற்ற நாட்களிலும் உண்டு என்கிற அர்த்தம் அதில் மறைந்திருக்கிறது இல்லையா\nஅப்போது கம்பர் “அண்ணல் நோக்கினான்;அவளும் நோக்கினாள்” என்று அவளுக்கு மட்டும்தானே உம் போட வேண்டும்\nஎன் மாதிரி ஒண்ணரையணா எழுத்தாளனுக்கு தெரிந்த இலக்கணம் கவிச்சக்கரவர்த்திக்குத் தெரியாதா\nசாலையில் ஒரு லாரியும்,மோட்டார் சைக்கிளும் மோதிக் கொள்கின்றன. அதைப் பார்க்கிற ஒருத்தன் நண்பர்களிடம் சொல்கிறான்.\n“மாப்ளே, ரோட்லே கண்நேதிர்லே பார்த்தேண்டா. ஒரு பைக்கை லாரிக்காரன் அடிச்சித் தூக்கிட்டாண்டா”\nஉடனே எதிராளி “ஏன் லாரி வர்றதைப் பார்த்து அவன் ஸ்பீடை குறைச்சிருக்கலாமே\n“சரி, லாரிக்காரனாவது ஸ்பீடை குறைச்சிருப்பானே\n“இல்லடா, அவன் குறைக்கறதுக்குள்ளே இவன் கிட்ட போய்ட்டான்”\n“சரிடா, ஓவர்டேக் பண்ணும்போது முன்னாலே போன டிரைவர் கை காட்டி தடுத்திருப்பானே\nஇவன் பொறுமை இழந்து, “அடப்போடா, அவனும் வந்தான், இவனும் வந்தான், ஆக்சிடன்ட் ஆயிடிச்சு” என்பான்.\nஇரண்டு உம் வருகிற இடங்கள் எல்லாமே-தற்செயலாக நிகழ்பவை. அதாவது ஆக்சிடேண்டலாக நிகழ்பவை. ராமனும் சீதையும் திட்டமிட்டு சைட் அடிக்கவில்லை என்பதைக் காட்டவே கம்பர் இரண்டு உம் போட்டார்.\nமறைந்த பிரபல புராணச் சொற்பொழிவாளர் புலவர் கீரன் சொன்னது இது.\nPosted in துணுக்கு and tagged இலக்கியம், கம்ப ராமாயணம், கம்பர், கீரன், புலவர் கீரன், ராமாயணம் on ஜூலை 26, 2009 by கே. ஜி. ஜவர்லால். 18 பின்னூட்டங்கள்\nசீதைக்கு பையர் பாத் பாஞ்சாலிக்கு ஷவர் பாத் →\nசர்வசாதாரணமாக ஒரு பெரிய விஷயத்தை நடைமுறை உதாரணத்தோடு விளக்கி விட்டீர்கள்\nஉங்கள் வலையை வேகமாக மேய்ந்தேன். “கிணற்றுத் தவளை” யா நீர் கடலில் வாழும் சுறா அய்யா கடலில் வாழும் சுறா அய்யா அப்புசாமி டாட் காமில் எல்லாம் கலக்கி இருக்கிறீர்களே அப்புசாமி டாட் காமில் எல்லாம் கலக்கி இருக்கிறீர்களே உங்கள் வலையில் பொறுமையாகப் படிக்க நிறைய சேதி இருக்கிறது. இப்போதைக்கு வெந்நீர் போட மட்டும் கற்றுக் கொண்டேன்\nஉம்… உம்…. சொன்னாக் கேட்டுக்கறோம்…\nஎனவே இது தற்செயலான பாராட்டு..அப்படித்தானே\nஇதுவரை கேள்விப்படாத நுணுக்கமான அலசல்\nசுவாரஸ்ய வலைப்பக்க விருதுக்கு வாழ்த்துக்கள். மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் என்று உங்கள் புரொபைல் இல படித்தேன். நல்ல விஷயங்கள் எழுதிகிற போதெல்லாம் சொல்லுங்கள், நம் வாசகர்களும் படிக்கட்டும்.\nஅந்த மொட்டை பாஸ் யார்\nஅண்ணலும் நோக்கினான் …. அவளும் நோக்கினாள்… ஆக, அவர்கள், எதிரில் வந்த தண்ணி லாரியை நோக்கவில்லை… அண்ணலும் அவளும் ஆம்புலன்ஸில்…\nஐம்புலன்கள் கவனமாயிருந்தால் ஆம்புலன்சே தேவையில்லை.\nதங்கள் “அண்ணலும் …. அவளும்” = ஞாயிறன்றும் எங்கேயோ இடிக்கிறதே\nஅப்பொழுது கம்ப நாடர் “அவளும் நோக்கினாள்” மட்டும் சொல்லியிருந்தாலே போதுமே\nஇவை சம கால நிகழ்ச்சி என்பதை எடுத்து சொல்ல உபயோகிக்கப்பட்ட ஒரு உம் விகுதிக்கு\nபுது இலக்கணம் வகுத்து விட்டீர்கள்\nநான் செய்தது மாக்ரோ அனாலிசிச்தான் நீங்கள் மைக்ரோவுக்குப் போய் விட்டீர்கள். தலை வணங்குகிறேன்.\nஉரைநடையில் அப்படிச் சொல்வதைத்தான் செய்யுளில் இப்படிச் சொல்லியிருக்கிறார் கம்பர்.\nஜவஹர், நல்லா எழுதியிருக்கீங்க. நான் சொல்ல வந்த பதில் கொஞ்சம் பெரிசாப் போயிடிச்சி.. பதிவாகவேப் போட்டுவிட்டேன். படிச்சிருங்க..\nநன்றி. படிச்சி காமெண்ட் எழுதினப்புறம்தான் இந்த காமெண்ட் பார்த்தேன்\nஅண்ணல் நோக்கியதைக் கண்டு அவள் நோக்கவில்லை…அவள் நோக்கிய உணர்வு கண்டு அண்ணல் நோக்கவில்லை….இருவரும் simultaneously or at the same time (not accidentally) நோக்கியதால்தான் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்\nஒரே சமயத்தில் எதிர்பாராமல் என்கிற வார்த்தைகள் விபத்தைக் குறிக்கவே பயன் படுகின்றன.\nஆமாம் அண்ணல் அண்ணல்னு சொல்றீங்களே….காந்தி அடிகளைத்தானே….\nகாந்தி எதை எதையோ எப்படி எப்படியோவேல்லாம் நோக்கியவர். அந்த அண்ணல் நோக்கியவைகளைத் தனியாக எழுதுறேன்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:17:57Z", "digest": "sha1:QKBMT7LR6ZAJCOTDKSC4RKOV22JIGVFO", "length": 13008, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\nக் ( க்) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் பதினான்காவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"ககர மெய்\" அல்லது ககர ஒற்று என்பர். எனினும், பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இக்கன்னா\" என வழங்குவர்.\n1 \"க்\" இன் வகைப்பாடு\nகி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்தின் பரினாம வளர்ச்சி\nதமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் க் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால், இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் க் வல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வன்மையான ஓசை உடையது ஆதலால் வல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது க், ங் என்னும் இரண்டும் அடி நாக்கு மேல்வாயின் அடியைப் பொருந்த உருவாகின்றன. இதனால் க், ங் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].\nக் தனியாகச் சொல்லுக்கு முதலிலோ அல்லது இறுதியிலோ வருவதில்லை. க் சொல்லில் இடையில் வரும் எனினும், இது பக்கம், அக்காள், செக்கு போன்ற சொற்களில் வருவது போல இன்னொரு ககர உயிர்மெய்யுடன் சேர்ந்தே இடையில் வரும். க் 12 உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் எல்லாக் ககர உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரக்கூடியன. இவை சொல்லுக்கு இறுதியிலும் வருவன. பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் கையாளும்போது மேற்சொன்ன விதிகளைப் பலர் தற்காலத்தில் கைக்கொள்வதில்லை. கார்த்திக், கட்டாக், ஜோக் போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். விக்டோரியா, ஆக்சிஜன் என்று க் பிற உயிர் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இடையில் வரும்படி பயன்படுவதையும் தற்காலத்தில் காணலாம்.\nக் தமிழ் எழுத்துக்களில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் க் உடன் பிற உயிர்கள் சேரும்போது ககர உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த ககர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ்வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யான க் பெறப்படுகின்றது.\nககர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.\nக் + அ க கானா\nக் + ஆ கா காவன்னா\nக் + இ கி கீனா\nக் + ஈ கீ கீயன்னா\nக் + உ கு கூனா\nக் + ஊ கூ கூவன்னா\nக் + எ கெ கேனா\nக் + ஏ கே கேயன்னா\nக் + ஐ கை கையன்னா\nக் + ஒ கொ கோனா\nக் + ஓ கோ கோவன்னா\nக் + ஔ கௌ கௌவன்னா\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2016, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:21:28Z", "digest": "sha1:MBD35PN24NILYMYHBNBKY5VHRJVEKSPP", "length": 5512, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சார்ட் ஹோஸ்மீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nரிச்சார்ட் ஹோஸ்மீர் (Richard Hosmer , பிறப்பு: சனவரி 3 1757, இறப்பு: ஏப்ரல் 29 1820), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.1777 - 1791 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரிச்சார்ட் ஹோஸ்மீர் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 15, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2013, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/World/2018/04/16170438/1157333/Nigerias-Buhari-to-meet-Trump-at-White-House-on-April.vpf", "date_download": "2018-04-21T23:05:19Z", "digest": "sha1:MUIXGN6ORCZHMKTC2HRH7S7MTEN3WY7N", "length": 13325, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரம்ப்புடன் நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி 30-ம் தேதி சந்திப்பு || Nigeria's Buhari to meet Trump at White House on April 30", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடிரம்ப்புடன் நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி 30-ம் தேதி சந்திப்பு\nஅமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி இடையிலான சந்திப்பு வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி இடையிலான சந்திப்பு வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது.\nஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சில நாடுகளை அறுவறுக்கத்தக்க நாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகின. இதை டிரம்ப் மறுத்திருந்தார். இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கடந்த மார்ச் மாதம் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nஇந்நிலையில், நைஜீரியா அதிபர் முஹம்மது புகாரி வரும் 30-ம் தேதி அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்-பை சந்தித்து இருநாடுகளின் இடையிலான பல்வேறு நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.\nநைஜீரியா முன்னாள் ராணுவ சர்வாதிகாரியான முஹம்மது புகாரி கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலிலும் போட்டியிடப் போவதாக சமீபத்தில் இவர் அறிவித்தது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்\nசிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்\nபிரிட்டனில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள்\nநவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புகிறார் - வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு\nஏமன் நாட்டில் சவுதி விமானப் படை தாக்குதலில் 20 பேர் பலி\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/films/08/110047", "date_download": "2018-04-21T22:46:33Z", "digest": "sha1:MMQNJZ2P2TE2NPZMBWPKWZPPUW5FBGC6", "length": 3698, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "தல அஜித் நடித்துள்ள ஏகே57 புதிய ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் - Lankasri Bucket", "raw_content": "\nதல அஜித் நடித்துள்ள ஏகே57 புதிய ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nதல அஜித் நடித்துள்ள ஏகே57 புதிய ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் இலங்கை பெண் சுசானாவின் புதிய போட்டோ ஷுட்\nபிக்பாஸ் மராத்தி பிரம்மாண்ட ஓப்பனிங் புகைப்படங்கள்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய புகைப்படங்கள்\nப்ரியங்கா சோப்ராவின் ஹாட் பிகினி போட்டோ கலெக்‌ஷன் முழுவதும் இதோ\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nநடிகை பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/03/30/klkcommissioner-request-290317-01/", "date_download": "2018-04-21T22:51:31Z", "digest": "sha1:ANLSO5QBT47WAYWAY7UTZPKLTLRGAIQZ", "length": 21638, "nlines": 125, "source_domain": "keelainews.com", "title": "சேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா?? – ஆணையர் வேண்டுகோள்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nசேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா\nMarch 30, 2017 கீழக்கரை செய்திகள், கீழக்கரை மக்கள் களம், சட்டப்போராளிகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை 0\nகீழக்கரை நகராட்சி கடந்த 6 மாத காலமாக அரசியல் வாதிகளின் கைகளில் பொறுப்புகள் இருந்த காலத்தை விட தற்போது துரிதமாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் நிச்சயமாக மிகையாகாது. ஆனால் பொது மக்களின் பார்வையில் பார்க்கும் பொழுது நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கையாள்கிறதோ என்ற எண்ணம் எழக்கூடும், ஆனால் பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்ந்து பார்க்கும பொழுது பிரச்சினையின் கோணமே வேறு விதமாக இருக்கிறது.\nஇரு கைகள் சேர்ந்தால்தான் ஓசை எழுப்ப முடியும், அது போல் நகராட்சி நிர்வாகமும் சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு தனி மனிதனுமாக இணைந்து பொதுமக்களின் ஒத்ததுழைப்பு அளித்தாலே ஒழிய நிச்சயமாக எந்த ஒரு பிரச்சினைக்கும் பலன் காண முடியாது.\nகடந்த ஆறு மாதங்களில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பிரச்சினைகளை பல சமுதாய அமைப்புகளும், நேரடியாகவும், வலைதளம் மூலமாகவும் நகராட்சி நிர்வாகத்துக்கு சுட்டிக்காட்டிய பொழுது அனேக பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.\nஅதே போல் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் தீர்க்க முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. உதாரணமாக சாலையோர ஆக்கிரமிப்பு, சுகாதாரப் பிரச்சினை கட்டிடக்காரர்களால் தெருக்களிலும் நடு ரோடுகளையும் ஆக்கிரமித்துக் கொட்டப்படும் கட்டுமான சாமான்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.\nஇது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையர் சந்திரசேகர் நம் கீழை நியூஸ் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு பிரத்யேகமாக நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் பட்டியலிட்டார். அவர் தெரிவித்த விளக்கம் மிகவும் ஆழ்ந்து சிந்திக்க கூடியதாகவும் ஒவ்வொரு தெருக்களிலும் அமைந்து இருக்கும் சமுதாய அமைப்புகள் தங்களின் தெரு ஜமாத்தினருடன் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே சுகாதாரப் பிர்ச்சினைக்கும், கட்டுமான பொருட்களின் ஆக்கிரமிப்புக்கும் நிரந்தர தீர்வு காண முடியும் என்பது தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர் நம்மிடம் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்திய சில விசயங்கள் உங்கள் பார்வைக்கு:-\nகீழக்கரையில் அதிகமாக வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினர் இருக்கிறார்கள் ஆகையால் பூட்டி இருக்கும் வீடுகளுக்கு டெங்கு நோய் ஒழிப்பு தடுப்பு மருந்து அடிக்க தடையாக இருக்கிறது. அதையும் மீறி அந்த வீடுகளுக்கு பொறுப்புதாரர்கள் இருந்தாலும், வீட்டைத் திறந்து மருந்து அடிப்பதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. எங்களின் சமீபத்திய கணிப்புபடி பூட்டிக் கிடக்கும் வீட்டில் தேங்கியிருக்கும் தண்ணீர் மூலமாகவே டெங்கு கொசுக்குள் அதிகமாக பரவுகிறது.\nகுறிப்பிட்ட இடைவெளியில் வீடுகளுக்கு மருந்து தெளிக்க சென்றாலும், கிணற்றில் மருந்து செலுத்தாமலே கையெழுத்திட்டு நகராட்சி ஊழியர்களை திருப்பி அனுப்புகிறார்கள்.\nமுறையாக பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து இருந்தும் குப்பைகளில் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் வைப்பதில்லை அல்லது நகராட்சி வண்டிகள் வரும் பொழுது குப்பைகளை கொட்டாமல், அவரவர் வசதிக்கேற்ப வீட்டிற்கு அருகிலேயே கொட்டும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால் அபாயகரமான தொற்று நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ளது.\nகீழக்கரை நகரில் பல இடங்களில் சாக்கடை வாருகால் மூடிகளை சிலர் நள்ளிரவு நேரங்களில் உடைத்து, தாங்கள் சிரமமின்றி கழிவு நீரை ஊற்றுவதற்கு வழி செய்து கொள்கின்றனர். இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டும் மறுபடியும் திரும்ப சிலர் செய்கின்றனர்.\nசமீபத்தில் தெருக்களில் கழிவு நீரை திறந்து விடும் ஒரு வீட்டை அணுகிய பொழுது ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டியது மட்டுமல்லாமல் தீய சக்திகளை விட்டு செய்வினை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுகிறார்கள் இது போன்ற நேரங்களில் அக்கம் பக்கத்தினரும் தட்டிக் கேட்க தயக்கம் காட்டுகிறார்கள்.\nடெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக நில வேம்பு கசாயம் நகராட்சியால் வழங்கும் பொழுது அதைப் பருகாமல் எங்கள் கண் முன்னாடியே தூர எறியும் சம்பவங்களையும் நாங்கள் தினமும் சந்தித்து வருகிறோம்.\nசமீபத்தில் வீடு கட்டும் பொருட்களை தெருவில் ஆக்கிரமித்து கொட்டியிருந்ததை நீக்க சொல்லி நடவடிக்கை எடுக்க முயன்ற பொழுது அத்தெரு மக்களே நாங்கள் செய்யும் பணிக்கு இடையூறு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க விடவில்லை எங்களையும் தகாத வார்த்தையில் வசை பாட ஆரம்பித்து விட்டார்கள். பல தடவை விதிமீறி கொட்டிய மணல் உள்ளிட்ட கட்டிட பொருள்களை நகராட்சி வாகனத்தை பயன்படுத்தி அள்ளி சென்றோம். அப்போதும் கூட தங்கள் செயல்பாடுகளை பொதுமக்கள் மாற்றி கொள்ள மறுக்கிறார்கள்.\nகீழக்கரை நகரில் செயல்படும் கோழி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் கறிகளை வெட்டி அதன் சவ்வு பகுதிகளை சாலையில் வீசி எறிகின்றனர். இதனால் நாய்கள் கீழக்கரை நகரை விட்டு செல்ல மனமில்லாமல் இங்கேயே சுற்றி திரிகிறது. இவர்களை பல முறை எச்சரித்தாகி விட்டது. ஆனால் கறித்துண்டு கழிவுகளை வீதிகளிலே தான் வீசி எறிகின்றனர். அப்புறம் நாய்கள் வராமல் என்ன செய்யும்..\nஇப்படி பலவகைகளில் பொதுக்களிடம் இருந்து அவர்களின் ஒத்துழைப்புகள் குறைவாகவே இருக்கிறது. இங்கு சில விஷயங்களை மட்டுமே தங்களிடம் பகிர்ந்திருக்கிறோம்.\nகீழக்கரை நகரை முன்மாதிரி நகராக மாற்ற நகராட்சி சார்பாக ஊழியர்கள் அனைவரும் அனுதினமும் உழைத்து கொண்டிருக்கிறோம். பொதுமக்களின் மேலான ஒத்துழைப்பு மட்டும் முழுமையாக கிடைத்திடும் போது நம் நகரம் நோய் நொடி இல்லாத, தன்னிறைவு பெற்ற மகத்தான சிறப்புற்ற நகராக உருவெடுக்கும். நகராட்சி முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களிலும் கீழக்கரை நகர் மக்களின் மேலான ஒத்துழைப்பினை எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கனத்த இதயத்தோடு நம்மிடையே உரையாடினார்.\nஆக மேற்கண்ட விசயங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, கீழக்கரையில் சுகாதாரத்தை எற்படுத்தவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நகராட்சி நிர்வாகத்தினரால் மட்டுமே செய்து விட முடியாது என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நம் ஊரின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் பொதுமக்களும் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே தீர்வு காண முடியும்.\n கீழை நகரை சுகாதாரமான நகராக மாற்ற முடியுமா\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை…\nகுடும்ப அட்டைதார்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ தரும் இடம், தேதி செல்போனில் அறிவிக்கப்படும் – உணவு வழங்கல் துறை செயலாளர் தகவல்\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n, I found this information for you: \"சேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/09/21/muharram/", "date_download": "2018-04-21T22:45:48Z", "digest": "sha1:5ET42ZVMDZVPCGZZHKHS35XWFEB65VUN", "length": 19234, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "ஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்…\nSeptember 21, 2017 ஆன்மீகம், இஸ்லாம், மார்க்க கட்டுரைகள் 0\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு ஆகும். இவ்வாறு அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அந்நாளில் விதித்தான். (9:36)\nநபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். அல்லாஹ்வின் பேரருளால் நாம் ஹிஜ்ரி 1438ஐக் கடந்து 1439 ல் நுழைகின்றோம்.\nஹிஜ்ரி வருடக்கணக்கின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது – புனிதமிக்கது என்பது பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் நபி மொழிகள் (ஹதீஸ்) அமைந்திருப்பதைக் காணலாம்.\nநபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்: ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு ஷஹ்ருல்லாஹ் – அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்ழான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). முஸ்லிம்,அஹ்மது\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது ஒரு புனிதமான நாள். இன்று தான் மூஸா (அலை) அவர்களையும், அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி, அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம்.\nநபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் விசயத்தில் உங்களை விட நானே அதிகம் உரிமையும், கடமையுணர்வும், தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்.\nஇந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷுரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டாயக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டாயக் கடமையல்ல. காரணம் நபி (ஸல்) அர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில், ரமழானின் கட்டாய (பர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது – நிகந்த நிகழ்ச்சியாகும் இது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம். நோற்க வேண்டுமென ரசூல் (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்காணும் நபி மொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது ஆஷுரா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டபின், விரும்பியவர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: முஅவியா(ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், முஸ்னத்-அஹ்மத்.\nஆஷுரா (பத்தாம்) தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போது, அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்போ நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரங்கள் : முஸ்லிம்,அபூதாவூத், அஹ்மத்.\nஇந்த நபிமொழியின் மூலம் நாம் முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10ஆம் நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி (சுன்னத்) என்பதை அறியலாம். இவையன்றி வேறு ஏதும் விசேஷ வணக்கங்களிலிருப்பதாக நாம் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காண முடியவில்லை.\nதிருக்குர்ஆனின் ஆணைப்படி மனித சமுதாயத்தில் நோன்பு நோற்பதே நாம் ஹிஜ்ரி வருடத்தை வரவேற்கும் விதமாகும். முஹர்ரம் மாதத்தின் வணக்கங்களாகும். முஹர்ரம் ஆஷுரா (பத்தாம்) நாளன்று தான் நபி (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு சோகமான சரித்திர நிகழ்ச்சியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களில் ஒரு சாரார் முஹர்ரம் முதல் பத்து நாட்களோ அல்லது (ஆஷுரா) பத்தாம் நாளோ ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணத்தை நினைவுபடுத்தி ஒப்பாரி வைப்பது, மாரடித்துக் கொள்வது, பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, ஊர்வலங்கள் நடத்துவது, மௌலூது ஓதுவது போன்ற அநாச்சாரங்களைச் செய்து வருகின்றனர். இது நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ செய்யாத அநாச்சாரங்களாகும். இஸ்லாம் அங்கீகரிக்காததாகும்.\nகன்னத்தில் அறைந்துகொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்து (ஒப்பாரி)க்கூப்பாடு போடுபவன் என்னைச் சார்ந்தவனல்லன். அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி). ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.\n(நமது) சோகத்தைக் கண்களாலும், உள்ளத்தாலும் வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். அல்லாஹ்வின் அருளுக்குரியதாகும். கையாலும், நாவினாலும் வெளிப்படுத்துவது சைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : முஸ்னத், அஹ்மது.\n(துன்பம், துக்கம் ஏற்படும் போது) தலையை மழித்துக் கொள்பவனையும், ஒப்பாரி வைப்பவனையும், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டும் நான் விலகிக் கொண்டேன். அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் எனவே கர்பலா நிகழ்ச்சியை ஆதாரமாகக்கொண்டு ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணத்திற்காக ஒப்பாரி, மாரடித்தல், தீ மிதித்தல், பஞ்சா எடுத்தல், ஊர்வலம் நடத்தல், மௌலூது ஓததல் போன்ற செயல்கள் இஸ்லாத்திலில்லாத செயல்கள். மார்ககமறிந்தவர்கள் பாமர மக்களுக்கு இவற்றைத் தெளிவுபடுத்தி நேரிய இஸ்லாமிய வழியில் வாழத்தூண்ட வேண்டும்.\nஅனைவரும் உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்ற உதவி புரியும் ரய்யான் உம்ரா திட்டம்..\nநடிகர் கமல் மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.in/2016/10/17.html", "date_download": "2018-04-21T22:36:47Z", "digest": "sha1:XNIU6XDOHMX36XOOXSJ6MOH5G2JY3AN3", "length": 38495, "nlines": 281, "source_domain": "natarajar.blogspot.in", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nதேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவ சுவாமி கோவில் ஆகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான ஆலயம்.\nதலைக்கு தலைமாலை அணிந்ததென்னே சடைமேற்கங்கைவெள்ளம் தரித்த தென்னே\nஅலைக்கும் புலித்தோல் கொண்டுஅசைத்ததென்னே அதன் மேற் கதநாகங் கச்சு ஆர்த்ததென்னே\nமலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு\nஅலைக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக்களத்தப்பரே.\nஎன்று வன்தொண்டர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தலம். தேவாரப்பாடல் பெற்ற ஒரே மலைநாட்டு சிவாலயம். பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர சிவனை வழிபட்ட தலம்.\nகொடுங்கல்லூரிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். ஆலயத்தின் மேற்கு வாயில் தேசிய நெடுஞ்சாலை-17ல் அமைந்துள்ளது.\nஎம்பிரான் தோழர் சுந்தரரின் தோழரான “கழறிற்றறிவார் நாயனார்” என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் வழிபட்ட தலம் இத்தலம். இனி சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றைப் பற்றிக்காணலாம். மகோதை என்றும் கொடுங்கோளுர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலத்தில் சேரர் மரபில் தோன்றிய பெருமாக்கோதையார் என்பார் திருஅஞ்சைக்களத்தில் சிவத்தொண்டு புரிந்துவந்தார்.\nஅப்போது அங்கு ஆட்சி செய்து வந்த “செங்கோற் பொறையன்” என்னும் அரசன் நாட்டைத் துறந்து தவம் செய்து சிவபெருமானின் திருவடிகளை அடையும் பொருட்டு காட்டை அடைந்தார். அறிவு மிக்க அமைச்சர் பெருமக்கள் ஆராய்ந்து இனி பெருமாக்கோதையாரே சேரமானாக அரசு செய்ய வேண்டும் எனத் தெளிந்தார்கள். திருஅஞ்சைக்களம் அடைந்து நாயனாரை அவ்வாறே வேண்டினார்கள். நாயனார் இறைவன் திருவுள்ளம் அறிந்து வருவேன் என உரைத்து இறைனிடம் விண்ணப்பித்தார். அஞ்சைகளத்தப்பர் “நீ அரசு பதவியேற்று உயிர்கள் வாழும் வண்ணம் நல்லாட்சி செய்வாயாக எல்லா உயிர்களும் பேசுவனவற்றை அறியும் ஆற்றல் உனக்கு அளித்தோம்” என அருளினார். இதனால் அவருக்கு “கழறிற்றரிவார்” என்ற பெயர் தோன்றியது.\nமகுடாபிஷேகம் ஆன சேரமான் பெருமான் யானை மீது நகர் வலம் வந்தார். அப்பொழுது துணி வெளுப்பவன் ஒருவன் மீது உவர் மண் காய்ந்து அவன் உடல் முழுவதும் திருநீறு அணிந்தவர் போல் தோன்றினான். அவனை முழுநீறு பூசிய முனிவராகக் கண்டச் சேரமான் யானையை விட்டு இறங்கி அவனை வணங்கினார். வணங்கியவுடன் அவ்வண்ணான் மனம் கலங்கி, “அரசே என்னை யார் என்று எண்ணினீர்கள். அடியேன் அடி வண்ணான்” என்றான். நாயனாரும் “அடியேன் அடிச்சேரன் .நீங்கள் வருந்தாமல் செல்லுங்கள்” என்றார். சேரமான் பெருமானின் அடியார் பக்தியைக் கண்ட அனைவரும் அதிசயத்தார்கள்.\nசேரமான் பெருமான் தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்தார். பெருமான் சிலம்போசை கேட்பித்தார். “ஐயனே முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோ” என நாயனார் இறைவனிடம் முறையிட்டார்.\n கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்” எனக்கூறினார்.\nசேரமான் பெருமான் சுந்தரர் பெருமையை உணர்ந்து பொன்னி நாட்டை நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரத்தில் வந்து கனகசபையில் அம்பலவாணரை வழிபட்டார். அவரைப் போற்றி பொன் வண்ண திருவந்தாதி பாடினார். பிறகு திருவாரூர் சென்று தம்மை எதிர் கொண்டு வரவேற்கும் சுந்தரரை வணங்கி பின் தியாகராசரையும் வணங்கினார். சேரமான் பெருமானோடு நட்பு கொண்ட சுந்தரரை அடியார்கள் “சேரமான் தோழர்” என்றும் அழைக்கலானார்கள்.\nசேரமான் பெருமான் திருவாரூர் பெருமான் மீது ஒரு மும்மணிக் கோவை பாடினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பொருட்டு இருமுறை திருஅஞ்சைக்களம் வந்துள்ளார். முதல்முறை சேரமானுடன் சுந்தரர் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்கு நாடுகளில் உள்ளத் தலங்களை வழிபட்டு பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கல்லூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடியும் தமிழகத்தலங்களுக்கு திரும்பி வந்து பதிகம் பாடினார்.\nஇரண்டாம் முறை சேரநாடு வந்த சில நாட்களில் சுந்தரர் திருக்கயிலை சென்று இனி இறைவனோடு இருக்க வேண்டும் என விரும்பினார். தலைக்கு தலை மாலை” என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப் பதிகம் இதுதான். இறைவனும் ஐராவளம் என்னும் நான்கு தந்தங்களைக் கொண்ட தன்னுடைய வாகனமான வெள்ளை யானையையும், இந்திரன், மஹாவிஷ்ணு, நான்முகன் ஆகியோரையும், மற்ற தேவர்களையும் சுந்தரரை திருக்கயிலாயம் அழைத்து வர அனுப்பினார். இறைவனின் பட்டத்து யானையில் சுந்தரர் கயிலைக்குப் புறப்பட்டார். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர்.\nஉடனே சேரமான் பெருமான் திருவைந்தெழுத்தை தம் குதிரையின் காதில் ஓத, குதிரை யோக சக்தி பெற்று பறக்கத் தொடங்கியது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் செல்லும் யானையை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன் திருக்கயிலையை அடைந்தது. சுந்தரர் இறைவனின் மாப்பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போது “ தானெனை முன் படைத்தான்” என்னும் நொடித்தான் மலை பதிகத்தைப் பாடினார். இறைவனின் உத்தரவுப்படி வருண பகவான் இப்பதிகத்தை திருவஞ்சிக்குளம் மஹாதேவர் ஆலயத்தில் சேர்பித்தார்.\nதிருக்கயிலையில் இறைவன் சந்நிதிக்கு சுந்தரர் சென்ற பின் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இவ்வாறு நட்புக்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்தார் எம்பிரான் தோழர். இறைவனும் அனுமதி அளித்தார், சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கினார். அங்கு அப்பொழுது ஆசு கவியாக ஓர் உலா ஒன்று இறைவன் மீதுப் பாடினார். தமிழ்க் காப்பியங்களில் உலா ஒன்று முதன் முதலாகப் பாடியவர் சேரமான் பெருமான் நாயனார் ஆவார். இப்பதிகம் திருக்கயிலாய உலா என்று சிறப்புப் பெற்றது. பின் இருவரையும் தனது தொண்டர் கணங்களில் இணைத்துக் கொண்டார் சிவபெருமான் தனது பூலோக அவதார நோக்கம் நிறைவேறிய பின் சுந்தரரும், அவரின் தோழர் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் சென்றது இத்தலத்தில் இருந்துதான். கோயிலுக்கு எதிரே ஒரு மேடை உள்ளது. யானை வந்த மேடை என்று பெயர்.\nமேலும் இவர்களுடன் அன்றைய தினம் திருக்கயிலையில் கமலினி மற்றும் அநிந்தினி என்னும் பார்வதி தேவியின் சேடிகளாக இருந்து பூலோகத்தில் பரவை மற்றும் சங்கிலியாக பிறந்து சுந்தரரை மணந்த பெண்கள் இருவரும், பெருமிழலைக் குறும்பரும் திருக்கயிலாயம் சென்றனர். விநாயகர் பூஜை செய்து கொண்டிருந்த ஔவையாரும் விநாயகர் அகவல் பாடிய பின், விநாயகர் இவர்களுக்கெல்லாம் முன்பாக தன் தும்பிக்கையினால் தூக்கி ஔவையாரை திருக்கயிலாயத்தில் வைத்தார் என்றொரு கதையும் உண்டு.\nஇந்நிகழ்வைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி அன்று சுந்தரர் திருக்கயிலை செல்லும் விழாவினை கோவை சேக்கிழார் திருக்கூட்டத்தார் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது. விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங்கல்லூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமர வைத்து மேள தாளங்களுடன் அஞ்சைக்களத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர். மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கோலாகலமான குருபூஜை விழா நடைபெறுகின்றது. மேலும் அன்றைய தினம் திருஅஞ்சைக்குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது.\nவம்மின் தொண்டர்களே இவ்வளவு சிறப்புகள் பெற்ற ஆலயத்தை தரிசனம் செய்யலாம். மற்ற கேரள ஆலயங்களைவிட பிரம்மாண்டமாக மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது திருஅஞ்சைக்களம் ஆலயம்.\nசிவபெருமான் லிங்க வடிவில் அம்மையுடன் சதாசிவ மூர்த்தமாக அருள் பாலிக்கின்றார். கேரளாவில் முக்கண்கள் கொண்டு அலங்கரிப்பது போல் தங்கத்தில் ஐயனுக்கு அருமையான அலங்காரம். இவர் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. முதல் சுற்றில் தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் கணபதி, சுப்பிரமணியர், துர்கா பகவதி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், நந்திகேஸ்வரர், கங்கை, நாக ராஜா, நாக யட்சி, அனுமன் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். மற்றும் தக்ஷிணாமூர்த்தி, நடுவெளி நாதர், வெளிநாதர் என்று பல சிவலிங்க சன்னதிகள் உள்ளன. நடராஜப் பெருமானுக்கு தனி சன்னதியும் உள்ளது. பஞ்சலோக மூர்த்தம் ஐயனின் திருவடியின் கீழே \"திருவஞ்சைக் களத்து சபாபதி\" என்று எழுதப்பட்டுள்ளது. நமஸ்கார மண்டபத்தில் நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு ராஜகோபுர நுழைவாயில் அடித்தளத்தில் யானை மீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரை மீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. பக்கக்கற்சுவற்றில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் நமஸ்கார மண்டபம் 16 தூண்களுடன் இரண்டடுக்கு (துவி தள) கூரைகளுடனும் அருமையான சிற்பங்களுடனும் அமைந்துள்ளது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு.\nசேரமான் பெருமாள் நாயனாருக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர். வெளிப்பிரகாரத்தில் கொன்றை மரங்கள் அமைந்துள்ளன. மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி 8 நாள் உற்சவமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருவிழாவின் போது யானையோட்டமும் நடைபெறுகின்றது. அமாவாசையன்று ஆறாட்டு வைபவம். இத்தலத்தில் மாலை வேளையில் நடைபெறும் தம்பதி பூஜை சிறப்பானது கேரளாவிலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலம் இதுவாகும் இப்பூஜையை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதியினர் ஒன்றாக சேர்வார்கள், கணவன் மனைவி ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். அதுவும் பௌர்ணமியன்று செய்யும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் இப்பூஜைக்கு முன்பதிவு நடைபெறுகின்றது. மற்ற கேரள ஆலயங்கள் போலவே இக்கோவிலிலும் வெடி வழிபாடு நடைபெறுகின்றது. சிவபெருமானை ஆராதித்த ஒரு சேர அரசன் வழிபட்ட ஆலயத்தை தரிசனம் செய்த பின், திருமாலை வழிபட்ட இன்னொரு சேர அரசரான குலசேகராழ்வார் ஆலயத்திற்கு சென்றோம்.\n(இப்பதிவில் உள்ள அனைத்து படங்களுக்கும் நன்றி: Google)\nதிவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :\nதிருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை\nதிருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்\nதிருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு\nமற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் :\nசோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .\nலேபிள்கள்: கழறிற்றறிவார், சுந்தரர், சேரமான், திருக்கயிலாய உலா, நொடித்தான் மலை பதிகம்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவராத்திரி அம்மன் தரிசனம் -1\nநவராத்திரி அம்மன் தரிசனம் -2\nநவராத்திரி அம்மன் தரிசனம் -3\nநவராத்திரி அம்மன் தரிசனம் -4\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nநவராத்திரி அம்மன் தரிசனம் -6\nநவராத்திரி அம்மன் தரிசனம் -7\nநவராத்திரி அம்மன் தரிசனம் -8\nநவராத்திரி அம்மன் தரிசனம் -9\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2015/12/blog-post_30.html", "date_download": "2018-04-21T23:14:21Z", "digest": "sha1:WXAHLU27AHZWMTHICD6I6UWN3STI3YGL", "length": 14634, "nlines": 182, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: ஏன் மனிதன் மிருகமாகிறான் ?", "raw_content": "\nபுதன், 30 டிசம்பர், 2015\nசமீபத்தில் எங்களூரில் நடந்த இரு நிகழ்ச்சிகள்.\nஒன்று; டீக்கடை ஒன்றில் ஒருவன் குடித்து விட்டு வந்து தாறுமாறாகப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறான். அதை அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவன் கண்டித்திருக்கிறான்.\nஇருவருக்கும் வாக்குவாதம் பெரிதாகி குடிகாரன் மற்றொருவனை தான் வைத்திருந்த கத்தியால் பல இடங்களில் குத்தியிருக்கிறான். குத்துப்பட்டவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டான்.\nஒரு குடிசைவாழ் பகுதி. அங்கு ஒரு குடும்பம் - கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குப் போய் ஜீவனம் செய்பவர்கள்.\nஅதே போல் பக்கத்து குடிசையிலும் ஒரு கணவன் மனைவி. இதேபோல் கூலி வேலைக்காரர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.\nஅந்த குழந்தை இல்லாத பெண்ணிற்கும் குழந்தை பெற்ற ஆணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவன் இதைக் கண்டித்திருக்கிறான். ஆனால் பலன் இல்லை.\nஒரு நாள் அந்த தம்பதிகள் வேலைக்குப் போகும்போது இந்தக் குழந்தை பெறாத ஆள் துணைக்கு ஒரு உறவினனைக் கூட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய் அவர்கள் இருவரையும் கொலை செய்திருக்கிறான்.\nஇந்த மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி செய்தித்தாள்களில் வருகிறது. மனிதன் என்னவாக மாறிக்கொண்டு வருகிறான் என்று யோசித்தால், அவன் மிருகமாகத்தான் ஆகிக்கொண்டு வருகிறான் என்பது புலனாகிறது.\nஇந்த நிகழ்வுகளை செய்திகள் என்ற அளவில் நாம் படித்து விட்டு அடுத்த நிமிடம் இந்த உலகம் அப்படித்தான் என்று நம் மனதிற்கு ஒரு ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்த செய்தியைப் படிக்கப்போய் விடுகிறோம்.\nபாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் நிலை என்ன ஆகும் என்று நாம் யாரும் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. பல உப்புச்சப்பு இல்லாத காரணங்களுக்காக பெரிய பெரிய போராட்டங்கள் நடத்தும் சமூக அமைப்புகள் இத்தகைய மக்களிடம் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினால் இத்தகைய சமூகம் கொஞ்சமாவது சீராகுமே என்று என் மனதிற்குத்தோன்றுகிறது.\nநான் நினைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் என் நினைவுகளில் அத்தகைய எண்ணம் தோன்றுகிறது.\nநேரம் டிசம்பர் 30, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKoil Pillai புதன், 30 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:06:00 IST\nநல்ல சிந்தனை, நீங்களேகூட பல சமூக நல ஆர்வலர்களுக்கு ஆலோசனை கொடுத்து , பூனைக்கு மணி கட்டலாமே.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று புதன், 30 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:43:00 IST\nகல்வி நிலை முன்னேற்றம் இதுபோன்ற நிகழ்வுகளை குறைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் படித்தவர்களில் கூட இது போன்ற குற்றங்களை இழைக்கக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உளவியல் சார்ந்ததை எப்படி அணுகுவது என்பதில்தான் சிக்கல்\nகரந்தை ஜெயக்குமார் புதன், 30 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:40:00 IST\nஸ்ரீராம். புதன், 30 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:41:00 IST\nஎன்னால் முடிந்தது பாஸிட்டிவ் செய்திகளை எடுத்துத் தொகுத்துப் போடுகிறேன்.\nவே.நடனசபாபதி புதன், 30 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:57:00 IST\n// பல உப்புச்சப்பு இல்லாத காரணங்களுக்காக பெரிய பெரிய போராட்டங்கள் நடத்தும் சமூக அமைப்புகள் இத்தகைய மக்களிடம் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினால் இத்தகைய சமூகம் கொஞ்சமாவது சீராகுமே என்று என் மனதிற்குத்தோன்றுகிறது. //\nநல்ல யோசனை. ரோட்டரி சங்கங்களும் லயன்ஸ் சங்கங்களும் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்த சீரிய பணியை செய்யலாம்.\njk22384 புதன், 30 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:55:00 IST\nஉங்கள் கேள்விலேயே பதிலும் இருக்கிறது. மிருகத்தில் இருந்து தோன்றியவன் தான் மனிதன். வேறுபடுத்தும் 6 வது அறிவு அல்லது பகுத்தறிவு மறையும போது மிருக குணம் எட்டிப் பார்க்கத்தான் செய்யும். அவ்வாறு பகுத்தறிவு மறைவதற்கு பல காரணங்கள் உண்டு. டாஸ்மாக் கட்டுக்கடங்காத கோபம், பைத்தியம் பிடித்தல் போன்றவை சில.\nசாதாரண சமூகத்தில் கொலை என்பது குற்றம். அதுவே எதிரி நாட்டு வீரனைக் கொன்றால் வீரம். இதுதான் நியதி. நீங்கள் குறிப்பிட்ட இரண்டு கொலையும் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.\nமனிதனுக்குள் மிருகம் என்று ஒரு தொடர் ஜூ வி யில் மதன் எழுதி பின்னர் புத்தகமாக வந்தது. இணையத்திலும் விலையில்லாமல் கிடைக்கிறது.வேண்டுமென்றால் நான் அனுப்பி வைக்கிறேன். மின் அஞ்சல் அனுப்பவும்.\nயாரும் எல்லா தனி மனிதரையும் எப்போதும் கட்டுப் படுத்த முடியாது. ஆக பூனைக்கு மணி கட்ட முடியாது.\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது புரியும் போது மனிதன் என்பவன் மிருகமும் ஆகலாம்தானே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும்.\nபதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.\nபிச்சையெடுத்தானாம் பெருமாளு, பிடுங்கித்தின்னானாம் ...\nஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2014/05/", "date_download": "2018-04-21T22:37:24Z", "digest": "sha1:VFFRBR7O7LK7WDIFLEB4W7WI5LYMAM4K", "length": 4725, "nlines": 107, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 05/01/2014 - 06/01/2014", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nYouTube Facebook வீடியோவை மொபைலில் Download செய்ய\nஇன்டர்நெட் அதிகம் பயன்படுத்துவது மொபைல் போன் மூலமாக தான். Facebook, YouTube போன்ற தளங்களில் நாம் காணும் வீடியோவை டவுன்லோட் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது. நேரடியாக காண நேரம் இல்லாமல் டவுன்லோட் செய்து பிறகு காண்பவர்கள் தான் அதிகம். அதிலும் அலுவலக (ஓசி) இன்டர்நெட் மூலம் டவுன்லோட் செய்து வீட்டில் காண்பது ஒரு சுகம் தான். நானும் அப்படி தான்.. 😁😂😂.\nமிக பிரபலமான டவுன்லோட் மென்பொருள் தான் இந்த Tubemate Downloader. Play Store ல் தடை செய்யப்பட்டு நீக்க பட்ட மென்பொருள். Play Store ல் இது கிடையாது. Play Store ல் இதே பெயரில் கிடைப்பது அனைத்தும் டூப்ளிகேட் தான்.\nYouTube Facebook வீடியோவை மொபைலில் Download செய்ய\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:59:14Z", "digest": "sha1:ELOBLFWUCMOVU2KIIEPNCQEURX6W4T4Y", "length": 6976, "nlines": 145, "source_domain": "www.ellameytamil.com", "title": "2. ஞானப் பாடல்கள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பாரதியார் கவிதைகள் 2. ஞானப் பாடல்கள்\n78. அச்சமில்லை 79. ஜெய பேரிகை\n80. சிட்டுக் குருவியைக் போலே 81. விடுதலை வேண்டும்\n82. வேண்டும் 83. ஆத்ம ஜெயம்\n84. காலனுக்கு உரைத்தல் 85. மாயையைப் பழித்தல்\n86. சங்கு 87. அறிவே தெய்வம்\n88. பரசிவ வெள்ளம் 89. பொய்யோ\n90. நான் 91. சித்தாந்தச் சாமி கோயில்\n92. பக்தி 93. அம்மாக்கண்ணு பாட்டு\n94. வண்டிக்காரன் பாட்டு 95. கடமை அறிவோம்\n96. அன்பு செய்தல் 97. சென்றது மீளாது\n98. மனத்திற்குக் கட்டளை 99. மணப் பெண்\n100. பகைவனுக்குகருள்வாய் 101. தெளிவு\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nகால் ஆணி மற்றும் பரு குணமாக\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/food/p53.html", "date_download": "2018-04-21T23:13:02Z", "digest": "sha1:X4W2QZVMYK7HFUHB6OO465BS4H6N2WWM", "length": 17807, "nlines": 213, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்\n1. முட்டை - 2 எண்ணம்\n2. பச்சரிசி - 250 கிராம்\n3. புழுங்கல் அரிசி - 250 கிராம்\n4. உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி\n5. கல் உப்பு - 2 தேக்கரண்டி\n6. சோடா உப்பு - 4 சிட்டிகை\n7. பச்சை மிளகாய் - 4 எண்ணம்\n8. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்\n9. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி\n10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\n11. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி\n12. தேங்காய் துருவல் - 1 கப்.\n1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.\n2. ஊற வைத்தவைகளைக் கழுவிச் சுத்தம் செய்து, அதனுடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் தோசை மாவு போல அரைக்கவும்.\n3. அரைக்கும் போது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\n4. அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சோடா உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கலந்து வைக்கவும்.\n5. இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.\n6. பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து மாவில் கலந்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.\n7. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு, அதில் இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.\n8. ஆப்பம் வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.\nகுறிப்பு: இந்த முட்டை மசாலா ஆப்பத்திற்கு கோழிக் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemalive.com/5601/kv-anand-rejects-rajini-movie-for-vijay-sethupathy/", "date_download": "2018-04-21T22:57:06Z", "digest": "sha1:SVBXD5ORF4CMD4YRUZHKJK3DD2VK5VFR", "length": 10151, "nlines": 162, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "விஜய் சேதுபதிக்காக ரஜினி படத்தை நிராகரித்த இயக்குநர்!", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிறது ‘2.O’. படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nசயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இப்படம் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும்படி மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஆரம்பத்தில் இப்படத்தின் வேலைகளை துவங்கும் முன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற கே வி ஆனந்தைதான் நாடியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.\nஆனால், விஜய் சேதுபதியை வைத்து கவண் படத்தை தான் இயக்கவிருப்பதாக கூறி ‘2.ஓ’ படத்தை நிராகரித்துள்ளார் கே வி ஆனந்த். ரஜினி நடிப்பில் உருவான சிவாஜி படத்திற்கு கே வி ஆனந்த் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.⁠⁠⁠⁠\n« ‘இளையராஜா இசை மூலம் கோடிகளில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு ராயல்டி தர மறுப்பதேன்\n‘தளபதி 61’: அடுத்த படப்பிடிப்பு எங்கே. லேட்டஸ்ட் அப்டேட்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=148304", "date_download": "2018-04-21T23:20:11Z", "digest": "sha1:FOFFBN4FIBE2WYMWYJNVUWHNPUVH646Z", "length": 4094, "nlines": 115, "source_domain": "www.vivalanka.com", "title": "Plano woman accused of attempting to smuggle night-vision scopes to Russia pleads guilty", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-21T22:59:58Z", "digest": "sha1:BSDPQGL2NAKQPIFLMVILSC2EUHXQK4TG", "length": 4317, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தகடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தகடு யின் அர்த்தம்\nகுறைந்த அளவு பருமனும் அதிகப் பரப்பும் கொண்ட உலோகத் துண்டு.\n‘தங்கத் தகடு வேய்ந்த கூரை’\n‘பித்தளைத் தகட்டில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது’\n(உலோகம் அல்லாததைக் குறிப்பிடும்போது) மெல்லியதாகவும் பரப்புடையதாகவும் இருப்பது.\n‘கல்நார்த் தகடு போடப்பட்ட வீடுகள்’\n(ஒருவர் தனக்கு வேண்டாதவருக்குத் தீமை உண்டாக்கும் நோக்கத்தோடு வைக்கப்படுவதாக நம்பப்படும்) மந்திரங்கள் எழுதப்பட்ட செப்புத் தகடு.\n‘வீட்டிற்குள் தகடு புதைக்கப்பட்டிருப்பதாகத் தாத்தா நம்பினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1772", "date_download": "2018-04-21T23:16:01Z", "digest": "sha1:7GVS5KVHDQUWQRIQQWMIOI6AGBKKIVSZ", "length": 6541, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1772 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1772 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1772 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1772 பிறப்புகள்‎ (5 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 18:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2013/05/blog-post_13.html", "date_download": "2018-04-21T23:12:33Z", "digest": "sha1:C5W2PRIFIS4377PZJD4JM6Y6LYAWFX5I", "length": 11234, "nlines": 187, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: இப்படியும் ஒரு பதிவர்", "raw_content": "\nதிங்கள், 13 மே, 2013\nhttp://avinashiathikadavu.blogspot.in ல் வெளிவந்த பதிவு அவினாசி அத்திக்கடவு திட்டம் ...\nஇன்று தமிழ்மணம் திரட்டியை மேய்ந்துகொண்டிருந்த பொது மேற்கண்ட பதிவைப் பார்த்தேன். ஏதோ நம்ம ஊரு சமாச்சாரமா இருக்குதே, என்ன ன்னு பார்ப்போம் என்று கிளிக் பண்ணினேன். கீழ்க்கண்ட அறிவிப்பு வந்தது.\nஅதாவது வருகை புரிந்தவரின் பெயரும் பாஸ்வேர்டும் கேட்கிறது. படிக்க வருபவர்களை இந்தப் பதிவர் ஏன் இப்படி வாதிக்கிறார் என்று புரியவில்லை.\nநேரம் மே 13, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 5:03:00 IST\nஅட்டெண்டன்ஸ் மார்க் செய்கிறார் போல\nநம்பள்கி திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 5:57:00 IST\nதவறு இந்த பதிவர் மேல் இல்லை; சில Gadjet-டுகள் இல்லாமல் போனால்...(out of business)...ஆனால், இது மாதிரி வரும்.\nஅப்ப, அந்த பதிவர் அவர் டெம்ப்ளட்-டில் போய், மாற்றம் செய்யவேணும். அதவது, அந்த வரிகளை அழிக்கனும்; வெங்காயம் என்ற பதிவருக்கும் இந்த சங்கடம் வந்தது. நன் இருமுறை சொன்னேன்...அவர் அதை திருந்துனாரா இல்லையா எனபது தெரியவில்லை...\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 6:59:00 IST\n(அவினாசி அத்திக்கடவு திட்டம் - அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்\nஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு ...)\nஇந்த இணைப்பில் எனக்கு செல்கிறதே ஐயா... சில தளங்கள் இப்படி கேட்கத்தான் செய்கின்றன... வெற்று இடத்தில் ஒருமுறை 'க்ளிக்' செய்து 'தொடர முடிகிறதா' என்று பார்க்கவும்...\nபழனி. கந்தசாமி திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:48:00 IST\nநன்றி, தனபாலன். உங்கள் சுட்டி சரியாக இருக்கிறது. பதிவைப் படித்தேன்.\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:01:00 IST\nஉங்கள் தளத்தில் Layout / HTML-ல் ஏதோ mouse வைத்துள்ளதாக நினைக்கிறேன்... ஹிஹி... ஏதேனும் மாற்றமா...\nபழனி. கந்தசாமி திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:49:00 IST\nஇந்தப் பதிவில் மட்டும்தான் அப்படி இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற பதிவுகளைப் பார்த்து என் அனுமானம் சரிதானா என்று சொல்ல முடியுமா\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:44:00 IST\nநீங்கள் சொல்வது சரி... முந்தைய பதிவுகள் அவ்வாறு இல்லை...\nஇந்தப் பதிவில் உள்ள முதல் படத்தை, அடுத்த tab-ல் திறந்தால் (http://ganeshdigitalvideos.blogspot.com/2013/05/blog-post_12.html) இங்கு செல்லும்... அப்போது நீங்கள் சொன்ன அறிவிப்பு வரும்... cancel அல்லது வெற்று இடத்தில் சொடுக்கினால் அந்த தளத்திற்கு செல்லலாம்...\nபடங்களை இணைக்கும் போது (Small - Medium - Large - X-Large) இதில் 'X-Large' select செய்து இருப்பீர்கள், அதனால் தான் பதிவின் அகலம் மாற்றி உள்ளது என்று நினைக்கிறேன்...\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:40:00 IST\nஒரு விதபுது முயற்சி போலும்.\nகவியாழி கண்ணதாசன் திங்கள், 13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:21:00 IST\nவே.நடனசபாபதி திங்கள், 13 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:25:00 IST\n‘யாமிருக்க பயமேன்’ என்பது போல் திண்டுக்கல் தனபாலன் இருக்க கவலை ஏன் திறக்காத பூட்டையும் நல்ல சாவி போட்டு திறந்துவிடுவார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் கோவைக்கு வருகிறீர்களா, ஜாக்கிரதை.\nதமிழீழம் பற்றி ஒரு சந்தேகம்.\nதிரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.\nகடன் வாங்கி கார் வாங்கினீங்களா\nஒரு இனம் எப்படி முன்னேறும்\nசெலவு 300 ரூபாய் வரவு 3 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/GST_Council", "date_download": "2018-04-21T22:42:27Z", "digest": "sha1:GEMPYTEPW5BG6LZ4QZYITIYKBRD6RBMT", "length": 5519, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஉணவகங்களின் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைப்பு\nநாடு முழுவதும் உள்ள உணவகங்களின் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.\nரியல் எஸ்டேட் துறையினை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர விரைவில் பரிசீலனை: அருண் ஜேட்லி\nரியல் எஸ்டேட் துறையினை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nநகைகளுக்கு பான் எண், ஆதார் அவசியமில்லை: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு\n22-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் வரி தொடர்பான சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஜிஎஸ்டி விளம்பர தூதராக அமிதாப் பச்சன்\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் பாலிவுட்டின்\n66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைப்பு: அருண்ஜேட்லி அறிவிப்பு\n66 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-21T22:50:41Z", "digest": "sha1:GIOKOTLUD2G4FFOHPZ4EP55FZAD7VDY7", "length": 7705, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "உணவு எப்பொழுது ! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎவர் ஒருவர் வேளா வேளைக்கு சரியான நேரத்தில் உணவு எடுக்கிராறோ, அவர் நிச்சியம் நோயாளியாக தான் இருப்பார்.\nஉடலின் உணவுத் தேவை நம் உடலுக்கு தான் தெரியுமே தவிர, சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு அல்ல.\nஒரு உயிரற்ற பொருளுக்கு, உயிரிணங்களின் தேவையை எப்படி கணிக்க முடியும்.\nமுதலில் இந்த மூன்று வேளை, சரியான நேரத்தில் உணவெடுப்பது நம்முடைய மரபன்று.\nஇப்படி உண்ணாவிட்டால் அல்சர் ஏற்படும், அது வந்துவிடும், இது வந்துவிடும், என்று ஆங்கில மருத்துவம் கூறுவது மிகப்பெரிய பொய், ஏமாற்றுவேலை.\nமூன்று வேளை சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை நம் தலை மீது கட்டியது யார் தெரியுமா,\nமருந்து மாத்திரை கம்பனிகள். ஆம், அவர்களுடைய மருந்துகளை விற்று தீர்பதற்காக, நம்மை மூன்று வேளை உணவெடுக்க வைத்தார்கள்.\nசரி, எப்பொழுது உணவெடுக்க வேண்டும்\nஇதோ நம் வள்ளுவன் வாக்கு\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபொருள் : நாம் உண்ட உணவு செரிமானமாகி, கழிவுகள் நீங்கிய பின். பசி எடுத்து உண்டால், உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை.\nநாம் இதை பின் பற்றி, நம்முடைய குழந்தைகளுக்கு செல்லி கொடுத்திருந்தால், இந்த அளவுக்கு நம் சமுதாயம் நோய் பிணியில் சிக்கி இருக்காது.\nசரி, முடிந்து பேனதை பற்றி பேச வேண்டாம்.\nஒரு வாரம் கடிகாரம் பார்காமல்\nபசியை உணர்ந்து சாப்பிட்டு வாங்க\nஉங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தையும், அற்புதத்தையும் இங்கு பதிவிடுங்க.\nநிறைய பேருக்கு பசினாலே என்னனு தெரியாது. இது பெருமை பட வேண்டிய விடையம் அல்ல.\nபசியை உணராவிட்டால் உங்க உடலில் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம்.\nபசி அறியா வயிறு பாழ்\n( பசி னா என்ன னு தெரியனுமா, ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இருங்க, தெரிஞ்சுக்குவீங்க )\nகுறிப்பு : இரவு உணவை 8 மணிக்கு மேல் எடுக்க கூடாது\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/e-m-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:35:08Z", "digest": "sha1:4G4JOFO7G744Y2D2ZXWJYJZFS5JH7EZB", "length": 7961, "nlines": 100, "source_domain": "www.pannaiyar.com", "title": "E.M. என்னும் திறநுண்ணுயிர். - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் Dr.டியூரோ ஹிகா என்பவரால் 1980களில் அறிமுகப் படுத்தப்பட்ட E.M. என்னும் திறநுண்ணுயிரி. இன்று உலகின் 120 நாடுகளுக்கு மேல் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. Effective microorganisams என்பதின் சுருக்கமே E.M. இது இயற்கை இடுபொருள் என Eco cert சான்று தந்துள்ளனர்.\nE.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. ஒரு மாததிற்குள் பயன்படுத்திடவேண்டும். நொதிக்க வைக்க கண்ணாடி கலன்களை தவிர்க்கவும்.\nஎங்கள் வீட்டில் சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் E.M-2 தான் உபயோகிக்கிறோம். விரைவாக காய்ந்து ஈரமின்றி இருப்பதுடன் ஈக்கள் வருவதில்லை, துர்வாசனை இல்லை. வீட்டை துடைப்பதற்குக் கூட E.M-2 வைத்தான் உபயோகிக்கிறோம். வாகனங்களை கழுவுவதற்கும், சிறுகுழந்தைகளின் உள்ளாடைகள் சுத்தம் செய்யவும் மிகவும் ஏற்றது. செலவு மிகமிக குறைவு என்பதுடன் ஒரு மிகச் சிறந்த இயற்கை பொருளை கடந்த 5 வருடங்களுக்கு மேல் உபயோகிக்கிறோம் என்ற திருப்தி உண்டு. பூனே, கோவை மாநகராட்சிகள் தங்களின் மாநகர கழிவுகளை E.M. கொண்டுதான் மக்க செய்து மறுசுழற்சி செய்கிறார்கள் என்பது உபரித் தகவல்.\nநான் மிகமிக சிறிய அறிமுகத்தைதான் E.M. பற்றி தந்திருக்கிறேன். மேலும் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுவதைக் காணவும், மேலும் E.M. பயன்படுத்தி ‘பொக்காஷி’, E.M.-5 போன்றவை தயாரிக்கவும் கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2009/04/30/microsoft-windows-vista-service-pack-2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-21T23:22:29Z", "digest": "sha1:SE7AJAJZSPELTCTK4MCB6O4KL65TBNWW", "length": 4087, "nlines": 75, "source_domain": "yarl.wordpress.com", "title": "Microsoft: Windows Vista Service Pack 2 வெளிவந்துவிட்டது – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nMicrosoft: Windows Vista Service Pack 2 வெளிவந்துவிட்டது (சேவைப் பொதி 2ம் பதிப்பு)\nMicrosoft நிறுவணம் புதன் அன்று Service Pack 2 வீஸ்டாவுக்கும் Win. Server 2008-க்கும் தயாரித்து முடிந்ததாக அறிவித்துள்ளது. வெகு விரைவில் RTM-Version (Release to Manufacturing) பாவணையாளர்களை வந்து எட்டும் என தெரிய வருகிறது.\nPatches அடங்கிய இப் பொதியில் வீஸ்டாவுக்கான அநேக மாற்றங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. Bluetooth2.1 இது ஆதரிக்கிறது மற்றும் Blue-Ray-Medien எரிப்பத்தக்கு சாத்திய்ப்பாடு உண்டாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி Windows Search 4.0 இயங்குதளத்தில் உட்புகுத்தப்பட்டுள்ளது. அதோடுகூட அதற்கான Programmcode ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விஸ்டா காத்திரமாக செயல்ப்படும்.\nவீஸ்டா Service Pack 1 Blocker விலக்கப்பட்டதன் காரணமாக, இப்படிபட்ட பொதியை விரம்பாத பாவணையாளர்கள் இனிமேலும் இதை தவிர்பது கடினமாகும்.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nWindows 7: 23.ஒக்டோபர் மாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=13895", "date_download": "2018-04-21T23:17:53Z", "digest": "sha1:6K24IYO3TJEQFGHGJ37MOSWOLUX6Z7SD", "length": 9262, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "பிரிந்து சென்றவர்களுடன் இணைவது குறித்து சசிகலாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் : டிடிவி தினகரன் – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nபிரிந்து சென்றவர்களுடன் இணைவது குறித்து சசிகலாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் : டிடிவி தினகரன்\nதமிழ்நாடு செய்திகள் டிசம்பர் 24, 2017டிசம்பர் 26, 2017 காண்டீபன்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் அணியினருடன் இணைந்து செயல்படுவது குறித்து சசிகலாவுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளர்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தனது வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் அணியினர் மீண்டும் இணைந்து செயல்பட முன்வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.\nமுன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதா இருந்த இடத்தில் யார் இருக்க வேண்டுமென மக்கள் முடிவெடுத்துள்ளதாகவும், ஏழரை கோடி மக்களின் எண்ணங்களை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பிரதிபலித்துள்ளதாகவும் கூறினார்.\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன்\nஅதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nடிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு\nடிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார். காலை 9 மணிக்கு\n17-ந் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளேன் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி\nமவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில்\nஇலங்கை வரும் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு\nவடக்கு முதல்வர் – மலேசியர் பிரதமர் சந்திப்பை தடுக்க முற்பட்ட கொழும்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/43839", "date_download": "2018-04-21T22:41:07Z", "digest": "sha1:OEBHNBTLDSARB37NQ4IJJBNWCPJ2ZZKT", "length": 8780, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது. |", "raw_content": "\nகடையநல்லூரில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.\nவிபத்தில் online pharmacy without prescription இறந்தவர்களின் ஜனாஸா சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.\n14-08-14 அன்று கடையநல்லுரில் நடைபெற்ற கோர விபத்தில் இரண்டு குழந்தை உட்பட நான்குபேர் மரணமடைந்து, மூவர் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇறந்தவர்களின் உடல் 15-08-14 (இன்று) காலை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு பிறகு, கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உடல்கள் முறையாக கபனிடபட்டு ஆம்புலன்ஸ் மூலமாக இறந்தவர்களின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சரக்குடிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nபுகைப்படம் உதவி : குறிஞ்சி சுலைமான்\nதுபாய்: உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தமிழக வாலிபர் தற்கொலை\nசவுதியில் புதிய வைரஸ் நோய்க்கு இன்று ஒருவர் பலி – சாவு எண்ணிக்கை 39 ஆக உயர்வு…\nகேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் இடதுசாரிக்கு பின்னடைவு காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி\nதென்காசி தொகுதியில் 74% உட்பட தமிழகத்தில் – 72.83% வாக்குப் பதிவு\nகடையநல்லூர் டாக்டர் இட மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சுகாதாரத்துறை அலுவலர் கைது…\nகடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்\nகடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/05/04/ervadi-cleaning-2/", "date_download": "2018-04-21T22:46:46Z", "digest": "sha1:4FTCEFQLESNZ3VIYDHMBZLCEB2J6Y4P5", "length": 9282, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "ஏர்வாடியில் சுறுசுறுப்பாக நடைபெறும் சுகாதாரப் பணிகள்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஏர்வாடியில் சுறுசுறுப்பாக நடைபெறும் சுகாதாரப் பணிகள்…\nMay 4, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nகீழக்கரை ஏர்வாடியில் தினமும் பல்லாயிரகணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுகாரப் பணிகள் மேற்கொள்வது என்பது மிகவும் சவாலான விசயமாகும்.\nதற்சமயம் பரவி வரும் டெங்கு காய்ச்சல், கிருமி காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்று நோய்களைத் தடுக்கும் விதமாக, இன்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், குடிநீருக்கு க்ளோரின் சேர்த்தல், ஆங்காங்கே பரவி கிடந்த குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇப்பணிகள் கடலாடி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் மணிமேகலை,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇப்பணிகள் சில நாட்களில் நடக்கும் சிறப்பு பணியாக நிறுத்தி விடாமல் அன்றாடம் மேற்கொண்டால் மக்கள் சுகாதாரத்துடன் வாழ முடியும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.\nஇன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்..\n100 கிராம் அமுல் தயிரின் கொள்முதல் விலை ரூபாய் 972/-மட்டுமே-தகவல் அறியும் சட்டம் மூலம் மும்பை ரயில்வே கேன்டீன் ஊழல் அம்பலம்…\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/stumbled-on-the-tnpsc-website/", "date_download": "2018-04-21T23:03:18Z", "digest": "sha1:BYW727M424OPBX7R7G5D3XPYAR7KZFZ7", "length": 6352, "nlines": 111, "source_domain": "naangamthoon.com", "title": "முடங்கியது டிஎன்பிஎஸ்சி இணையதளம்!", "raw_content": "\nHome breaking முடங்கியது டிஎன்பிஎஸ்சி இணையதளம்\nநிறைய பேர் ஒரே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கி இருக்கிறது.\nசில மணி நேரம் வேலை செய்யாமல் இருந்த இணையதளம் பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.\nடிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்போது பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கிறது.\nஇதனால் பலரும் அந்த இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நேரத்தில் இன்று மாலை நிறைய பேர் வெவ்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.\nஇதன் காரணமாக இணையதளம் வேலை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து சில நிமிடத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வேலை செய்யாமல் போய் இருக்கிறது.\nபின் சில மணி நேரத்தில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது. இந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nPrevious articleஆர்கே நகரில் இதுவரை ரூ.5.31 லட்சம் பறிமுதல்-தேர்தல் ஆணையம்\nNext articleதமிழக உள்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/gear/03/117904?ref=category", "date_download": "2018-04-21T22:59:03Z", "digest": "sha1:33P3XWI2TXAF5BAZMSGRHBRAB7UH2SUU", "length": 7423, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "புதிதாக அறிமுகமாகும் Faraday Future FF91 காரின் விலை எவ்வளவு தெரியுமா? - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிதாக அறிமுகமாகும் Faraday Future FF91 காரின் விலை எவ்வளவு தெரியுமா\nசீனாவினை தளமாகக் கொண்டு செயற்படும் Faraday நிறுவமானது Faraday Future FF91 புதிய கார் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇக் கார் அறிமுகமாக முன்னரே சுமார் 64,000 வரையானவர்கள் முற்பதிவு செய்துள்ளார்கள்.\nஎனினும் இக் காரின் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகாமலேயே இருந்தது.\nஆனால் சுமார் 2,00,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என அனுமானிக்கப்பட்டிருந்தது.\nஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் ஒன்றின்படி இக் காரின் விலை 2,90,000 அமெரிக்க டொலர்கள் என தெரிகின்றது.\nஇது எதிர்பார்க்கப்பட்ட விலையிலும் 90,000 அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.\nஇந்த தகவல் குறித்த காருக்கு முற்பதி செய்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇதேவேளை Faraday நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Jia Yueting என்பவர் இக் காரின் விலை 2 மில்லியன் சைனிஸ் யுவான்களுக்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.\nஅதாவது 290,000 அமெரிக்க டொலர்களிலும் குறைவு என குறிப்பிட்டுள்ளார்.\nஇக்காரானது 2018ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கியர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchat.forumotion.com/t3397-topic", "date_download": "2018-04-21T23:18:17Z", "digest": "sha1:553E4DRRRHBGW4ETCWMINYSC3XTWOC6N", "length": 31365, "nlines": 69, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "காந்தி ஏன் உப்பை எடுத்தார்?", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nகாந்தி ஏன் உப்பை எடுத்தார்\nSubject: காந்தி ஏன் உப்பை எடுத்தார்\nஉப்பு. அறுசுவைகளில் ஒன்று. உணவில் இன்றியமையாதது. என்றாலும் மிகக் குறைவாகச் சேர்க்கப்படுவது. இதை வைத்துக்கொண்டு ஒரு தேசத்தையே எழுச்சி பெறச் செய்ய முடியுமா ஒரு சாம்ராஜ்யத்தையே அசைத்துப் பார்க்க முடியுமா\nநேராகக் கடலுக்குச் செல்லுங்கள். உப்பளத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுங்கள். அதற்கு வரி கொடுக்காமல் எடுத்து வாருங்கள். இதைச் செய்தால் அரசு ஆட்டம் காணும். இப்படி ஒரு கருத்தை யாராவது சொல்லியிருந்தால் அனைவரும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். ஆனால் இந்த வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் இந்திய வரலாற்றில் அலாதியானதொரு நிகழ்வாக நிலைபெற்றுள்ளது.\n1930 மார்ச் 12ஆம் தேதி மாதம் மகாத்மா காந்தியடிகள் தனது சபர்மதி ஆசிரமத்தில் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கினார். மிகச் சிலர்தான் அவருடன் கிளம்பினார்கள். காந்தியடிகள் நடைப் பயண மாகத் தண்டியை நோக்கிச் சென்றார். அவரது பயணம் ஏப்ரல் 6 அன்று தண்டிக் கடற்கரையில் முடிந்தது. இந்த 25 நாள் பயணத்தின்போது வழி நெடுகிலும் மக்கள் அவரது பயணத்தில் இணைந்துகொண்டார்கள். ஆங்கிலேய அரசின் சட்டத்தை மீறித் தண்டிக் கடற்கரையில் காந்தியடிகள் உப்பு எடுத்தது நாடெங்கிலும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் பெரும் திரளாகச் சென்று கடற்கரையில் சட்டத்தை மீறி உப்பு எடுத்தார்கள். ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். இத்தனை பேர் இந்த இயக்கத்தில் இவ்வளவு தீவிரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஆங்கிலேய அரசு எதிர்பார்க்கவில்லை.\nஉப்புச் சத்தியாக்கிரகம் நடந்ததற்குச் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தான் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் வன்முறைப் பரிமாணங்களைக் கைக்கொண்ட பிறகு காந்தியே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதன் பிறகு வேறு எந்தப் போராட்டமும் பெரும் அளவில் வெகுஜனப் போராட்டமாக உருப்பெறவில்லை. உப்புச் சத்தியாக்கிரகம்தான் அதைச் சாதித்தது. அதன் பிறகும் வேறு எந்தப் போராட்டமும் அந்த அளவு வெற்றிபெறவில்லை என்பதோடு, வெகுமக்கள் தன்மையையும் பெறவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nஆங்கிலேய அரசு தன் உப்பு வரிச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. 1946இல் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைந்த இடைக்கால அரசுதான் அந்தச் சட்டத்தை நீக்கியது. ஆனால் உப்புச் சத்தியாக்கிரகத்தின் வெற்றி ஆங்கில அரசை உலுக்கியது. வரலாறு காணாத இந்த வெகுமக்கள் போராட்டம் உலகம் முழுவதும் பெரும் செய்தியாகப் பரவியது. இதற்குக் கிடைத்த அபரிமிதமான ஆதரவைக் கண்டு அயர்ந்த ஆங்கிலேய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டுக்கு வருமாறு காந்தியை அழைத்தது. தண்டி யாத்திரை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாக மாறியது.\nஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை சுதேசி உணர்வினின்றும் தனித்த ஒன்றாகக் காந்தியடிகள் பார்க்கவில்லை. அவரது போராட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் அடக்குமுறை எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தை மறுத்துப் பன்முகத்தன்மையுடன் ஆழமான மாற்றங்களை விழைந்தது. அவரது போர் முறை, சுதேசி, தன்னிறைவு, சுயமரியாதை ஆகியவற்றை அடிப்படையாகவும் இலக்காகவும் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை மேற்கொண்டது. சுதேசி உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இயல்பாக ஒருங்கிணைத்த காந்தியடிகளுக்கு உப்பு வரியை எதிர்த்து உப்பின் மீதான உரிமையை நிலைநாட்டுவது என்பது மிகவும் பொருத்தமானதொரு போராட்டமாக அமைந்தது. உப்பு ஒரே சமயத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆயுதமாகவும் சுதேசி உணர்வின் வெளிப்பாடாகவும் மக்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டமாகவும் விளங்கியது காந்திக்கு மிகவும் வசதியாக அமைந்துவிட்டது.\nஆங்கில அரசு, திடீரென்று உப்புக்கு வரி விதித்துக் காந்தியின் போராட்டத்துக்கு வசதியான ஒரு ஆயுதத்தை வழங்கிவிடவில்லை. சொல்லப்போனால் காந்தியடிகள் அந்தப் போராட்டத்தைத் தொடங்கும்போது உப்பு வரிச் சட்டத்துக்குக் கிட்டத்தட்ட 100 வயது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனி 1835இல் இந்தியாவில் தயாராகும் உப்புக்குச் சிறப்பு வரி விதித்தது. இது இங்கிலாந்தில் உற்பத்தியான உப்பை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை. இதனால் உப்பை இங்கே எடுத்து வந்து விற்ற கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அபரிமிதமான லாபம் கிடைத்தது.\nசிப்பாய்க் கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் சொல்லப்படும் ராணுவப் போராட்டம் 1857இல் நடந்தது. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்ட பிறகு 1858இல் இந்தியாவை ஆளும் பொறுப்பைப் பிரிட்டிஷ் அரசே ஏற்றுக்கொண்டது. அதன் பிறகும் உப்பு வரிச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை. இந்தியர்கள் தாங்கள் தயாரிக்கும் உப்புக்கு அதிக வரி கட்டிவந்தார்கள். பலர் அன்னிய உப்பை மலிவு விலைக்கு வாங்கிவந்தார்கள். எனவே திடீரென்று இந்தப் பிரச்சினை உருவாகிவிடவில்லை என்பது வெளிப்படை.\nகருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல், சுதந்திரமாக வணிகம் செய்வதைத் தடுத்தல் என்று பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களும் பல முனைகளில் சுரண்டல்களும் நடைமுறையாக இருந்த பிரிட்டிஷ் இந்தியாவில் உப்பைப் போராட்டக் கருவியாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் காந்திக்கு எப்படித் தோன்றியது அந்தக் கருவி வெற்றிகரமாகத் தன் இலக்கை அடையும் என்ற உறுதி அவருக்கு எப்படி ஏற்பட்டது\nபோராட்டம் என்று வரும்போது நேரடியான ஆயுதப் போராட்டம் என்பது மிகவும் எளிமையானது. பலத்தைத் திரட்டு, பலத்தைப் பெருக்கு. எதிரியுடன் மோது. வெல் அல்லது வீர மரணம் அடை. இதுதான் நேரடி மோதலின் எளிமையான இலக்கணம். ஆனால் வன்முறை அல்லது உடல் சார்ந்த மோதல் தவிர்த்த போராட்டம் என்பது அத்தனை எளிமையானதல்ல. அகிம்சை என்பதை வெறும் போராட்ட வழிமுறையாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாகவே கண்ட காந்தியடிகள் வன்முறை தவிர்த்த போராட்டங்களின் மூலம்தான் இந்தியா விடுதலை பெற முடியும் என்று ஆழமாக நம்பினார். வன் முறை என்பது இருபுறமும் கூரான கத்தி என்பதில் அவருக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. அது மனிதத் தன்மைக்கே எதிரான அம்சம் என் பதிலும் அவருக்கு ஆழ்ந்த தெளிவு இருந்தது. அகிம்சை முறை என்பது அவரைப் பொறுத்தவரை வெறும் போராட்ட உத்தி அல்ல. மோதினால் ஆங்கிலேயனை வெல்ல முடியாது என்னும் கணிப்பிலிருந்து பிறந்த மாற்று வழியும் அல்ல. மாறாக, எதிரியையும் நேசிக்கும் ஆன்மீக அணுகுமுறை. விடுதலை என்பதை இரத்தக் கறை படியாத, வெறுப்பின் நிழல் அண்டாத மானுட விடுதலையாகக் காந்தி உருவகித்தார். எதிரியின் மனசாட்சியைத் தொடுவதாகவும் போராடுபவர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும் தன் போராட்ட வழிமுறைகள் அமைய வேண்டும் என்று விரும்பியதுதான் காந்தியின் தனித்தன்மை. இப்படிப்பட்ட அணுகுமுறையுடன் ஒரு போராட்டக் கருவியைக் கண்டுபிடிப்பது எளிமையான செயலல்ல. ஆனால் அதில் அசாத்தியமான எளிமையைப் பின்பற்றியது காந்தியின் மேதைமை என்று சொல்லலாம்.\nகத்தி, கம்பு, துப்பாக்கி, அடிதடி போன்ற வெளிப்படையான போராட்டக் கருவிகளை விலக்கிய காந்தி, மக்களின் உணர்வில் கலந்த பண்பாட்டுக் கூறுகளின் புற அடையாளங்களைப் போர்க் கருவிகளாக மாற்றினார். நாட்டில் நிலவிய நடைமுறைப் பிரச்சினைகளை அவற்றின் துணையுடன் எதிர்கொண்டார். தவிர, விடுதலை என்பது அதன் சாரத்தில் சுயத்தன்மையைக் காப்பது, எல்லா விதங்களிலும் சுயச்சார்பை எய்துவது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இந்த அம்சங்களையெல்லாம் அவர் மிக இயல்பாகவும் மிகத்திறமையாகவும் ஒருங்கிணைத்தார். இதை மக்களிடையே கொண்டுசெல்லப் பல்வேறு குறியீடுகளை அவர் உருவாக்கி, இடையறாத முயற்சியின் மூலம் மக்களிடையே அவற்றைப் பிரபலப்படுத்தினார். இந்த ஒருங்கிணைவிலும் குறியீடுகளின் தேர்விலும் இருந்த எளிமையும் கலாபூர்வமான அழகும் ஈடு இணையற்றவை.\nராட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அன்னியத் துணிப் புறக்கணிப்பு என்பது ஒரு அணுகுமுறை. உனக்கு வேண்டிய உடையை நீயே ஏன் நெய்துகொள்ளக் கூடாது என்பது இன்னொரு அணுகுமுறை. காந்தி முன்வைத்த இந்த அணுகுமுறை மக்களை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம் அது மிக எளிமையானதும் நேரடியானதுமான குறியீடாக இருந்ததுதான். இந்தக் குறியீட்டை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த அவரால் முடிந்தது. அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு. பிறரிடம் கையேந்தாத நிலை. நமக்கு வேண்டியதை நாமே செய்துகொள்வது. அதாவது சுயவழிமுறைகள், சுயமரியாதை. இதன் சாரம் சுதந்திரம்.\nஉணவு, மருந்து என்று வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இந்த எளிய சூத்திரத்தைப் பொருத்திக்காட்ட ராட்டை என்ற குறியீடு காந்திக்கு உதவியது. ராட்டை என்பது மலிவாக ஆடைகளைத் தயாரித்துக்கொள்ளும் உத்தி அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை. அதே சமயம் தன்னிறைவின், விடு தலையின் குறியீடு. ஹரிஜன ஆலயப் பிரவேசம், விதவையர் மறுமணம், கிராமத் தன்னிறைவு ஆகியவையும் அப்படிப்பட்டவைதாம்.\nஇதே போன்றதொரு குறியீடுதான் உப்பு. முன்பே குறிப்பிட்டதுபோல், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உப்புக்கு வரி விதிக்கப்பட்டிருந்தது. உப்பு மட்டுமல்ல. கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இதர ஆங்கிலேய வர்த்தகர்களுக்கும் பலன் தரும் வண்ணம் இந்தியச் சட்டங்களில் பல அம்சங்கள் ஆங்கிலேயரால் புகுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் கையில் எடுக்காமல் காந்தி உப்பைத் தன் போராட்டக் கருவியாக மாற்றினார். விடுதலைப் போரின் குறியீடுகளில் ஒன்றாக மாற்றினார். மிக வெற்றிகரமான குறியீடுகளில் ஒன்றாகக் காலம் அதை மாற்றிக் காட்டியது என்றால் அதற்குக் காரணம், காந்தியின் தேர்வில் இருந்த எளிமையும் மக்களின் ஆன்மாவோடு உறவாடும் தன்மையும்தான்.\nவெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் என்ற வேகத்தோடு ரத்தக் கொதிப்பு ஏறியிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலரை அகிம்சாவாதிகளாக மாற்றிய காந்திய ரசவாதம் இங்கும் வெற்றிகரமாக இயங்கியது. காரணம், உப்பு என்னும் குறியீட்டின் எளிமையும் வலிமையும். உப்பு அறுசுவைகளில் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டாலும் மிக முக்கியமானதாகக் கருதப்படும் சுவை. எனவே இது உணவுக்கே அடையாளமாகக் கருதப்படுவதில் வியப்பில்லை. தின்ற சோற்றுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்னும் கருத்தைத் தின்ற உப்புக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்பதாக வெளிப்படுத்தும் இந்தியச் சமூகத்தை உப்பின் குறியீட்டுத் தன்மை கவர்ந்ததில் வியப்பில்லை. இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் உப்பு என்பது உணவு, நன்றியறிதல், விசுவாசம், சுரணை ஆகியவற்றின் குறியீடாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது (இந்தியில் துரோகி என்பதை நமக் ஹராம் என்பார்கள்; நமக் என்றால் உப்பு எனப் பொருள்).\nஉப்பைச் சுரணையின் குறியீடாகக் கண்டு பழகிய இந்திய மக்களுக்கு அதைத் தங்கள் சுய மரியாதையின் குறியீடாகப் பார்ப்பது மிக எளிதாக இருந்தது. எனவேதான் அந்நிய அரசுக்கு வரி கொடாமல் உப்பை எடுத்து இந்த நாட்டில் என் உரிமையை நிலைநாட்டப்போகிறேன் என்று ஒரு முதியவர் சொன்னதும் நாங்களும் வருகிறோம் என்று லட்சக்கணக்கான மக்கள் கூடவே சென்றார்கள். நாங்களும் உப்புப் போட்டுத்தானே சாப்பிடுகிறோம், எங்களுக்கு மட்டும் சுரணை கிடையாதா என்பதே இந்த எழுச்சிக்கு ஆதாரமான உணர்வு நிலை. இந்த உணர்வு மக்களின் மன ஆழங்களில் வலுவாக வேரூன்றிய உணர்வு. இதைத் தட்டி எழுப்பியதுதான் அந்தக் கிழவரின் மேதைமை.\nமேதைமை என்பதுகூடச் சரியல்ல. இந்தியாவை, அதன் மரபை, பண்பாட்டின் ஆழத்தைப் புரிந்துகொள்வதில் அவருக்கு இருந்த ஆழம் என்று சொல்வதே பொருத்தமானது. எந்த நரம்பை எப்படிச் சுண்டினால் எந்த ஸ்வரம் எப்படி எழும் என்பதைத் துல்லியமாக உணர்ந்த இசைக் கலைஞனின் தேர்ச்சியை ஒத்த திறம் இது. இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து ஆழமாகப் புரிந்துகொண்ட ஒரு மனிதருக்குத்தான் இது சாத்தியப்படும். காந்தியடிகளுக்கு இது சாத்தியப்பட்டதில் வியப்பு என்ன இருக்கிறது.\nநீ விரும்பும் மாறுதலாக முதலில் நீ மாறு என்பது காந்தியடிகளின் மிகப் பிரபலமான கூற்றுகளில் ஒன்று. சபர்மதி ஆசிரமத்தில் நடைப் பயணத்தைத் தொடங்கிய காந்திக்குத் துணையாக இருந்தது தன் போராட்டக் கருவியின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். மக்கள் உப்பை எடுக்கட்டும் என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று அவர் காத்திருக்கவில்லை. விளைவுகளைப் பார்த்துக்கொண்டு வியூகங்களை மெருகேற்றும் தந்திரங்களை அவர் கையாளவில்லை. வரி கொடாமல் உப்பை எடுப்பது சுயமரியாதையின் அடையாளம், விடுதலை உணர்வின் வெளிப்பாடு என்று நீ கருதுகிறாயா முதலில் நீ அதைச் செய் என்று காந்தியின் அந்தராத்மா அவருக்குக் கட்டளையிட்டது. அவர் கிளம்பினார்.\nதேசம் அவர் பின்னால் சென்றது. வரலாறு உருவாயிற்று.\nகாந்தி ஏன் உப்பை எடுத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/14686-2018-04-15-04-43-48", "date_download": "2018-04-21T22:54:35Z", "digest": "sha1:NGONMUKJVH2FGF7CJ4T73KBH3CL4MPSW", "length": 15281, "nlines": 275, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் டான்ஶ்ரீ மொகிதீன் போட்டி?", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nகம்பீர் சட்டமன்றத் தொகுதியில் டான்ஶ்ரீ மொகிதீன் போட்டி\nPrevious Article 'ஓட்டு போட்டுட்டீங்களா 'மை' விரலோடு வாங்க, பான் மீ - 'பாக்குத் தே' இலவசம் 'மை' விரலோடு வாங்க, பான் மீ - 'பாக்குத் தே' இலவசம்\nNext Article முன்னோடிகளின் போராட்டத்தை உணராத இளைய தலைமுறை\nகோலாலம்பூர், ஏப்ரல்,15- ஜொகூரில் கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் இம்முறை பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவரான டான்ஶ்ரீ மொகிதீன் யாசின் போட்டியிடவிருக்கிறார்.\nஜொகூர் சட்டமன்றம் கடந்த வாரம் கலைக்கப்படும் வரையில் கம்பீர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் டத்தோ அசோஜன் ஆவர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளருடன் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் துணைப் பிரதமரான மொகிதீன், இது குறித்து இங்கு நடந்த சந்திப்புக் கூட்டம் ஒன்றில் பேசிய போது கம்பீர் தொகுதி மக்கள் 'சரி' என்று சொன்னால், நீங்கள் இந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்று என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பலத்த ஆரவாரத்திற்கு இடையே தெரிவித்தார்.\nஇதன் வழி தாம் சட்டமன்றத்திற்கும் போட்டியிட மொகிதீன் ஆர்வம் கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டுமுதல் 1995 ஆம் ஆண்டு வரையில் ஜொகூர் மந்திரி புசாராகவும் இவர் இருந்துள்ளார்.\nதமது பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் இவர் மீண்டும் போட்டியிடுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது அது குறித்து கருத்துரைக்க அவர் மறுத்து விட்டார்.\nகம்பீர் சட்டமனற தொகுதியில் மஇகாவின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு கடந்த 2004ஆம் ஆண்டு, 2008 ஆம் ஆண்டு ம் 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது டத்தோ அசோஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article 'ஓட்டு போட்டுட்டீங்களா 'மை' விரலோடு வாங்க, பான் மீ - 'பாக்குத் தே' இலவசம் 'மை' விரலோடு வாங்க, பான் மீ - 'பாக்குத் தே' இலவசம்\nNext Article முன்னோடிகளின் போராட்டத்தை உணராத இளைய தலைமுறை\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2005/04/blog-post.html", "date_download": "2018-04-21T23:17:29Z", "digest": "sha1:OEQ6RHICKWZGCEOE5FBMS7SMDCAIRXRW", "length": 43014, "nlines": 375, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n15-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்தே மிளகையும், கிராம்பையும், ஜாதிக்காயையும் தேடி ஐரோப்பியர்கள் உலகெங்கும் சுற்றத் தொடங்கினர்.\nஅதுவரையில் அரேபியர்களும் வெனிஸ் நகர வியாபாரிகளும் ஐரோப்பியர்களுக்கு மிளகு விற்றே கொழுத்த லாபம் பார்த்திருந்தனர். எனவே எப்படியாவது இவர்களை வெட்டிவிட்டு தாமே நேரடியாக பொருள்களை உற்பத்தி செய்யுமிடத்துக்கே சென்று வாங்கிவிடுவது என்று துடியாய்த் துடித்தனர் போர்ச்சுகீசியர்கள். வாஸ்கோ ட காமா 1498இல் இந்தியா வந்தார். அதனைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், டென்மார்க் நாட்டவர், பிரெஞ்சு, கடைசியாக ஆங்கிலேயர் அனைவரும் கம்பெனிகளை அமைத்து, பெருஞ்செலவு செய்து கப்பல்களில் வந்து இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய இடங்களில் மிளகு வகையறாக்களை வாங்கிச்சென்றனர்.\nஅப்படி ஆரம்பித்து, அங்கிருந்து தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நெசவு ஆடைகள், பிற கைவினைப்பொருட்கள் என்று வியாபாரம் மட்டுமே குறியாக இருந்து பணம் சேர்த்தவர்கள் இந்தியாவின் சில பகுதிகளை வாங்குவது, அங்கு நகரங்கள் அமைப்பது, சில அரசர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு எதிரானவர்களை அழிப்பது என்றாகி, அங்கிருந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கடைசியாக இந்தியா முழுமையும் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1700களின் தென்னிந்தியாவின் தலைவிதி பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் கையில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் இவர்களுக்கு இடையே நடந்த போராட்டங்கள், அக்கால மக்களின் வாழ்க்கை, வியாபாரம் அனைத்தையும் இன்று ஒருவர் அறிய வேண்டுமானால் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளின் துணையை நாடவேண்டும்.\nஆனந்தரங்கப் பிள்ளை பாண்டிச்சேரியை ஆண்டுவந்த பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேயின் (Marquis Joseph-Francois Dupleix) துபாஷியாகவும், பிரதம மந்திரியாகவும், இராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரப் பங்காளியாகவும் இருந்தார். ஆனந்தரங்கப் பிள்ளை 1736 முதல் 1761-ல் தான் இறக்கும்வரை நாட்குறிப்புகளை எழுதிவைத்தார். இவர் எழுதிச் சென்ற நாட்குறிப்புகளை 1846-ல் கலுவா-மொம்பிரேன் (Gallois-Montbrun) என்பவர் ஆனந்தரங்கப் பிள்ளையின் சந்ததிகளிடமிருந்து கண்டெடுத்து தான் ஒரு பிரதியெடுத்துக்கொண்டார். எதுவார் அரியேல் (Edward Ariel) என்பவரால் இது பிரதியெடுக்கப்பட்டது. ஆனந்தரங்கப் பிள்ளை தமிழில் எழுதியதை ஏன் இந்த பிரெஞ்சு ஆசாமிகள் பிரதியெடுத்து வைத்துக்கொள்கிறார்கள்... ஒருவேளை இதில் ஏதேனும் விஷயம் இருக்குமோ என்பதால் அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்த ஆங்கில அரசப் பிரதிநிதி ஜெனரல் மெக்லீட் (McLeod) அந்தப் பிரதியிலிருந்து மற்றுமொரு பிரதியெடுத்து அதனைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார். இந்தப் பிரதியை எடுத்தது பேராசிரியர் G.W.பாரஸ்ட் என்பவர். எதுவார் அரியேல் பிரதியெடுத்தது கலுவா-மொம்பிரேன் இறந்ததும் பிரான்சு சென்றது. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிவைத்த மூலப்பிரதி அவரது சந்ததியினரால் தொலைக்கப்பட்டது.\nஆனால் மேற்படி ஆங்கில மொழியாக்கத்தில் பல பகுதிகள் விடுபட்டுள்ளன என்கிறார் ஓர்சே மா. கோபாலகிருஷ்ணன். பிரான்சு நாட்டில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (Gobalakichenane) கடந்த மாதம் சென்னையில் சில இடங்களில் ஆனந்தரங்கப் பிள்ளை பற்றியும் இன்ன பிற பற்றியும் பேசினார். அதில் Alliance Francaise-ல் அவர் பேசியதைக் கேட்க நான் சென்றிருந்தேன். பிரான்சில் நூலகத்தில் இருக்கும் முதலாம் பிரதியைத் தான் பார்த்ததாகவும் அதில் இருப்பதில் கிட்டத்தட்ட 30% J.F.ப்ரைஸ் ஆகியோரது ஆங்கில மொழியாக்கத்தில் காணக்கிடைப்பதில்லை என்றும் சொல்கிறார் கோபாலகிருஷ்ணன். அதை நிரூபிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட வருடத்துக்கான (பிரஜோத்பத்தி) நாட்குறிப்புகளைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார் இவர்.\nஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு, பிறசொற்பத்தி ஆண்டு (1751-1752), மெய்யப்பன் பதிப்பகம், டிசம்பர் 2004, பக். 430, விலை ரூ. 140.\nதான் தமிழக, புதுச்சேரி அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்த நாட்குறிப்புகளை முழுமையாக, தரமாக, செம்பதிப்பாக வெளியிட விரும்புவதாகச் சொன்னாலும் அதற்கு உதவி செய்ய நம் நாட்டு அரசாங்கங்கள் முன்வரவில்லை என்று வருத்தப்பட்டார்.\nஆனந்தரங்கப் பிள்ளையைத் தவிர இன்னமும் சிலரது நாட்குறிப்புகள் உள்ளன, அவற்றில் முக்கியமானது ஆனந்தரங்கப் பிள்ளையின் சகோதரர் பிள்ளை விஜய திருவேங்கடப்பிள்ளை (3), அவரது மகன் முத்து விஜய திருவேங்கடப்பிள்ளை (4) மற்றும் வீர நாய்க்கர் (2) ஆகியோரது நாட்குறிப்புகள் என்கிறார் இவர். கலுவா-மொம்பிரேன் திருவேங்கடப்பிள்ளை நாட்குறிப்புகள் என்று சிலவற்றை எடுத்து சேகரித்தபோது அவை ஆனந்தரங்கப் பிள்ளை டயரிகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கண்டுகொள்ளாமல் தூக்கிப் போட்டுவிட்டதாகவும், மேலும் திருவேங்கடப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர்தான் அனைத்து நாட்குறிப்புகளையும் எழுதினார் என்றே அவர்கள் அனைவரும் கருதியதாகவும், தான் அதனை கவனமாகப் பார்த்தபோதுதான் இந்தக் குறிப்புகள் இரண்டு வெவ்வேறு (தந்தை, மகன்) ஆள்களால் எழுதப்பட்டது என்று தெரிய வந்ததாகவும் சொல்கிறார்.\nஅத்துடன் இரண்டாம் வீராநாய்க்கர் என்ற திருவேங்கடப்பிள்ளைகளின் இரண்டாம் நிலை அதிகாரியின் நாட்குறிப்புகளையும் பிரான்சு நூலகத்திலிருந்து எடுத்து 1992-ல் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.\nஇரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792). பதிப்பு விவரம்: நற்றமிழ் பதிப்பகம், E11, பி.ஏ.டவர்ஸ், 33, ஹால்ஸ் சாலை, எழுமூர், சென்னை 600 008, பிப்ரவரி 1992, பக். 310, விலை ரூ. 130\nநான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை. ஒருவேளை சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பிரதியிலிருந்து (G.W.பாரஸ்ட் உடையது) புதுச்சேரி அரசு ஒரு பிரதியெடுத்து அதனை மலிவு விலைப் பதிவுகளாகவும் விற்கலாம். இதுபற்றி மேற்கொண்டு விசாரிக்க வேண்டும். தகவல் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும்.\nஆனந்தரங்கப் பிள்ளையின் சுவாரசியமான வாழ்க்கை வரலாறு ரா.தேசிகன் என்பவரால் எழுதப்பட்டு 1941-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மின்பிரதி நா.கண்ணனின் முதுசொம் காப்பகத்தில் உள்ளது.\nபிரபஞ்சனும் இதுபற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.\nபடித்தோரே சொற்பமாக இருந்த அந்தக் காலத்தில் நாட்குறிப்பு எழுதுவதெல்லாம் அரிதான செயல். பல வரலாற்று நிகழ்வுகளை அக்குறிப்புகள் தாங்கியிருக்கக்கூடும். //தான் தமிழக, புதுச்சேரி அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்த நாட்குறிப்புகளை முழுமையாக, தரமாக, செம்பதிப்பாக வெளியிட விரும்புவதாகச் சொன்னாலும் அதற்கு உதவி செய்ய நம் நாட்டு அரசாங்கங்கள் முன்வரவில்லை என்று வருத்தப்பட்டார். // வரலாற்றிற்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். :(\nசுரதா: பிரபஞ்சன் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளில் வரும் விவரங்களை வைத்து அதனூடாக புதினங்களைத்தான் எழுதினார்.\nஇந்த பதிவின் கருப்பொருளுக்கு சம்பந்தம் அற்ற ஒரு கருத்து.\nஐரோப்பியர்கள் மிளகையும், கிராம்பையும் மட்டுமா தேடினார்கள் அவர்கள் மதப் பிரச்சார நிறுவனங்களை தோற்றுவிக்கவும், பின்பு செல்லும் இடங்களில் கணிசமான பொருள்களை கத்தி கத்தியோ அல்லது கத்தி முனையிலோ கவரவும், பெரிய நாவாய்களை பயன்படுத்தி அரசியல் தொடர்பான செயல்களில் தாங்கள் சார்ந்த ஐரோப்பிய நாட்டின் அரசன்/அரசியின் அதிகார முத்திரை பெற்று அதன் தொடர்பான காலணிகளுக்கு வித்திட்டதும் முக்கியமானதல்லவா\nபாலாஜி-பாரி: வரலாற்றில் உலகம் முழுதும் சுற்றி வாணிபம் செய்யவெனவும், மதம் மாற்றவெனவும் சேர்ந்து கிளம்பியவர்கள் ஸ்பானியார்கள், போர்ச்சுகீசியர்கள். இதில் போப்பாண்டவர் ஒருவரின் தலையீடு காரணமாக கோடுகிழித்து அந்தப் பக்கம் உனக்கு, இந்தப் பக்கம் எனக்கு என்று முடிவாகி இந்தியா போர்ச்சுகீசியர் பக்கம் வந்தது. அதனால்தான் இந்தியா/இலங்கை/இந்தோனேஷியாவில் ஸ்பானியர்களைப் பார்க்க முடிந்ததில்லை.\nபோர்ச்சுகீசியர் கூட இந்தியா வந்து இறங்கியதும் சில மதமாற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், பின்னர் அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்து வரிசையாக வந்த டேனிஷ், டச்சுக்காரர்கள், பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் ஆகிய அனைவருமே மதமாற்றத்தை பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்பது இந்தியாVஇல் இருக்கும் கிறித்துவர்களின் எண்ணிக்கையிலிருந்து தெரியும். அதைப்போலவே இந்தோனேஷியாவிலும் உள்ள கிறித்துவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கவும்.\nபிற நாடுகளில் என்ன செய்தார்களோ தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் மதமாற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. இந்தியர்களின் மத நம்பிக்கையில் அதிகமாக ஈடுபடவுமில்லை.\nவாணிபம் மட்டும்தான் தலையாய நோக்காக இருந்திருக்கிறது. ஏனெனில் வாணிபம் செய்ய வந்தவர்கள் அனைவருமே வரையறுக்கப்பட்ட (limited) கம்பெனிகள். தமது பங்குதாரருக்கு லாபம் ஈட்டுவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்திருக்கிறது. அதனால் தொடக்கத்தில் நிச்சயமாக நாடு சேர்க்க ஆசைப்படவில்லை.\nதம்மைக் காத்துக்கொள்ளவும், பிற ஐரோப்பியப் படைகளுடன் போரிடவுமே முதலில் படைகளை - முக்கியமாகக் கப்பற் படைகளை - வைத்திருந்தனர். உதாரணமாக இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட போர்கள் எல்லாமே ஆங்கிலேயர்களுடன். பின் பிற அரசர்கள் தாமாகவே இம்மாதிரி துப்பாக்கி, பீரங்கிகள் வைத்துச் சண்டையிடும் நட்பை நாட ஆரம்பித்தார்கள்.\nவெறும் கணக்கெழுதும் கிளார்க் ஆக இருந்தவர்கள் கவர்னர்கள் ஆனது இப்படித்தான். பின் அவரவரது நாடுகள் சட்டமியற்றி கம்பெனிகள் சேர்த்து வைத்த பிற நாட்டை தாம் அபகரித்துக்கொண்டன. உதாரணமாக இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து அவர்கள் சேர்த்து வைத்த இந்தியாவைப் பிடுங்கிக் கொண்டது. வைசிராய்களை அதன்பின் நியமித்தது.\nதன் அரசிடமே இந்தியாவை இழந்த கிழக்கிந்திய கம்பெனி அதற்கடுத்த சில வருடங்களில் bankrupt ஆகி, அதன் பங்குதாரர்கள் தலையில் துண்டைப் போட வைத்தது.\nஇங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு சுவாரசியமானது.\nஇந்தியாவில் நாம் ஐரோப்பியர்கள் அனைவரையும் வெள்ளைக்காரர்கள் என்று ஒரேயடியாகச் சொல்லி குழப்பி விடுகிறோம். ஐந்து நாடுகள் என்று விளக்குவதில்லை. அதேபோல கிழக்கிந்திய கம்பெனி, இங்கிலாந்து அரசு (பின் அது கிரேட் பிரிட்டன் அரசானது) என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை.\nபிரிட்டன் ஆதிக்கத்தில் வந்தபோதுதான் காலனியாதிக்கம் என்பது உச்சத்துக்கு வந்தது. அதுவரையிலும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை வியாபார உற்பத்தி ஸ்தலமாக மட்டுமே பார்த்து வந்தது. பெரும்பான்மை இந்தியா அவர்கள் கைக்கு வந்தது விதிவசம்தான். அதை எதிர்பார்த்து அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை.\nமேலும் கோடுகள் கிழித்து கொண்டதும் பின்பு எந்த வகை நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுக்க வேண்டு இருந்தது என்பதையும் விளக்கி உள்ளீர்கள்.\nநீங்கள் கூறும் மதம் குறித்த கருத்துக்களில் உடன்பாடே. ஆனால், அதாவது சர்ச்சுகள் ஆளும் அரசனுக்கு எவ்வளவு அருகில் இருந்தது என்பதும் அது எப்படி நிலைமையை பயன் படுத்தியது என்பதும், பயன் படுத்தப்பட்டது என்பதும் குறித்து நான் பிறகு எழுதுகின்றேன். ஏனெனில் இதில் நாம் கவனம் கொள்ள வேண்டியது ஏன் இங்கிலாந்து போப்-ஐ நிராகரித்தது என்ற கேள்வியை. அஃதாவது 1560 களில்...இதற்குண்டான பதில் இன்னும் சில நிலைமைகளை நமக்கு உணர்த்தும்.\nஆயினும். உங்கள் பதில் விரிவாக இருந்தது நன்றிகள்.\nநான் எழுதிய பதிவில் சில தவறுகள் இருந்ததை கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் எனக்கு அனுப்பிய அஞ்சலிலிருந்து தேவையான பகுதிகளை இங்கு சேர்க்கிறேன். இது பிற்காலத்தில் இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.\n2/ கலுவா-மொம்பிரேன் திருவேங்கடப்பிள்ளை நாட்குறிப்புகள் என்று சிலவற்றை எடுத்து சேகரித்தபோது அவை ஆனந்தரங்கப் பிள்ளை டயரிகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று கண்டுகொள்ளாமல் தூக்கிப் போட்டுவிட்டதாகவும், மேலும் திருவேங்கடப்பிள்ளை என்ற பெயரில் ஒருவர்தான் அனைத்து நாட்குறிப்புகளையும் எழுதினார் என்றே அவர்கள் அனைவரும் கருதியதாகவும்\n3/ நான் கேள்விப்பட்ட வரையில் புதுச்சேரி அரசு ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள் என்று எதையோ விற்பதாகத் தெரிகிறது. இது J.F.ப்ரைஸ், ரங்காச்சாரி ஆங்கில மொழியாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\n//வாணிபம் மட்டும்தான் தலையாய நோக்காக இருந்திருக்கிறது. ஏனெனில் வாணிபம் செய்ய வந்தவர்கள் அனைவருமே வரையறுக்கப்பட்ட (limited) கம்பெனிகள். தமது பங்குதாரருக்கு லாபம் ஈட்டுவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்திருக்கிறது. //\n//வாணிபம் மட்டும்தான் தலையாய நோக்காக இருந்திருக்கிறது. ஏனெனில் வாணிபம் செய்ய வந்தவர்கள் அனைவருமே வரையறுக்கப்பட்ட (limited) கம்பெனிகள். தமது பங்குதாரருக்கு லாபம் ஈட்டுவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்திருக்கிறது. அதனால் தொடக்கத்தில் நிச்சயமாக நாடு சேர்க்க ஆசைப்படவில்லை. //\nமுன்பு திரு ரகமி அவர்கள் ஆனந்தரங்கபிள்ளை பற்றிய தொடர் தினமணி கதிரில் முழுமையாக எழுதினார், ரகமி அதுபோல் பல தொடர்களை அதில் எழுதினார் வீரவாஞ்சி, ஜகதீஷ் செண்பகராமன், கணிதமேதை ராமானுஜம் மற்றும் பல, அவரின் மறைவுக்கு பிறகு ரகமி சேமித்து வைத்திருந்த தகவல்கள் என்ன ஆனதென்று தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3159-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:02:55Z", "digest": "sha1:OG3I6LWKDUYSOVGGGUWX6M3VY6HRU4OX", "length": 10573, "nlines": 228, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்", "raw_content": "\nThread: ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்\nபோலகம் கோபால அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின் தொண்டர்; பெரியவாளிடம் அதீதமான பக்தியுடையவர்.\nதிண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையில் ஸ்ரீமடத்துக்குச் சொந்தமான தோட்டம் இருக்கிறது. ஒரு தடவை, எஸ்டேட் மேற்பார்வைக்காக, சிறுமலை சென்று திரும்பி வரும்போது சுமார் ஐந்நூறு மலை வாழைப் பழங்கள் கொண்டுவந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.\n“மடத்து எஸ்டேட்டில் விளைந்த பழம். பெரியவாளுக்காகக் கொண்டு வந்திருக்கேன்”.\nஒரு சீப்பிலிருந்து ஒரு பழத்தை மட்டும் எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார்கள் பெரியவா.\nபெரியவாளுக்கு நேர் எதிரில் முந்நூறு அடிக்கு அப்பால் நரிக்குறவர்கள் கூட்டம் தங்கியிருந்தது. சமையல், சாப்பாடு, தூக்கம் – எல்லாம் மரத்தடியில் தான்\n“இதோ பாரு, எல்லா மலைப்பழம், பக்தர்கள் கொண்டுவந்த கல்கண்டு, திராட்சை, தேங்காய், மாம்பழம், சாத்துக்குடி, கமலா – எல்லாத்தையும் மூட்டையாகக் கட்டி, நரிக்குறவர்களிடம் கொடுத்துட்டு வா….”\nஸ்ரீமடத்தில் தங்கியிருந்த அனந்தானந்த ஸ்வாமிகள் என்ற துறவி அப்போது அங்கே இருந்தார். அவருக்கு இப்படி எல்லாவற்றையும் மொத்தமாக, நரிக்குறவர்களுக்குக் கொடுப்பது நியாயமாகப் படவில்லை. “இது என்ன புதுப் பழக்கம் இவ்வளவு பழங்களையும் குறவர்களுக்குக் கொடுக்கணுமா இவ்வளவு பழங்களையும் குறவர்களுக்குக் கொடுக்கணுமா\nபெரியவா நிதானமாகப் பதில் சொன்னார்.\n“நாம் எல்லோரும் நமது கலாசாரத்தை மாற்றிக் கொண்டுவிட்டோம் – கிராப்பு, டிராயர், ஷர்ட், மீசை, ஹோட்டல், டீக்கடை, சீமைக்குப் போவது – எல்லாம் வந்துவிட்டது. பாரத கலாசாரமே போயிடுத்து. ஆனா, ஏழைகளான இந்த நரிக்குறவர்களைப் பாருங்கோ. அவாளோட சிகை, டிரஸ், பழக்கவழக்கம், பரம்பரையா வந்த பாசிமணி, மாலை, ஊசி விற்பது – இவைகளை விட்டுவிடல்லே. கூடியமட்டும் திருடமாட்டா. குறத்திகள் கற்பைக் காக்கிறவர்கள். அந்த ஜாதிக்குள்ளேயே கல்யாணம், மறுநாளைப் பற்றிக் கவலைப்படறதில்லே. வெட்டவெளியில் சமையல், சாப்பாடு, தூக்கம். இது வரை அரசியலில் ஈடுபடவில்லை. அதனாலே, சுயநலம் – கெட்ட புத்தி வரல்லே. குடும்பக் கட்டுப்பாடு – (மஹா பாபம்) – அதைச் செய்து கொள்றதில்லே. நாடோடிகள். அன்றன்று சாமான் வாங்கி, சமையல். இவர்கள் தான் ஒரிஜினல் ஹிந்து கல்சரை இன்னிக்கு வரை கடைப்பிடித்து வருகிறார்கள். பழங்கால ரிஷிகள் போல, கவலையில்லாமல் வாழ்கிறார்கள்…”\nஅந்தக் கிராமத்திலிருந்து பெரியவா புறப்பட்ட போது, நூற்றுக்கணக்கில் நரிக்குறவர்கள் வழியனுப்ப வந்தார்கள். அரை கிலோமீட்டர் தூரத்தில், அவர்களை ஆசீர்வதித்து, திரும்பிப் போகச் சொன்னார் பெரியவா.\nகல்யாண, திராட்சை, தூக்கம், தேங்காய், பக்தி, பாபம், ராம, ஸ்வாமி, nari kurava\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=256723", "date_download": "2018-04-21T23:02:46Z", "digest": "sha1:TOKL7UK66EDNSI77OIOJKAI3YCLCHBHY", "length": 10980, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "2015-ல் சூரியனில் இருந்து வெளியான காந்தப்புயல் : கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்களுக்கு ஆபத்து? | In 2015, Sun released from the storm: radiation increases the risk of Transformers? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n2015-ல் சூரியனில் இருந்து வெளியான காந்தப்புயல் : கதிர்வீச்சு அதிகரித்தால் டிரான்ஸ்பார்மர்களுக்கு ஆபத்து\nஉதகை: கடந்த ஆண்டு சூரியனில் இருந்து வெளிப்பட்ட காந்த புயல் பூமியின் காந்த மண்டலத்தை வலுவிழக்க செய்தாலும் பூமிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் பகுதியில் காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 60 ஆண்டுகளாக காஸ்மிக் கதிர்வீச்சு பற்றி ஆராய ரேடியோ சமிக்கை தொலைநோக்கி ஆய்வகமும் இயங்கி வருகிறது. மத்திய அனுசக்தி ஆய்வு கழகத்தின் கீழ் இயங்கும் இங்கு காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையத்தில் 400 ரியாக்டர்கள் பொருத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகடந்த ஆண்டு ஜுன் மாதம் 21-ம் தேதி அன்று சூரியனில் இருந்து உமிழப்பட்ட காந்தப்புயலானது ஒரு நொடிக்கு 1,300 கி.மீ. வேகத்தில் 40 மணி நேரம் கழித்து ஜுன் 22-ம் தேதி பூமியின் காந்த மண்டலத்தை தாங்கியது. அப்போது 60 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் பரவி கிடக்கும் காந்த மண்டலம் 2 மணி நேரம் வலுவிழந்தது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் மேற்கு அமெரிக்காவில் உள்ள ரேடியோ அலைகள் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2 மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வு நீங்கிய பின்னர் புமியின் காந்த மண்டலம் தன் பழைய நிலைக்கு திரும்பியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் காந்தபுலத்தில் வெடிப்பு ஏற்படும் பட்சத்தில் காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்தால் பூமியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.\nமின் உற்பத்தி நிலையங்களும் வெடித்து அழிவை ஏற்படுத்டுவதோடு செயற்கோள்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பலத்த சேதம் அடையும் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் காஸ்மிக் கதிர் வீச்சு குறித்து ஆய்வு நடத்தப்பட்டாலும் பூமியின் காந்தபுலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை உதகை காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையம் மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனை மற்ற நாடுகளில் உள்ள ஆய்வு மையங்களுக்கு உதகை மையம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\nகாந்தப்புயல் சூரியன் காந்த மண்டலம் உதகை காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா 381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய கறி விருந்து\nகாரமடை அருகே யானைகள் அட்டகாசம் 500 வாழைகள் சேதம்\nதிருவில்லிபுத்தூர் அருகே பஸ் கவிழ்ந்து குழந்தை, மாணவி பலி: 12 பெண்கள் உள்பட 28 பேர் காயம்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜ அணியை அதிமுக ஆதரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பேட்டி\nகுடியாத்தத்தில் பரபரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வந்த காரை மக்கள் முற்றுகை\nமாணவிகளை பேராசிரியை பாலியலுக்கு அழைத்த விவகாரம் முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/5134", "date_download": "2018-04-21T22:58:27Z", "digest": "sha1:EYO6RKBKM7RGQJGRVTJGICVFEQDJQMJQ", "length": 6200, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஆசிரியராக வேண்டுமா? அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா? இதோ சந்தர்ப்பம்", "raw_content": "\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\nகளனி பல்கலைக்கழகத்தில் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 2016.10.12\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன விண்ணப்ப முடிவு திகதி 2016.10.14.\nசப்ரகமுவ மாகாணத்திற்குரிய பாடசாலைகளின் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016.10.17\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nஇலங்கை மின்சாரசபையில் பதவி வெற்றிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/gautam-gambhir-suggests-umar-farooq-to-cross-the-border-and-celebrate-pakistan-victory-117061900033_1.html", "date_download": "2018-04-21T22:55:49Z", "digest": "sha1:NXL3DX4S7PZ62JV362B5JFHXK5ZPWAOE", "length": 11855, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லையை கடந்துச் சென்று பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுங்கள்: கம்பீர் கொந்தளிப்பு | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎல்லையை கடந்துச் சென்று பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுங்கள்: கம்பீர் கொந்தளிப்பு\nசாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் உமர் ஃப்ரூக்விற்கு நீங்கள் ஏன் எல்லை தாண்ட கூடாது என கவுதம் கம்பீர் ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார்.\nநேற்று நடைப்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் நாடு இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மிர்விஸ் உமர் ப்ரூக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அணி வெற்றியை கொண்டாடுவது பற்றி பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது:-\nஎங்கும் பட்டாசு வெடிப்பது ரம்ஜான் பண்டிகை போல உள்ளது. சிறந்த அணி வெற்றிப்பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்து இருந்தார்.\nஇதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுமர் கவுமீர் ஆவேசம் அடைந்து அந்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார். கவுதம் கம்பீர் கூறியதாவது:-\nமிர்விஸ் உமர் ஃபரூக்குக்கு ஒரு பரிந்துரை, நீங்கள் ஏன் எல்லை தாண்டிச் செல்லக் கூடாது. அங்கு பட்டாசு சத்தம் இன்னும் அதிகமாக கேட்குமே. அப்படியே ரம்ஜானையும் சிறப்பாகக் கொண்டாடலாம். பெட்டி, படுக்கையை பேக் செய்ய நான் உதவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஎங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுங்கள் ; பாக். கேப்டன் வேண்டுகோள்\nஇனிமேலாவது திருந்துங்கள்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ்\nகிரிக்கெட் வேண்டாம்: ஹாக்கிக்கு மாறுங்கள்: ரசிகர்கள் ஆவேசம்\nஇந்திய அணி தோல்வி எதிரொலி: விராத்கோஹ்லி உருவப்படம் எரிப்பு\nஇந்தியா படுதோல்வி: ஆறுதல் தந்த ஹர்திக் பாண்டியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/144749-2017-06-13-09-20-47.html", "date_download": "2018-04-21T23:07:06Z", "digest": "sha1:HFWRZT5X5KOKWNQILFUYBMAIYAHYOEPX", "length": 15539, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "சட்டம் யார் கையில்?", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nசெவ்வாய், 13 ஜூன் 2017 14:50\nதமிழகத்தைச் சேர்ந்த பால்வளத்துறை அதிகாரிகள், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் இருந்து தரமான பால் நிறைய தரும் பசுக்களை இனப்பெருக்கத்திற்காக லாரிகளில் ஏற்றிக்கொண்டு தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதில் 12-க்கும் மேற்பட்ட கால்நடைத் துறை அதிகாரிகளுடன் பசுக்கள் மற்றும் கன்றுகளும் இருந்தன. அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட் டத்தின், தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கே திரண்ட 500 பேர் கொண்ட கும்பல் முதலில் லாரியை நிறுத்தச் சொல்லி கூச்சலிட்டது. லாரியை ஓட்டுநர் நிறுத்திய உடனேயே கோரக் ஷா அமைப்பினர் லாரி ஓட்டுநரை சராமரியாக தாக்கத் துவங்கினர்.\nஇந்நிலையில் அதிகாரிகள் தாங்கள் இனப்பெருக்கத் திற்காக தமிழகம் கொண்டு செல்கிறோம் என்று கூறியும் காவல்துறையினரிடமும், இதர அதிகாரிகளிடமும் வாங் கிய ஆவணங்களைக் காட்டியும் பசு ரக்ஷகர்கள் விடவில்லை. லாரியில் இருந்து பசுக்களை இறக்கிவிட்டு லாரிக்குத் தீவைத்து குதியாட்டம் போட்டுள்ளனர். அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளனர்.\nதாமதமாகவே சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், தாக்குதல் நடத்திய குண்டர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.\n‘‘தார்பர்கர் இன பசு’’ மத்திய ஆசிய மற்றும் அமெரிக்க ஜெர்சி கலப்பினமாகும் இதனிடம் பால் கொடுக்கும் திறனும், பாலின் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச் சத்துக் களும் அதிகம் இருக்கும், ஆகையால் இந்தப் பசுக்களை இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திற்குக் கொண்டுவந்து இனப்பெருக்கம் செய்து, கால்நடை வளர்ப்புப் பண்ணைகளுக்கு வழங்கும், தமிழக கால்நடை அதிகாரிகள் இந்தப் பசுக்களை தமிழகம் கொண்டுவந்து பால்வள உற்பத்திக்குப் பயன்படுத்த முடிவு செய்திருந்தனர்.\nஇது தொடர்பாக ஜெய்சால்மரில் உள்ள தேசிய பால்வளத்துறை மய்யத்திலிருந்து பசுக்களை தமிழகத்திற்கு கொண்டு வரும்போது வன்முறையாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வண்டியிலிருந்து இறக்கப்பட்ட பசுக்களில் சில அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதர மாடுகள் அருகில் உள்ள கோசாலை எனப்படும் பசுப்பாதுகாப்பு மய்யங் களுக்கு அனுப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக பர்மார் மாவட்ட காவல்துறை ஆணையர் ககந்தீப் சிங்கலா கூறும் போது, தமிழக அதிகாரிகள் வாகனமும் பசுமாடுகளை ஏற்றிவந்த லாரியும் தாக்கப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு உடனடியாக செல்லவில்லை. அவர்கள் உடனடியாக சென்றிருந்தால், அசம்பாவிதம் நிகழாமல் தடுத்திருக்க முடியும் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் சுமார் 500 பேர் கொண்ட கும்பல் இருக்குமிடத்தில் சில காவலர் களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் இதோபதேசம் செய்துள்ளார்.\nஇருப்பிலும் காவல்துறையின் மெத்தன நடவடிக்கை யால் லாரி, லாரி ஓட்டுநர் மற்றும் அதிகாரிகள் தாக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக 50 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை நேரில் கண்ட சாட்சி களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நிகழ்விடம் நடந்த பகுதியின் காவல் நிலைய தலைமை ஆய்வாளர் உள்பட 7 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nகாயமடைந்த லாரி ஓட்டுநர், தமிழக பால்வளத் துறை அதிகாரிகள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பால் பண் ணைக்காக பசுக்களைக் கொண்டு சென்ற இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; இதில் பஹலுகான் என்பவர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தார். அவரது மகன் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இக்கொடூர நிகழ்வில் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் மாநில பாஜக மகளிரணிச் செயலாளரும், சாமியாருமான உமா என்பவர் தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை, பகத்சிங், சுக்தேவ் போன்றோருக்கு இணையான மாவீரர்கள் என்று பட்டமும் வழங்கினார்.\nநாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சங் பரிவார்க் கும்பல் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அரசும், காவல் துறையும் இத்தகைய சக்திகளுக்குக் கைலாகு கொடுக் கின்றன.\nவளர்ச்சி, வளர்ச்சி என்று பிரதமர் மோடியிலிருந்து கடைக்கோடி சங்பரிவார் வரை தொண்டை வறளக் கத்துவது எல்லாம் இதுபோன்ற இந்துவெறி அதீதக் கேவலங்களை மூடிமறைக்கத்தானா பி.ஜே.பி. ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கேகூடப் பாதுகாப்பு இல்லை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/actress/2017/jul/14/shraddha-srinath-10760.html", "date_download": "2018-04-21T22:38:07Z", "digest": "sha1:XKEKX2YSZXOG6LQ7TCWI7ISFP2KAZ3SA", "length": 4029, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "சாரதா ஸ்ரீநாத்- Dinamani", "raw_content": "\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா நடிகைகள்\nநடிகை சாரதா ஸ்ரீநாத் அசத்தல் ஸ்டில்ஸ்.\nசாரதா ஸ்ரீநாத் Shraddha Srinath\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2017/02/06/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-04-21T23:03:45Z", "digest": "sha1:BLM63CLDQGVGGAVO4H4XE4PZPLTFMUZ5", "length": 12416, "nlines": 180, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "மெய்நிகர் உண்மையான இணைய பயன்பாடுகளை பதினைந்தேநிமிடங்களில் உருவாக்கிட முடியும் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nமெய்நிகர் உண்மையான இணைய பயன்பாடுகளை பதினைந்தேநிமிடங்களில் உருவாக்கிட முடியும்\n06 பிப் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nMozilla VR Teamஎனும்குழுவால் உருவாக்கப்பட்ட A-Frameஎனும் கட்டற்ற கருவியான திறவுகோளின் வாயிலாக ஒரு மெய்நிகர் உண்மையான இணைய பயன்பாட்டினை உருவாக்கி ஒரு VR headset இல், அல்லது Google Daydream-உடன் செயல்படுத்திட முடியும் இதனை பரிசோதிப்பதற்காக நம்முடையகைபேசியில் குரோம்அல்லது ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவியின் வாயிலாக https://theta360developers.github.io/360gallery/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க பின்னர் https://vr.google.com/cardboard/ எனும் இணையதளத்தில் நம்முடைய கைபேசியை இணைத்துஒருசதுரமான பட்டியை 360 பாகை சுழன்றிடும் காட்சியாக செய்திடுக அதன்பின்னர் https://github.com/theta360developers/360gallery எனும் இணைய தளபக்கத்திலிருந்து தொகுபதிவகத்தை பிரித்து repo.எனும் கோப்பகத்திற்ற்கு மாற்றிடுக நம்மிடம் 360 பாகை சுழலும் உருவப்படம் இருந்தால் img/ எனும் துனைக்கோப்பகத்தில் வைத்திடுக நம்மிடம் 360 பாகை சுழலும் உருவப்படம் இல்லையென்றாலும் பரவாயில்லை http://hugin.sourceforge.net/ எனும் இணையபக்கத்தில் கிடைக்கும் திறமூ மென்பொருளின் வாயிலாக உருவாக்கிகொள்க அடுத்து பொதுவாக இந்த headset இல் உள்ள பயன்-பாடுகளானவை 240×240 பிக்செல் அளவுகொண்ட செந்தர உருவப்படங்களாக இருக்கும் இந்த உருவப்படங்களை ஜிம்ப் எனும் கட்டற்ற மென்பொருளின் மூலம் கட்டைவிரல் அளவிற்கு thumbnailsஆக உருவாக்கிகொள்கஅதன்பின்னர் /img எனும் துனைக்கோப்பகத்தில் 1.jpg எனும் பெயரில் உருவப்படக்கோப்பினை மெலெழுதுதல் செய்திடுக இதனுடைய குறிமுறைவரிகளை மாறுதல்கள் எதுவும் செய்திடதேவையில்லை அவ்வாறு மாறுதல்கள் செய்திடவிரும்பினால் index.html என்பதில் id , src ஆகியவற்றை மாறுதல்கள் செய்துகொள்க இதற்காக பின்வரும்குறிமுறைவரிகளை பயன்படுத்திகொள்க\nGitHub pages Add என்பதற்கு பதிவேற்றம் செய்து பின்வருமாறு மாறுதல்கள் செய்துகொள்க\nபின்னர்நம்முடைய இணைய பயன்பாட்டினைhttp://username.github.io/360gallery எனும் இணையமுகவரிவாயிலாக திறந்து கொள்க அதன்பின்னர் https://aframe.io/ எனும் பக்கத்தில் உள்ளaframe.ioஎனும் மாதிரி காட்சிகளை பார்வையிடுக அவ்வாறே நம்முடைய படங்களையும் A-Frame என்பதன்வாயிலாக செயல்படுத்திடுக பிறகு நம்முடைய சொந்த360 பாகை சுழலும் உருவப்படத்தையும் இதற்காக பயன்படுத்தி கொள்க இந்த பயன்பாடு-களானது GitHub எனும் இணைய பக்கத்தின் வாயிலாக பரிசோதிக்கமுடியும் நாம் பயன்-படுத்துவது Oculus Rift அல்லது HTC Vive ஆக இருந்தால் Firefox Nightlyஅல்லது experimental Chromium builds என்பதை நிறுவுகை செய்துகொள்க\nPrevious ஜிமெயில் எனும் தனியுடைமை பயன்பாட்டிற்கு மாற்றாக திறமூல மென்பொருட்களும் உள்ளன Next .Netbeastஎனும் இணைய பொருட்களுக்கான(Internet of Things(IoT)) கட்டற்ற கருவிப் பயன்பாடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deepanagarani.blogspot.com/2013/07/blog-post_29.html", "date_download": "2018-04-21T23:16:50Z", "digest": "sha1:XK7L3KCBH7HY3BFJQXESNQCPQCWWOGKJ", "length": 9652, "nlines": 73, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : மூழ்கிப்போதலும், வெளியேறுதலும்.......", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nதிங்கள், 29 ஜூலை, 2013\nஏதேனும் ஒன்றில் மூழ்கி போய் வெளியே வர திணறும் நாட்களை கடக்காதவர்கள் என ஒருவருமே இல்லை எனலாம். அந்த ஏதோ ஒன்று, நட்பாகவோ, பழக்கமாகவோ, ஏன்........ பேஸ்புக் காக கூட இருக்கலாம். எனது அறிவுக்கு எட்டிய இது பற்றிய மிக சிறிய அலசல்.\nநாம் கரைந்து போவதற்கென்று எத்தனையோ செயல்கள் இருந்தாலும், அந்த 'ஏதோ ஒன்று', மிச்சம் இருக்கும் இடைவெளியை நிரப்புவதோடு அல்லாமல் அதன் எல்லையை நீட்டித்துக்கொண்டே செல்கிற பொழுது, நம் இயல்பு வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகிறது.\nமுன்னறிவிப்பின்றி வந்து நிற்கும் அந்த 'ஒன்றுடன்' பயணிக்கும் நேரமானது, ஒரு நாளின் வெறும் ஒரு மணி நேரமாக இருக்கலாம். அதே அளவிலான நேரம் தினந்தோறும் தொடரவும் செய்யலாம். மீதி இருபத்து மூன்று மணி நேரங்களும் அந்த ஒரு மணி நேரத்தைப் பற்றியே சிந்திப்பதற்கும், சிலாகிப்பதற்கும் மட்டுமே என்று மாறிக் கொண்டே வரும் மோசமான நிலையில், பிரச்சனை வேர் ஊன்ற தொடங்கி விட்டது என உறுதியாக நம்பலாம். சமயங்களில், இந்த ஒன்றை விட, பல மடங்கு உபயோகம் தரும் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அந்த ஒரு மணி நேரமே பெரும் பிரியத்திற்கு ஒன்றாக மாறிப் போய் நிற்பதையும், அதற்கென நேரம் ஒதுக்க முடியாமல் தடுதல் செய்ததாக நினைத்த சகலத்தையும் திட்டுத் தீர்ப்பதை, இந்த பிரச்சனையின் உச்சம் எனலாம்.\nவண்டி சீராக போகும் வரை, எல்லாம் சுகமயம்.\nஇந்தப்பயணத்தில், விரைவாகவோ அல்லது மிக விரைவாகவோ சரி செய்ய முயன்று தோற்றுப் போகும் பிரச்சனைகள் நம்மை நிலை தடுமாற வைக்கும். முரண் ஏற்படும் நேரங்களில் வெளியேற எத்தனிக்கையில் சந்திக்கிற வலி, அடுத்த வேறு ஏதேனும் ஒன்றுடன் சிக்கிக் கொள்வது வரை தொடரலாம். :)\nவயது கூடியவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்கு என்று, ஒரு உதாரணம் முன்னமே இருக்கலாம். பொதுவாக ஒப்பீட்டில், சோகமாக இருக்கும் பொழுது கடந்தே சிறந்தது என்றும், மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது கடந்து கொண்டிருப்பதே சிறந்தது என்றும் தோன்றலாம். :)\nசற்று உற்று நோக்கினால்.......... மிகச்சரியானவை என்று எதுவுமே இல்லை, என்று தெரிய வரலாம்.\nமுயற்சிகள் தோல்வியடைந்து சரியாக கையாள தெரியாமல் உடனடியாக வெளியேறியே ஆக வேண்டுமென்றால், இனி வருவது, எத்தகைய பெரிய லாபமாக இருந்தாலும் தேவையேயில்லை என்று, இது வரை பட்ட கஷ்ட, நஷ்டத்துடன் போதும் என்று விடை கொடுப்பதே, சிறந்த நிவாரணம் என தோன்றுகிறது.\nநேரத்தை கடத்த ஏதேதோ போர்வையில் நம்மை இழுத்துப் போட்டுக் கொள்ள வரும் கரங்களை, தகுதிப்படுத்தியே உள் நுழைய அனுமதிக்கிறோம். பலவற்றை ஆரம்பகட்டத்திலேயும், மிக சிலவற்றை, பாதியிலேயும் ஒதுக்கித் தள்ள முடிகிறது. தேர்ந்தெடுத்த அந்த ஒன்றிரண்டின் மீதும் முட்டிக் கொண்டு வெளியேறுகையில் .............. நம் சுயத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கிற நிம்மதி ஏற்படுகிறது.\n( நாமே நம்மளை மதிக்காட்டி, வேற யாரு மதிப்பா\nஒரே ஒரு முறை தான் வாழ்க்கை. இருக்கும் வரை எதற்கும் கட்டுப்படாமல் இருக்கும், சுதந்திர உணர்வே சுய அடையாளமாக இருக்க வேண்டும் என்பதே என்னின் ஆகப் பெரும் விருப்பம். அதற்கான பயணத்தின் முயற்சியில் இருக்கிறேன்...\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 12:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொஞ்சம் ஒரு ஈரானியப்படமும்... கொஞ்சம் நாங்க விளையா...\nஆறு சிக்னல்கள் - இருபது நிமிடங்கள்\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=13867?to_id=13867&from_id=14339", "date_download": "2018-04-21T23:10:48Z", "digest": "sha1:CGE52ZHK4EHHKJW6U7PMQHRCOWVGGHO5", "length": 10095, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "மகிந்தவை கட்சியிலிருந்து நீக்க மைத்திரி திட்டம்! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nமகிந்தவை கட்சியிலிருந்து நீக்க மைத்திரி திட்டம்\nசெய்திகள் டிசம்பர் 23, 2017டிசம்பர் 23, 2017 காண்டீபன்\nசிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க எச்சரித்துள்ளார்.\n“மகிந்த ராஜபக்ச இன்னமும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருக்கிறார். எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவதற்கு அவர் பணியாற்ற வேண்டும்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரேனும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளித்தால், அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, கட்சியின் யாப்புக்கு அமைய, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.\nசிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அடையாளம் காணும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் கட்சி யாப்பை மீறியமை, ஆதாரங்களுடன் அடையாளம் காணப்படுவர். இந்த திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரணிலிடம் முடியாது என்ற மைத்திரி\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் எனும்\nகூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்”\nமறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நண்பகல்\nசுதந்திரக் கட்சியினர் சபையில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஶ்ரீ\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு\nபிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/1348", "date_download": "2018-04-21T22:37:47Z", "digest": "sha1:O3WVMT5GJ4O66323RBIE5L3NWMLLEWVY", "length": 4202, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "சட்ட மீறலுக்கு சிறை.?", "raw_content": "\nsukumaran 9 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு கல்வி நிறுவனத்தின் காம்பவுண்டு சுவர் உடைக்கப்பட்டு இருக்கிறது. பயத்தில் இப்படி செய்யும் மோடியை சட்டப்படி எப்படி தண்டிக்கலாம். மோடியை இந்த சட்ட மீறலுக்கு சிறையில் அடைக்கலாமா\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkattar.com/lineage/kuthubuna-kethal-bawa-valiyullaah-nawala-rajagiriya/", "date_download": "2018-04-21T22:54:43Z", "digest": "sha1:WU6BWW34XYPYBAG5BTV6OEQVGGGN2Y4E", "length": 64882, "nlines": 142, "source_domain": "www.makkattar.com", "title": "Kuthubuna Kethal Bawa Valiyullaah- Nawala, Rajagiriya | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nமுஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் ( கேத்தல் பாவா அஜ்மீர் வாலா) வலியுல்லாஹ் கதஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்\n( ஆக்கம் ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்.ஜுஹைஸ்)\nமேதகு முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் வலியுல்லாஹ் கதஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த ஒரு காலப்பகுதியில் இந்தியா, தமிழ் நாட்டில் கிழக்கே அமைந்துள்ள காஞ்சிபுற மாவட்ட த்தைச் சேர்ந்த புதுப்பட்டின கிராமத்தில் கி.பி. 1905 ஜூன் மாதம் முதலாம் திகதி ( ஹி 1323 றபியுல் அவ் 27) வியாழன் அன்று பிறந்துள்ளார்கள்.\nதந்தை ஸெய்யத் முஹம்மத் ஆலிம் ஸாஹிப், காஞ்சிபுற மாவட்ட புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். சன்மார்க்க அறிஞர் ‘குர்-ஆன் மத்ரஸா’ ஆலிமாகவும் கதீபாகவும் விளங்கியவர்கள். “ அஹ்லுஸ் ஸுன்னா அகீதா’ உடைய இவர்கள் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றியவர்கள். தரீக்கா வழிமுறையில் வளர்ந்தவர்கள். இவர்களின் மனைவியின் பெயர் முஹம்மது ஸுலைஹா உம்மா. இவர் இந்தியா இராமநாதபுற மாவட்ட வேதாளை எனும் கிராமத்தில் பிறந்தவர்கள். இவ்விரு தம்பதிகளின் மகனே, முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப்.\nஇவர்களின் தாயும் தந்தையும் மிக எளிமையாக வாழ்க்கை நடாத்தியவர்கள். இறைப் பொறுத்தத்தை நாடி நின்றவர்கள். ஸூஃபித்துவ வாழ்வோடு ஒட்டிக் கலந்தவர்கள். “அஹ்லுல் வல் ஜமா” கொள்கைகையில் கூடி மகிழ்ந்தவர்கள். இவையெல்லாம் அவர்களின் வீட்டையும் வாழ்வையும் அலங்கரித்தன. நாளும் தரீக்கா மணங்கமலும் இல்லமாக ஜொலித்தது. இவ்வாறான தரீக்கா சூழலில் ஜனனமான கேத்தல் பாவா அஜ்மீர் வாலா வலியுல்லாஹ் நாயகத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து உள்ளச்சம், இறைபக்தி கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள்.\nஷெய்க் முஹம்மது சீனி அப்துல் காதிர் ஸாஹிப்( வலி) ஆரம்ப மார்க்கக் கல்வியை தந்தையின் மூலம் கற்றுள்ளார்கள். ‘அல் குர்-ஆனை’ தந்தை ஓதிக் கொடுத்துள்ளார்கள். இளம் பராயத்தில் இவர்கள் சன்மார்க்கக் கல்வியை திண்டுக்கல், பேகம்பூர் அறபு மதரஸாவில் கற்றுத்தேர்ந்தார்கள். ஆலிம் பேகம்பூரி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். ‘ தஸவ்வுபு ’ ஞான அறிவில் மேலோங்கி நின்றுள்ளார்கள்.\nஅல்குத்ப் சதகத்துல்லா அப்பா (வலி), குத்பு ஸமான் அல்லாமா மாப்பிள்ளை ஆலிம்(வலி), ஆரிபுபில்லா கல்வத் நாயகம்(வலி), ஜல்வத் நாயகம்(வலி) போன்ற மகான்களின் பொற்பாதம் பதிந்த புனித மண்ணில் பிறந்து வளர்ந்து அவர்களின் வழியிலே தம்மைப் புடம் போட்டுக் கொண்டார்கள் சங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) அவர்கள்.\nஇம்மகான் ஆரம்பம் தொட்டு இஸ்லாமிய ஏவல், விலக்கல்களை பேணி; இஸ்லாமிய கடமைகளை கரிசனையோடு மேற்கொண்டவர்கள். மௌலித்து, பாதிஹா ஓதல், தௌபா, ஸலவாத்து, ஸியாரம் செய்தல், திக்ர் பிக்ர்களில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஐங்காலத்தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுகின்ற ஒருவராக விளங்கியுள்ளார்கள். ‘வுளூச்’ செய்வதற்கு கேத்தலைப் பயன்படுத்தியதால் “கேத்தல் பாவா” என்று மக்கள் அழைத்து வந்தனர். இவர்களை அழைப்பதற்கும் அடையாளப்படுத்துவத்ற்கும் அவர்கள் இப்பெயரையே கையாளுகின்றனர்.\nஇம்மகான் அறபு மதரஸா வாழ்வில் தம்மோடு மார்க்கக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சக மாணவர்களுக்கும், கீழ் வகுப்பு மாணவர்களுக்கும் சேவகம் புரிந்துள்ளார்கள். அவர்களின் ஆடைகளைச் சலவை செய்து கொடுத்தல், கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தல், காலை, மதிய, இரவு உணவுகளை எடுத்துக் கொடுத்தல் போன்ற அறவாழ்வுத்தொண்டுகளை செய்துள்ளார்கள்.\nஇப்பெரியார் சிறுவயதில் பாட்டாளியாக வாழ்ந்த ஒருவர். தாம் உழைப்பால் தாம் வாழவேண்டும் என்ற கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக இருந்துள்ளார்கள். ஆடுகளை மேய்த்தும், கூலிக்கு சுமைகளைச் சுமந்தும் மரக்கறிகளை வாங்கி விற்றும் வாழ்ந்துள்ளார்கள். உடலோடு சேருகின்ற எல்லாம் ‘ஹலாலா’க சம்பாதிக்கிறவையாக இருக்க வேண்டும் என்ற பரிசுத்த எண்ணத்தை இவர்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nசன்மார்க்க அறிஞராக கேத்தல் பாவா (வலி) அறபு மத்ரஸாவில் “பேகம்பூரி’ பட்ட்த்தைப் பெற்றுக் கொண்டதன் பிற்பாடு சிறு பிள்ளைக்குக்கு குர் ஆன் ஓதிக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவில் பல பாகங்களிலும் இப்பணியைச் செய்துள்ளார்கள். புது மடம், தங்கச்சிமடம், திருப்பாலைக்குடி போன்ற ஊர்களிலும் இலங்கையிலும் சிறுவர்களுக்கு ‘குர் ஆன்’ ஓதிக் கொடுத்துள்ளார்கள்.\n“பின்னர் தம் தந்தையைப் போன்று இவர்கள் திருப்பலைக் குடியில் பத்து ஆண்டுகளும் தங்கச்சி மடத்திலும் புதுமடத்திலும் சில ஆண்டுகளும் சிறுவர், சிறுமியருக்கு “குர் ஆன்” ஓதிக் கொடுத்துள்ளார்கள். இரண்டாம் உலகப் போருக்கு முன் இலங்கை சென்ற இவர்கள் அங்கும் ஓதிக் கொடுத்துள்ளார்கள்” இ.க.க. பக்கம் 281\nஉலகில் மகோன்னத மனிதர்களை உருவாக்கி தெய்வீகத்தில் முக்குளிக்கச் செய்து வல்ல றஹ்மானின் மேன்மக்களாக சமுதாயத்திற்குத் திருப்பி மனிதகுல வாழ்வை சீர் செய்து கொண்டிருக்கின்றது “ஸூஃபிஸம்”; உயிர்களின் ஜீவியத்திற்கு காற்று எவ்வளவு எவ்வளவு அவசியமாகுமோ அதைவிடப் பன்மடங்கு இன்றியமையாதது “ஸூஃபிஸம்”. காற்றின் அசைவு, ஒடுங்கல், விரிதல், நிரம்பல், எழல் என்பவைகளை சூரியனி செயற்பாடு நிர்ணயம் செய்கின்றது. இப்பிரபஞ்ச இயக்கத்திற்கு சூரியன் அடிப்படையாக விளங்குகின்றது. இவை எல்லாவற்றினோடும் ஒன்றி கலந்து அவைகளுக்குரிய இயக்க சக்தியை ‘ ஸூஃபிஸம்’ வழனிக் கொண்டிருக்கின்றது. அஸ்மா ஸிபாத்துக்கள் எனும் பேரியக்க சக்தியை ‘ ஸுஃபிஸம்’ தாங்கி நிற்கின்றது. இச்சக்தியை நிலைப்படுத்தல், வெளிப்படுத்தல், புதுப்பித்தல் ஆகிய மேன்மையான புனித பணியை செய்து கொண்டிருப்பவர்கள் ‘வலியுல்லாஹ்’கள் என்று அழைக்கப்பட்டுவரும் உயர்குல மாந்தர்களான காலத்திற்குக் காலம் தோன்றும் ‘குத்பு’க்கள் செய்து கொண்டிருக்கின்றனர். சங்கைக்குரிய முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் (வலி)ம் இப்பணியில் இணைந்து கொண்ட மகானாவார்கள்.\nஅதிஉத்தம சீலர் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) மழலைப் பருவத்திலிருந்து தெய்வீகக் காதலில் பேரவா கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள். முஹம்மத் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அளவிறந்த அன்பு உள்ளவர்களாக இருந்து வந்துள்ளார்கள். அவர்களின் ‘ஸலவாத்துக்களை’ இரந்து வருபவராகவும் அல்லாஹ்வின் நினைவில் இதயத்தை உருட்டி வருபவராகவும் அவன் தியானத்தில் திளைப்பவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள்.\nவலிமார்களின் ஒருசாரார் பிறப்பிலிருந்து இந்த மாண்புயர் வாழ்வை தொடர்ந்தவர்கள். இமாமுனா ஜஃஃபர் ஸாதிக் (றலி), இமாமுனா குத்ப் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி) இமாமுனா ஸெய்யத் அஹ்மத் கபீர் றிபாஇ (றலி), குத்புல் ஹிந்த காஜா முஈனுத்தீன் ஜிஷ்தி (றலி) போன்ற எண்ணற்றோர் இந்த சாராராகும். இன்னுமொரு சாரார் வாழ்வின் இடையில் ஆத்மீகத்தைத் தொடர்ந்தவர்கள். இமாமுனா ஜுனைதுல் பக்தாதி (றலி), இமாமுனா இப்றாஹீம் இப்னு அத்ஹம் (றலி), இமாமுனா மாலிகிப்னு தீனார் (றலி) போன்றோரை இதில் குறிப்பிடலாம்.\nஓர் அரசானாக இருந்தவர்கள் இப்றாஹீமிப்னு அத்ஹம் (றலி) ஆவார்கள். ஒரு நாள் அரண்மனை மஞ்சயத்திற்குச் சென்றார்கள். தாம் உறங்கும் பஞ்சனையில் சேவகம் செய்யும் அடிமைப்பெண் உறங்கிக் கொண்டிருப்பதைக்கண்டு; ஆத்திரமுற்று தாம் சாட்டையால் நிலைதடுமாறி அப்பெண்மணியை தாக்குகிறார்கள். இவற்றை அசிரத்தையாக எடுத்து அப்பெண்மணி முகமலர்ச்சியுடன் வாய்விட்டு சிரிக்கின்றார். பேரதிர்ச்சியுடன் அரசர்; “ ஏய் பெண்ணே நீ கதறி அழாமல் ஏன் சிரித்துக் கொண்டிருக்கின்றாய் நீ கதறி அழாமல் ஏன் சிரித்துக் கொண்டிருக்கின்றாய் என இமைகளை உயர்த்தி வியப்போடு விளக்கம் கோரினார்கள். அதற்கு அப்பெண்மணி, சில வினாடிகள் உறங்கிய எனக்கு இத்தனை இத்தனை தண்டனைகள் என்றால், வாழ்க்கை பூராக இதில் உறங்கிய உங்களுக்கு அல்லாஹு எத்தகைய தண்டனையை நிர்ணயித்துள்ளான் என இமைகளை உயர்த்தி வியப்போடு விளக்கம் கோரினார்கள். அதற்கு அப்பெண்மணி, சில வினாடிகள் உறங்கிய எனக்கு இத்தனை இத்தனை தண்டனைகள் என்றால், வாழ்க்கை பூராக இதில் உறங்கிய உங்களுக்கு அல்லாஹு எத்தகைய தண்டனையை நிர்ணயித்துள்ளான் என்று சிந்தித்தே சிரித்தேன்” என விளக்கினார்.\nஇதைக் கேட்ட இப்றாஹீமிப்னு அத்ஹம் (றலி) அரச வாழ்வைத் துறந்து ஸூஃபியாகியுள்ளதை அவர்களின் வாழ்வியல் தூசுதட்டுகிறது. நுண்சாதாரண சம்பவம் பேரதிர்ச்சிக்குள் தள்ளி, பன்னூறு மனிதர்களை ஸூஃபிகளாக வடிவமைத்துள்ளன. பெருமகன் கேத்தல் பாவா நாயகம் இவ்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அன்று. பிறப்பிலே ஸூஃபியாகப் பிறந்தவர்கள். முன்னுள்ள சாராரிலுள்ளவர்கள்.\nஇவர்கள் பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித்திருத்தல் போன்ற ஸூஃபிஸ உயர் வரம்புகளை கடைபிடித்து ஒழுகியுள்ளவர்கள். றமழான் காலத்தில் இறுதிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’ இருந்து வரும் வழக்கமுடையவர்களாகக் காணப்பட்டுள்ளார்கள். மௌனத்தையே கடைபிடிப்பார்கள். பேசுவதற்கு தேவை ஏற்படின் எழுதிக் காட்டித் தேவைகளை நிறைவு செய்துள்ளார்கள்.\nசங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) அவர்கள் இளமையிலே இறை நெருக்கத்தை உடைமையாக்கிக் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். “விலாயத்” மேலாம்பர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார்கள். ‘வஹ்பியான இல்ஹாம், கராமத்து’ முதலான மஹாவ்ஷேட ஆற்றலுள்ளவர்களாக பிரகாசித்திருக்கின்றார்கள். மனித நோய்கள், மனிதன் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ‘அலாய் பலாய் முஸீபத்துக்களை நீக்கியுள்ளார்கள். வறட்சி மிகுந்த காலத்தில் மழைபொழியச் செய்துள்ளார்கள். இவைகளுக்கு மேல் மக்களுக்கு ஆத்மீக வழிகாட்டியாக இருந்து சேவை புரிந்துள்ளார்கள்.\n“இவர்களுக்கு இளமையிலே இறைவனின் அருள் அருளப்பட்டிருந்தது. திண்டுக்கல் ‘டவுன் மஸ்ஜிதில்’ அறபு மதரஸாவில் மார்க்கக் கல்வி பயிலும் காலத்தில் நேபாளிகள் பலர் நோய் நிவாரணம் பெற வருவார்கள். பாவா அவர்கள் ஓதிப் பார்க்க இறைவன் அருளால் நோய் குணமாகிவிடும்.\nஇந்தியாவிலும் இலங்கையிலும் மாறிமாறி வாழ்நாளைக் கழித்து ஆத்மீக பணிசெய்த இவர்கள் இந்தியா, திருப்பாலை மக்கள் 1970களில் அம்மை, கொலறா நோய்கள் பீடித்து துயருற்றனர். அப்போது கேத்தல் பாவா நாயகமவர்கள் அவ்வூர் மக்களனைவரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டி அவர்களுக்காக மனம் கசிந்து துஆச் செய்தார்கள். இறையருளால் நோய்கள் விலகி, சுகம் கண்டுள்ளனர். மீண்டும் இந்நோய் அவ்வூராரைப் பீடிக்காமலிருக்க வருடம் தோறும் “பத்ர் ஸஹாபாக்கள் ”பெயரில் மௌலிது ஓதி கந்தூரி கொடுத்துவருமாறு பணித்தார்கள்.\nதிருப்பாலையில் ஏற்பட்ட பெருவரட்சி காரணமாக கிணறுகளிலும் குளங்களிலும் நீரற்று மக்கள் அல்லோல கல்லோலப்பட்டபோது, சங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) ஊரார்களை அழைத்து ; வீதி, வீதியாக ‘அதான்’ அழைப்பு விடுத்து பொதுமைதானத்தில் கூடி ‘துஆ’ இரந்து மழைபொழியச் செய்து பஞ்சம் போக்கியுள்ளார்கள்.\nமக்கள் தங்கள், தங்கள் தேவைகள் நிறைவேறி வாழ்வு புதுப்பொழிவு பெறவேண்டும் என்ற நோக்கோடு இம்மஹானின் சந்நிதானத்திற்கு வந்து நிற்கும்போதே அவர்களது வேண்டுதலை கூறுவதற்கு முன்னே “தேவை நிறைவேறிவிடும் செல்லுங்கள்” சில பொழுது “ தேவை நிறைவேறாது செல்லுங்கள்” சில பொழுது “ தேவை நிறைவேறாது செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்கள். அவ்வாறே தேவைகள் நிறைவேறியுள்ளன.\n“கேத்தல் பாவா நாயகம் வாழும் காலத்தில் ‘காமில் வலியுல்லாஹ்வாக விளங்கி; கராமத்துக்கள் பலதை வெளிப்படுத்திய ஓர் உள்ளமையான மஹானாக இருந்துள்ளார்கள்” என குத்புனா, அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) அவர்கள் கூறிவருவது இவர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்படையான உண்மை என்பதை சுட்டி நிற்கின்றது.\n1960தில் செல்வந்தர் ஒருவர் இவர்களை அனுகி; தம் பெண்பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நிகழவேண்டும் என்று கூறி ‘துஆ’ச் செய்யுமாறு வேண்டி நின்றார்கள். அதற்கு இவர்கள் “இன்னும் ஆறு ஆண்டுகள் கழித்துத்தான் உங்கள் பெண்மக்களுக்கு திருமணம் நிகழும். அதன் பின் தான் தாங்கள் ‘ஹஜ்ஜுக்கு’ச் செல்வீர்கள்” என்றனர். அதைக் கேட்ட செல்வந்தர் பாவனையாக பாவா மிகவும் தாமதமாக கூறுகிறீர்களே என்று வேண்ட “ அப்படியா 1961ல் தங்களின் இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் திருமணம் நிகழ்விறும். அதற்கு அடுத்த வருடம் தங்களின் உறவினர் ஹஜ்ஜுக்குச் செல்வார். அதற்கு அடுத்த ஆண்டு தங்கள் ஹஜ்ஜுக்குச் செல்வீர்கள்” என்றனர். உண்மையில் அவ்வாறே நிகழ்ந்துள்ளது.\nஇம்மஹான் வாழும் போதே அப்தால்களில் ஒருவராக நிகழ்ந்துள்ளார்கள். கால நேர, தூர வேறுபாடுகளைக் கடந்து நிற்பவர்கள் “அப்தால்” எனும் பரமாத்ம நிலையில் உள்ளவர்கள். இவர்கள் சம நேரத்தில் பலவிடயங்களில் சஞ்சரிக்கக்கூடிய வலுவுடையவர்கள். கி.பி. 1974 டிசம்பரில் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) வாழ்வியல் காலத்தில் நோயுற்றிருந்த போது நடைபெற்ற ஒருசம்பவம் இதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.\nஇவ்வாண்டு சுஹைப் ஆலிம், அப்துல் காதிர் ஆலிம் ஆகிய இருவரும் மக்கா சென்று ஹஜ் செய்து கொண்டிருக்கும் போது மக்கா, மினா, அரபாவில் கேத்தல் பாவா (வலி)யைக் கண்டுள்ளார்கள். பின் அவர்கள் இவர்களைப் பற்றி விசாரித்தபோது நோயுற்று இந்தியா, சென்னை மருத்துவமனையில் இருந்ததாக கேள்வியுற்று ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.\nஉத்தம உயர் குல மாண்புத்துவம்\nஇவர்கள் மகோன்னத மஹான்கள் வழ்ந்த ஒரு காலப்பகுதியில் வாழ்ந்திருப்பது வெகு சிறப்புக்குரிய விடயமாகும். இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பல ‘குத்பு’கள் வாழ்ந்த பகுதியோடு இவர்களின் வாழ்வு பிணைந்து வந்திருக்கின்றது. இம்மனித மகத்துவர்களின் அருட்பார்வை அகங்குளிக்கச் செய்திருக்கும். அவர்களின் சகவாசம் பரிசுத்த தீயை மூட்டி இறைகாதலை கொழுந்துவிட்டெரியச் செய்திருக்கும். உலகப் பெருஞ்சோதிகளாக ஒளிசிந்திய அம்மஹான்களின் நிழல் சங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) யை தொடர்ந்திருக்கும். இந்தியாவைச் சேர்ந்த குத்புல் அக்தாப் ஷெய்க் ஷாஹ் அப்துல் காதிர் மஜ்தூபி ஹைதராபாத்தி ஸூஃபி(றலி), அல்குத்ப் பக்ருத்தீன் படேஷா மாஞ்சேரி ஜிஷ்தி(றலி), இன்ஷானுல் காமில் அப்துல் கரீம் ஜீலி(றலி), குத்புல் அக்தாப் ஷெய்க் ஷாஹ் முஹம்மத் ஜான் கூத்தாரி (றலி), குத்புல் அக்தாப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி), குத்புல் அக்தாப் அப்துல் வாஹித் யெமானி அஸ்ஸெய்லானி(றலி போன்ற இலட்சனை பதிக்கப்பட்ட குத்புகள் வாழ்ந்த ஒரு பசுமையான காலப்பகுதியில் இவர்களின் வாழ்வு அமையப்பெற்றுள்ளது.\nபாவா (தந்தை) என சங்கையாக உரிமையோடு அழைக்கும் பெயரால் பியபல்யம் பெற்ற இப்பெரியார்; எப்பொழுதும் தூய வெண்ணிறத் தலைப்பாகை(18’ நீளம்)யையும் அணியும் நடைமுறையுடையவர்களாக காட்சியளித்துள்ளார்கள். சதா ‘மௌத்தை’ எதிர்பார்த்த வன்னம் அதற்கான தயார் நிலையிலிருந்து வந்துள்ளார்கள்.\nசிறு பராயமுதல் அவ்லியாக்கள் மீது பற்றும் நேசமும் கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள். வலிமார்களின் ஸியாரங்கள், மக்பராக்களுக்கு நாளாந்தம் தாம் சென்று அங்கு ஓதி ‘துஆ’ச்செய்யும் பழக்கமுடையவர்களாக இருந்து வந்துள்ளார்கள். இந்தியா, ஏர்வாடி இப்றஹீம் பாதுஷா(றலி) நாகூர் குத்புல் மஜீத் மீரான் ஸாஹிப்(றலி), அஜ்மீர் குவாஜா முஈனுத்தீன் ஜிஷ்தி(றலி), இலங்கையில் ஷெய்க் உஸ்மான் (வலி), மீரா மகாம் (வலி), அஷ்ரப் (வலி) போன்ற வலிமார்களின் ஸியார்ங்களுக்கு தொடராக்க் சென்று வந்துள்ளார்கள். அஜ்மீர் குவாஜா முஈனுத்தீன் ஜிஷ்தி(றலி)யில் அதிகம் அன்பு செலுத்தியுள்ளார்கள். இவர்களின் பின் அந்திம காலத்தில் ஐம்பது தடவைகளுக்கு மேல் அஜ்மீர் ஷரீஃப் சென்றுள்ளார்கள்.\n“வலிமார்களை நேரடியாகத் தரிசிப்பவர்களாகவும் அவர்களோடு அலவலாவக் கூடியவர்களாகவும் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா(றலி) அவர்கள் இருந்துள்ளார்கள். இவர்கள் இந்தியா, அஜ்மீர் தர்கா கொடியேற்றத்திற்கு வருடா வருடம் செல்பவர்கள். குவாஜா முஈனுத்தீன் ஜிஷ்தி(றலி) அவர்களின் அழைப்பை ஏற்றே அங்கு செல்பவர்களாக இருந்துள்ளார்கள்”.\nஇப்புனிதர் இலங்கையில் பாவா ஆதம் மலை, தப்தர் ஜீலானி, கதிர்காமம் ஆகிய தளங்களுக்கும் சென்றுள்ளார்கள். தப்தர் ஜீலானியில் இறை தியானத்தில் சிலகாலங்களைக் கழித்துள்ளார்கள். “கொழும்பிலிருந்து இரத்தினபுரிக்குச் சென்று சுல்தான்பாவா (காட்டு பாவா) வீட்டில் தங்கி; பின் சுல்தான் பாவாவின் காரில் கேத்தல் பாவா நாயகம் தப்தர் ஜீலானி சென்று தியானத்தில் ஈடுபட்டு மீண்டும் தலைநகர் திரும்புவார்கள்.”\nசுல்தான் பாவா இந்தியா, திருபாலைக்குடியைச் சேர்ந்தவர். இவர்களின் நெருங்கிய முரீத் ஆவார்கள். இலங்கையில் இரத்தினபுரியில் வசித்தவர். ஆட்டு, மாட்டு இறைச்சி விற்பனையில் ஈடுபட்டவர். பல இறைச்சிக் கடைகளின் சொந்தக்காரராக விளங்கியவர். வாகங்களும் இவர்களிடம் காணப்பட்டன. கேத்தல் பாவா அஜ்மீர் வாலா(வலி)ல் நேசம் வைத்த ஒருவர். காட்டு பாவா என்றும் காட்டு சுல்தான் என்றும் அழைக்கப்பட்டவர்.\nஇம்மாமேதை தப்தர் ஜீலானியில் பகீர் மகாமுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்கள். இவ்வடிக்கல் நாட்டும் வைபவத்தில் அக்கரைப்பற்று காதர் முஹையத்தீன் பாவா, இரத்தினபுரி சுல்தான் பாவா, கொழும்பு பிலால், காஜா, முதலானோர்கள் பங்குபற்றியுள்ளார்கள்.\nசங்கைமிகு “அஹ்லுல் பைத்துக்களை” தம் உயிரிலும் மேலாகப் போற்றி தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். எக்காரியங்களிலும் அந்த உத்தமர்களுக்கு முதன்மையான முன்னுரிமை வழங்கி வந்துள்ளார்கள். அவர்களின் நேசத்தை பெறுவதைப் பிரதானப்படுத்தி இவர்கள் செயல்பட்டார்கள். அப்புண்ணியாத்மாக்களை நேசிப்பதை முக்கிய கடனாக…………..அவர்களின் நேசம் தெய்வீகப் பொருத்தத்தில் சேர்த்துவைக்கும் என்பதில் ஐயமற செயற்பட்டுள்ளார்கள். அவர்களின் தரிசனத்தில் தினம் சஞ்சரித்துள்ளார்கள். “ஸாதாத்”மார்களுக்காக மாதாந்தம் ஒரு தொகைப்பணத்தைக் காணிக்கையாக வழங்கி வந்துள்ளார்கள்.\n“இவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ஏறத்தாள ஐம்பதாயிரம் வரை வந்துகொண்டிருந்தது. அவற்றையெல்லாம் இவர்கள் ஸாதாத்துக்கள், உலமாக்கள், மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு மாதந்தோரும் இவ்வளவு என்று கணக்கிட்டு கொடுத்து வந்தனர். சின்ன சிறு ஊர்களுக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி பள்ளிவாயல்களையும் குர் ஆன் ஓதிக்கொடுக்கும் பள்ளிகளையும் ஏற்படுத்தி வந்தனர்”\nதமது வாழ்க்கைக்குத் தேவையான எதையும் சேர்த்து வையாது உயர் பற்றற்ற வாழ்வில் ஆனந்திப்பவர்களாக என்றும் மிளிர்ந்துள்ளார்கள். இவர்களுக்கு காணிக்கையாக பொருட்கள், ஆடைவகைகள், பணம் போன்றவை கிடைத்துள்ளன. அவைகளை உடனுக்குடன் பகிர்ந்தளித்துள்ளார்கள். வறியவர்களின் மனம் நெகிழ்ச்சியடையும்வகையில் தானதர்மங்களைச் செய்துள்ளார்கள்.\nஏழ்மைத்துவ வாழ்வில் இன்பம் கண்டுள்ளார்கள். ஏழைகளின் மீது அன்பு செலுத்தினார்கள். ஏழைகளுக்கு தினமும் உதவிபுரிந்துள்ளார்கள். ஏழையோடு ஏழையாக வாழ்ந்தார்கள். ஊரங்குவதற்குக் கூட தலையணையோ, விரிப்போ அவர்கள் வைத்திருக்கவில்லை. மாற்றி அணியும் தலைப்பாகையை தலையணையாகவும் விரிப்பாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.\nமுஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப்(வலி) ஷரியத்துடைய வக்புரில் நிலைபெற்ற ஒருவராவார்கள். தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் இஸ்லாமிய கடமைகளை பரிபூரணமாக நிறைவேற்றியவராக விளங்கியுள்ளார்கள். பர்ளான தொழுகையின் நேரம் தவறாது தொழுது வந்துள்ளதோடு முன் பின் ஸுன்னத்துக்களையும் நிறைவேற்றியுள்ளார்கள்.\nகொழும்பு, சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலில் தஹஜ்ஜத் ஸுஃப்ஹ் தொழுகைளை நிறைவேற்றி காலையில் கொள்ளுப்பிட்டி மஸ்ஜிதிற்குச் சென்று ளுஹா, ளுஹர் தொழுகைகளை தொழுதுவிட்டு அஸர் தொழுவதற்காக சம்மாங்கோட்டுப்பள்ளிக்கு வந்து அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளை இம்மஸ்ஜிதில் நிறைவேற்றியுள்ளார்கள். நபிலான வணக்கங்களிலும் ஸுன்னத்தான அமல்களிலும் ஈடுபாடுடைய ஒருவராக இருந்து வந்துள்ளார்கள்.இரவு நேரங்களில் வீதிவழியே நடப்பார்கள். தொடர்ச்சியாக அவர்களின் இடக்கையில் ‘வுளூ’ செய்யும் கேத்தல் காணப்படும். இவ்வாறு அவர்களின் வாழ்வு கழிந்தது.\n“ஷாஃபிஈ மத்ஹப்பை பின்பற்றி வாழ்ந்த இம்மஹான் ஸுப்ஹான, முஹைதீன், மீரா, பத்ர் போன்ற மாண்புயர் விழுமிய பொக்கிச மௌலித்களை உரிய, உரிய காலங்களில் ஓதி “தமாம்” செய்து கந்தூரி வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்கள்.\n“இவர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் பல நபிமார்கள், குத்ப்மார்கள், வலிமார்கள் பெயரால் மௌலித்துகள் ஓதி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பார்கள். அதனால் இஸ்லாமிய சமுதாயத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் தொழுகை, நோன்பு என்ற நாட்டமில்லாமல் இருந்துவந்த முஸ்லிம்கள் பலர் பாவா சொல்லுக்காக கந்தூரிகளில் கலந்து, திக்ருகளில் ஈடுபட்டு சன்மார்க்க நல்லுபதேசங்களைக் கேட்டு தொழுகையாளிகளாகவும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுகின்ற முஸ்லிம்களாக மாறியுள்ளார்கள்”.\n“கொழும்பு கொள்ளுப்பிட்டி ‘ஜும்ஆ மஸ்ஜி’தில் ஸியாரங்கொண்டிருக்கும் இரு வலிமார்களுக்கும் வருடா வருடம் சங்கைக்குரிய கேத்தல் பாவா நாயகம் கந்தூரி கொடுத்து வருவார்கள். அக்கந்தூரிக்காக ஆடுகளை இவர்கள் தக்பீர் செய்வார்கள். அங்கு ஆடுகள் ஆடுகள் தக்பீர் செய்யும் பணியில் நானும் அவர்களோடு ஈடுபட்டு வந்துள்ளேன்” என அன்ஸார் தெரிவித்தார்.\nஇவர்கள் தொடராக பொறுமை காத்து வந்துள்ளார்கள். சகலரோடும் பொறுமையாக நடந்து கொள்பவராக இருந்துள்ளார்கள். ஒரு போதும் கோபம் கொள்வதில்லை. கோபப்படும் விதமாக யாரும் நடந்தால் சில வேளை அமைதியாக “ கூழைக் காய்ச்சி உன் வாயில் ஊற்ற வேண்டும், போ” என்று மட்டும் கூறியுள்ளார்கள்.\nசங்கைக்குரிய கேத்தல் பாவா (வலி)யை எழுதிக் கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் இவர்களைக் கனவில் கண்டதாக 2013.07.02 ஆம் திகதி காலை 10:00 மணியளவில் கீழ்வருமாறு கூறினார்கள்.\n“2013 ஜூலை 01 செவ்வாய் இரவு அதிகாலை 03.00 மணியளவில் சந்திர வெளிச்சத்தில் வெண்ணிற ஜுப்பாவும் தலையில் தொப்பியும் அணிந்து அந்தரத்தில் சம்மானமிட்டு ஒருவர் வந்து “ நான் கேத்தல் பாவா” என்று தன்னுடைய பெயரைக் கூறி மறைந்தார். பின் இனிய குரலில் ஒரு தமிழ் கவிதையைப் பாடினார்”. என கண்டதாக கூறி, ‘அக்கவிதை மனைவி, மக்கள், பிள்ளை, வீடு, பொருட்கள், செல்வம் எல்லாம் தேவையற்றது. அல்லாஹ் அளவில் மாத்திரமே எம் தியானம் போய்க்கொண்டிருக்க வேண்டும்” என்ற கருத்துக்களைத் தாங்கிய கவிதையாக அது இருந்தது. அவர்கள் பாடிய அக்கவிதையை ஞாபகப்படுத்த முடியாதுள்ளது எனக் விளக்கினார்.\n“பிரகாச முகம், நீண்ட முகமும், மூக்கும் மெலிந்த தோற்றமும், நடுத்தர உயரம், பொது நிறம்” கனவில் கண்ட கேத்தல் பாவா நாயகத்தின் பொலிவைக் குறிப்பிட்டார்.\nஇக்கனவு கண்ட நண்பர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். கேத்தல் பாவா (வலி)பற்றி முன் எதுவும் அறியாதவர். இருந்தும் தரீக்காவை பின்பற்றுகின்ற ஒருவர்.\nஇவர்களிடம் மனிதர்களின் உள்ளத்தை அறியும் ஆற்றல் இருந்துள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் நிகழ்வு அமைந்துள்ளது.\n“எவ்வித மார்க்கக் கல்வியுமில்லாத ஒருவர் ஜுப்பாவும், தலைப்பாகையும் அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் என்று தரக்குறைவாக ஏண்ணீயவரை அழைத்து இவர்கள் ‘நான் மார்க்கக் கல்வியில்லாதவன்தான், ஜுப்பாவும் தலைப்பாகையும் அணிந்து மக்களை ஏமாற்றுகிறவன்தான்’ என்று கூறி அரபியில் உள்ள ஞானப்பாடல்களைப் பாடி அவற்றிற்கு மார்க்க விற்பன்னர்களைவிட மேலான முறையில் விளக்கம் பகர்ந்தனர்.\n“இஸ்லாத்தைக் கற்றுத்தேர்ந்த அறிஞராக கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) விளங்கினார். அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மா. கியாஸ், பிக்ஹ், தஸவ்வுஃப் ஞானங்களில் நிறைவுடையவராகக் காணப்பட்டனர். அரபு, தமிழ் மொழி ஞான இலக்கியங்களில் கைதேர்ந்தவர். பஹா ஆலிம்”\nஇவர்கள் இறுதிவரை திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவில்லை. கஞ்ஞஸவாஹி, குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் மாணிக்கப்பூரி நாயகத்தைப் போல கண்டிப்பான பிரம்மச்சாரியாக வீற்றிருந்தனர். அதனால் இவர்களுக்கு எவ்வித வாரிசுகளுமில்லை. ஹாபில் முஹம்மது இப்றாஹீம் ஆலிம் இவர்களின் வளர்ப்புப் பிள்ளை ஆகும். இவர் கேத்தல் பாவாவின் சகோதரர் அபூபக்கர் நாஹ்ஸியாவின் மகளின் மகனாவார்”\nஅஜ்மீர் ஷரீபை பின்பற்றியவராக இருந்ததனால் ‘ அஜ்மீர் வாலா’ என்ற பெயர் உரித்தாயிற்று. ஜிஸ்திய்யா, தியான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வெற்றிகண்ட இம்மாத்மீகப் புனிதர் இஸ்லாமிய மார்க்க உபந்நியாசங்களைச் செய்து பலரை சன்மார்க்க கடமைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவதற்கு துணைபுரிந்துள்ளார்கள். பல தீயவர்களை சமூகத்திற்கு உதவும் நற்பிரஜைகளாக மாற்றியுள்ளார்கள். ‘ஸலாவாத்து நாரியாவை’ அதிகம் ஓதிவருமாறு கூறியுள்ளார்கள். துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படும் போது பின்வரும் ‘துஆ’வை ஓதிவருமாறு பணித்துள்ளார்கள்.\n“யா அல்லாஹ்ல் மஹ்மூது ஃபிகுல்லி ஃபீஆலிஹி யா ஸாகியத்தாஹிரு மின் குல்லி ஆஃபத்தின் பி குத்ஸிஹி’\n அனைத்தும் அவனைக்கொண்டே நிகழ்கின்றன. தன் புனிதத்தினால் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் பரிசுத்தமாக்கும் தூயவனே.\nஇவர்கள் திங்கள், வெள்ளி இரவுகளில் ‘ஜிஷ்திய்யி றாத்தீப்’களை நடாத்தியுள்ளார்கள். ‘றாதீப்’ செய்யும் பொழுது கேத்தல் பாவா நாயகம் உச்சநிலையை அடைந்து மெய்மறந்து தன்னுணர்வற்றுவிடுவார்கள். அவ்லியாக்களின் பெயரில் ‘பாத்திஹா’ கூறி துவங்கி செல்லும் போதே இவர்களின் உடல், முகம் படிப்படியாக புனித மாற்றத்திற்குட்பட்டு செல்லும். இப்புனித மாற்றங்கள் சூழவுள்ளவர்களை பக்தி பரவசமூட்டி நிற்கும்.\nஇவர்கள் கி.பி. 1930களில் இலங்கை வந்துள்ளனர். அப்போது இலங்கை பிரித்தானியரால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. டொனமூர் சீர்திருத்தம் அமுல் படுத்தப்பட்டு பிரித்தானியரின் பிரதிநிதியாக தேசாதிபதி, “அன்ரூ கல்டேகொட்” போன்றோர் ஆட்சி செய்த காலப்பகுதியாகும். முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார சமய எழுச்சிக்காக அறிஞர் சித்திலெவ்வை, ஸேர் றாஸிக் பரீத், அறிஞர் அஸீஸ் போன்ற தலைவர்கள் யராது உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம்.\nஇந்தச் சூழ்நிலையில் தான் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா(வலி) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். வருகை தந்த இவர்கள் கொழும்பு புதுக்கடை சிறிபுன முடுக்கில் வசித்துள்ளார்கள்.\nகொழும்பு நாவல பள்ளித்தோட்ட மக்களோடு இரு தசாப்தங்களுக்கு மேல் இவர்கள் உறவு பூண்டுள்ளார்கள். மர்ஹூம் ஏ.எல்.எம்.முஹம்மது ஹனீஃபா, பிலால் ஹோட்டல் முதலாளி முதலானோர் அழைப்பின் பெயரில் நாவலைக்கு கேத்தல் பாவா (வலி) சென்றுள்ளார்கள். இலங்கையில் பெரும்பாலான வாழ்வைக் கழித்த இம்மஹான் தமது வாழ்வை இங்கேயே முடித்துக் கொண்டார்கள்.\n“இவர்கள் சிறிது காலம் உடல் நலம் குன்றி கொழும்பு, மருதானை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கி.பி. 1976 ஏப்ரல் 28 ஆம் திகதி (ஹிஜ்ரி 1396 ரபீஉல் ஆகிர் பிறை 28) புதன் கிழமை அதிகாலை சுமார் 04.00 மணியளவில் தமது 71வது வயதில் நித்தியானந்த வாழ்வில் சேர்ந்தார்கள்”.\nகொழும்பு நாவலை வீதியின் மேற்புறமாக, பள்ளித்தோட்டத்தில் அமைந்துள்ள ‘அல்மஸ்ஜிதுல் பத்ரிய்யீன் ஜும்ஆ பள்ளிவாசலில்’ வடபுறமாக இம்மஸ்ஜிதின் ஸ்தாபகர் ஏ.எல்.எம்.முஹம்மது ஹனீபா அவர்களின் அருகில் முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா நாயக வலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.\nஇவர்களை ஸியாரத் செய்வதற்காக இலங்கையின் பல பாகத்தவர்களும் சென்று கொண்டிருக்கின்றனர். இலங்கை அக்கரைப்பற்றைச் சேர்ந்த குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) கேத்தல் பாவா(வலி)ந் ஸியாரத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் கொழும்பு செல்லும் போது இம்மக்பறாவுக்குச் சென்றுவருவது வழக்கமாகும். இங்கு நடைபெறும் ‘குத்பா’ பலதில் பங்குபற்றியுள்ளார்கள். இவர்களின் பெயரையும் நினவு கூர்ந்து பாத்திஹா கூறி றாத்தீபுகளும் செய்துவரும் நடைமுறை காணப்படிகின்றது.\n“இம்மஹான் ஜிஷ்திய்யாவைச் சேர்ந்த ஒரு குத்ப்” என அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தியாவில் கிழக்கு பகுதியில் பிறந்த இவர்கள் இலங்கையின் மேற்குப்புறமாக ‘மக்பறா’ கொண்டிருப்பது சொந்த ஊரையும் வந்த ஊரையும் இணைக்கும் விஷேட பண்பாக அமைந்துள்ளது.\n“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkattar.com/lineage/muhiyidden-ibnu-arabi-raliyallahu-anhu/", "date_download": "2018-04-21T22:45:27Z", "digest": "sha1:WY3TAXE43XQPM7OBM6JD5R4QOYMWCYUD", "length": 14770, "nlines": 87, "source_domain": "www.makkattar.com", "title": "Muhiyidden Ibnu Arabi Raliyallahu Anhu | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nமுஹ்யித்தீன் இப்னு அரபி றலியல்லாஹுஅன்ஹு.\nஸ்பெயினின் மூர்ஸியா எனும் சிற்றூரில் வள்ளல் ஹாத்திம் தாயீன் வமிசவழியில் ஹிஜ்ரி 560 ரமலான் பிறை 17 வியாழக் கிழமை(கி.பி.1165 ஜூலை 29)அன்று பிறந்த இவாகளின் இயற் பெயர் அபூபக்கர் முஹம்மத் இப்னு அலீ முஹ்யித்தீன் என்பதாகும். இவர்களின் பெற்றோருக்கு 50 வயதாகியும் குழந்தை இல்லாத குறையை பகுதாது சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எடுத்துரைத்தபோது, அவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்கள், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 5 மாதங்களுக்குப் பின் பிறந்தார்கள். ஸ்பெயினில் இவர்கள் பெயர் அப்னு சுராக்கா. அரபகத்தில் இப்னு அரபி என்றே அழைக்கப்பட்டார்கள்.\nதம் தந்தையிடமும், செவில்லியில் வாழ்ந்த அபூபக்கர் இப்னு கலாப் அவர்களிடமும், இப்னு முஅல்லிஃப் அபுல்ஹஸன் ஷரீஹ், அபுல்காசிம் ஷர்ரத் என்பவர்களிடமும் மார்க்க கல்வி பயின்றனர். மேலும் யூத, கிறத்துவ,ஜெராஸ்டிய மதம் பற்றிய நூல்கள்,கிரேக்க தத்துவ ஞானம், கணிதம் பற்றிய நூல்களையும் பயின்றார்கள்.\nஇளமையிலேயே ஹதீதுகளுக்கு இவர்கள் அளித்த விளக்கம் முதுபெரும் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ரனிஸ் துறைமுகத்தில் கப்பலில் அமர்ந்திருக்கும் போது கடலில் நடந்து வந்த கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்ளிடம் உரையாடினர். பின்னர் மீண்டும் அவர்கள் காட்சி வழங்கி கிர்கா அணிவித்து சென்றனர். அதன்பின் அவர்கள் ஆன்மீக வெளிச்சம் பெற்றனர். செம்பை; பொன்னாக்கும் கீமியா கலையையும் தெரிந்து கொண்டனர். இஸ்முல் அஃலமும் இவர்களுக்கு தெரியவந்தது.\nஇவர்கள் பல அற்புத கனவுகள் கண்டனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மற்ற நபிமார்களுடன் இவர்களுக்கு காட்சி வழங்கி ‘விலாயத்தே முஹம்மதிய்யா’வின் கடைசி வலியாக நியமித்திருப்பதாக கூறி மறைந்தனர்.\nஹிஜ்ரி 598ல் தூனிஸை விட்டும் நீங்கி வட ஆப்பிரிக்காவிலிருந்த சிற்றூர்களுக்கு சுற்றுப் பயணம் செய்து இறுதியாக கெய்ரோ வந்தடைந்தனர். அவர்களின் ஞானக் கருத்துக்களால் பலர் பரவசமடைந்தனர். இதனால் அவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது. இதை பிடிக்காத இவர்களின் எதிரிகள் இவர்களைக் கொல்ல முயன்றும் அது முடியவில்லை. அதன்பின் ஆட்சியாளர்களைக் கொண்டு அவர்களை சிறை செய்தனர். ஆனால் இவர்களின் ஆதரவாளர்கள் செய்த கிளர்ச்சியினால் இவர்களை விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.\nஇதன்பின் பகுதாது சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையிலுள்ள தவமடத்தில் 12 நாட்கள் தங்கிவிட்டு, மக்கா சென்று ஹஜ் செய்தனர். பின் மதீனா சென்று ஜியாரத் செய்து விட்டு திரும்பவும் மக்கா சென்று 7 வருடம் அங்கு தங்கியிருந்தனர். அதன்பின் பகுதாது வந்து சில மாதங்கள் தங்கியபின் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விட்டு ஹிஜ்ரி611ல் மீண்டும் மக்கா திரும்பினர்.\nமக்காவிலிருக்கும் போது புத்துஹாத்துல் மக்கிய்யா(மக்காவில் உதிப்பான அகமியங்கள்) எனும் புகழ் பெற்ற நூலை 560 அத்தியாயங்களில் எழுதினர். ஹில்யத்துல் அப்தால் எனும் நூலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தனர். ஃபுஸூஸுல் ஹிகம் எனும் நூலை கனவின் மூலம் அறிவிக்கப்பட்டு எழுதியதாக சொன்னார்கள்.\n500 நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சுமார் 150 நூல்கள் வரை இப்போது உள்ளன. அதிலும் பெரும்பாலும் கையெழுத்துப் பிரதிகளாக இஸதான்புல், கென்யா, பகுதாது ஆகிய நகரின் நூல் நிலையங்களில் உள்ளன.\nதம் மூதாதையரான ஹாத்திம் தாயின் தாராள இயல்பு இவர்களிடம் இயற்கையாகவே இருந்தது. இவர்கள் ஹலப் நகருக்கு சென்றபோது அந்நகரின் ஆளுனர் இவர்களை வரவேற்று இவர்களுக்கு ஒரு வீட்டை வழங்கினார். அவ் வீட்டிலிருக்கும்போது, ஓர் ஏழை இவர்களிடம் தர்மம் கேட்க, கையில் ஒன்றுமில்லாதபோது வீட்டை கொடுத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறி சென்றனர். பின்னர் திமிஷ்க் வந்து தங்கி இரத்தினம் மற்றும் ஜவுளிக் கடை வைத்து பெரும் வியாபாரம் செய்தனர்.\nதம்மை ஏசித் திரிந்தவன் இறந்தபோது அவனின் அடக்கச் சடங்கில் கலந்து கொண்டு அவனுக்காக துஆ செய்தனர். ஷெய்குல் அக்பர்’ என்று அழைக்கப்பட்ட இவர்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த ஞான ரகசியங்களை மக்களுக்கு வெளிப்படையாக போதித்தனர். இவர்கள் ஆன்மீக உச்சநிலையயை அடைந்திருந்தனர்.\nதிருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கும்போது நோயுற்றனர். ஸூரத் கஃபின் 18:65 வசனமான ‘பின்னர் தம் அடியார்களுள் ஒருவரைக் கண்டு கொண்டனர். அவருக்குத் தம் தனிப்பெரும் அருளை நல்கி நம்முடைய தனிப் பெரும் ஞானம் ஒன்றையும் கற்பித்திருந்தோம்’என்ற திருவசனத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது உயிர் நீத்தனர். இது ஹிஜ்ரி 638 ரபீயுல் ஆகிர் பிறை 28 வெள்ளி இரவு (கி.பி.1240 நவம்பர்16) அன்று நிகழ்ந்தது. இவர்களின் உடல் திமிஷ்கிலுள்ள ஸலாஹ் அடக்கவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇவர்கள் எழுதிய ‘புத்துஹாத்துல் மக்கியா’வைப் பின்பற்றியே தாந்தே தம்முடைய டிவைன் காமெடியாவை உருவாக்கினார்.\n“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aangilam.wordpress.com/2008/10/", "date_download": "2018-04-21T23:08:28Z", "digest": "sha1:7Z7PUAFZJ4OC5M47BHJJPYBMJQSTF4CS", "length": 7929, "nlines": 82, "source_domain": "aangilam.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2008 | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கிலம் கற்பதற்கான அத்தியாவசியப் பயிற்சி\nஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கே இவ்வேண்டுகோள். ஆங்கிலம் மொழி அறிவு அத்தியாவசியமாகி விட்ட இக்காலச் சூழமைவில் நாம் ஆங்கிலம் பிழையின்றி எழுத, பேச விரும்பினால் நாம் கட்டாயம் “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ள வேண்டும். “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ளாமல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது சாத்தியமே இல்லை எனலாம். இதோ இங்கே தமிழ் விளக்கத்துடன் “Irregular verbs” அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை சரியான ஆங்கில உச்சரிப்புடன் பயிற்சி செய்வதற்கு உச்சரிப்பு ஒலிக்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது. பயிற்சிகளுக்கு இங்கே சொடுக்குங்கள். http://aangilam.blogspot.com/2008/05/irregular-verbs.html Advertisements\nஒக்ரோபர் 31, 2008 in ஆங்கிலம், ஆங்கிலம் கற்க, ஆங்கிலம் பேச.\nஆங்கில மொழியும் அதன் சிறப்புப் பயன்பாடுகளும்\nஆங்கில மொழியில் நாம் எவ்வளவு திறமான இலக்கண விதிமுறைகளை கற்றிருந்தாலும், சொற்களஞ்சியங்களை மனனம் செய்து வைத்திருந்தாலும், ஆங்கில மொழியின் உரையாடலின் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து பயன்படுத்தல் வேண்டும். கணவன் மனைவியிடமும், தாய் பிள்ளையிடமும் மன்னிப்பு கேட்டல், “தயவுசெய்து” எனும் சொற்பதத்தையும் இணைத்துப் பேசுதல் ஆங்கில மொழியில் குறிப்பாக ஆங்கிலேயரிடம் காணப்படும் சிறப்பான பண்புகளாகும். ஆங்கில மொழியை கற்கும் நாமும் இவ்விதமான நாகரீகமான பேச்சு வழக்கைக் கடைப்பிடித்தல் மிக மிக அவசியம். அவற்றை ஆங்கில…\nஒக்ரோபர் 30, 2008 in ஆங்கிலம், ஆங்கிலம் கற்க, ஆங்கிலம் பேச.\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-corporation-workers-got-electric-shock-puliyanthoppu-300746.html", "date_download": "2018-04-21T22:46:27Z", "digest": "sha1:DDP6F25ACQMDTCBCQNRJU64WK2ZYBYD6", "length": 10192, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்சாரம் தாக்கியதால் பயந்து ஓடிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ! | Chennai corporation workers got electric shock in Puliyanthoppu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மின்சாரம் தாக்கியதால் பயந்து ஓடிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள் \nமின்சாரம் தாக்கியதால் பயந்து ஓடிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள் \nகர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஎஸ்.சி., எஸ்.டி சட்ட திருத்தம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தர்ணா.. திருமுருகன் காந்தி கைது\nகமிஷனர் அலுவலகத்தில் பரபர.. மன்சூர் அலிகானுக்கு நியாயம் கேட்க சிம்புவுடன் வந்த ரசிகர்கள் கைது\nதமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்குமாம்.. வானிலை மையம் வார்னிங்\nசென்னை: சென்னை புளியந்தோப்பில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் மின்சாரம் தாக்கியதால் பயந்து ஓடினர். சாலையில் இருந்த தண்ணீரை அகற்றுவதற்காக மின் மோட்டார்களை உபயோகித்த போது அவர்களை மின்சாரம் தாக்கியது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது. இதனால் போக்குவரத்து பெரிய ளவில் பாதித்து இருக்கிறது. மேலும் பல இடங்களில் மின்சார கம்பிகள் தண்ணீரில் விழுந்து கிடக்கிறது.\nஇந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான புளியந்தோப்பில் தேங்கிய இருந்த தண்ணீரை அகற்றும் பணியில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் செயல்பட்டனர். அப்போது 3 அடி உயரம் இருந்த நீர் இரைக்கும் மோட்டரை தண்ணீரில் வைத்து நீரை வெளியேற்ற முயன்றனர். அப்போது அவர்களை மின்சாரம் தாக்கி இருக்கிறது.\nஇதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தண்ணீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களே மின் கம்பிகளால் பாதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nchennai tamilnadu rain north east monsoon flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம் மின்சாரம்\nமன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்.. கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட சிம்பு\nஅணுஆயுத சோதனைக்கு என்ட் கார்டு போட்ட வடகொரியா... 'மகிழ்ச்சி' என ட்ரம்ப் வரவேற்பு\nசூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்: தாயுடன் அடைத்து வைத்து தொடர் பலாத்காரம் செய்த கொடூரம்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2017/01/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-04-21T23:12:21Z", "digest": "sha1:OKBFMY6MATOZY2KIXF34JY7EXYBBRIQA", "length": 10580, "nlines": 175, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ஒரு ஆவணத்தின் மறைந்துள்ள தரவுகளை எவ்வாறு அறவே நீக்கம் செய்வது | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nஒரு ஆவணத்தின் மறைந்துள்ள தரவுகளை எவ்வாறு அறவே நீக்கம் செய்வது\n14 ஜன 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nஒரு ஆவணத்தில் அதனை உருவாக்கியவரின்பெயர் எந்த கணினியில் அது உருவாக்கப்பட்டது எப்போது உருவாக்கப்பட்டது எத்தனைமுறை அதனை திருத்தம் செய்யப்பட்டது எப்போது அதனை அச்சிடபட்டது என்பனபோன்ற உட்பொதிந்துள்ள தகவல்களையே மேல்மட்ட தகவல்கள் அல்லது தரவுகளுக்கு எல்லாம் தரவுாக (Meta data) அந்த ஆவணத்தில் மறைந்துள்ள தகவல்கள் ஆகும் இவ்வாறான உட்பொதிந்த மறைந்துள்ள தகவல்களுடன் ஒரு ஆவணத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிடும்-போது மற்ற நபர்கள் இந்த ஆவணத்தில் உட்பொதிந்துள்ள இந்த ஆவணத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் எளிதாக பெற்று தவறாக பயனபடுத்திகொள்ளமுடியும் இதனை தவிர்க்க நாம் ஆவணத்தை அனுப்பிடும் போது அதனோடுகூடவே செல்லும் இந்த மறைந்துள்ள தகவல்களை நீக்கம் செய்து அனுப்புவது நல்லது அதற்காக தேவையான கோப்பினை திறந்து கொண்டு அதில் மேலேஇடதுபுறமூலையில் File=>word options=>Trust Center=> Trust Center Settings=>Privacy Options=>Document Inspector=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில் Document Properties என்ற வாய்ப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்து கொண்டு Inspect.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் Remove All.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Document-specific settingsஎன்பதன்கீழ் உள்ள Remove personal information from file properties on saveஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு ஒவ்வொரு உரையாடல் பெட்டியிலும் ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிகொண்டேவருக\nஇதன்பின்னர் குறிப்பிட்ட கோப்பினை மின்னஞ்சலாக அனுப்பிடும்போது உட்பொதிந்த தகவல்கள்கோப்புடன் அனுப்படமாட்டாது\nPrevious USB Not Recognized என்ற செய்தி திரையில் தோன்றினால் என்ன செய்வது Next பயனுள்ள கட்டற்ற விண்டோவினுடைய அமைவுகளின் நிருவாக கருவிகள் ஒரு அறிமுகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knramesh.blogspot.com/2017/04/curse-of-nandini-cow.html", "date_download": "2018-04-21T23:12:18Z", "digest": "sha1:AGNH7H6CV7SHICKGULIA4SIH4BUUPHBG", "length": 27022, "nlines": 208, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Curse of nandini cow", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n🍁 *நந்தினிபசு பெற்ற சாபம்.* 🍁\nஜாபாலி முனிவனிடம் காயத்ரி மந்திரத்தைக் கற்றுக் கொண்டான் அருணாகரா எனும் அரக்கன்.\nபின் பிரம்மாவை வேண்டி தவமிருந்தான்.\nஅவனின் தவத்திற்கு மனமிரங்கிய பிரம்மன் அசுரனின் முன்னே காட்சி தந்து....என்ன வரம் வேண்டி தவமிருந்தாய்\nஎனக்கு *சாகா வரம் வேண்டும்* என்றான் அசுரன்.\nபிரம்மாவோ....பிறந்தவர் இறப்பை அடைவது விதி. பிறக்கும் அத்தனை பேர்க்கும் இது பொருந்தும். ஆக அழியா வரமருள இடமில்லை. என கூறிவிட்டார்.\nநான் காயத்ரி மந்திரம் சொல்லும் வேளையிலாவது தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், போன்றவைகளால் எனக்கு அழிவு நேரக்கூடாது--இந்த வரத்தையாவது தந்தருள வேண்டும் என கேட்டான் அசுரன்.\nஅவன் கேட்டபடி வரத்தை தந்து விட்டார் பிரம்மன்.\nவரத்தைப் பெற்ற அசுரன் பின், முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள், விலங்குகளை கொடுமைப்படுத்தினான். தன்னையல்லாது யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்று துன்புறுத்தினான். தன்னை வணங்க மறுத்தவர்களை சிறைபடுத்தி வசை செய்தான்.\nஇப்படி வணங்க மறுத்து , சிறை பிடிக்கப்பட்டவர்களில் வருணபகவானும் ஒருவர். வருணன் சிறை பட்டிருந்ததால், பூலோகத்தில் மழை பெய்விக்க முடியாது போனது. மனிதர்கள் விலங்களெல்லாம் மழை இல்லாமல் மடிந்து கொண்டிருந்தன.\nஉலக உயிர்களைக் காபாற்ற தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நாடினார்கள். அவர்களிடம் சிவபெருமான்....பார்வதிதேவி பூமியில் தோன்றி அந்த அசுரனை வதைத்தழிப்பார் என்று ஆறுதல் கொடுத்தனுப்பி வைத்தார்.\nஇந்த நிலையில், தன்னிடம் காயத்ரி மந்திரம் கற்றுக் கொண்ட அரக்கனால், அனைவரும் துன்பப்படுவதை என்னி ஜாபாலி முனிவர் வருத்தம் கொண்டார்.\nஏற்பட்டிருக்கும் பஞ்ச சீர்கேட்டைப் போக்க சிறப்பான வேள்வி செய்ய முனைந்தார். வேள்வி செய்ய நீரும், மற்றும் பொருட்கள் வேண்டினவைகள் வேண்டுமே...ஆகையால் இந்திரனிடம் சென்று கேட்டதைத் தரும் காமதேனு பசுவை வேள்விக்கு அனுப்பும்படி வேண்டினார்.\nஆனால் காமதேனு பசுவை அனுப்பித்தர வேண்டிக் கேட்டுக் கொண்ட நேரத்தில், வேறொரு வேள்விக்காக காமதேனு பசு சென்றிருந்தது.\nஎனவே இந்திரன், காமதேனுவுக்கு இணையான சக்தியைக் கொண்ட காமதேனுவின் மகளான நந்தினிபசுவை அழைத்துச் செல்லுமாறு இந்திரன் சொன்னான்.\nஇதற்கு ஜாபாலி முனிவர் மனம் மகிழ்ந்தார். பின் நந்தினி பசுவிடம் வந்து, நாட்டின் பஞ்சத்தையும் மக்களின் துயரத்தையும் எடுத்துரைத்து தன் விளைவிக்கும் வேள்விக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.\nஆனால் பாவிகள் நிறைந்துள்ள பூமிக்கு என்னை அழைக்கிறீர்களே\nநந்தினி பசுவின் பதிலைக் கேட்ட முனிவர், *இந்திரன் ஆனையிட்டும் பூலோகத் துன்பத்தைப் போக்க வர மறுத்த நீ, *பூலோகத்தில் நதியாக பிறப்பெடுத்துப் பாயக் கடவாயாக\"* என சாபம் கொடுத்தார்.\nசாபம் கிடைக்கப் பெற்றதும் நந்தினி பசு, தன் தவறை உணர்ந்தது. முனிவரிடம் மன்னிப்பு கோரியது.\n அதைத் திரும்பப் பெற, சாபம் கொடுத்த என்னாலகூட அதைத் திரும்பப் பெறமுடியாது. இருப்பினும் விமோசனம் ஒன்றிருக்கிறது. கேட்டுக் கொள், ...நீ நதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில், பார்வதிதேவி நதிக்கு வருவாள். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும் என்று ஜாபாலி முனிவர் கூறினார்.\nநந்தினி பசு பூலோகம் வந்தது. கனககிரி மலையுச்சி முகட்டிற்கு வந்தது. அங்கிருந்து நதியாக பிரவாகமெடுத்து பூமியில் பாயத் தொடங்கியது.\nஜாபாலி முனிவரோ, புதியதாகத் தோன்றிய அந்நதிக்கரையில் தான் நினைத்திருந்த வேள்வியைச் சிறப்பாகச் செய்து முடித்தார். இதன்பயனாக பூமிக்கு ஏற்பட்டிருந்த பஞ்சமும் பட்டினியும் குறைந்து மறையத் தொடங்கியது.\nஅப்போது சிவபெருமான் பார்வதிதேவியிடம்.......மீண்டும் அருணாகரனின் அசுரத் தொல்லை துவங்கும் முன் அவனை நீ அழித்துவிடும்படி கூறினார்.\n, அழிவு வருமென்று அவன் நினைக்கின்ற நேரத்தில், பிரம்மாவின் வரத்தின்படி அசுரன் அந்த சமயத்தில் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கிறான். எனவே ஜபிக்கும் அவனை அழிக்க முடிவதில்லை. எனவே நான் பூமியில் தோன்றுவதற்கு முன்பாக, அந்த சமயத்தில் அவன் காயத்ரி மந்திரத்தைச் சொல்லாமல் இருக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவனை அழிக்க முடியும் என்றாள் பார்வதிதேவி சிவபெருமானிடம்.\nபார்வதிதேவியின் என்னப்படி சிவபெருமான், உடனடியாக பிரகஸ்பதிக்கு அழைப்பு விடுத்தார். அவனிடம்....\nஅருணாகர அசுரன் காயத்ரி மந்திரத்தைச் சொல்லாமல் இருக்கும் செயல் ஏதாவது ஒன்றை செய்யுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்.\nபிரகஸ்பதியோ நேராக அருடாகர அசுரனைச் சந்தித்தார். அவனைப் புகழ்ந்து உருக வைத்தார். எல்லா உலகங்களுக்கும் இறைவனாகி விட்டிருக்கிறீர்கள் நீங்கள் எனக்கூறி மெய்மறக்கச் செய்து அறியாமை புதர்க்குள் இழுத்தார் பிரகஸ்வதி. நீங்களே முதன்மையான முன்னிலை. ஆனால் நீங்கள் காயத்ரி மந்திரம் என ஜபித்து இன்னொருவரையல்லவா புகழ்ந்து வணங்குகிறீர்கள். இதில் எப்படி நீங்கள் முன்னிலை எனக்கொள்வது\nஇப்படியெல்லாம் புகழ்ந்த பிரகஸ்பதியின் சொல்...................\nஅசுரனுக்கு ஆனவமலத்தைக் கூட்டி அறியாமை புதரை நெருங்கினான்.\nபிரகஸ்பதியின் புக(சூ)ழ்ச்சியால் அசுரனுக்கு......ஆணவம் ஏற்பட்டு, \"ஆமாம்\",...நான் ஏன் காயத்ரி ஜபித்து வணக்கம் செய்தல் வேண்டும்\",...நான் ஏன் காயத்ரி ஜபித்து வணக்கம் செய்தல் வேண்டும், நானே முன்னிலை மேம்பட்டவன், நானே முன்னிலை மேம்பட்டவன் இனி நான் காயத்ரி ஜபித்தல் செய்ய மாட்டோம் இனி நான் காயத்ரி ஜபித்தல் செய்ய மாட்டோம் எனச் சொன்னதோடு , ஜபிப்பதை நிறுத்தியும் விட்டான்.\nஇந்தத் தருணத்தையே எதிர்பார்த்து காத்திருந்த பார்வதிதேவி பூமிக்கு வந்தாள். அசுரனின் அரண்மனைத் தோட்டத்தில் மங்கைவுரு கொண்டு உலவினாள். அவளைக் கண்ட அசுரன் அருகில் நெருங்கி வந்தான்.\nஅசுரன் அருகில் வர வர அன்னை விலகி விலகி ஓடினாள். அசுரன் அன்னையைத் தொடர்ந்து துரத்திச் சென்றான். இப்படி ஓடி பார்வதிதேவி மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டான் அசுரன்.\nஅங்கேயிருக்கும் பாறையிடுக்கு ஒன்றினுள் நுழைய, அங்கிருந்த தேன் கூட்டினுள் தேனீ உருமாறி கலந்து விட்டிருந்தாள்.\nவிடாது துரத்தி வந்த அருணாகர அசுரனும் பார்வதியை காணாது பாறையிடுக்கினுள் தலையை விட்டுத் தேடினான்.\nஅதில் அசுரன் தலைபட்டுத் தேனீக் கூடு கலைந்து அலைந்தது. அனைத்து தேனீக் குழவிகளும் அசுரனை மாறி மாறிக் கொட்டின. தேனீ உருவத்திலிருந்த பார்வதிதேவியும் கோபக்கணலுடன் அசுரனைக் கொட்டினாள். அசுரன் சுருண்டு விழுந்து இறந்தழிந்தான்.\nஇவையெல்லாவற்றையும் தூரத்தே நின்று கவணித்துக் கொண்டிருந்த ஜாபாலி முனிவரும், இந்திரனும் பார்வதி தேவியருகே வந்து வணங்கினர்.\nபார்வதிதேவி கோபத்தின் உச்சிக்கணம் தீராநிலையுடன் இருப்பதை அறிந்து, இளநீரை அளித்து நதியில் இறங்கி நீராடிக் கோபத்தைத் தனித்துக் கொள்ள வேண்டினார்கள்.\nஇளநீர் பெற்றுக் கொண்ட பின் பார்வதிதேவி சாந்தம் பெற்றாள். அதன்பின் அந்தப் பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த நேத்ராவதி நதியில் இறங்கி நீராடினாள். லிங்க வடிவை அடைந்தாள்.\nநதியின் நடுவே லிங்க வடிவை கொண்ட பார்வதியை மீண்டும், இந்திரனும் ஜாபாலி முனிவரும் வணங்கினர்.\nபார்வதிதேவி நேத்ராநதியில் இறங்கியதால், நந்தினி பசுவின் சாபமும் நீங்கப் பெற்றது. நதியாக ஓடிய தனக்கு சாப விமோசமளித்த பார்வதிதேவியின் லிங்கவுருவை வணங்கிக் கொண்டதனலால் நந்தினிபசு இந்திரலோகம் சென்றடைந்தது.\nநந்தினி சாப விமோசனம் அளித்துவிட்டு, நந்தினி பசுவின் நினைவாகத்துக்கு நேத்ரா நதியை எப்போதும் ஓடிக் கொண்டிருக்கப் பணித்தாள் அண்ணை.\nஅடியார்களாகிய நாமும் , பொதுநலத் தொண்டு செயல்களுக்கு அழையாது சென்று உதவுதல் வேண்டும். நம்மால் இவ்வளவுதான் உதவுதல் இயலும் என்பதை அதை உதவிடுதல் வேண்டும்\nசலித்தோ, மறுத்தோ, அப்புறமொருமுறை ஆகட்டுமெனவோ நினைத்தால், பெருந் துன்பம் சூழும்\nநந்தினி பசுவுக்கு சாபமும் கிடைத்தது\n அதை முழுமையா ஒழிக்க கோப்பு இல்லை. ஆக அடியார்கள் நாம் தொண்டுகள் பல செய்து வர, பாவக் கணக்குகளை குறைத்துக் கொள்ள முயலுவோம்\nஅசுரன் வீழ்த்தொழிக்கப்பட்டபின் அவ்விடத்திலேயே கோவில் கொள்ள வேண்டினர் இந்திரனும் ஜாபாலி முனிவரும். அதுபோலவே அவ்விடத்தில் *துர்கா பரமேஸ்வரி* என்ற பெயரில் கோவில் கொண்டாள். நதியின் இடையே தோன்றியதால் அவ்விடத்தை *கடிலா* என பெயர். அது காலப் போக்கில் மருவி கடில் எனவாயிற்று.\nகர்நாடகம் மாநிலம் மங்களூரிலிருந்து இருபத்து ஆறு கி.மீ. தொலை தூரத்தில் உள்ளது *கடில்* எனும் ஊர்.\nஇங்கே நேத்ரா நதி இரண்டாகப் பிரிந்து திருத்தலத்தைச் சுற்றி மாலையிட்டது போல நதி ஓடிக்கொண்டிருக்கும்.\nநதியின் இடையேதான் ஆலயக்கருவறை இருக்கப் பெற்றுள்ளது.\nநதி சூழ்ந்த சீதோஷன நிலை இருப்பதால் இங்கு தரப்படும் அர்ச்சனைக் குங்குமம் ஈரத்தன்மையுடன் இருக்கும்.\nஅன்று அருணாகர அசுரன் வீழ்த்தப்பட்ட சமயம் இறைவியின் கோபம் தனிய இந்திரனும் ஜாபாலி முனிவரும் இளநீரால் அபிஷேகித்தனர்.\nஅதுபோல இப்பொழுதும் அன்னைக்கு இங்கு இளநீர் நீராட்டு அபிஷேகம் நடைபெறுகிறது.\n*அடியார்களுக்குத் துணை செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/1349", "date_download": "2018-04-21T22:37:07Z", "digest": "sha1:TKQTZS4OY7BWWM7X2QXCS7KUXFX4ZVOQ", "length": 4274, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "எத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் ?", "raw_content": "\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nsukumaran 8 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகளத்தில் மட்டுமல்ல; சமூகவலைத்தளங்களிலும் பிரதமருக்கு கடும்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் எதிரொலி தான் ‘‘கோ பேக் மோடி’’ என்ற வாசகம், இந்தியாவில்மட்டுமல்ல உலகளவிலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தது.\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2006/02/blog-post.html", "date_download": "2018-04-21T23:19:25Z", "digest": "sha1:S23RMYTVFT6PH5CRFEJYUZZLB7X336CT", "length": 18544, "nlines": 341, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கேபிள் கையகப்படுத்தல் சட்டம்", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதமிழ்நாட்டில் உள்ள சில Multi-System Operator-களது நிறுவனங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அவசர அவசரமாக ஒரு மசோதாவைத் தயார் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியும் உள்ளது.\nசன் டிவி குழுமத்தில் எஸ்.சி.வி நிறுவனத்தின்மீது புகார்கள் இருந்தால், MSOக்கள் முறையாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதற்குத் தேவை Cable Service Providers Regulation Act. அதற்கு பதில் தான்தோன்றித்தனமாக, எந்தவித விவாதமும் இல்லாமல் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது தவறான செய்கை.\nதிமுக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்யாமல் இதன் தவறை சட்டமன்றத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தான் 'தேசியமயமாக்கலை' எப்பொழுதுமே வரவேற்பதாகச் சொல்கிறார்.\nதேசியமயமாக்கலை வைத்து எத்தனையோ வருடங்களாக நம் நாடு நாசமாகியுள்ளது. கேபிள் டிவியை நடத்துவது டாஸ்மாக் சாராய விற்பனை போல் அல்ல. தனி மனித விருப்பு வெறுப்புகளை, அரசை நடத்துவதிலும் சட்டமன்றங்களை நடத்துவதிலும் காண்பித்து, தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவிலேயே தம்மை விடத் தரம் தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தினம் தினம் நிரூபித்துவருகிறார்கள்.\nதயாநிதி மாறன் ராஜ் டிவி விவகாரத்திலும் சரி, ஜெயா பிளஸ் விவகாரத்திலும் சரி, நியாயமாக நடந்துகொள்ளவில்லை. ராஜ் டிவியை harass செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்றே அவர் நடந்துகொண்டிருக்கிறார். அதே போல தினமலர் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைக்கு அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் கேள்விப்படுகிறேன்.\nஇதுபோன்ற திமுக மந்திரியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் மட்டுமே இன்று ஜெயலலிதா செய்திருப்பதை நியாயம் என்று சொல்ல முடியாது. \"சபாஷ், சரியான போட்டி\" என்று எட்டி நின்று பார்த்து ரசிக்கக் கூடாது.\nMSO கையகப்படுத்துதல் கவர்னரின் கையெழுத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. கவர்னர் தன்னால் முடிந்தவரை தாமதப்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டுசெல்லவேண்டும். சட்டமன்றம் சரியான அடிப்படைக் காரணம் இல்லாமல் இந்த சட்டத்தை இயற்றியுள்ளதாக எனக்குப் படுகிறது. இதையே நீதிமன்றங்களும் ஊர்ஜிதம் செய்யும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதற்குள்ளாக தன் எதிரியைக் காயப்படுத்திவிட்ட அற்ப சந்தோஷம் மட்டுமே ஜெயலலிதாவுக்கு மிஞ்சும். மக்கள் வரிப்பணம் வழக்கை நடத்த வீணாகும்.\nகிட்டத்தட்ட நானும் இதைத்தான் எழுதியிருந்தேன். இரண்டும்\nசரியில்லை. முன்னர் ஜெயாடிவியின் சூப்பர் டூப்பர் குட்டி\nஆபரேட்டர்களை ஜெயாடிவியுடன் சேரச் சொல்லி அடியாட்களை\nடாக்டர் ப்ரூனோ: சில துறைகளை அரசு ஏற்று 'நாட்டுடமையாக்குவது' வருமானத்தைப் பெருக்கவும் உதவும். எந்தவித முதலீடும் இல்லாமல் டாஸ்மாக் சாரயம் விற்கும் துறையால் அரசு தமிழக அரசு பெரும் வருமானம் ஈட்டிவருகிறது.\nஅதைப்போல கேபிள் விநியோகத்தை ஏற்று (அதற்கான பணத்தைப் பின்னால் கொடுப்பது, உடனடியாக அல்ல) அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்வதும் அரசின் அசிங்கமான கொள்கைகளில் ஒன்று. ஆனால் இதில் அடிப்படை உள்நோக்கம் பணம் அல்ல, எதிரியை அடிப்பது மட்டுமே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2011/09/blog-post_5102.html", "date_download": "2018-04-21T23:19:31Z", "digest": "sha1:7WZISTR5LARQ6EM6FQADYOYV42LP37C7", "length": 25261, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நுகர்வோர் பாதுகாப்பு", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nConsumers Association of India என்ற அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் லாபநோக்கில்லா அமைப்பு. நுகர்வோர் விழிப்புணர்வை அதிகப்படுத்துதல், நுகர்வோருக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுதல் என்று ஆலோசனை தருதல், அரசு அமைப்புகளுடன் பேசி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை இறுக்குதல் போன்றவை. இந்த அமைப்பின் அறங்காவலர்களுள் முக்கியமானவர், இந்த அமைப்பைத் தோற்றுவித்த நிறுவனர்களுள் ஒருவர் இப்போது 80 வயது ஆகும் தேசிகன். நான் இவரை நன்கு அறிவேன். (இவரைப் பற்றி அதிகம் வெளியே தெரியாதது... மங்கையர் மலர் என்ற பத்திரிகையை ஆரம்பித்தது இவரும் இவரது மனைவியும்தான். பின்னர்தான் இந்தப் பத்திரிகை கல்கி குழுமத்துக்கு விற்கப்பட்டது. இன்று கல்கி குழுமத்திலிருந்து வெளியாகும் அதிமுக்கியமான, அதிகம் விற்பனையாகும் பத்திரிகை மங்கையர் மலர்தான்.)\nநேற்று கோட்டூர்புரம் பிர்லா கோளரங்க வளாகத்தில் இருக்கும் அறிவியல் நகரத்தின் அரங்கில் இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் 10 கையேடுகள் அடங்கிய தொகுப்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத் தொகுப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.\nஇந்தப் பதிவில், நேற்று நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய அரசின் நுகர்வோர் இலாகா செயலர் ராஜிவ் அகர்வால், இ.ஆ.ப, தேசிகன் ஆகியோர் பேசியது பற்றி மட்டும்.\nநுகர்வோராகிய நாம், நமது உரிமைகள் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதே இல்லை. 1980-களில் அதிகபட்ச விலை (MRP) என்பதை பேக்கேஜ்களில் அச்சிடுவது தொடர்பான போராட்டம் பற்றி தேசிகன் பேசினார். சில நாடுகளில் விற்பனை வரி தனி என்று போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவில் அப்படி இருந்தால் விற்பனை வரி வசூலிக்கப்படும்; அரசிடம் போய்ச் சேரவே சேராது. அதனால் விற்பனை வரியை தயாரிப்பாளரிடமிருந்து வசூலித்துவிடலாம் என்பதால் ‘வரிகளும் சேர்த்து’ என்ற முறைதான் இந்தியாவில் வழக்கில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வரி. கோல்கேட் என்ன செய்தது என்றால், உள்ளதிலேயே எந்த மாநிலத்தில் அதிகமான வரியோ அதனை பற்பசைப் பாக்கெட்டில் போட்டு வசூலித்துவிட்டு அந்தந்த மாநிலம் கேட்கும் வரிபோக மீதியைத் தன் பைக்குள் போட்டுக்கொண்டது. எனவே அதிகபட்ச வரி என்பதைச் சேர்க்காமல் சராசரி வரி என்பதைக் கணக்கிடவேண்டும் என்று கோரப்பட்டது. ஹிந்துஸ்தான் (யூனி)லீவர் போன்ற ஒருசில நிறுவனங்கள் வெளிப்படையாக இதற்கான கணக்குகளைக் காண்பித்தன என்றார் தேசிகன்.\nநுகர்வோர் சங்கம் இப்போது செல்பேசி அப்ளிகேஷன் ஒன்றைச் செய்துள்ளதாகவும் அதனை விரைவில் வெளியிடப்போவதாகவும் அவர் சொன்னார். நீங்கள் ஏதேனும் கடையில் கலப்படம் நடப்பதைப் பார்க்கிறீர்கள் அல்லது நுகர்வோராக உங்களை அவர்கள் ஏமாற்றுவதாகத் தெரிகிறது என்றால், அந்த மொபைல் செயலி மூலமாக உடனேயே புகார் கொடுக்கலாம். அந்த புகார் நுகர்வோர் சங்கத்துக்கு வந்து உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்குச் செல்லும். ஏழு நாள்களுக்குள் உங்கள் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல் பதில் கிடைக்க வழி செய்யப்படும் என்றார். (நுகர்வோர் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டும் என்று நினைக்கிறேன். உறுதி செய்துவிட்டுச் சொல்கிறேன்.)\nராஜிவ் அகர்வால் பேசும்போது தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை கொண்டுவரப்பட்ட கதையை நினைவுகூர்ந்தார். இந்தியாவில் விற்கப்படும் தங்கம் எதுவுமே சரியான காரட் சுத்திகரிப்பு கொண்டதல்ல. இதனால் நுகர்வோர் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். இப்போதுள்ள சட்டத்தினால் அனைத்து நகைக்கடைக்காரர்களையும் ஹால்மார்க் தங்கத்தை மட்டுமே விற்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. எனவே புதிய சட்டம் கொண்டுவரும் முயற்சியில் அரசு உள்ளது என்றும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தச் சட்டம் வந்துவிடும் என்றும் சொன்னார் அகர்வால்.\nபொதுமக்களின் பேராசையாலேயே அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் என்றார் அவர். பான்ஸி ஸ்கீம் (Ponzi Scheme) எனப்படும் ஏமாற்றுவித்தை பற்றி விரிவாகப் பேசினார். ஆயிரம் ரூபாய் கொடு, ஒரு மாதத்துக்குள் அதை இரண்டாயிரம் ரூபாயாக ஆக்கித்தருகிறேன் என்பார்கள்; இது எந்தக் கட்டத்திலும் சாத்தியமல்ல என்றாலும் மக்கள் இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி ஏமாந்துபோகின்றனர் என்றார். மும்பையைச் சேர்ந்த ஸ்பீக்ஏசியா என்ற நிறுவனத்தைப் பற்றிப் பெயர் குறிப்பிடாமல் பேசினார். இப்போது சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசு கொடுத்து உறுப்பினராகு; சில கருத்துக் கணிப்புகளில் ஈடுபடு; உனக்கு மாதாமாதம் காசோலையாக வந்து குவியும் என்று ஊரை ஏமாற்றி உலையில் போட்டது இந்த நிறுவனம். சுமார் 2,000 கோடி ரூபாய் வரையில் சுருட்டியுள்ளனராம். சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் இது. (தமிழ்ப் பத்திரிகைகள் யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.)\nநிதி முதலீடு என்று வரும்போது பொதுமக்கள் பெருமளவு ஏமாற்றப்படும் நிலை இருந்தால் நுகர்வோர் துறையால் பெரிதாக ஒன்றையும் செய்யமுடியாது என்றார் அகர்வால். அவர்களும் காவல்துறையிடம்தான் சென்று புகார் கொடுக்கமுடியுமாம். புகார்களைத் தாங்களே ஏற்று நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்றார்.\nஒரு நுகர்வோராக நாம் பல வழிகளிலும் ஏமாற்றப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் நம் உரிமைகள் என்னென்ன, எம்மாதிரியான வழிகளில் நம்மை ஏமாற்றியுள்ள நிறுவனங்கள்மீது வழக்கு தொடுக்கமுடியும், யாரிடம் புகார் செய்யலாம், ஏமாறாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றை நாம் அனைவருமே அறிந்துகொள்வது முக்கியம்.\nவரும் நாள்களில் இந்தப் பத்து கையேடுகளிலும் எம்மாதிரித் தகவல்கள் உள்ளன, அவை எப்படி நமக்குப் பயன் தரும் என்பதை விளக்குகிறேன்.\n//சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் இது. (தமிழ்ப் பத்திரிகைகள் யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.)//\nநாணயம் விகடனில் இது பற்றி எச்சரிக்கையுடன் ஒரு கட்டுரை வந்துள்ளது\nபத்ரி, மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய, தெரிய படுத்த வேண்டிய பல சட்ட திட்டங்களை அரசு எப்போதுமே ரகசியமாக வைத்து உள்ளது அல்லது அது போல் தோன்றுகிறது. உதாரணம், போக்குவரத்து விதிகள் மற்றும் ரயில்வே விதிகள். இதே விஷயத்தை இங்கிலாந்து அரசு public domain -il வெளியிட்டுள்ளது (http://www.direct.gov.uk/en/TravelAndTransport/Highwaycode/index.htm ) . சட்ட திட்டத்தை தெரிந்த ஒருவர் உதவி எனக்கு கிடைத்தால், அதை நான் இலவசமாக வெளியிட தயாராக உள்ளேன் (புத்தகமாக அல்ல), அதே போல என்னுடைய www . customercare . கோ. இன்னில் நுகர்வோர் உரிமைகளை வெளியிட தயாராக உள்ளேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி\nஅம்மா என்றழைக்காத உயிர் இல்லையே\nதூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று\nசென்னை, பாடியில் கிழக்கு புத்தக அதிரடி விற்பனை\nஇந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்\nஇலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்\nஉணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக\nசரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்\nதென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு...\nஇறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1...\nசன் இல்லையேல் டிவி இல்லை\nஅண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nகருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t41753p50-topic", "date_download": "2018-04-21T23:19:19Z", "digest": "sha1:AY3MCJTHS4FPHQISE77UKKJHA7RHP3XN", "length": 41301, "nlines": 623, "source_domain": "www.tamilthottam.in", "title": "இதயம் வலிக்கும் கவிதைகள் - Page 3", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nவெடித்த இதயம் ஒட்டியது ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nநான் படும் வேதனையில் ...\nஅடையும் நாள் வரும் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nசில வேளை - விஷம்\nஎன்ன இறந்தால் என்ன ,,,\nநீ விசமாக இருந்தால் என்ன ,,\nஅமிர்தமாக இருந்தால் என்ன ,,,\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nநீ இதயத்தில் இருந்த போது\nஎன்னை பற்றி நான் கவலை\nஎன் இதயம் தான் பரிதாபம் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nஉன் பெயரையே சொல்லும் ....\nவெட்டு காயங்களை விட ...\nஉன் வெட்டி விடும் பார்வை ....\nகுற்றுயிராய் துடிக்கும் -என் ....\nஇந்த ஜென்மம் அல்ல - எந்த\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nசரி விட்டு விடு என்னை ..\nஉன் நிலை நன்கு அறிவேன் ...\nநீ யாரையும் திருமணம் செய் ..\nஎன் காதல் மட்டும் என்றும்\nசிறிது காலம் நெருப்பில் ..\nவிழுந்த புழுயாய் துடிப்பேன் ...\nமேலும் சில காலம் உயிர் ..\nஉள்ள சடலமாய் அலைவேன் ...\nகாதல் பைத்தியம் என்று ...\nஉன்னால் தெளிவானேன் நான் ,....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nசாய அனுமதி தா ..\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nஇன்றும் .. நேற்றும் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nசற்றே என் தலை கலைத்து\nஎன்றாய் . . .\nமிதந்து வந்தது உன் அன்பு\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nபூ நீதான் உயிரே ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இதயம் வலிக்கும் கவிதைகள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/hindi-news/57411/cinema/Bollywood/appologies-to-all-his-fans-tovino-thomas.htm", "date_download": "2018-04-21T23:17:34Z", "digest": "sha1:SGKGRDXJTGZUYNT2G4UTDGHC3YY2MHNL", "length": 10996, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்..! - appologies to all his fans tovino thomas", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்..\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசினிமாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர்கள் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது நின்று நிதானமாக அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என அனைத்து வேலைகளையும் பொறுப்பாக செய்வார்கள்.. ஆனால் ஒரு படம் ஓடிவிட்டாலோ பெரும்பாலான நடிகர்களிடம் வான்டட் ஆக பந்தா வந்து ஒட்டிக்கொள்கிறது.. ஆனால் நியாயமாக நடக்கும் ஒரு சில நடிகர்கள் கூட சூழல் காரணமாக தங்களது டென்ஷன் முகத்தை ரசிகர்களுக்கு காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்..\nசமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் 'ஒரு மெக்ஸிகன் அபராதா'.. இதுநாள் வரை சினச்சின்ன கேரக்டர்களிலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும் நடித்துவந்த டொவினோ தாமஸ் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.. இந்தப்படம் வெளியான அன்றே ஹிட் என தெரிந்துவிட, அதை நேரில் பார்ப்பதற்காகவும் படத்தின் புரமோஷனுக்காகவும் சில தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார் டொவினோ தாமஸ்.. அந்த சமயத்தில் கூட்டத்தில் தன்னை நெருங்கி வந்த ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட கோபத்தில் அவர்களை நோக்கி கத்திவிட்டார்.. இத்தனைக்கும் ரொம்பவே சாதுவானவர் தான் இவர்..\nஆனால் இதை வீடியோவாக எடுத்த யாரோ ஒருவர் சோஷியல் மீடியாவில் பரப்பிவிட, அதை தொடர்ந்து டொவினோ தாமஸின் இந்த செயலுக்கு கண்டனங்களும் அவரை பற்றிய மீம்ஸ்களும் பறக்க ஆரம்பித்தன.. ரசிகர்களிடம் தனது பெயர் எதிர்மறையாக மாறுவதை கண்டு அதிர்ச்சியான டொவினோ தாமஸ், உடனே சுதாரித்து, தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தான் அவ்வாறு நடந்துகொண்டது வேண்டுமென்றே அல்ல என்றும், கூட்டத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பின்னால் இருந்து ஒருவர் குத்தியதால் ஏற்பட்ட வலியின் காரணமாகவே தன்னையறியாமல் கத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளார் டொவினோ தாமஸ்.\nதனுஷின் மலையாளப்பட ஷூட்டிங் ... யுகாதியில் நாகசைத்யாவின் புதிய பட ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nவித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு\nநயன்தாரா கொடுத்த அரைமணி நேர அவகாசம்\n'நிவின்பாலி ஆப்' உருவாக்கிய ரசிகர்\nமே-10-ல் கவுதம் மேனன் படம் ரிலீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knramesh.blogspot.com/2017/06/lalita.html", "date_download": "2018-04-21T22:57:56Z", "digest": "sha1:UMKX6NPUDYKMSSF3OA5UJWZE2Y5UZCJQ", "length": 16582, "nlines": 169, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Lalita", "raw_content": "\nலலிதை ஒரு பார்வை :-\nதேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது. சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா'ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ'ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்\nத³ராந்தோ³லித-தீ³ர்கா⁴க்ஷீ – சிறிதே சலிப்புடன் கூடிய நீண்ட கண்களையுடையவள்\nநிஜாருண ப்ரபா⁴பூர மஜ்ஜத் ப்³ரஹ்மாண்ட³ மண்ட³லா – தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவள்\nநக²தீ³தி⁴தி ஸஞ்ச²ன்ன நமஜ்ஜன தமோகு³ணா – தன் கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவள்\nச்'ருதி-ஸீமந்த-ஸிந்தூ³ரீக்ருத-பாதாப்³ஜ-தூ⁴லிகா – அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்\nஸகலாக³ம-ஸந்தோ³ஹ-சு'க்தி-ஸம்புட-மௌக்திகா – அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்து அவள்\nஉன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-பு⁴வனாவலி – தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவள்\nகலி-கல்மஷ-நாசி'னீ – கலியின் களங்கங்களை நாசம் செய்பவள்\nநீராகா³, ராக³மத²னீ – ஆசையற்றவள். ஆசையைப் போக்குபவள்.\nநிர்மோஹா, மோஹநாசி'னீ – மோகமற்றவள். மோகத்தை நாசம் செய்பவள்.\nநிஷ்பாபா, பாபநாசி'னீ – பாவமற்றவள்; பாவத்தை நாசம் செய்பவள்.\nநிர்பே⁴தா³, பே⁴த³நாசி'னீ – வேற்றுமையில்லாதவள்; வேற்றுமையைப் போக்குபவள்.\nஹர-நேத்ராக்³னி-ஸந்த³க்த⁴-காம-ஸஞ்ஜீவனௌஷதி⁴: – அரனது நெற்றிக்கண்ணின் தீயால் எரிந்துபோன காமனுக்கு உயிரூட்டிய மருந்து.\nச்'ருங்கா³ர-ரஸ-ஸம்பூர்ணா – சிருங்கார ரசத்தால் நிறைந்தவள்.\nகாமரூபிணீ – காமமே உருவானவள்; நினைத்த உருக்கொள்பவள்.\nகாமகேலி தரங்கி³தா – காமனுடைய லீலைகளாகிய அலைகள் தோன்றும் கடல்.\nசித்கலா – உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவள். ஆனந்த³கலிகா – உயிர்களில் ஆனந்தத்தின் அம்சமாக, மொட்டாக இருப்பவள். ப்ரேமரூபா – அன்பே வடிவானவள்\nப்ரியங்கரீ – அன்பு செய்பவள்.\nமஹா காளீ, மஹாக்³ராஸா – பெருங்கவளமாக விழுங்குபவள், மஹாச'னா – அனைத்தையும் உண்பவள், சண்டி³கா – கோபக்காரி, சண்ட³முண்டா³ஸுர-நிஷூதினி – சண்டன் முண்டன் ஆகிய அசுரர்களை வதைத்தவள், பசு'லோகப⁴யங்கரி – விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவள்.\nத³த்⁴யன்னாஸக்த ஹ்ருதயா – தயிர்சாதத்தில் ஆசை கொண்டவள், கு³டா³ன்ன ப்ரீத மானஸா – சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள், வாருணீ மத³ விஹ்வலா – வாருணீ என்ற மதுவால் மெய்மறந்தவள், மத³ கூ⁴ர்ணித ரக்தாக்ஷீ – மதுவின் களிப்பால் சுழலும் சிவந்த கண்களையுடையவள், தாம்பூ³ல-பூரித-முகீ² – தாம்பூலத்தால் நிறைந்த உதடுகளுடையவள்.\nகலாநிதி⁴: – கலைகளின் இருப்பிடமானவள்; காவ்யகலா – காவியங்களின் கலையாயிருப்பவள்; ரஸக்ஞா – ரஸத்தை அறிந்தவள்; கலாலாபா – கலைகளில் மகிழ்பவள்; கலாமாலா – கலைகளை மாலையாகத் தரித்தவள்.\nவீரகோ³ஷ்டிப்ரியா – வீரர்களின் குழுக்களை விரும்புகள்; வீரா – வீராங்கனை; வீரமாதா – வீரர்களின் தாய்; ஜயத்ஸேனா – வெல்லும் சேனைகளை உடையவள்.\nதத்துவ அளவில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம். நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும்.\nஇருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-04-21T23:00:58Z", "digest": "sha1:644UO2G6W4PQEKGARH7LED2JVUW3UODF", "length": 10935, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "யாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nயாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது\nயாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது\nயாஹூ (Yahoo Search) மற்றும் பின்ங் (Bing Search) தேடுபொறி நிறுவனங்கள் இணைந்து செயற்படப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. கூகிள் சில மாதங்களுக்கு முன்புதான், தனது தேடலுக்கான புதிய Caffeine Algorithm என்ற புதிய தேடல் உக்தியியை அறிமுகப்படுத்தியது.\nஇது தற்போதைக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் மாத்திரமே செயற்படும் பின்னர் மற்ற நாடுகளில் நிறுவப்படும்.\nசந்தையில் 65% பங்கினைக் கூகிள் நிறுவனம் கொண்டுள்ளது. யாஹூ,பின்ங் தேடுபொறிகள் முறையே 2ம் 3ம் இடத்தில் உள்ளது. யாஹூ தேடுபொறியில் கிடைக்கும் முடிவினை பின்ங் தேடுபொறி வழங்கப்போவதாக யாஹூ அறிவித்துள்ளது.\nயாஹூ மற்றும் பிங் தேடு பொறிகள் இணைவது கூகல் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏற்கனவே பயர்பாக்ஸ் குழுமத் தலைவர் ASA கூகள் நிறுவனத்தின் மக்களின் தனிப்பட்ட ப்ரைவேட் தகவல்களை கையாலும் விதம் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என்பதால், மக்கள் பிங் தேடு பொறியைப் பயன்படுத்துவது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.\nகூகிள் தேடுபொறியினை(Google Search Engine) வெற்றி கொள்ளவே இந்த இரு நிறுவனங்களும் கை கோர்த்திருப்பது தெளிவாக தெரிகிறது.\nகார் வாங்குபவர்கள் பொதுவாக காரின் கலருக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு கார் நிறம் மாறினால் எப்படி இருக்கும் ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக...\nஇத்தாலிநாட்டில் வாட்சப்பால் விவாகரத்து அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. விவாகரத்து கேட்கும் போது வாட்சப் செய்திகளைத் தான் நம்பிக்கை இல்லாதத...\nமிலேக்ரோ டேப்லட் – தமிழ் மொழிக்கு \nசமீபத்தில் க்யூப்பா கே-11 என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்த மிலேக்ரோ நிறுவனம், தற்பொழுது இன்னும் ஒரு புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது. டேப்டாப...\n59 நாட்களில் 20,00,000 ஆப்பிள் ஐ-பேட்கள் விற்பனை....\nஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 59 நாட்களில் 2 மில்லியன்(2,000,000) ஐ-பேட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய சா...\nபல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய Windows 8ன் சோதனை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Microsoft நிறுவனமானது Windows 8ன் சோதனை பதிப்பை Desktop Version, Mobil...\nஎதிர் காலத்தில் கணினிகளின் வடிவம் மற்றும் பணியாற்ற...\nதற்போது உள்ள PC எனும் தனியாள் கணினிக்கு பதிலாக எதிர் காலத்தில் கணினிகள் நாம் எழுதும் பேனா அல்லது கேமரா மாதிரியான வடிவத்தில் வரவிருக்கிறது. கணினி பணியா...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும்…\nபரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t29872-topic", "date_download": "2018-04-21T23:19:58Z", "digest": "sha1:UWGKYUDZNLYTOD3XZETSQ65VCJY4JCR7", "length": 17994, "nlines": 173, "source_domain": "www.tamilthottam.in", "title": "பொம்பள மனச எவனும் புரியல...", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபொம்பள மனச எவனும் புரியல...\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nபொம்பள மனச எவனும் புரியல...\nஊருக்கு தாண்டி நான் கில்லாடி\nஎன் மனச உடைச்சது நீதாண்டி\nஎன்னை விட்டு எல்லாம் போயாச்சு\nபொம்பள மனச எவனும் புரியல\nபொம்பள மனச எவனும் அறியல\nஉன்னை நினைச்சதால நான் மறக்கல\nஉன்னை மறக்க நினைச்சாலும் முடியல\nஉறக்கம் கொஞ்ச நேரம் கிடைச்சாலும்\nஅது கிடைக்கவேணும் உன் மடியில\nஎன்னை பார்த்தும் பார்க்காம போகிற\nஉன்னால முடியுது என்னால முடியல...\nRe: பொம்பள மனச எவனும் புரியல...\nதம்பி வருத்தம் வேண்டாம் .. இந்த காலத்தில் பெண் என்று இல்லை கூடவே சில ஆண்களின் மனதையும் அறிந்து கொள்ள இயலவில்லை ..\nஅப்படி இருக்கும் போது இதெல்லாம் சிரமம் தான் தம்பி.. அவர்களின் மனதின் ஆழத்தை அறிந்தவன் ஒருவரும் இல்லை ..\nகவிதை சிறப்பா இருக்கு .. வாழ்த்துக்கள்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: பொம்பள மனச எவனும் புரியல...\nRe: பொம்பள மனச எவனும் புரியல...\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://premabalandotscrapbook.blogspot.in/2014/02/blog-post_7575.html?m=1", "date_download": "2018-04-21T23:11:02Z", "digest": "sha1:STQ45FHAIDLPYW3CIVM5MXWWUGGLHVOF", "length": 8212, "nlines": 99, "source_domain": "premabalandotscrapbook.blogspot.in", "title": "NewsCafe: ஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி?", "raw_content": "\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.\nஸ்கிரீன் ஷாட் என்றால் என்ன (What is Screen Shot\nகணினி, ஆண்ட்ராய்ட் போன்(Android Smartphone), டேப்ளட் பிசி(Tablet Pc) களின் திரையில் உள்ள காட்சியை அப்படியே படமாக மாற்றுவதுதான் ஸ்கிரீன்ஷாட். கணினியில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க Print Screen என்ற பட்டன் இருக்கும்.\nஆனால் புதிய வகை ஆண்ட்ராய்டு, டேப்ளட் பிசிக்களில் அதுபோன்று தனியாக பட்டன் எதுவும் இருப்பதில்லை. ஸ்கீரின் ஷாட் எடுக்க குறுக்கு விசைகளைப் பயன்படுத்த வேண்டும்.\nஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வழிமுறை:\nஆண்ட்ராய்ட் போனில் பவர் பட்டனையும், ஹோம் பட்டனையும் ஒருசேர அழுத்தினால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.\nடைட்டானிக் கப்பல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...\nஅமெரிக்காவின் இராணுவ பலத்தை பாருங்க...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.....\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nதவறவிட்ட திரைப்படங்களை செலவில்லாமல் பார்க்கலாம்\nஇலவசமாக SMS அனுப்புவதற்க்கான சிறந்த 20 தளங்கள்\nஒருவரின் பேஸ்புக் password ஐ hack செய்யலாமா...\nபீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nபல நாடுகள் போட்டி போட்டு வாங்கத் துடிக்கும் இரு மூ...\nஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகளை உருவாக்கலா...\n60 வருடமாக குளிக்காமல் இருந்தால் இப்படிதான் இருப்ப...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்க...\nFolder இன் நிறத்தை மாற்ற இலவச மென்பொருள்.\nதனது பத்தாவது பிறந்த நாளில் பேஸ்புக் நமக்கு தரும் ...\nஓங்கி அடிச்சா “5G” வேகம்டா\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:54:11Z", "digest": "sha1:L5ATE3O53IVGGT2RJ5JF77KLFEUUR3GM", "length": 7114, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக அமைதி நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅமைதிப் புறா (உலக அமைதி நாள் 2006)\nஅனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும்\nஉலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.\nஉலக அமைதி நாள் 2005\nஉலக அமைதி நாள் வலைத்தளம்\nபிறிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் உலக அமைதி நாள்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2017, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/2012/08/bengkel-bahasa-tamil-sjkt-sg-bongkoh.html", "date_download": "2018-04-21T23:04:46Z", "digest": "sha1:C5LN7DS2HKJHAGPS72D4462KQEL5DQAF", "length": 8879, "nlines": 145, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): Bengkel Bahasa tamil SJKT SG BONGKOH", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nநான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)\nஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக...\nகதையின் தொடக்கம் - UPSR KERTAS 2\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/special-status-for-tamil-institutions/", "date_download": "2018-04-21T22:44:57Z", "digest": "sha1:LFCNC7DXBL7WX2WMUP4ZGT5CZ4XSNEOO", "length": 7026, "nlines": 117, "source_domain": "naangamthoon.com", "title": "9 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:பிரகாஷ் ஜவடேக்கர்!", "raw_content": "\nHome breaking 9 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:பிரகாஷ் ஜவடேக்கர்\n9 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:பிரகாஷ் ஜவடேக்கர்\nசிறப்பாக செயல்படும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை.\nசென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலை,\nவேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி,\nகோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம்,\nசென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்,\nசேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி கழகம்,\nசென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nசிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மனித வள மேம்பாடு படிப்புக்கள், புதிய ஆராய்ச்சி படிப்புக்கள் உள்ளிட்ட புதிய துறைகள் சார்ந்து படிப்புக்களை துவங்கவும், அவற்றை வெளிநாட்டு தரத்தில் வழங்கவும் அனுமதி வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, மற்றும் 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஉலகின் அதிக சேமிப்புத் திறன் ஹார்டு டிஸ்க் அறிமுகம்.\nNext articleசீனாவின் வைரஸ் “மொபைல் ஆப்’கள்-புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.in/2016/10/21.html", "date_download": "2018-04-21T22:38:44Z", "digest": "sha1:E5SNPJA4ZRFNZ6SQTQVUEO76ZDOBR3OX", "length": 23572, "nlines": 261, "source_domain": "natarajar.blogspot.in", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nதிருவனந்தபுரத்தில் முதல் நாள் இரவு அனந்தபத்மநாப சுவாமியை தரிசித்த பின் அவ்வூரிலேயே தங்கினோம். அடியோங்களுடன் யாத்திரை மேற்கொண்ட திரு. ஸ்ரீகுமார் அவர்கள் ஆலோசனைப்படி அதிகாலை 4 மணிக்கே எழுந்து அவர் இல்லத்தின் அருகில் உள்ள வராஹ சுவாமி ஆலயம் சென்றோம். ஆலயம் அமைந்துள்ள தெருவில் நுழையும் போதே பிரம்மாண்டமான சுதையால் ஆன கருடபகவான் அடியோங்களை வரவேற்றார். ஆலயத்தில் இருந்து நாராயணீயத்தின் பாடல்கள் செவிகளில் வந்து தேனாக பாய்ந்தன. இது சமயம் தவறாமல் பூஜை நடைபெறுவதை உணர்த்தியது.\nசுமார் 2000 வருடங்கள் பழமையான ஆலயம் என்றார் ஸ்ரீகுமார் அவர்கள். வட்ட வடிவ ஸ்ரீகோவிலில் லக்ஷ்மி வராஹராக பெருமாள் அருள் பாலிக்கின்றார். ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது, அருமையாக சேவித்தோம். நமஸ்கார மண்டபத்தில் நில விளக்குகள் ஓளிர்ந்து கொண்டிருந்தன. கருடனும் சேவை சாதித்தான்.\nயாத்திரை அழைத்து சென்ற சுவாமிகள்\nமுக்கிய சன்னதி தவிர கணபதி, சிவன் சன்னதிகளும் உள்ளன. ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தின் அடியில் நாகப்பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பெருமாளின் அதிகாலை திருமஞ்சனத்தை சேவித்த ஆனந்தத்தில் திருவாட்டற்றில் அருள் வழங்கும் ஆதி கேசவனை சேவிக்கப்புறப்பட்டோம். வழியில் நெய்யாற்றங்கரை என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரை சேவித்து விட்டு செல்லலாம் என்று ஸ்ரீகுமார் அவர்கள் கூறியதால் பெரும்பாதையையிலிருந்து இடப்புறம் திரும்பி நெய்யாற்றங்கரையை அடைந்தோம். அங்கு அடியோங்களுக்கு எவ்வளவு அருமையான சேவை கிடைத்தது என்பதை காணாலாமா அன்பர்களே.\nதிருவனந்தபுரம் மாவட்டத்தின் குருவாயூர் என்று அழைக்கப்படும் இந்த நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் இரண்டு கரங்களிலும் வெண்ணையை வைத்துக்கொண்டு உண்ணி கிருஷ்ணராக பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவ்வாலயம் திருவனந்தபுரத்திற்கு தெற்கே இருந்து 20 கி.மீ, நாகர்கோவிலிலிருந்து 46 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி திருவனந்தபுரம் புகைவண்டித்தடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.\nஇவ்வாலயத்தில் அம்மாச்சிப் பலவு (தாய்வழிப் பாட்டி பலா மரம்) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனை எதிர்த்து எட்டு வீட்டில் பிள்ளைமார் சதி செய்த போது ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் மார்த்தாண்டவர்மன் இந்த பலா மரத்தின் பொந்தில் ஒளிந்து கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்தார் என்பது வரலாறு. எனவே இம்மரத்தை வணங்க ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். மார்த்தாண்டவர்மன் பின்னர் இக்கோவிலை அந்த பலா மரத்தின் அருகில் கட்டினார் என்கிறார்கள். அனந்த பத்மநாப சுவாமி ஆலயத்தை புனருத்தாரணம் செய்தவரும் இவரே.\nஅடியோங்கள் சென்ற போது வருடாந்திர மீன மாத திருவிழா நடந்து கொண்டிருந்தது என்பதால் வாழை, கமுகு, மாவிலை தோரணங்கள், செவ்விளநீர், பாக்குக் கொத்துகளுடன் ஆலயம் பொலிவுடன் விளங்கியது. பளபளக்கும் தங்கக் கொடி மரத்தில் இருந்த அஷ்ட திக் பாலகர்களுக்கு நேர்த்தியாக வஸ்திரம் சார்த்தியிருந்தனர். அற்புதமான அலங்காரத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களுடன் இரண்டு கரங்களிலும் வெண்ணையை ஏந்திக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் சேவை சாதித்தார். அற்புதமாக திருவடி சேவை கிட்டியது. இவருக்கு சந்தனக் காப்பு, மாவுபொடி காப்பு சிறப்பாக செய்யப்படுகின்றது. பால் பாயசம் சிறப்பு நெய்வேத்யம் ஆகும், ஸ்ரீகிருஷ்ணரின் கையில் வெண்ணெய் வைத்து வணங்குவது இத்தலத்தின் சிறப்பு வழிபாடாகும். ஆலயத்தில் சாஸ்தா, கணபதி, நாகர், பகவதி சன்னதிகளும் உள்ளன. பகவதி சன்னதி மாதத்தின் முதல் வெள்ளியன்று மட்டுமே திறக்கப்படுகின்றது.\nவெள்ளி கருட வாகனம் மற்றும் அனுமந்த வாகனம், முதல் நாள் இரவு பெருமாள் வலம் வந்த புஷ்பபல்லக்கு ஆகியவற்றை சேவித்தோம். நுழைவு வாயில் அருமையான கீதோபதேச காட்சி, அதன் கீழே \"ஓம் நமோ பகவதே வாசுதேவாய\" என்னும் திருமந்திரம். .\nஅருகில் அருமையான பல சிவபெருமானின் வடிவங்களைக் கொண்ட ஒரு சிவாலயம் உள்ளது. இவ்வாறு அருமையாக ஸ்ரீகிருஷ்ணரை சேவித்தபின் கரியகாவிளை தாண்டி திருவாட்டாற்றை அடைந்தோம். இனி நாலம்பம்பங்கள் என்றழைக்கப்படும் இராம சகோதரர்களின் ஆலயங்களை சேவிக்கலாம் அன்பர்களே.\nதிவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :\nதிருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை\nதிருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்\nதிருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு\nமற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் :\nகுருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .\nலேபிள்கள்: அம்மாச்சி பலவு, உண்ணி கிருஷ்ணன், நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணர், வராஹசுவாமி\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவராத்திரி அம்மன் தரிசனம் -1\nநவராத்திரி அம்மன் தரிசனம் -2\nநவராத்திரி அம்மன் தரிசனம் -3\nநவராத்திரி அம்மன் தரிசனம் -4\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nநவராத்திரி அம்மன் தரிசனம் -6\nநவராத்திரி அம்மன் தரிசனம் -7\nநவராத்திரி அம்மன் தரிசனம் -8\nநவராத்திரி அம்மன் தரிசனம் -9\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tn-governor-issues-an-important-order-117061900057_1.html", "date_download": "2018-04-21T22:53:29Z", "digest": "sha1:Z2I55LPRR34ME22IRQGNPBAJQHNQAF32", "length": 11148, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "சபாநாயகர், தலைமைச் செயலாளருக்கு தமிழக கவர்னர் அதிரடி உத்தரவு! | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசபாநாயகர், தலைமைச் செயலாளருக்கு தமிழக கவர்னர் அதிரடி உத்தரவு\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டது குறித்த வீடியோ ஒன்றை டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல பேரவைக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க குரல் எழுப்பி வருகிறது.\nஇந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்த ஸ்டாலின் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தையும் அவரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.\nமு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக பொறுப்பு கவர்னர், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகாதலை கைவிட மறுத்த 16வயது சிறுவன் கொலை\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ஆஃபர்\nபள்ளி மாணவியை கற்பழித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரர்கள்\nதளபதி படத்தின் பட்ஜெட் எகிற இதுதான் காரணமா\nசசிகலா அணி கொண்டாடும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எப்படி இருக்குமோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adityaguruji.in/2017/05/25/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-21T22:52:32Z", "digest": "sha1:CVD5MLNU4DHECSID3TL5IAXSX3PWCQUU", "length": 31367, "nlines": 190, "source_domain": "www.adityaguruji.in", "title": "கலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..? – ஜோதிடம் சொல்வதென்ன..? – Aditya Guruji", "raw_content": "\n[ 21/04/2018 ] ஹோரையின் சூட்சுமங்கள்…D – 003 – Horain Sutchumangal\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 17/04/2018 ] கிழமைகள் எப்படி உருவாயின.. D – 002 – Kizhamaigal Yeppadi Uruvayina..\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 16/04/2018 ] ராகுவின் உச்ச , நீச வீடுகள் எது – c – 054 – Raahuvin Uchcha , Neesa Veedugal Yedhu \nHomeGuruji's Articlesகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nநேற்று ரஜினியின் ஜாதக அமைப்புப்படி சினிமாவில் அவரது வெற்றிக்கும், ஆன்மீக ஈடுபாட்டுக்குமான காரணங்களைப் பார்த்த நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் அவரது அரசியல் பிரவேசம் நடக்குமா என்பதை இப்போது பார்க்கலாம்.\nஒருவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கவர்ச்சியாளராக இருப்பது வேறு. அனைத்து அதிகார அமைப்புகளும் அவரை வணங்கி சல்யூட் அடிக்கும் உச்ச பதவியில் இருப்பது என்பது வேறு. இரண்டிற்குமான கிரக அமைப்புகள் வேறு வேறானவை.\nமிகப் பெரிய அதிகார பதவியை அடையப் போகிறவரின் ஜாதகத்தில் உன்னத ராஜயோக அமைப்புகள் இருக்கவேண்டும். அதோடு பதவி ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் பாவம் அவரது ஜாதகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் நாட்டிலோ, மாநிலத்திலோ உச்ச பதவியை அடைந்து, நீடித்தும் இருக்க முடியும்.\nதமிழ்நாட்டின் முதன்மைப் பதவியில் நீண்டகாலம் இருந்த, முக்கியமாக சினிமாத் துறையைச் சார்ந்த, முந்தைய மூவரின் ஜாதகங்களைப் பார்க்கப் போவோமேயானால், கலைஞரின் ஜாதகத்தில் அவரது கடக லக்னத்திற்குரிய பத்திற்குடைய செவ்வாயும், ராசிக்கு பத்திற்குடைய சனியும் உச்சம்.\nஎம்ஜிஆருக்கு லக்னத்திற்கு பத்திற்குடைய புதன் பரிவர்த்தனையின் மூலம் ஆட்சி, ராசிக்குப் பத்திற்குடைய குருபகவானும் நேர்நிலையில் ஆட்சி. தனது குருவும், கட்சியின் பிதாமகருமான எம்ஜிஆரை விட சாதனைகளைச் செய்து மறைந்த ஜெயலலிதாவின் ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்திற்குடைய குரு ஆட்சியை விட மேம்பட்ட மூலத்திரிகோண வலுவில் இருக்கிறார். ராசிக்குப் பத்துக்குடைய சுக்கிரன் உச்சம்.\nஆனால் ரஜினியின் ஜாதகத்திலோ பதவியைக் குறிக்கும் கிரகமான ராசிக்கும், லக்னத்திற்கும் பத்திற்குடைய சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ இல்லாமல் பகைவர் வீட்டில் அமர்ந்த நிலையில், லக்னத்திற்கு ஐந்திலும், ராசிக்குப் பனிரெண்டிலும் இருக்கிறார்.\nகேந்திராதிபத்திய தோஷம் பெற்ற சுக்கிரன் தனது கேந்திர வீட்டிற்கு எட்டில் மறைந்து, சுபத்துவம் பெற்ற ராகு,கேதுக்களுக்கு பத்தாமிடத்தில் இருக்கும் காரணத்தினால் ரஜினி சுக்கிரனின் துறையான சினிமாவில் உச்ச நிலையில் இருக்கிறார். ஆனால் இதே விதி அரசியலின் உயர்நிலையான முதல்வர் பதவிக்குப் பொருந்தாது.\nஅரசனுக்கு நிகரான முதல்வர் பதவியில் அமரப் போகிறவரின் ஜாதகத்தில் வேத ஜோதிடத்தில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் குறிப்பிட்டுச் சொல்லும் ராஜயோகங்களும் இன்னும் சில முன்னிலை யோகங்களும் இருக்க வேண்டும்.\nஎம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதக யோகங்களை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருப்பினும் இப்போது எடுத்துக் கொண்ட தலைப்பிற்காக அவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.\nகலைஞரும், ஜெயலலிதாவும் ஒரு மேம்பட்ட பிறவி அரச நிலையைக் கொண்ட உன்னத ஜாதக அமைப்பைக் கொண்டவர்கள். இவர்கள் இருவரின் ஜாதகத்தை ஒப்பு நோக்கும்போது எம்ஜிஆரின் ஜாதகம் ஒரு மாற்றுக் குறைந்ததுதான்.\nவேதஜோதிடத்தில் ஓரளவுக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு இப்போது நான் சொல்லப் போகும் இந்த வித்தியாசங்கள் புரியும். இம்மூவரின் வாழ்க்கை அமைப்புகளும் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்த்தும்.\nதனது நாற்பத்தி ஐந்து வயதில் முதல்வரானவர் கலைஞர். நாற்பத்தி மூன்று வயதில் அந்தப் பதவியில் அமர்ந்தவர் ஜெயலலிதா. கலைஞரை விட வயதில் மூத்தவரான எம்ஜிஆர், இவர்கள் பதவியில் அமர்ந்த வயதுகளில் தொழில் போராட்டங்களில் இருந்தார், அறுபத்தியொரு வயதில்தான் அவரால் முதல்வராக முடிந்தது.\nகலைஞரின் ஜாதகம் ராஜயோகங்களில் முதன்மையானது. ஒருவரை முதல்நிலை தலைவனாக்கும் சிவராஜ யோகம் அவரது ஜாதகத்தில் இருக்கிறது. தலைமை தாங்க வைக்கும் கிரகமான சூரியனை வலுப் பெற்ற குரு நேருக்கு நேர் பார்ப்பதால் உண்டாகும் ராஜயோகம் இது.\nஇது தவிர பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான கேந்திரங்களில் செவ்வாய் உச்சமடைவதால் உண்டாகும் ருசக யோகம், பங்கமடைந்த சனி உச்ச சச யோகம், ஒன்பது பத்துக்குடையவர்கள் பூரண வலுப் பெற்றதால் உண்டான மிக உன்னத தர்ம,கர்மாதிபதி யோகம் என ஒரு யோகக் குவியல் அவருடைய ஜாதகம். இதுபோதாதென்று அவரது லக்னம், ராசி, லக்னாதிபதி சந்திரன் மூன்றும் வலுப் பெற்ற குருவால் பார்க்கப்பட்டு, லக்ன நாயகனும் உச்சத்திற்கு அருகில் இருக்கிறார்.\nஜெயலலிதாவின் ஜாதகமும் கலைஞரின் ஜாதகத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. “மகம் ஜெகத்தை ஆளும்” என்ற ஜோதிடமொழிப்படி மாசி மகம் அன்று பூரணச் சந்திரனாகி, குருவால் பார்க்கப்பட்ட பவுர்ணமி யோகத்தோடு உண்டான முதன்மை ராஜயோகம் அமைந்த ஜாதகம் அவருடையது.\nஇதுவன்றி இயற்கைச் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் இருவரும் வலுவுடன் கேந்திரங்களில் அமர்ந்ததால் உண்டான ஹம்ச யோகமும், மாளவ்ய யோகமும் அவருக்கு இருந்தது. கலைஞரைப் போலவே லக்னத்தையும், ராசியையும் வலுப் பெற்ற குரு பார்க்கிறார்,\nஎம்ஜிஆரின் ஜாதகப்படியும் குருபகவான் ஆட்சி பெற்றதால் உண்டான ஹம்ச யோகமும், சுக்கிரனும், புதனும் இணைந்ததால் உண்டாகும் தர்ம கர்மாதிபதி யோகமும் இருக்கின்றன. லக்னாதிபதி பரிவர்த்தனையின் மூலம் ஆட்சி பெற்ற நிலையுண்டாகிறார். எல்லாவற்றையும் விட மேலாக ஒன்பது, பத்துக் குடையவர்களுடன் இணைந்த ராஜயோக மகர ராகுவின் தசை எம்ஜிஆருக்கு முதல்வர் பதவியை பெற்றுத் தந்து முதல்வராகவே மண்ணுலகை விட்டு மறையச் செய்தது.\nஆனால் இது போன்ற ராஜயோகங்கள் எதுவுமே இல்லாத சாதாரண ஜாதகம் ரஜினியுடையது. ஜாதகப்படி அவருக்கு சிம்மலக்னம், மகர ராசியாகி ராஜகிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய சூரியனும், சந்திரனும் நான்கு மற்றும் ஆறாமிடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சூரியன் திக்பலம் இழந்து சனியால் பார்க்கப்படுகிறார். எம்ஜிஆருக்கும் இந்த அமைப்பு இருந்தது. ஆனால் வலுப்பெற்ற லக்னாதிபதியும், ராஜ யோக ராகு தசையும் அதனை ஈடுகட்டியது.\nஅதிகாரத்தைக் குறிக்கும் செவ்வாய் உச்சம் பெற்று, வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்திருப்பதை வேண்டுமானால் ரஜினியின் ஜாதகத்தில் சினிமாவைத் தாண்டிய சிறப்பாகச் சொல்லலாம். ஆனால் அதுவும் ருசக யோகம் போன்று கேந்திரங்களில் இல்லாமல் ஆறில் மறைந்துதான் உண்டாகிறது. இந்த அமைப்பு பூமியை வாங்க வேண்டுமானால் உபயோகப்படுமே தவிர பூமியை ஆள அல்ல.\nஒருவர் முதல்வர், பிரதமர் போன்ற பதவியை அடைய வேண்டுமானால் சூரியனோ, சந்திரனோ தங்களுக்கு கேந்திரமாகவோ அல்லது லக்ன கேந்திரமாகவோ இருக்க வேண்டும் என்பது முக்கிய ஜோதிடவிதி. இந்த அமைப்பு இல்லாவிடில் வலுப்பெற்ற ராஜயோகங்கள் இருக்கவேண்டும்.\nஇதுவன்றி சிம்மம் மட்டும் வலுப் பெற்றிருந்தால் அவர் ஒரு மறைமுகமான அதிகாரத்துடன் அதாவது அரசாங்கத்தில் அவர் சொல்லும் எதுவும் நடக்கும் என்கிற தோரணையில், மகனை அரியணையில் அமர்த்தி பின்னால் இருந்து ஆலோசனைகளை சொல்லி நிர்வாகத்தை நடத்தும் ஒரு முதிய அரசனைப் போலத்தான் இருக்க முடியும். நேரடி பதவியில் இருக்க முடியாது.\nஇன்னொரு நிலையாக ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் தசா,புக்திகளும், அவ்வப்போது மாறும் கோட்சார அமைப்புகளும், அவனது வாழ்க்கை அமைவுக்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப் போனால் ஜாதகம் யோகமாக இருந்தாலும் தசா, புக்தி அமைப்புகளே ஒரு மனிதனை ஒரு உயர்வுக்கோ, அல்லது தாழ்வுக்கோ கொண்டு செல்கின்றன\nராகு தசையில் கண்டக்டராக இருந்த ரஜினி, தனது ஜாதகப்படி ராசிக்கும், லக்னத்திற்கும் பத்தாம் அதிபதி சுக்கிரனின் துறையான சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்து திரைப்படத் துறையில் நுழைந்தார். அதன் பிறகு லக்னத்திற்கு கேந்திரத்தில் அமர்ந்த ராகு சாரம் பெற்ற குருவின் தசையில் உச்ச நட்சத்திரமானார். லக்னாதிபதியின் சாரமும், சூட்சும வலுவும் பெற்ற ராசிநாதன் சனியின் தசையில் சிகரம் தொட்டார்.\nஅடுத்து இரண்டாம் அதிபதியான புதனின் தசை ரஜினிக்கு நடக்க இருக்கிறது. சிம்ம லக்னத்திற்கு புதன் யோகர் அல்ல. அவர் ராசிக்கு ஆறாம் அதிபதியாகி ராசியின் ஆறாம் வீட்டையே பார்க்கிறார். இன்னும் சொல்லப் போனால் இந்த தசை ரஜினிக்கு மாரக தசையாகவே செயல்படும்.\nமேலும் மிக முக்கியமான இந்த காலகட்டத்தில் ரஜினியின் மகர ராசிக்கு வருகின்ற சனிப்பெயர்ச்சி முதல் ஏழரைச்சனி ஆரம்பிக்க இருக்கிறது. அறுபது வயதை அவர் கடந்து விட்டதால் இந்த ஏழரைச்சனி அவரை ஒன்றும் செய்யாது என்று சொல்லலாம். ஆனாலும் சனி, சனிதான் என்பதை நான் அடிக்கடி கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன்.\nஏற்கனவே ஜெயலலிதாவின் ஜாதகத்தை பற்றி எழுதும் போது 1996-ல் அவருக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்த போதும், 2006 ல் ஏழரைச்சனி நடந்தபோதும் அவர் ஆட்சியை இழந்ததை குறிப்பிட்டிருக்கிறேன். அதேபோல 2001-ல் கலைஞர் ஆட்சியை இழந்த போது அவருக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தது.\nஎனவே ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களில் ராஜயோக ஜாதகமாயினும் இருக்கும் ஆட்சியை இழக்கத்தான் வைக்குமே தவிர ஆட்சியைப் பிடிக்கச் செய்யாது. எனவே இனிமேல் நடைபெறப் போகும் கோட்சார அமைப்புகளும் ரஜினிக்கு சாதகமாக இல்லை.\nநேற்று ரஜினி பேசும்போது போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். யுத்தம் என்னவோ ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் “மன்னன்” தான் அதைச் சந்திக்க ஆயுளுக்கும் தயாராக இல்லை.\n(20-5-2017 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)\n5 Comments on கலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nSirஅருமை யதார்த்த ரீதியாக காலம் கடந்து ரஜினி வரணுமானு நினைத்தேன்( 67வயது)ஜாதகப்படி உங்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக உணர்கிறேன்\nநெத்திய்ல் அடித்தார் போல் மிக தெளிவாக எம்ஜிஆர் + கலங்ஞர் + ஜெயலலிதா மற்றும் ரஜினி, இவர்கள் ஜதகத்தை அலசி ஆராய்ந்து மிக தெளிவாக எழுதியுள்ளார்கள்.இந்த கட்டுரை நமது தமிழகத்திற்கு மிக பெருமைவாய்ந்ததாக நான் நினைக்கிறேன்\nமிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட பட்ட அருமையான பதிவு..மிக தெளிவாக உண்மையை உரக்கவும் தைரியமாகவும் கிரகங்களின் நிலையை வைத்து கூறியுள்ள பாங்கு அருமை..நீங்கள் ஒரு ஒப்பற்ற ஜோதிட ஆசான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.. வாழ்த்துக்கள்…\nராசி எப்போது பலன் தரும்\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nகேது தரும் நன்மைகள் – C-058\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nபொய்யில் பொருள் தரும் சனி…\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nராகு எப்போது மரணம் தருவார்..\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/6-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:03:58Z", "digest": "sha1:FXW7KUJUYBD23CHMO5EDD7HJIVGBYN4E", "length": 6138, "nlines": 135, "source_domain": "www.ellameytamil.com", "title": "6. பிற நாடுகள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பாரதியார் கவிதைகள் 6. பிற நாடுகள்\n50. மாஜினியின் சபதம் 51. பெல்ஜியத்திற்கு வாழ்த்து\n52. புதிய ருஷியா 53. கரும்புத் தோட்டத்திலே\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nகால் ஆணி மற்றும் பரு குணமாக\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2018/02/blog-post_69.html", "date_download": "2018-04-21T23:11:08Z", "digest": "sha1:R5BT6GXS4WWXZO7KGIGW2T2P73NQ3ITH", "length": 2149, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால்\nசற்று சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-audio%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-04-21T22:54:00Z", "digest": "sha1:3V3RQRQNDTO4IFNXMKW4SOUIFTHOMSTA", "length": 6997, "nlines": 112, "source_domain": "www.techtamil.com", "title": "வீடியோவை Audioவாக மாற்றம் செய்வதற்கு… – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nவீடியோவை Audioவாக மாற்றம் செய்வதற்கு…\nவீடியோவை Audioவாக மாற்றம் செய்வதற்கு…\nவீடியோ பாடல்களிலிருந்து சில சமயங்களில் நமக்கு பாடல்கள் மட்டும் தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவிலிருந்து பாடல்களை பிரித்தடுக்க ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகின்றது.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.\nஇதில் நீங்கள் எந்த வீடியோவின் பாடலைப் பிரிக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினை தெரிவு செய்யவும் அல்லது வீடியோவின் linkஐ கொடுக்கவும்.\nஅதன் பின் தேவையான audio format தெரிவு செய்யவும். சில நிமிடங்களில் நீங்கள் தெரிவு செய்த வீடியோவிற்கான audio format தயாராகி விடும். மென்பொருள் பதிவிறக்கம் செய்ய http://www.4shared.com/file/zvYICnri/FreemakeAudioConverterSetup.html\nவீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு Simppe...\nவீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு . Simpper Video Mail உதவுகிறது. அத்துடன் facebook நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணினியில் சேமிக்கவும் இதன் ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nDell நிறுவனத்தின் புதிய வெளியீடு – Latitude ST Tablet\nGoogle + பயனாளரை தேடிக் கொடுக்கும் தளம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nவீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு Simpper Video…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/microsoft-appfest-in-bangalore/", "date_download": "2018-04-21T22:54:38Z", "digest": "sha1:E6WCGDASRMND7NJWYQGE2GUS6LIVP4VJ", "length": 9677, "nlines": 123, "source_domain": "www.techtamil.com", "title": "உலக அளவில் ஒரு நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தும் Microsoft – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலக அளவில் ஒரு நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தும் Microsoft\nஉலக அளவில் ஒரு நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தும் Microsoft\nதனது புதிய இயக்கு தளம் விண்டோஸ் 8 இல் இயங்கும் புதிய மென்பொருள்களை உருவாக்க; கணினி வல்லுநர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் “AppFest” எனும் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த மாதம் 21-22 தேதிகளில் KTPO – Bangaloreஇல் நடக்க இருக்கிறது. இதில் உலக அளவில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.\n18 மணிநேரம் தொடர்ந்து நடக்க இருக்கும் இந்த போட்டியில் வல்லுநர்கள்.. Windows8 இயக்கு தளத்தில் இயங்க வல்ல புதிய மென்பொருளை எழுதி வடிவாமைத்து வெளியிட உள்ளனர்.\nஉணவு, பொருளாதாரம், புத்தகங்கள், சமூக தளங்கள் , புகைப்படங்கள், இசை, வணிகம் என சுமார் 20 வகையான தலைப்புகளில் தங்களின் புதிய மென்பொருளை அவர்கள் எழுதலாம்.\nஎழுதும் இந்த புதிய மென்பொருளை அவர்கள் “App Store” எனப்படும் சந்தையில் வைத்து Windows8 பயனாளார்களிடம் விற்று பணம் சம்பாதிக்கலாம்.\nஉங்களுக்கு .NET நன்றாகத் தெரியும் என்றால்., பெங்களூருக்கு பஸ்ஸப் பிடித்து ஒரு கை பாருங்கள். அதற்கு முன் இங்கே உங்களின் வருகையை பதிவு செய்யுங்கள்.\nநீங்கள் பெரிய ரவுடி என அவர்கள் நம்பினால் உங்களை அழைப்பார்கள்.\nவிண்டோஸ் 8 புதிய பதிப்பின் விலை ரூ. 1999 மட்டுமே&#...\nமைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தமது மிக முக்கியமான தயாரிப்பான விண்டோஸ் இயக்கு தளத்தின் முழு கட்டமைப்பையும் 25 வருடங்களுக்குப் பின்னர் மாற்றி கடந்த வாரம் வெளிய...\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பா...\nசத்யா நாதெல்ல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன் \"Mobile First, Cloud First\" எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து செயல்பாட...\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\nJustin Angel எனும் நோக்கியாவில் பணியாற்றும் பொறியாளர் விண்டோஸ் 8 இயக்குதலத்தில் உள்ள பணம் கட்டி விளையாடும் விளையாட்டுக்களில் பணம் செலுத்தாமல் பல வசதி...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா\nஉங்களின் கணினியை மேம்படுத்த அல்லது இரண்டாவது Harddisk வாங்கப் போகிறீர்களா\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்)…\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\nவிண்டோஸ் 8 புதிய பதிப்பின் விலை ரூ. 1999 மட்டுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/shopping/laptops/laptop-buying-tips-in-tamil/", "date_download": "2018-04-21T22:54:51Z", "digest": "sha1:KB4MUD47EMLPQG6AUIYFXXOBMJQZUJ3L", "length": 11368, "nlines": 152, "source_domain": "www.techtamil.com", "title": "லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nலேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்\nலேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்\nதாங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால் எடை குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். எடை குறையக்குறைய விலை அதிகமாகும். ஒருவேளை எடை அதிகமான லேப்டாப்பை வாங்கி இருந்தால் அதை வீட்டிலே வைத்துவிட்டுச் செல்லவும்.\nதாங்கள் வாங்க நினைக்கும் மடிக்கணினி எவ்வளவு வெப்பம் உமிழும் என நன்கு தெரிந்துகொண்டு வாங்கவும்.\nவிலை மலிவு என, சரியான கட்டமைப்பு இல்லாத மடிக்கணினி வாங்குவது தங்களின் தொடைக்கு தோசைக்கல் வாங்குவது போன்றது.\nபல நிறுவனங்கள் குறைந்தது 2 ஜிபி நினைவகம் உள்ள மடிக்கனினிகளை வெளியிடுகின்றன. ஆனால் அவை 4ஜிபி யாக எதிர்காலத்தில் உயர்த்திக்கொள்ளும் வசதி படைத்தததா என விசாரித்து வாங்கவும்.\nஇயன்றால் 9-ஸெல் மின்கலம் வாங்க முயற்சிக்கவும். தங்களின் கணினிப் பயன்பாடு அதிகம் என்றாள் 2 மின்கலங்களை வாங்கவும். நெடும் பயணத்தின் போது அவை பெரிதும் பயன்படும்.\nஒரு லேப்டாப் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல் உத்திரவாதம் தருவது இல்லை.\nபல லேப்டாப் விற்கும் விற்பணையாளர்கள் சர்வீசிங் செய்து தருவது இல்லை. அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.\nவிலை: 20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும், லேப்டாப் ஐப் பொருத்தவரை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் (பிராசசர்) குறைவாக இருக்கும்.\nபெரிய திரை இருப்பது தான் பெருமை என நினைத்து பலர் கங்காரு போல் பெரிய லேப்டாப்பை மடியில் சுமந்து இருக்கிறார்கள்.லேப்டாப் அளவு சிறியதாக இருக்கும்போது எடுத்துச்செல்வது எளிதாகிரது.\nஒவ்வொரு நிறுவனமும் 4 வகை தயாரிப்புகளை வெளியீடு செய்கின்றன.\nஅம்சங்கள்: விலை குறைவு, குறைந்த தரக் கட்டமைப்பு மற்றும் வேகம்.\nயாருக்கு உகந்தது: மின்னஞ்சல், இன்டர்நெட், ஆஃபீஸ் மட்டுமே பயன்படுத்துவோர் அல்லது லேப்டாப் என்று ஒன்று இருந்தால் போதும் என நினைப்போர்.\nமுதுகலை மாணவர், அலுவலக மென்பொருள் பயன்படுத்துவோர், காலேஜ் ப்ராஜெக்ட்ஸ் செய்வோர். சற்று கணினி அதிகமாகப் பயன்படுத்தும் எவரும் வாங்கலாம்.\nஅப்பாவிடம் அதிக பணம் உள்ளோர்.\nமேற்கண்ட அனைத்தும் அவசியமாக இருக்கவேண்டும். முகம், கைரெகை பார்க்கும் லேப்டாப் பெருமை அடித்துக்கொள்ள உதவுமே அன்றி மிகவும் இன்றியமையாத் தேவை அல்ல.\nபுதிதாக லேப்டாப் பயன்படுத்தும் முன் வலது ஆள்காட்டி விரலில் தேங்காய் எண்ணை தேய்த்துப் பயன்படுத்தவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி\nகணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன\nஇனோவா நிறுவனம் தயாரித்துள்ள மாணவர்களுக்கான நவீன டேப்லேட்\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்:\nகணினி தயாரிக்கலாம் வாங்க ….\nஇரண்டு புளிப்பான ஆப்பிள் செய்திகள்\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.\nஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.\nஅப்பாவிடம் அதிக பணம் உள்ளோர்.\"\nநல்ல வரிகள் ஹா ஹா ஹா …….\nஅப்பாவிடம் அதிக பணம் உள்ளோர்.\"\nநல்ல வரிகள் ஹா ஹா ஹா …….\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2015/06/27/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-04-21T23:00:50Z", "digest": "sha1:JMEABNP6CXWS2C7BBODKPGXQQWG6XUYS", "length": 9699, "nlines": 177, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "நம்முடைய கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்திடுமாறு அமைத்திட | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nநம்முடைய கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்திடுமாறு அமைத்திட\n27 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nகணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்திடுமாறு செய்துகொள்ளமுடியும் இதற்காக நம்முடைய கணினியின் தொடக்கபட்டயின் தேடிடும் பெட்டியில் Adjust Clear Type textஎன தட்டச்சு செய்தவுடன் பட்டியலில் வரும் Adjust Clear Type text எனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் Turn on Clear Type எனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொண்டு nextஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் வரும் திரையில் கணினி திரையின் தெளிவுதிறனை அமோதித்து nextஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக அதற்கடுத்ததாக தோன்ரிடும் திரைகளில் தேவையான உரைநடைகளின் சரியான நாம் விரும்பும் நடையை தெரிவுசெய்து கொண்டு ஒவ்வொன்றிலும் nextஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்துகொண்டே வந்து இறுதியாக திருப்தியுற்றால் Finishஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக இதன்பின்னர் நம்முடைய கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்தறியுமாறு அமையும்\nPrevious இணையவலைபின்னலின் திறவுகோள்( Network Key) என்றால் என்ன Next கவணத்தை திசைதிருப்பி கணினியிலுள்ள மிகமுக்கியமான தரவுகளை அபகரித்திடும் விளம்பரங்களை தவிர்த்திடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/1021-ziarat-al-kuboor-28.html", "date_download": "2018-04-21T22:49:16Z", "digest": "sha1:PPIFGUHIK3MEIR27B4NGZPTNQG4G6L6A", "length": 23082, "nlines": 101, "source_domain": "darulislamfamily.com", "title": "ஆகாத கருமங்கள் - 6", "raw_content": "\nமுகப்புபுக் டெப்போபுத்தகங்கள்ஜியாரத்துல் குபூர்ஆகாத கருமங்கள் - 6\nஆகாத கருமங்கள் - 6\nWritten by தாருல் இஸ்லாம் ஆசிரியர் குழு.\n111. மதப் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் வாசிக்கும் முஸ்லிம் மாணவர்கள் புதன்கிழமைதான் நல்ல நாள், அன்றுதான் புதுநூல்களை ஆரம்பிக்கவேண்டும்; இதர நாட்களில் அப்பியசித்தால் சீக்கிரம் முடிவு பெறாதென்று நம்பி, அவ்வாறே செய்துவருகின்றனர். புதன்கிழமையன்று படிப்பதற்கு ஆரம்பம் செய்ய எவ்வித ஆதாரமுமில்லை.\n112. சில ஆலிம்கள் குர்ஆன் ஆயத்துக்களை வலூவில்லாமல் எழுதிவிடுகின்றனர். சுத்தமில்லாத ஜனங்களின் கைகளிலெல்லாம் வேத வாக்கியத்தைக் கொடுத்து விடுகின்றனர். இஃது ஒழுங்கீனமாகும். வலூவில்லாமல் குர்ஆனைத் தொடுவதும் எழுதுவதும் நல்லதல்ல.\n113. பிளேக், காலரா முதலிய விஷநோய்கள் பரவினால், அப்போது தெருக்கள் தோறும் பாங்கு சொன்னால் அஃது ஓடிப்போகிறதென்று நம்பிக்கொண்டு அவ்வாறே சிலர் செய்து வருகிறார்கள். இதற்கெவ்வித ஆதாரமுமில்லை.\n114. குர்ஆனின் 9 வது அத்தியாயமான சூரத்துத் தௌபாவை ஒதுமிடத்து எச்சமயத்திலும் பிஸ்மில்லாஹ் என்னும் வார்த்தையைச் சொல்லக் கூடாதென்று ஒரு சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மை விஷயமாவது, குறிப்பிட்ட அத்தியாயத்திற்கு முன்னேயிருந்து ஒருவன் ஓதிக்கொண்டே வந்து இந்த 9 வது அத்தியாயத்தையும் ஓதத் தொடங்குவானாயின், அது சமயம்தான் பிஸ்மில்லாஹ் என்னும் வாக்கியமில்லாமல் இவ் வத்தியாயத்தை ஓதிக் கொண்டே செல்லவேண்டும். இப்படியில்லாது இந்த 9 வது அத்தியாயத்தையே முதல் முதலாய் ஓதத் தொடங்கினாலும், அல்லது இதற்கு முன்னுள்ள வாக்கியங்களை ஓதிக்கொண்டு வந்து சிறிது நேரஞ் சென்று இந்த 9வது அத்தியாயத்தை ஓதத் தொடங்கினாலும் \" பிஸ்மில்லாஹ்\" என்னும் வார்தையைச் சொல்லிக்கொள்வது நலமே.\n115. சத்தமிட்டு 'திக்ர்' செய்வது எக்காலத்திலும் எவ்வித நிபந்தனையுமின்றிக் கூடுமென்று சில முஷாயிகுகள் எண்ணுகின்றனர். இஃது ஒரு தவறான எண்ணமேயாகும். திக்ரை இரைந்து ஓதவேண்டுமாயின், அதற்கொரு நிபந்தனையுண்டு. அஃதாவது, திக்ர் செய்யும் சப்தத்தினால் தொழுபவர்களின் மனம் கலைந்து விடாமலும் உறங்கிகொண்டிருப்பவர்களின் தூக்கத்திற்குப் பாதகமேற்படாமலும் இருக்கும் அப்படிப்பட்ட இடங்களிலேதாம் இரைந்து திக்ர் செய்வதுகூடும். இவைகளுக்கு பாதக மேற்படுமாயின் சப்தமில்லாமல் மெதுவாகவே திக்ர் செய்தல் வேண்டும்\n116 நாயின் தேகம் மனிதர்களுடைய உடுப்புகளிலோ பாத்திரங்களிலோ பட்டுவிடுமாயின், அவ்வஸ்துகள் அசுத்தமாகி விடுகின்றன என்று தவறாகச் சிலர் எண்ணுகின்றனர். தேகம் பட்டுவிடுவதால் அசுத்தமொன்றுமாகாது; ஆனால், நாயின் எச்சில் படுவதனால்தான் அசுத்தமாக ஆகிவிடும்.\n117. ஆண் பிள்ளைகளின் இடக் கண்களும் பெண் பிள்ளைகளின் வலக் கண்களும் துடிப்பதனால் ஏதோ ஒரு கஷ்டகாலம் வரப்போகிறதென்றும் இதற்கு மாற்றமாய் வலக்கண்களும் இடக்கண்களும் முறையே துடிக்குமாயின் சந்தோஷ சமாசாரம் வரப்போகிறதென்றும் சிலர் எண்ணுகின்றனர். இதுவும் ஒரு தவறான எண்ணமேயாகும்.\n118. எந்த மனிதருக்கேனும் பீர் (மூரீது கொடுப்பவர்) இல்லையாயின், அவருக்கு ஷைத்தானே முன்னிலையான பீராய் இருக்கிறானென்று சிலர் சொல்லுகின்றனர். இதுவும் தவறேயாகும்.\n119. மஸ்ஜித் அக்ஸா வென்னும் பள்ளி நான்காம் வானத்தின் மீதிருக்கிறது; தெஹ்லியிலுள்ள ஜாமிஃமஸ்ஜித் அந்த நமூனாவைப் பின்பற்றியிருக்கிறது என்று சில பாமரர்கள் சொல்லுகின்றனர். இவ்விரண்டும் தவறே. மஸ்ஜித் அக்ஸா என்னும் பள்ளிவாயில் ஷாம் (பலஸ்தீனம்) என்னும் பாகத்திலிருக்கிறது. தெஹ்லியிலுள்ள ஜாமிஃ மஸ்ஜித் அந்த நமூனாவை பின்பற்றியதாயில்லை.\n120. சாதாரண மக்கள் ஜனாஜாவுடைய தொழுகையை நிறைவேற்றும் சமயத்தில் தக்பீர்கள் சொல்லும்போது தங்கள் முகங்களை வானத்தளவே உயர்த்துகின்றனர். இதற்கெவ்வித ஆதாரமுமில்லை.\n121. அனேக மனிதர்கள் ஜும்ஆவுடைய குத்பா ஒதப்படும் சமயம் முதலாவதில் இரண்டு கையையும் கட்டிக்கொண்டு உட்கார்ந்து குத்பாவைக் கேட்கின்றனர். இரண்டாவது குத்பாவில் இரண்டு கையையும் தங்கள் தொடைகளின் மீது வைத்துக்கொண்டு குத்பாவை செவிமடுக்கின்றனர். இதற்கும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமில்லை. இப்படிச் செய்வதில் குற்றமுமில்லை. ஆனால், இதுவும் பர்லான ஒரு காரியமென்று எண்ணுவதுதான் கூடாது.\n122. அனேக பாமாக்கள், குறிப்பாக பெண்கள், வைசூரி வந்துவிட்டால் அதற்கு மருந்து தகாத ஒரு காரியமென வெண்ணுகின்றனர். இதுமட்டுமா மற்றும் சில பாமரர்கள் இந்நோய் 'மாரியாத்தாள்' என்ற தேவதையின் செய்கையினால் உண்டாயிருக்கிறதென்று எண்ணுகின்றனர். இவையும் தவறான கொள்கைகளேயாகும்.\n123. அனேக இடங்களில் மரித்துப்போன சவத்தைப் புதைக்கும் சமயம் புதைகுழியில் மய்யித்தை மல்லாத்திப் படுக்கவைத்து. அதன் முகத்தை மாத்திரம் கிப்லாவுக்கு நேராய்ச் செய்கின்றனர். இது நன்றன்று. ஜனாஜாவையே கிப்லாவின் பக்கம் திருப்பிவைப்பதே நலமாகும்.\n124. சில அறியாத மக்கள், உயிர் நீங்கும் தறுவாயிலிருக்கும் மனிதனுக்கு ஷர்பத் என்னும் இனிப்பான பானத்தைக் குடிப்பாட்ட வேண்டுமென்றும், அப்படிக் குடிப்பாட்டப் படாதவர்கள் வெறுக்கத்தக்கவர்களே என்றும் நினைக்கின்றனர். இதுவும் ஒரு தவறான கொள்கையேயாகும்.\n125.மணமான புதியபெண் தன் வீட்டையோ, வீட்டுக்குள்ளிருக்கும் பெட்டிகளையோ பூட்டி விடுவாளாயின், அவளுடைய குடும்பங்களுக்கெல்லாம் நாசகாலம் வந்து விட்டதென்று சில அறியாத பெண்மணிகள் எண்ணுகின்றனர். இதுவும் தவறே.\n125a. பெண்பிள்ளைகள் கத்தியைக்கொண்டு தங்கள் அரைரோமத்தைச் சிரைத்துக்கொள்ளக் கூடாதென்று சிலர் சொல்லுகின்றனர். இவ்வார்த்தையும் தவறேயாகும். கத்தியை ஸ்திரீகள் உபயோகப்படுத்துவது வைத்திய சாஸ்திர முறைப்படி நன்றில்லையாயினும், இஃது நமது ஷரீஅத்தில் விலக்கப்பட்டில்லை.\n126. சில மனிதர்கள் \"ஸலாம் அலைக்கும்\" என்னும் வந்தனத்தைக் கூறுமிடத்துத் தமது கரங்களை நெற்றியில் வைத்துக் கொள்ளுகின்றனர்; அல்லது குனிந்துகொள்ளுகின்றனர். இன்னமும் சில மனிதர்கள் முஸாபஹா என்னும் கைலாகு செய்தவுடன் மார்பின் மீது கரங்களை வைக்கின்றனர். இவையும் ஷரீஅத்தில் ஆதாரமற்ற கருமங்களேயாகும்.\n127. சில பாமர மக்கள், \"சூரத்துந் நாஸ்\" என்னும் அத்தியாயத்தை அதிகமாய் ஒருவன் ஓதிக்கொண்டு வருவானாயின், அவன் (நாஸ்) மூக்குத்தூள் போடும் வழக்கத்தைக் கைக்கொள்பவனாய் மாறிவிடுகிறான் என்றெண்ணுகின்றனர். இதுவும் ஒரு தவறேயாகும். ஆனால், இவ்வத்தியாயத்தை அடிக்கடி ஓதிக்கொண்டிருப்பதால் மனிதன் தனக்கேற்படும் கஷ்டங்களினின்று ஆண்டவனுதவியால் தப்பிக்கொள்ளுகிறான்.\n128. ஆண்பிள்ளைகளுக்குமுன்னே பெண்பிள்ளைகள் உணவருந்துவது நமது ஷரீஅத்தின் படி விலக்கப்பட்ட காரியமாயிருக்கின்றதென்று அனேகம் பெண்பிள்ளைகள் எண்ணுகின்றனர். இதுவும் தவறேயாகும்.\n(129 லிருந்து 136 வரை மூலப் பிரதியில் பக்கம் தொலைந்துவிட்டது.)\n137. வீடுகளின் முற்றங்களிலோ கூரை முகடுகளிலோ காக்கை உட்கார்ந்து கத்திக்கொண்டிருக்குமாயின், யாரேனுமொரு விருந்தினர் அந்த வீட்டுக்கு வருவதற்கு அறிகுறியாகும் என்று சில பெண்மணிகள் எண்ணுகின்றனர். இதுவும் தவறான ஓர் எண்ணமேயாகும்.\n138. யாரேனுமொரு பெண்ணின் குழந்தைகள் அடிக்கடி மரணமடைந்துகொண்டு வருமாயின், அம்மாதிரியான பெண்பிள்ளையிடம் வேறு சில பெண்பிள்ளைகள் போகவோ, சகவாஸம் வைத்துக்கொள்ளவோ கூடாதென்று எண்ணுகின்றனர். இதுவும் ஒரு கொடிய பாப எண்ணமேயாகும்.\n139. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய 3-வது, 8-வது, 13-வது, 18-வது, 21-வது, 33-வது, 39-வது, 48-வது வயதில் நிகழும் வருஷங்கள் மிக மிகக் கடுமையான வருஷங்களாயிருக்கின்றன. எனவே, இவ்வாண்டுகளில் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சில அறியாத பெண் பிள்ளைகள் கருதுகின்றனர். இதுவும் ஒரு தவறான மனப்பான்மையேயாகும்.\n140. பூமியின்மீது கைதவறி உப்புக் கொட்டப்பட்டுப் போய் விடுமாயின், அதனை இறுதி நாளின்போது சிந்தியவன் தன்னுடைய கண்ணிமையினால் பொறுக்கவேண்டி வருமென்று சொல்லப்படுகிறது. இதற்கெவ்வித ஆதாரமுமில்லை.\n141. ஒருவன்மீது வாருகோல் பட்டுவிடுமாயின், அது கேவலமாக்கப்பட்டதற்கு ஒப்பாகும் என்றெண்ணி, \"யான் இதற்குப் பதிலாய் ஒரு சிறிது உப்பைக் கிணற்றில் கொட்டி விடுகிறேன்\" என்று சொல்லி அவனிடம் மன்னிப்புத் தேடுவதும், அதன்படி செய்வதும் கூடாத விஷயமேயாகும்.\n142. சில ஜனங்கள், நாய் அழுவதால் ஏதேனும் வியாதியோ வாந்திபேதியோ பரவப்போகின்றது என்று நம்புகின்றனர். இதற்கும் எவ்வித ஆதாரமுமில்லை.\n143. ஒரு மனிதன் கொட்டாவி விடும்போது தன்னுடைய நாவில் கையை வைக்காமல் இருப்பானாயின், அவனுடைய வாயில் ஷைத்தான் எச்சில் துப்பிவிடுகின்றானென்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் தவறான ஓர் எண்ணமேயாகும்.\n144. சில மனிதர்கள் தொழுகையின்போது இடதுக் கைகளின் முழங்கை திறந்திருப்பதால் தொழுகையில் பின்ன மேற்பட்டு விடுகிறதென்று எண்ணுகின்றனர். இதனால் தொழுகைக்கொன்றும் பாதகமேற்பட்டு விடுவதில்லையென்றாலும், ஒழுங்காய்த் தொழுதுகொள்வது நலமாகும்.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/3753", "date_download": "2018-04-21T23:03:44Z", "digest": "sha1:7XJNLQJVCHZHK7OV5MCBQBJLKJWPJCDT", "length": 5365, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இடர் முகாமைத்துவ நிலையம் ! பதவி வெற்றிடங்கள்", "raw_content": "\n பதவி வெற்றிடங்கள். விண்ணப்ப முடிவுத்திகதி 31.08.2016\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/03/26/customs-road-sewege-cover-problem-solved-municipality-klk-260317-03/", "date_download": "2018-04-21T22:51:43Z", "digest": "sha1:RWMMTSVIHLOKLLQHBJBL4ZVS7RL7JADQ", "length": 10211, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "கஸ்டம்ஸ் ரோடு பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கிய நகராட்சிக்கு நன்றி - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகஸ்டம்ஸ் ரோடு பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கிய நகராட்சிக்கு நன்றி\nMarch 26, 2017 கீழக்கரை செய்திகள், கீழக்கரை மக்கள் களம், சட்டப்போராளிகள், நகராட்சி, பிரச்சனை 0\nகீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் சாலையின் நடுவே போடப்பட்ட கழிவுநீர் ஜங்க்சன் மூடி உடைந்து 3 மாதங்களுக்கும் மேலாக புதிய மூடி போடப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் பலமுறை இந்த பள்ளத்தில் விழுந்து அடிபட்டு செல்வது தொடர்கதையாகி வந்தது.\nஇது குறித்து நம் கீழை நியூஸ் வலை தளம் சார்பாக கடந்த வாரம் ”கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..” என்று தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். பல்வேறு செய்தி ஊடகங்களிலும் இது சம்பந்தமாக செய்தி வெளியிடப்பட்டது.\nகீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..\nஇந்நிலையில் நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று இரவு கஸ்டம்ஸ் ரோட்டில் உடைந்த தரமற்ற மூடிக்கு பதிலாக புதிய தரமான மூடி நகராட்சி நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nபிரச்சனையை சுட்டி காட்டிய உடன் விரைந்து தரமான மூடி அமைத்து தந்ததோடு மட்டுமல்லாமல் கீழக்கரை நகரை முன் மாதிரி நகராக மாற்ற உறுதுணையாக இருக்கும் நகராட்சி ஆணையாளர் சந்திர சேகரின் பணிகள் மென்மேலும் சிறக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nசென்னையில் மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/", "date_download": "2018-04-21T22:54:40Z", "digest": "sha1:P3OUGLPAXTNJ2QHAY32VNJLPAV2BQ432", "length": 19054, "nlines": 284, "source_domain": "naangamthoon.com", "title": "naangamthoon - Online news in tamil, Live News, Latest Current affair", "raw_content": "\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு-மத்திய அரசு\nநீதிபதி லோயா மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை : உச்சநீதிமன்றம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு-மத்திய அரசு\nநீதிபதி லோயா மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை : உச்சநீதிமன்றம்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nசர்சைக்குரிய \"ஆடியோ \" பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு குறித்து விசாரித்து வரும் CBCID போலீஸார் நேற்று பல்கலை கழகத்தில் துணைவேந்தர் செல்லத்துரை , பதிவாளர் சின்னைய்யா விடம் முதல் கட்ட விசாராணை செய்தனர் இன்று...\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் மாணவர்கள் சாதனை\nமதுரை சித்திரை விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை\n7 கி.மீ. பின்னோக்கி நடந்து மாணவன் சுகாதார விழிப்புணர்வு\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு-மத்திய அரசு\nநீதிபதி லோயா மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை : உச்சநீதிமன்றம்\nரூ.2654 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் கைது\nரூ.500 நோட்டு அச்சடிப்பு 6 மாதமாக நிறுத்தம்\nபாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 6 மாத சிறை\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசவுதியில் 35 ஆண்டுகளுக்குப் பின் சினிமா தியேட்டர் திறப்பு \nமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்\nபேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடபட்டது உண்மை-ஒப்புக்கொண்டார் மார்க் ஜுக்கர்பர்க்\nஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் இந்தியா வந்தடைந்தார்.\nஉலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழப்பு\n“பென்னு” என்ற எரிகல்லை அணு விண்கலம் மூலம் நொறுக்க நாசா திட்டம்\nசெய்தியாளர்களின் மத்தியில் கண்ணீர் விட்டு அழுத வைகோ\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் டீ, ஸ்நாக்ஸ் செலவு ரூ.1 கோடி\nஉலக அளவில் முதல் இடத்தில் டிரண்ட்டாகும் GoBackModi ஹேஸ்டேக்\nமத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; காங்கிரஸ் மனு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து தூங்கும் ஆர்ப்பாட்டம்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது-டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n10 மாநில முதல்வர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம்\nநாளை முதல் வழக்கம்போல் வேலைகள் தொடங்கும்- விஷால்\nரஜினியின் காலா குறித்த தேதியில் திரையிடப்படுமா\nதனக்கென்று ஒரு இணையதளம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்.\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல்\nநான் தனி ஆள் இல்லை..,லட்சுமி ராய் அதிரடி\nஅமெரிக்காவில் மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் விசில் போட வரும்- ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி\nகாமன்வெல்த்: இந்தியா பதக்க வேட்டை\nஐபிஎல் போட்டியை புனேவில் நடத்துவதிலும் சிக்கல்\nஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை\nஆசிய பில்லியர்ட்ஸ்; இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்\nதுப்பாக்கிச் சூடு உலக கோப்பை;இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்\nசென்னை அணி வீரர்கள் ஆடும் வீடியோ வைரல் ஆகி உள்ளது\nநெனச்சாலே “மெர்சலாகுது” தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க\nவெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது-சென்னை வானிலை மையம்\nஇந்தியாவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு போகும்:ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nவிண்ணிலிருந்து நிலஅமைப்புகளை படம் எடுத்து அனுப்பும் காகித கேமரா\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்\nகரீபியன் தீவு 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.,சுனாமி எச்சரிக்கை\nஇந்திய கடற்படை விமானம் விபத்து.,விமான நிலையம் மூடப்பட்டது\nசுனாமி நினைவு தினம்:இன்றோடு 13 ஆண்டுகள்\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலகின் முதல் 360 டிகிரி, 3D விண்வெளி வீடியோ வெளியீடு\nநீக்கப்பட்ட பைல்களை மீட்கும் வாட்ஸ் அப் அப்டேட்…\nஇன்டர்நெட் வேகம்.,உலக அளவில் 67வது இடத்தில் பின்தங்கிய இந்தியா\nகாக்னிசன்ட் நிறுவனம்- ரூ.2,500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு\nகூகுள்,ஃபேஸ்புக் நிறுவனதிற்கு அமெரிக்க பாரளுமன்ற குழு நோட்டீஸ்\n“நமோ ஆப்” சர்ச்சை – அமெரிக்க நிறுவனம் விளக்கம்\nபெட்ரோல், டீசல் இன்றைய (ஏப்.,19) விலை விபரம்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.86 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.,19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள...\nரூ.500 நோட்டு அச்சடிப்பு 6 மாதமாக நிறுத்தம்\nநாடு முழுவதும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சில தகவல்களை நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சிடும் அச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.500 நோட்டுக்கள் அச்சிடும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதமே...\nPNB, SBI வங்கிகளை அடுத்து யூனியன் வங்கியிலும் மோசடி..\nஅமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர்\nபெட்ரோல் மற்றும் டீசல் “டோர் டெலிவரி”திட்டம் அறிமுகம்\nகேரளாவின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிப்பு\nTNPSC போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு-2\nTNPSC TAMIL மாதிரி வினா,விடை 8th தமிழ் வினாவிடைகள் part-3\nTNPSC 8th தமிழ் மாதிரி வினாவிடைகள் part 2\n8th தமிழ் மாதிரி வினாவிடைகள் பகுதி = 1\nTNPSC மாதிரி வினா,விடை 6th & 7th பாடத்தில் இருந்து.. தமிழ் வினாக்கள் & விடைகள் -2\nTNPSC மாதிரி வினா,விடை 6th & 7th பாடத்தில் இருந்து.. தமிழ் வினாக்கள் & விடைகள் -1\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:50:00Z", "digest": "sha1:5TUHGR4OSQPETYFOQ4EUAR4FWR4SNSJD", "length": 3115, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வானிலை நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nஎலினர் சூறாவளி தாக்கும் அபாயம்\nபிரித்தானியாவின் சில பகுதிகளில் எலினர் சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது....\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-21T22:36:57Z", "digest": "sha1:C6KEHQLXB2FMUDVOTOBSD4OA25YZ2GL5", "length": 6951, "nlines": 98, "source_domain": "www.pannaiyar.com", "title": "கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nகழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா\n”திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா” – வி. பூபதி, வேலம்பாளையம்.\nகோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி பதில் சொல்கிறார்.\n”சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்த பகுதியில் புல், பூண்டுகூட முளைக்காது. அந்த அளவுக்கு கழிவு நீரில் ரசாயனங்கள் கலந்துள்ளன. மண்ணில் கலந்துவிட்ட ரசாயனத்தை அகற்றும் சக்தி… வெட்டிவேர் என்கிற பயிருக்கு உண்டு. வெட்டிவேரை சாகுபடி செய்தால், வயலில் உள்ள ரசாயனங்களை உறிஞ்சிவிடும். கூடவே சூபா புல்லையும் வளர்க்கலாம். வெட்டி வேர்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானமும் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தால், பத்து ஆண்டுகள் வரை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஏக்கருக்கு ஒரு டன் வெட்டிவேர் மகசூல் கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nவெட்டிவேர் சாகுபடி செய்த இரண்டு ஆண்டுகளில் நிலம் வளமானதாக மாறிவிடும். அதன் பிறகு மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம். மரப்பயிருடன் ஊடுபயிராக வெட்டிவேரை சாகுபடி செய்வது, மேலும் நிலத்தை வளமாக்குவதற்கு உதவும். ஒரு கட்டத்தில் காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்யும் அளவுக்கு நிலம் மிகமிக வளமானதாக மாறிவிடும்.”\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/di-magazine-t/120-nov-1947/427-nov-1947.html", "date_download": "2018-04-21T22:33:06Z", "digest": "sha1:Q4PLZF6HGR2L4ZVYV7LUKXZLKQ4FFJGW", "length": 3729, "nlines": 74, "source_domain": "darulislamfamily.com", "title": "முழு இதழ்", "raw_content": "\nமுகப்புதாருல் இஸ்லாம்நவம்பர் 1947முழு இதழ்\nமலர் 26, இதழ் 2.\nமுழு இதழை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.\n(இந்த இதழின் PDF நகலுக்கு உதவிய ரோஜா முத்தையா அறக்கட்டளை, சென்னை; அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம், கோட்டக்குப்பம் ஆகியோருக்கு நன்றி)\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/3754", "date_download": "2018-04-21T23:02:52Z", "digest": "sha1:QKXSKU5OLZWJJ2OYHPNZR3SVCFCH4XME", "length": 5760, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்பம்!", "raw_content": "\nவடக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்பம்\nவடக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்பம்\nவிளம்பரம் தொடர்பான விபரங்களைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.\nவிண்ணப்படிவத்தினைப் பெற்றுக் கொள்ள இங்கு சொடுக்கவும்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/to-win-the-tnpsc-selection-of-the-current-events-part-3/", "date_download": "2018-04-21T22:59:54Z", "digest": "sha1:EZFQKZJHI7RHYZSBVB6PQGT4LHAPS4V7", "length": 11767, "nlines": 147, "source_domain": "naangamthoon.com", "title": "TNPSC போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு-3", "raw_content": "\nHome Current Affairs TNPSC போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு-3\nTNPSC போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு-3\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான களம் தயாரிகிவிட்டது..\nதேர்வை எதிர்கொள்ள சிறப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்…அதற்காக “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு\n1 இந்தியாவின் முதல் உலங்கு வானூர்தி டாக்ஸி சேவை எங்கு எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது\n2 மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n3 அரசு அலுவலகங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான விசாரணை நடைபெறும் காலத்தில் சம்மன்ந்தப்படட் பெண்ணுக்கு அரசின் அறிவிப்பு\nவிடை: 90 நாள்கள் ஊதியத்துடன் விடுப்புடன் ஊதியம்\n4 இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து நேரில் டிக்கெட்டை தந்து கட்டணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது எது\n5 ஐஆர்சிடிசி டிக்கெட்டினை வீட்டிலே சென்று கொடுக்கும் புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி இதுவரை எத்தனை தொடங்கியுள்ளது\nவிடை: 600 நகரங்களில் தொடங்கியுள்ளது\n6 மகாராஷ்டிராவில் 2014 ஆம் ஆண்டுமுதல் தடை செய்யப்பட்ட மாட்டுவண்டி பந்தந்தையத்தை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் எங்கு சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.\nவிடை: மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் சட்டதிருத்த மசோதா\n7 உத்திர பிரதேச அரசு ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன\nவிடை: பாகய லக்ஷ்மி திட்டம்\n8 உள்நாட்டு வரைப்படத்தை பதிவிறக்கம் செய்வதர்கான பிரத்யேக இணையதளத்தை ஆரம்வித்துள்ளது ர எது\nவிடை: இந்திய நில அளவைத்துறை\n9 சம்பரண் சத்தியாகிரக நூற்றாண்டுவிழா எங்கு நடைபெற்றது\n10 மகாத்மா காந்தியடிகளின் 1917 ஆம் ஆண்டில் வரலற்று சிறப்புமிக்க சம்பரான் சத்தியாகிரக வின் நூற்றாண்டை கொண்டாடப்பட்டது எவ்வாறு \nவிடை: ஸ்வச்சாக்ரா – பாபு கோ கார்யாஞ்சலி கண்காட்சி நடத்தப்பட்டது\n11 நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரகால செயல் திட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது\n12 தேசிய ஊட்டச்சத்து வாரம் வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்க உள்ளது\nவிடை: செப்டம்பர் 1 முதல் 7 வரை\n13 ஆந்திர மாநில அரசு வாரத்தில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் என்ன நாளாக அறிவிக்கும்\nவிடை: உதவிக் கரம் நீட்டும் நாளாக\n14 இந்தியா ஏன் டீப் ஒஸன் மிஸன் என்னும் திட்டத்தை ஜனவரி 2018 இல் தொடங்கவுள்ளது\nவிடை: கடல் தளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய் இத்திட்டம் தொடங்கவுள்ளது\n15 எம்ஆர்எஃப் டையரின் விளம்பர தூதர் யார்\nவிடை: ஏபி- டி- வில்லியர்ஸ்\n16 2016 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதியில் “இந்தியா ” கடந்த ஆண்டை விட 14.5 % வளர்ச்சியுடன் உலகளவில் எத்தனை இடம் பெற்றுள்ளது\n17 நுகாய் என்னும் வேளாண் திருவிழா எங்கு கொண்டடாப்படுகிறது\n18 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக அறிவித்துள்ள அரசு\n19ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்டசலா கிராமஹ்தில் 70 அடி புத்த சிலையை அமைக்க ஒப்புதல் கொடுத்த அரசு எது\nவிடை: ஆந்திர மாநில அரசு\n20 சுவட்ச் பச்சேசே, சுவட்ச் பாரத் திட்டம் எங்கு துவங்கப்படவுள்ளது\nவிடை: கேந்திர வித்யாலயாவில் பயின்று வரும் மாணவர்களின் உடல்நிலை கவனிக்கும் நோக்கில் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள திட்டம்\nPrevious articleநடிகர் விஷால் கைது\nNext articleநிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்புமனு ஏற்பு\nஉலக மொழிகளில் 4,500 வருடங்கள் பழமையானது திராவிட மொழி\n9 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:பிரகாஷ் ஜவடேக்கர்\nஉலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.ablywall.com/index.php?category=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&&subcategory=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-21T23:22:09Z", "digest": "sha1:J3N3CM7YIDBCPR5XKUN5IJU3R22BFHWA", "length": 6366, "nlines": 171, "source_domain": "tamil.ablywall.com", "title": "பொது அறிவு | நகைச்சுவை | tamil.ablywall.com", "raw_content": "\nவடிகட்டி - பொது அறிவு , நகைச்சுவை\nஇளம்பெண் ஒருவர் இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரசிப்பதற்காக சென்றுள்ளார். அவரது கன்னத்தில் தேசிய கொடி வரையப் பட்டிருந்தது.\nஇதனைக் கண்ட குறும்புக்கார வாலிபர் அந்த இளம்பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டார்.\nஆத்திரத்தில் அப்பெண் ‘ஏன் என்னை முத்தமிட்டாய்' எனக் கேட்டாள். அதற்கு அந்த வாலிபர் ‘ நான் உனக்கு முத்தமிடவில்லை. எனது தேச பக்தியை வெளிப்படுத்த உன் கன்னத்தில் இருந்த தேசியக் கொடிக்கு முத்தமிட்டேன்' எனப் பதிலளித்தாராம்.\nநல்ல வேலை தேசியக்கொடி பனியன்ல இல்ல\nஎவ்வளவு தான் பணக்காரனா இருந்தாலும் தும்மல் வந்தா \"அச்சு\"ன்னு தான் தும்முவான் ...\"ரிச்\"(rich) ன்னு தும்ம மாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adityaguruji.in/2016/12/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-42/", "date_download": "2018-04-21T22:37:11Z", "digest": "sha1:3G3WMQM2JXTRANPOIROQFWCHXS7MNQC7", "length": 31977, "nlines": 254, "source_domain": "www.adityaguruji.in", "title": "Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 37 (12.5.15) – Aditya Guruji", "raw_content": "\n[ 21/04/2018 ] ஹோரையின் சூட்சுமங்கள்…D – 003 – Horain Sutchumangal\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 17/04/2018 ] கிழமைகள் எப்படி உருவாயின.. D – 002 – Kizhamaigal Yeppadi Uruvayina..\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 16/04/2018 ] ராகுவின் உச்ச , நீச வீடுகள் எது – c – 054 – Raahuvin Uchcha , Neesa Veedugal Yedhu \nகுருஜி அவர்களுக்கு வணக்கம். முப்பத்தி நான்கு வயதாகும் என் இளைய குமாரனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா\nமகர லக்னம், துலாம் ராசி. திருக்கணிதப்படி ஏழில் ராகு, ஒன்பதில் செவ், சனி, பத்தில் குரு, பனிரெண்டில் சூரி, புதன். லக்னத்தில் சுக்.\nஏழாமிடத்தில் ராகு அமர்ந்து ஏழுக்குடையவன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமர்ந்து ராசிக்கு இரண்டாமிடத்தை சனியும் ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாயும் பார்த்து புத்திரக்காரகன் குரு ராகுவின் சாரத்தில் அமர்ந்து கடுமையான களத்திர தோஷமும், புத்திர தோஷமும் ஏற்பட்ட ஜாதகம். இதோடு செவ்வாய் சனி இணைந்ததும் குற்றம்.\nசுவாதி நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யவும். உடனடியாகத் திருமணம் நடக்கும்.\nடி. பாத்திமாபேகம், வேலூர் – 9.\nஎன் மகன் வெளிநாடு செல்ல விரும்புகிறான். அவன் ஆசை நிறைவேறுமா வெளிநாட்டு யோகம் இருக்கிறதா அவன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையாக இருக்கிறது அய்யா …\nமீன லக்னம், கடக ராசி. இரண்டில் ராகு. ஐந்தில் சந். ஏழில் சுக், செவ். எட்டில் சூரி. ஒன்பதில் புதன், சனி. பதினொன்றில் குரு.\nவெளிநாட்டைக் குறிக்கும் சரராசிகளில் மூன்று கிரகங்கள் அமர்ந்து லக்னாதிபதியும் சரராசியில் நீசபங்கம் பெற்று, கடகமும், சந்திரனும் வலுப் பெற்றதால் உங்கள் மகன் வெளிநாட்டு யோகமுடையவர்தான் நடைபெறும் புதன் தசை ராகு புக்தியில் இந்த வருட இறுதியில் வெளிநாடு செல்வார். அவரது எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். கவலை வேண்டாம்.\nமு. தனலட்சுமி, திருச்சி – 4.\n47 வயதாகிறது. அனுபவிக்காத துன்பங்கள் இல்லை. மனதில் அடிக்கடி தேவையற்ற பயம் ஏற்படுகிறது. ஏதாவது குழப்பமும் உருவாகிறது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. நல்ல வழிகாட்டுங்கள்.\nஉங்கள் விருச்சிக ராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து வருகிறது. இது உங்களுக்கு முதல் சுற்று சனியாகவே செயல்படும். நாற்பது வயதுகளில் இருக்கும் உலகிலுள்ள எல்லா விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அவரவர்களின் தகுதிகேற்ப ஏதாவது ஒரு பிரச்னையும், மனக் கலக்கமும் இருக்கத்தான் செய்யும்.\nகுடும்பத்தில் வேறு யாருக்காவது ஏழரைச் சனியோ, அஷ்டமச் சனியோ நடந்தால் குழப்பங்கள் சற்றுக் கூடுதலாக இருக்கும். கவலை வேண்டாம். சனியின் முக்கால் பங்கு கஷ்டங்களைக் கடந்து விட்டீர்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும்தான் இந்த வேதனை. இனிமேல் நிம்மதி கிடைக்கும். சனி முடிந்த பிறகு வாழ்க்கையில் ஒரு குறையும் இல்லாமல் இருப்பீர்கள்.\nபக்தி, பணிவுடன் தினமும் கோவிலுக்கு செல்லும் வழக்கமுள்ள என் மகனுக்கு ஐந்து வருடங்களாக நல்ல வேலை இல்லை. இடையில் பணம் கொடுத்து ஒரு கம்பெனியில் சேர்ந்து அந்தக் கம்பெனியை இரண்டு மாதத்தில் மூடி விட்டார்கள். ஜோசியர்களைக் கேட்டால் ஏழரைச்சனி அப்படித்தான் இருக்கும் என்கிறார்கள். சக நண்பர்களைப் போல வேலை வீடு திருமணம் என செட்டிலாகாமல் உள்ளோமே என விரக்தியில் என் மகன் சென்னையில் ஒவ்வொரு இன்டர்வியூவாகச் சென்றுவருகிறான்.பெற்றோர்கள் நாங்கள் கோவிலில் விளக்கேற்றியும் பூஜை செய்தும் நல்ல காலம் வரவில்லை. அவனுக்கு எப்போது நல்ல காலம் வரும்தங்களது பக்தனும் செவ்வாய்க் கிழமை வாசகனுமான எனக்கு நல்ல பதில் தரவேண்டுகிறேன் .\nஇவ்வளவு நீளமான கேள்வியை அனுப்பிவிட்டு பிறந்த நேரம் இல்லாத ஜாதகத்தை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். எதையும் மேம்போக்காகக் கணிக்காமல் துல்லியமாகச் சொல்ல விரும்பும் எனக்கு உங்கள் மகனின் பிறந்த நேரம் அவசியம் தேவை. பிறந்த நேரத்தோடு ஜாதகத்தை அனுப்பினால்தான் என்னால் சரியான பதில் தர முடியும்.\nஅ. வ. சேகர், நாமக்கல்.\nகடன் தொல்லையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன். சேர்ந்து வாழ வழி உள்ளதா வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாமா ஜோதிடம் கற்க முடியுமா என்பதைப் பற்றிய அறிவுரையை வழங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகும்ப லக்னம், மிதுன ராசி. மூன்றில் செவ். ஐந்தில் புதன். ஆறில் சூரி, சுக். ஏழில் ராகு. பதினொன்றில் சனி, குரு.\nகும்ப லக்னத்திற்கு ஐந்திற்குடைய சுபரான புதன் ஆட்சிபெற்று தசை நடத்தினாலும் அவர் வக்ரமாக இருக்கிறார். கேது புக்திக்கு பிறகு வந்த சுக்கிரன், சூரிய புக்தியின் நாதர்கள் இருவரும் ஆறில் இருந்து அடுத்து வந்த சந்திர புக்தியும் ஆறுக்குடையவன் புக்தி என்பதால் கடுமையான கடன் தொல்லையில் உங்களை சிக்க வைத்து குடும்பத்தை விட்டுப் பிரிய வைத்தது.\nதற்போது ஏழில் இருக்கும் ராகுவின் புக்தி ஆரம்பித்துள்ளது. ராகுவை குடும்ப வீடான இரண்டிற்கும், பதினொன்றுக்கும் அதிபதியான குரு பார்க்கிறார். ராகு தன்னை பார்க்கும் கிரகத்தின் பலனைச் செய்பவர் என்பதால் குடும்பாதிபதி குருவின் பார்வை பெற்ற ராகு குடும்பத்தோடு சேர வைப்பார். குருவே கடனைத் தீர்க்கும் பதினொன்றுக்கும் அதிபதியாவதால் இந்த புக்தியிலேயே கடன் பிரச்சினையும் தீர வழி பிறக்கும். பூமிக்காரகனான செவ்வாய் தொழில் ஸ்தானதிபதியாகி ஆட்சிபெற்று தொழில் வீட்டைப் பார்ப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். ராகு புக்தியில் ஜோதிடமும் கற்றுக் கொள்வீர்கள்.\nஅ. கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் – 3.\n37 வயதாகும் என் சகோதரி மகனுக்கு பெரிய படிப்புகள் இருந்தும் சரியான வேலை, திருமணம் இல்லை. அரசு வேலை கிடைக்குமா எப்பொழுது திருமணம் தங்களது உயர்ந்த ஜோதிட ஞானத்தின் பதில்களை எதிர்பார்க்கிறேன்.\nகடக லக்னம், மகர ராசி, திருக்கணிதப்படி லக்னத்தில் சூரி, இரண்டில் செவ், சனி, சுக், புதன், மூன்றில் ராகு, பனிரெண்டில் குரு.\nஜாதகப்படி லக்னத்திற்கு இரண்டில் செவ், சனி சேர்க்கை. அதுவே ராசிக்கும் எட்டு என்றாகி கடுமையான தாரதோஷம் உண்டானதோடு புத்திர ஸ்தானமான லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை செவ்வாய் பார்த்து, ராசிக்கு ஐந்தாம் இடத்தை சனி பார்த்து புத்திரக்காரகன் குருவும் பனிரெண்டில் மறைந்து பகை பெற்றதால் கடுமையான புத்திர தோஷத்தாலும் திருமணம் தாமதமாகும் அமைப்பு.\nதற்பொழுது ராகு தசை நடந்து வருவதால் ஸ்ரீகாளஹஸ்தியில் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். 2017ல் ஆரம்பிக்கும் குரு தசையில் தான் தந்தையாகும் அமைப்பு இருப்பதால் 2016ல் திருமணம் நடக்கும். ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்த்து அம்சத்தில் சூரியன் ஆட்சியாக இருப்பதால் சொல்லி கொடுக்கும் அரசு வேலை கிடைக்கும். திருமணம் அன்னியத்தில் தான்.\nபணிந்து கேட்கப்படுகிறது. திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவது ஏன் வியாபாரத்தில் அடிக்கடி நஷ்டம் அது ஏன் வியாபாரத்தில் அடிக்கடி நஷ்டம் அது ஏன் கல் வீடு கட்டமுடியவில்லை ஏன் கல் வீடு கட்டமுடியவில்லை ஏன் தகுந்த மணமகள் கிடைப்பாளா\nரிஷப லக்னம், கன்னி ராசி, இரண்டில் சூரி, மூன்றில் புதன், நான்கில் சுக், ஏழில் சனி, எட்டில் செவ்,பத்தில் குரு, பனிரெண்டில் ராகு.\nகடந்த ஏழு வருடங்களாக விரயத்தில் இருக்கும் ராகு தசையும் ஏழரைச் சனியும் நடந்ததால் வியாபாரத்தில் நஷ்டம். சனி நடக்கும் பொழுது உங்களை யார் சொந்தத் தொழில் செய்யச் சொன்னது ஏழில் சனி, எட்டில் செவ்வாய் என்ற அமைப்புடன் குருவும், சுக்கிரனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதால் திருமணம் தடைப்படுகிறது. 2017ம் ஆண்டு தை மாதத்தில் திருமணம் நடக்கும். படித்த, வசதியான மனைவி அமைவாள். உங்கள் ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் இருக்கிறாள்.\nதுளசி மாடம் வைத்து பூச்செடி வளர்த்து பூஜை செய்வேனா\nஅய்யன் பரம்பொருள் சிவனை நித்தம் தியானிக்கும் ஒரு சாதாரண பக்தன் நான். நிறையப் பேருக்கு கொடுக்க வேண்டும் நிறையக் கோவில்களுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஒரு பிச்சைக்காரனாக மற்றவரின் தயவில் வாழவேண்டிய நிலை. தாய்க்கு நான் கொடுக்க வேண்டியது மாறி இப்பொழுது தாயின் முதியோர் உதவித் தொகையை வாங்கிச் செலவு செய்யும் நிலை. தினமும் நானும் என் குடும்பமும் எழுதும் பஞ்சாட்சர மந்திரத்தைக்கூட (ஓம் நமச்சிவாய) இப்போது எழுத முடியவில்லை. இருந்தும் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவில்லை. அன்பான மனைவி, அன்பான குழந்தைகள். வாழ்க்கை மாறுமா சுற்றி உள்ளவர்களுக்கு நன்மை செய்யமுடியுமா சுற்றி உள்ளவர்களுக்கு நன்மை செய்யமுடியுமா சொந்த வீடு கட்டி துளசிமாடமும் அழகான பூச்செடிகளும் வளர்த்து பூஜைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்ற ஆசை நிறைவேறுமா\nமேஷ லக்னம், தனுசு ராசி, லக்னத்தில் சனி, ஐந்தில் கேது, ஏழில் குரு, ஒன்பதில் சூரி, சுக், பதினொன்றில் செவ், ராகு.\nலக்னத்தில் உள்ள நீசச்சனி, ஐந்தில் உள்ள கேதுவின் சாரமும், குருவின் பார்வையையும் பெற்று சூட்சுமவலு அடைந்ததால் அபரிதமான ஆன்மிக ஈடுபாடு. ஞானிகளுக்கே உரிய மூல ஜென்ம நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய் குருவின் சாரத்தில் அமர்ந்து செவ்வாயும், ராகுவும் குருவின் பார்வையில் இருப்பதும், குருபகவான் அம்சத்தில் ஆட்சி பெற்றதும் ஞான மேன்மை.\nபிறக்கும்போதே கேதுதசை. அடுத்து 36 வருடங்களாக குருவின் வீட்டில் அமர்ந்த சுக்கிர, சூரிய, சந்திர தசைகள். தற்பொழுது குருவின் பார்வை மற்றும் சாரத்தில் இருக்கும் செவ்வாய் தசை நடப்பு. அடுத்தும் குருவின் பார்வையிலும், குருவின் நட்சத்திரத்திலும் இருக்கும் ராகுவின் தசை வரப்போகிறது. ராகு தசையில் ஒரு ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி 67 வயதில் சனியின் பார்வை பெற்ற குருவின் தசையில் ஞான உச்ச நிலைக்கு சென்று தன் வாழ்நாளை ஆன்மிகத்திற்கே அர்ப்பணிக்கப் போகும் ஒரு தூய ஆத்மாவின் புண்ணிய ஜாதகம்.\nஇது போன்ற ஜாதகத்திற்கு இந்த எளிய ஜோதிடன் என்ன பதில் சொல்வது கடிதத்தில் நீங்கள் கேட்டிருப்பதும் நடக்கும். இன்னும் கேட்காததும் நடக்கும். நமச்சிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க…\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\n12 மிட கேதுவின் சூட்சுமங்கள்.. – 59\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nராகு எப்போது மரணம் தருவார்..\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nராசி எப்போது பலன் தரும்\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\nபொய்யில் பொருள் தரும் சனி…\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nகேதுவின் சூட்சுமங்கள்… C – 057\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/02/blog-post_748.html", "date_download": "2018-04-21T23:07:31Z", "digest": "sha1:I2X4XAIZNKBPFK5FB7LACXISNRGVJNY2", "length": 15516, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "புத்தாக்கப் பயிற்சியைக் கொண்டாடிய பார்வைத்திறன் குறைந்த மாணவ, மாணவிகள்..! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபுத்தாக்கப் பயிற்சியைக் கொண்டாடிய பார்வைத்திறன் குறைந்த மாணவ, மாணவிகள்..\nபுதுக்கோட்டை நகரில் உள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nசென்னையில் இயங்கும் களிமண் விரல்கள்-7 (Clay Fingers 7) என்ற குழுவினர் இந்தப் பள்ளியில் கடந்த மூன்று நாள்களாக கலைப்பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினார்கள். இந்த முகாம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் புது உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நாட்களாக மாணவர்களிடையே அந்தக் குழுவினர் பல்வேறு கலைகளைப் சொல்லிக்கொடுத்து மாணவர்களை புது அனுபவத்துக்குள் அழைத்துச் சென்றனர். பாட்டு, நடனம், நாடகம் என மூன்று நாட்களும் அந்தப் பள்ளி வளாகமே திருவிழா நடக்கும் இடமாக மாறிப்போனது.\nஅந்த மகிழ்வானத் தருணங்களை மாணவர்களும் மாணவிகளும் அவர்களின் வார்த்தைகளில் நம்மிடம் விவரித்தபோது, அவர்களின் சந்தோசம் நம்மையும் தொற்றிக்கொண்டது. அதுகுறித்து தெரிவித்த அவர்கள், 'இந்த மூணு நாள்களும் நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஒரு விஷயத்த மத்தவுங்களுக்கு எப்படி ஆக்ஷனோட சொல்லறதுனு எங்களுக்குப் பாடல்கள், நாடகங்கள் மூலமா இந்த அண்ணன்கள் கத்துக்கொடுத்தாங்க\" என்றான் ஏழாம் வகுப்புப் படிக்கும் வினோத்.\n\"வெறும் பாட்டு நடனம்னனு இல்லாம ஓரிகாமி பயிற்சி கொடுத்தாங்க. நாங்களே காகிதத்தில பட்டாம்பூச்சி, தொப்பி, துப்பாக்கி எல்லாம் செஞ்சு, அதைத் தொட்டுப் பார்த்தப்போ அவ்வளோ சந்தோஷமா இருந்துச்சு\" என்றாள் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி நதியா.\n எல்லோருக்கும் கையில களிமண் கொடுத்து எங்க கற்பனையில தோணுனதைச் செய்யச் சொன்னாங்க. நாங்க உருவங்கள் செஞ்சதோட மட்டுமில்லாம அதுல கிளிஞ்சல்கள் ஒட்டி அழகும் படுத்துனோம்.\nஅதேபோல, வரையுற பிரஷ்ஷை கையில கொடுத்து நல்ல அழுத்தமான காகிதத்தையும் கொடுத்து எங்களை வரையச் சொல்லி உற்சாகப்படுத்துனாங்க. என் வாழ்க்கையில நான் வரையுறது இதுதான் முதல் தடவை. எனக்கு மட்டும் இல்ல. எங்க எல்லாருக்குமே இதுதான் முதல் அனுபவம். அதுலேயும் நாங்க வரைஞ்சதை அப்படியே கோடுகளாத் தொட்டுப் பார்க்கும்போது எப்படி இருந்துச்சுத் தெரியுமா' என்று சிலிர்க்கிறான் ஆறாம் வகுப்பு மாணவன் ஹரிஹரன்.\nஇந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் விசித்ரா நம்மிடம் பேசும்போது, \"வெறும் பாடப் புத்தகங்களைப் படித்து மனப்பாடம் செய்து ஒப்பித்துக்கொண்டிருந்த எங்கள் மாணவர்களுக்கு இந்த மூன்று நாட்கள் உண்மையிலேயே ஒரு புது அனுபவம்தான். அத்துடன் இந்த மாணவர்களுக்குக் கற்பிக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கும் இது புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையாக அமைந்தது. இதுபோன்ற பயிற்சிகளை மாநிலத்திலுள்ள அனைத்துப் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளிலும், அரசு நடத்த வேண்டும் என்றார். இவரும் பார்வைத்திறன் குறைவுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விழா நடந்த நாட்களில் சப்-கலெட்டர் சரயு, புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் யாழினி போன்றவர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.salasalappu.com/2017/11/06/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:57:34Z", "digest": "sha1:ZMLKCPVW463ZTPJQZQL2MUFJFJPI7FVG", "length": 21417, "nlines": 53, "source_domain": "www.salasalappu.com", "title": "போலி செய்திகளை எதிர்கொள்ளுதல்: தேவை கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் ! – சலசலப்பு", "raw_content": "\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி \nபோலி செய்திகளை எதிர்கொள்ளுதல்: தேவை கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் \nநாம் எங்கிருந்தாலும் நம்மோடு உலகம் பேசுவதற்கும் நாம் உலகத்தோடு பேசுவதற்கும் நவீன மின்னணு ஊடக பயன்பாடுகளை மெச்சத்தான் வேண்டும். ஆனால் அதில் சில சமயங்களில் பொய்யான தகவல்களும் வந்து விழுகின்றன. பல நேரங்களில் அதை உண்மை எனவும் நாம் நம்பிவிடுகிறோம்.\nஇந்தியர்கள் மற்றும் ‘இந்திய தேசிய கீதம்’ ஆகியவை யுனெஸ்கோவின் சிறந்த தேர்வாக இருப்பது இணையத்தில் ஒரு பொதுவான செய்தியாக பரவியது. இந்த தவறான தகவல்கள் தீங்கற்றதாக இருந்தாலும்கூட, இன்று நாம் சந்திக்கும் பெரிய அச்சுறுத்தலாக இப்பொய்ச் செய்திகள் உள்ளன. தற்காலத்தில், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் வருகையினால் போலியான செய்திகள், அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் அவை பரவிக் கிடக்கின்றன.\nஉதாரணத்திற்கு கடந்த சில நாட்களில் ஒரு செய்தி வந்தது. புகழ்பெற்ற தென்னிந்திய திரையிசை பாடகி பி.சுசிலாவைப் பற்றிய ஒரு வதந்தி. அவரும் அமெரிக்காவிலிருந்து தான் நலமாக இருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டு ரசிகர்களை நிம்மதியில் ஆழ்த்தி கவலையிலிருந்து விடுவித்தார். ஆனால் அவரது மறுப்பு வரும்வரையில் எவ்வளவு பதட்டம், எவ்வளவு வருத்தங்கள்..\nஹார்வர்டில் உள்ள மீடியா, அரசியல் மற்றும் பொது கொள்கை பற்றிய ஷரோன்ஸ்டீன் மையத்தின் ஒரு பகுதியாக தற்போது பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான கிளாரே வார்டில் வெளியிட்டுள்ள தனது முதல் அறிக்கை, இந்த மாதிரி தவறான தகவல்களை ஏழு பிரிவுகளாகபிரிக்கிறது.\nஅதாவது நையாண்டி அல்லது பகடி, தவறான உள்ளடக்கம், ஏமாற்றும் உள்ளடக்கம், கட்டுக்கதை போன்ற உள்ளடக்கம், தவறான இணைப்பு, தவறான உள்ளடக்கம் மற்றும் சூழ்ச்சித்திறன் உள்ளடக்கம் என ஏழுவகையாகப் பிரிக்கிறது.\nஇந்த வடிவங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ளன என்றாலும், கற்பனை மற்றும் தவறான தகவல்கள் பொதுநீரோட்டத்தில் கலந்துவிடுகின்றன, இது வன்முறைகளை உருவாக்கவும் மற்றும் சமூகத்தை பாதிக்கவும் செய்யும். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற சக்திவாய்ந்த தளங்களில் போலி மற்றும் தவறான செய்திகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nசக்திவாய்ந்த தளங்களில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் எழுச்சி போலி மற்றும் தவறான செய்திகளின் விளைவை பெரிதாக மாற்றியுள்ளது. பாரம்பரிய ஊடகங்கள் போல் அல்லாமல் ஏதோ சில எண்ணிக்கையிலான செய்திகள்/தகவல்களின் வலைதளங்களில் செல்வது அவ்வளவு எளிதல்ல.\nதலைவர்களை/கட்சிகளை குறைகூறும் எதிர்சிந்தனைக் கருத்துக்களைப் பதிவிடுபவர்களால் வகுப்புவாதப் பிரிவினைகள் ஆழமாகும். அதன் கருத்துக்கள் கடந்த சில ஆண்டுகளாக வெறுப்பை உமிழும் வேலையை செய்துவருகிறது. கூடுதலாக, சிலரது தவறான சிந்தனைகளால் சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது. இத்தகையப் பொய்ச்செய்திகள் மிக வேகமாக பரவுகிறது.\nஇத்தகைய பொய்ச்செய்திகளின் அடிப்படையில் தலைவர்கள் / குழுக்கள் மீது கண்டனங்கள் உருவாகவும் குறைகூறும் சாத்தியங்கள் ஏற்படுகின்றன. பொய்ச்செய்திகளால் வகுப்புவாத பிளவு மேலும் அதிகரிப்பதோடு வெறுப்புணர்வும் தூண்டப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இது பெருகிவருகிறது.\nகடந்த காலத்தில், இந்தியாவில் வகுப்புவாத வன்முறை என்பது ஓர் உள்ளூர் பிணைப்பாகவே மாறியிருந்தது. இன்று, அது பரவலாக இணையத்தில் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஆன்லைன் மற்றும் மொபைல் தளங்களில்வழியே ஆத்திரமூட்டும் உள்ளடக்கம், தவறான தகவல், உள்நோக்கத்தோடு வெளியிடப்படும் புனைவு வீடியோக்கள் மற்றும் படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன. பெரும்பாலும் இத்தகைய நோடல் ஏஜென்ஸீக்களைப் போன்ற இணைய தளங்கள் விஷயம் சரியானதுதானா அல்லது விஷமமானதா என்று சரிபார்க்காமலேயே வெளியிடுகின்றன.\nஉலகெங்கிலும் உள்ள ஊடக ஆய்வாளர்கள் இப்படி வெளியிடப்படும் போலி செய்திக் காட்சிகளை விசாரிக்கும்போது, படைப்பாளர்களிடமும் அதற்குப் பின்னால் உள்ள உள்நோக்க செயல்கள் பற்றிய சிறிய அளவிலான நம்பக தகவல்கள் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் எண்ணற்ற இணைய தளங்கள் தலைப்புச் செய்திகளை க்ளிக் செய்வதன்மூலம் மட்டுமே போலி செய்திகளை விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மை என்னவென்றால், பெரிய எண்ணிக்கை அளவில் ‘கிளிக்’ செய்வோர்களால் கிடைக்கும் விளம்பரங்களின் வாயிலாக பணம் சம்பாதிப்பது முதன்மைநோக்கமாக உள்ளது, அடுத்ததாக மக்களை தொடர்ந்து வாசிப்பதற்கும் தக்கவைத்துக் கொள்ளவும் அரசியல் மற்றும் பிற சமூகக் குழுக்களால் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை சமூக ஊடகங்களின் பக்கங்களோடு இணைத்து வைரலாகும் வகையில் நன்கு நிர்வகிக்கப்பட்டு வருபவையாகும்.\nகூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை உள்ளடக்க விநியோகத்திற்கான மிகப்பெரிய தளங்களாக, போலி செய்திகளை வடிகட்டக்கூடிய அமைப்புகளை உருவாக்குபவை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முயற்சிகள் ஒப்பீட்டளவில் புதியவை. இந்தியாவில் வாட்ஸ்அப் இணையதளம், இப்பொழுதும் குறியீட்டுச் சொற்களை மறைக்கும் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்வதற்கான தொழில்நுட்பத்தை விலக்கிவிடுகின்றன. அதன் மூலம் போலி செய்திகளின் பரவலை களைவதற்கான அவசரத் தேவையை முடுக்கிவிட்டுள்ளது. போலி செய்திகளின் மிகப்பெரிய ஒதுக்கலை வாட்ஸ்அப் இணையதளம் செய்துவருகிறது.\nபோலி செய்திகளின் வருகை புதியதாகவோ அல்லது அண்மைக்காலமாகவோதான் என்பதில்லை. இணைய தளங்கள் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மக்கள் இலவசமாக பெறத் தொடங்கியதிலிருந்து இத்தகைய செய்திகள் மக்களை அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துவிட்டது. இணைய தளங்களைப் பயன்படுத்துவோர் வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தை உருவாக்குவதோடு அதை பகிர்ந்துகொள்ளவும் செய்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படலாம்.\nஆனால் இணைய தளம் என்பது பரந்துவிரிந்த ஒரு ஊடகம். மக்களில் இதை யார் செய்தது என்பதைக் கண்டறிவது கடினம். மைய நீரோட்ட ஊடகங்களைப் போலன்றி விரிவான கட்டுப்பாடுகளுக்குள் இது வரையறுக்கப்படும், பிணைப்பு விதிகளின் பற்றாக்குறையின் காரணமாக, ஆன்லைன் தளங்களில் தவறான வழிமுறைக்கு வாய்ப்பு உள்ளது. மற்றும் போலி செய்தி தளங்களின் விஷயத்தில் உரிமையாளர்களும் ஆசிரியர்களும் தங்கள் தளங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதற்கான திறன் கொண்டிருக்கிறார்கள்.\nபோலி செய்திகள் உருவாக்குபவர்களின் முக்கிய பலம்\nஅத்தகைய முக்கியமான தகவல்கள் இல்லாத நிலையில், அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்த புரிதலே இருக்காது. அதே நேரத்தில் குறிப்பிட்ட தகவல்கள் குறித்த நம்பகத்தன்மையையும் இருப்பதுபோல தங்கள் தளங்களை வைத்திருப்பார்கள். இது போலி செய்திகள் உருவாக்குபவர்களின் முக்கிய பலம், தன்னை யார் என்றே காட்டிக்கொள்ளாத அவரது திறமைதான்.\nபொய்ச் செய்திகளின் முக்கிய பலமே அதை உருவாக்குபவர்கள்தான். ஒரு செய்தி ஊடகத்தின் முகமூடிக்குள் இருந்துகொண்டு அதை உருவாக்கும் திறமை அவருக்கு உண்டு. பெரும்பாலான டிஜிட்டல் ஊடகங்கள், அவர்களது வெளியீட்டாளர் அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஊர், தெரு முகவரி,ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை தகவல் இல்லை. இணைய தளம் தொடங்குதவதற்கான பதிவு விவரங்களை உறுதிபட தெரிந்திருந்தால் போதும் அதற்கான அடிப்படை விதிமுறை வரையறைகளைக் கொண்டு சிறப்பாகவே நாமும் ஒரு இணையதளம் தொடங்கி நடத்த முடியும்.\nகடந்த சில மாதங்களில், பல்வேறு மாநிலங்களில் தனித்தனி சம்பவங்கள் பற்றிய உள்ளடக்கங்களை, செய்தி மற்றும் சமூக ஊடகத் தளங்களில் மக்கள் பதிவு செய்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில், வன்முறைகளைத் தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிட்ட இணையதளங்கள் மூடப்பட்டன, தவறான உள்நோக்கத்தோடு வீடியோக்களை பரப்பிய இணையதளங்கள் நிறுத்தப்பட்டன.\nஆனால் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கவோ இப்பிரச்சனையை ஆக்கப்பூர்வமாக கையாளவோ ஒரு திறமைமிக்க உள்ளூர்மயப்படுத்தப்பட்ட வழி ஒன்றும் புலப்படவில்லை. இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை தடுப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களும், கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் தேவை இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nமொபைல் போன்களின் விரைவான ஊடுருவல் மற்றும் இந்தியாவில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, போலிசெய்தி வெளியிடுவது, ஆன்லைன் உலகில் மட்டுமல்லாமல், குறிப்பாக உலகெங்கிலும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகவும் தேவையற்ற எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nராகேஷ் ரெட்டி டுப்பூடு மற்றும் தேஜஸ்வி ப்ரதிமா தோடா தலைமையில் நடைபெற்ற உண்மை கண்டறியும் ஓர் ஆய்வு .\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nநந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pothi.com/pothi/book/don-ashok-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-21T22:47:53Z", "digest": "sha1:THX7FF2XXGVNHW6NWQ7FUSC77JUZEE76", "length": 8165, "nlines": 92, "source_domain": "pothi.com", "title": "பெரியப்பாவின் காது | Pothi.com", "raw_content": "\nடான் அசோக் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு\nDescription of \"பெரியப்பாவின் காது\"\nபுறக்கணிப்பு, தனிமை, உறவுகளை மையமாகக் கொண்டு டான் அசோக் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பாக இந்த ‘பெரியப்பாவின் காது’ புத்தகம் வெளிவந்திருக்கிறது.\nஎழுத்தாளர்களை அரசியல் அறச்சீற்றம் எதுவும் இல்லாமல் வெறும் கற்பனைப் புனைவுகளுடன் சுவாரசியத்தைக் கொடுப்பவர்கள், அரசியல் அறச்சீற்றம் மட்டுமே மேல் ஓங்கி இருக்கும் வாசிப்பு அனுபவத்தைத் தருபவர்கள் , கற்பனை அரசியல் எதுவுமே இன்றி வெறும் வாசிப்பு அனுபவத்தை மட்டும் தருபவர்கள் என வகைப்பிரிக்கலாம். இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு நான்காவதாக ஒரு வகை உண்டு. இவ்வகை எழுத்துகளில் நீங்கள் எதைப் பார்க்க நினைக்கின்றீர்களோ அது கிடைக்கும். கற்பனைப்புனைவா .. அளவற்று இருக்கும்... அரசியலா ... கலைஞர்த்தனத்துடன் நிரம்பி வழியும் ... சுவாரசிய பொழுது போக்கு வாசிப்பனுபவமா... சும்மா கில்லி பட அளவில் இருக்கும். அந்த நான்காவது வகை எழுத்தாளார்தான் நமது நண்பர் டான் அசோக் அவர்கள். சமூக ஊடகப்பரப்பை உபயோகப்படுத்திக் கொண்டு தனது எழுத்தாளுமையை நிரூபித்த வெகுசிலரில் வீச்சு, அடர்த்தி இரண்டையும் தன் எழுத்துகளில் எளிதாக வசப்படுத்தி வைத்து இருக்கின்றார் டான் அசோக்.\nReviews of \"பெரியப்பாவின் காது\"\nRe: பெரியப்பாவின் காது by Rajeshwaran\nபோதையினால் மயக்கமுற செய்கிற கள்ளின் குணம் டான் அசோக்-கின் எழுத்துக்கு உண்டு. அவரின் எழுத்து நடையில் எள்ளலும்/ துள்ளலும் சற்று தூக்கலாகவும், வஞ்ச புகழ்ச்சிகள்/இகழ்ச்சிகள் அங்கும் இங்கும் தூவப்பட்டும், பாமரனுக்கும் புரிகிற ஜிகினாத்தனமில்லாத யதார்த்த மொழியோடு, அள்ள அள்ள சுவாரஸ்யம் கிலோகணக்கில் இலவசமாகவும் கொட்டிக் கிடக்கும். அவர் தரும் தலைப்பே சுவாரஸ்யத்தை கூட்டி வரும்.\nஇந்த ”பெரியப்பா காது”-ன் கதைகளை ஒன்றிரண்டை நான் படித்தபோதே அப்புத்தகக் காதை பாராசூட் போல பிடித்து கொண்டு அந்தரத்தில் பறந்தவனானேன்.\nவாங்கி படிப்பவருக்கு ஆகாச பறப்பு இலவசம்.\nபோதையினால் மயக்கமுற செய்கிற கள்ளின் குணம் டான் அசோக்-கின் எழுத்துக்கு உண்டு. கதைகள் ஒன்றிரண்டை நான் படித்தபோதே அப்புத்தகக் காதை பாராசூட் போல பிடித்து கொண்டு அந்தரத்தில் பறந்தவனானேன்.\nவாங்கி படிப்பவருக்கு ஆகாச பறப்பு இலவசம்.\nRe: பெரியப்பாவின் காது by ila.mdu\nஅருமையான தொகுப்பு. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிக்கொண்டிருக்கிறார். முக்கியமாக \"டான் அசோக்\"கின் எழுத்து நடை, எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மேலும் இலக்கியம் படிக்காதோரையும் படிக்க வைக்க கூடும். நல்ல தமிழ் சிறுகதையை விரும்புவோர் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம், \"பெரியப்பாவின் காது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/38032", "date_download": "2018-04-21T23:17:44Z", "digest": "sha1:BRUBMCLVD2HG5Z2IDVR25ZIFHC4GT64N", "length": 20023, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவாசகர்களின் கடிதங்கள்", "raw_content": "\n« புறப்பாடு 5 – கருத்தீண்டல்\nகட்டுரை, சிறுகதை, நாவல், வாசகர் கடிதம்\nதங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல.\nதற்போது விவேக் ஷன்பேக் – வேங்கைச் சவாரி படித்தேன். வேங்கைச் சவாரி, சுதீரின் அம்மா இந்த கதைகள் என்னுள் மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்தின. நாம் அறியாத ஒரு மனிதனின் திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மையும் அறியாமல் நாம் இருக்கிறோம் என்பது ஒரு வினோதம். தற்போதுள்ள நுகர்வு வெறி அந்த திட்டத்தின் ஆயுளையும் பலத்தையும் பல மடங்கு பெருக்குகிறது. இவற்றை மீறி ஒருவன் தன் தேவைகளை தெளிவாக உணர்ந்து செயல்படுதல் முற்றிலும் சாத்தியமா \nவேங்கைச் சவாரி முக்கியமான சிறுகதை. நாம் நம்மைச்சூழ்ந்துள்ள உலகியல் சதுரங்கத்தின் காய்களாக மட்டுமே செயல்படுகிறோம் என்பதை துணுக்குறும்படி சித்தரிக்கிறது\nஅதிலிருந்து தப்ப ஒரே வழிதான். அதை உணர்ந்துகொள்வது. அதை அறிந்ததுமே ஒருவன் அதிலிருந்து விடுபட ஆரம்பிக்கிறான். அறியாமலிருக்கும்தோறும் அதனுள் வாழ்கிறான்\nநான் உங்களது “சங்க சித்திரங்கள்” படைப்பை வாசித்தேன். நான் வாசித்த உங்கள் முதல் புத்தகம் இது தான். நன்றாக இருந்தது . எனக்கு சற்று கனமாகவே இருந்தது. சில சமயம் வாசிப்பதை நிறுத்தி மறுநாள் தொடர்ந்தேன்\nநீங்கள் கவிதை விளக்கத்தை கட்டுரையின் முதலிலேயே கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஏனெனில் நான் முதலில் கவிதையை புரிய முயற்சித்தேன் . பின்பு விளக்கத்தை படித்தேன் . பின் என்னால் அந்த கவிதையை வாழ்வோடு இணைத்து பார்க்க முடிகிறதா என்று பார்த்தேன் . உங்கள் அனுபவத்தை முதலில் படிக்கும் வாசகனுக்கு , பின் அதை செய்ய முடிவது கடினம் என நினைக்கிறேன் .\nபல கவிதை அனுபவங்கள் அவ்வளவு சிறப்பாக பொருந்தியது (ஒரு வேளை சும்மா கற்பனையில் சொல்கிறாரோ என தோன்றியது :-) ). சில சமயம் உங்கள் பார்வை , கவிதை உணர்த்துவதையும் தாண்டிப் போகிற மாதிரி தோன்றியது. …\nஅடுத்து விஷ்ணுபுரம் வாசிப்பேன் நிறைய எதிர்பார்போடு. …\nசங்கசித்திரங்கள் ஒரு நல்ல தொடக்கம்தான். அந்த அனுபவங்கள் ஒரு கவிதையில் எதைக் கவனிக்கவேண்டும் என்பதைச் சுட்டுகின்றன. ஒரு கவிதையை எப்படி வாழ்க்கையின் அனுபவமாக அறியவேண்டும் என்பதை காட்டுகின்றன. ‘நயம் பாராட்டல்’ வாசிப்பை விட்டுவெளியே வருவதற்கான வழி அது\nநான் S .K .பாலமுரளி. பிறந்தது சுசீந்திரம். தற்சமயம் வசிப்பது திருச்சியில். ஒரு ஏழு வருடங்களுக்கு முன்னால், குமுதத்தில் உங்கள் தொடர் ஓன்று படித்த போது, உங்களை மேலும் வாசிக்க தொடங்கினேன். அந்த தொடரில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ” மழை தருமோ என் மேகம் என்ற அற்புதமான பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் அதில் நடித்த சசிகுமாரை எத்தனை பேருக்கு தெரியும் அதில் நடித்த சசிகுமாரை எத்தனை பேருக்கு தெரியும் வலை வீசும் போது சிலமீன்கள் மட்டும் எப்படி சிக்குகின்றன வலை வீசும் போது சிலமீன்கள் மட்டும் எப்படி சிக்குகின்றன சில மீன்கள் எப்படி தப்பிக்கின்றன சில மீன்கள் எப்படி தப்பிக்கின்றன யார் சிக்கவைத்தது ” இது எனக்கு மானுடவியலின் அடிப்படைக் கேள்வியாகவே தெரிந்தது.\nஇன்றுவரை ஒரு இலக்கிய ஏகலைவனாகவே இருந்து உங்கள் ரப்பரில் தொடங்கி தற்போது பண்படுதல் வரை படித்திருக்கிறேன். எனக்கு பல விஷயங்களின் சந்தேகங்கள் உங்கள் கட்டுரை மூலமாக விடுபட்டிருக்கின்றது. ஆனால் அறம் நாவல் படிக்கும்போது ஏற்பட்ட ஒரு விஷயம் தான் என்னை இந்த மின்னூட்டல் எழுதத்தூண்டியது. என் மனைவியார் ஒரு வாசகிதான். இலக்கிய வாசகி அல்ல. ஆனால் அவர் அறம் நாவலை படித்தபோது திடீரென கண்கலங்கி அழலானார். நான் என்னவென்று கேட்ட போது அவர் சொன்னார், ” ஒரு நூலாசிரியனை ஏமாற்றிய செட்டியாரின் மனைவி, அவனுக்கு பணம் கொடுக்க சொல்லி , நாடு தார் ரோட்டில் அமர்ந்து, சத்தியாகிரஹம் பண்ணி பின் எழும் போது, தாரோடு சதையும் ஒட்டி எழுந்து நிற்கும் போது ஒரு சக்தியாக, நின்றாள்”.. என்று படித்தவுடன் உடைந்ததாக சொன்னார். நான் ஒரு இலக்கிய வாசகன் என்று பீற்றிக்கொண்டிருந்தது உறுத்தியது. இலக்கியத்தின் நடை எப்படி இருந்தாலும் சொல்லப்படுகின்ற உண்மை மாந்தர்களின் நரம்பை வெடிக்கச்செய்யும் என்பது உண்மை தானா\nநான் பல விஷயங்களில் உங்களோடு என் மனதில் விவாதம் செய்துகொண்டிருப்பதால், மிகவும் பழகிய, நெருக்கமான ஒருவராக உங்களை எனக்குள் உணர்வதால், உரிமையாக எழுதுகிறேன். உங்களை சந்திக்க மிக்க ஆவல் உள்ளது. சந்திக்கும் வாய்ப்பு இயல்பாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன்..\nS .K . பாலமுரளி.\nநீங்கள் என் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nஇலக்கியத்தை இப்படிச் சொல்லலாம். நைட்ரஜன் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் நம்மைச்சூழ்ந்துள்ள காற்றுமண்டலத்தில் இயற்கையாகவே உள்ளன. அவற்றை பிரித்து எடுத்து அழுத்தி திரவமாக்கி குடுவையில் கொடுக்கிறார்கள் ரசாயனவாதிகள். நைட்ரஜனை சுவாசித்தால் நாம் சிரிப்போம். ஆக்ஸிஜனை சுவாசித்தால் புத்துணர்வடைவோம்\nஅதுபோலவே இலக்கியமும். வாழ்க்கை நம்மைச்சூழ்ந்து நிகழ்கிறது. அதிலிருந்து எடுத்த பகுதிகளை எழுத்தாளர்கள் செறிவாக்கி நமக்களிக்கிறார்கள். அவை நம்மை உணர்ச்சிகரமான நிலைக்குக் கொண்டுசெல்கின்றன\nவாழ்க்கையின் செறிவாக்கப்பட்ட பகுதிதான் இலக்கியம். அப்படி செறிவாக்கினால் மட்டுமே வாழ்க்கையின் நுட்பமான விஷயங்களை நம்மால் உணரமுடியும்\nமின் தமிழ் பேட்டி 2\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nTags: அறம், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சங்க சித்திரங்கள், ரப்பர்\nகோவை ரோட்டரி விருது விழா\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 82\nகி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/chennai-smashers-jersey-launch-pv-sindhu/", "date_download": "2018-04-21T23:03:50Z", "digest": "sha1:CZCZAWA6W7EODODGAGB6MZTIIF36SP4N", "length": 6739, "nlines": 110, "source_domain": "naangamthoon.com", "title": "சென்னை அணியை மிகவும் பிடிக்கும்:லுங்கி டான்சில் அசத்திய பி.வி.சிந்து", "raw_content": "\nHome breaking சென்னை அணியை மிகவும் பிடிக்கும்:லுங்கி டான்சில் அசத்திய பி.வி.சிந்து\nசென்னை அணியை மிகவும் பிடிக்கும்:லுங்கி டான்சில் அசத்திய பி.வி.சிந்து\nபிரிமியர் பேட்மின்டன் லீக்கின் 3-வது தொடர் நாளை (23-ம் தேதி) தொடங்கி ஜனவரி 14ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில், விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் சீருடை அறிமுகப்படுத்தும் விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.\nதே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் உரிமையாளருமான விஜய பிரபாகர், அணியில் இடம்பெற்றுள்ள பி.வி.சிந்து, கிரிஸ் அட்காக், கேபி அட்காக் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் கலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பி.வி. சிந்து லுங்கி டான்ஸ் பாடலுக்கு ​​விஜய பிரபாக​ருடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.\nவிழாவில் பேசிய பி.வி.சிந்து ‘எனது ஆட்டமுறை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு சென்னை அணியை மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு போட்டிகளுக்காக சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த வருடத்தினைப்போல் இந்த ஆண்டும் கோப்பையை வெல்வோம்’ என்று கூறினார்.​\nPrevious articleஎதிர்க்கட்சி அமளி:மாநிலங்களவை ஒத்திவைப்பு\nNext articleஅங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchat.forumotion.com/t1656-topic", "date_download": "2018-04-21T23:09:46Z", "digest": "sha1:OKDN4Y7QV4YRJPSAF75Q6SWI3DIMUPJJ", "length": 14277, "nlines": 81, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nSubject: வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக...... Fri Mar 26, 2010 6:04 am\nஇன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.\nஇப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......\nபழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்\nஇதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்\n* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.\n*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.\n*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்\n*உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.\n*சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.\n*ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லாவற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.\n*உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.\n*உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.\n*அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.\n* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.\n* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனசில் வைத்துக்கொள்ளுங்கள்\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.\n* உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அதுவே ஆணகளுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.\n'நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க மத்த விஷயத்திலேயும் நமக்கு ஒத்துழைப்பாங்க மத்த விஷயத்திலேயும் நமக்கு ஒத்துழைப்பாங்க' என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.\nஇதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.\n* பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு ஏற்படுத்தித் தரும்\n*தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்களுக்கு கூடாது. வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல் ரீதியான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.\n* ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.\n* ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே\n* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது 'நன்றி' என்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.\n*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.\n* அரட்டையில் , ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.\n*எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.\n* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.\n* விழா , விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்களும் செல்லாதீர்கள்.\n* ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.\n* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nஅதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n*பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகெளரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும்.\nஅதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதுவே நிலைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akkampakkam.com/vishnu-temple-arulmigu-karivaratharajaperumal-thirukoyil-spiritual-1685.html", "date_download": "2018-04-21T22:58:07Z", "digest": "sha1:S4UL5JKBCLDN7P2NVPUSVB6NNV4KSQLO", "length": 11514, "nlines": 141, "source_domain": "www.akkampakkam.com", "title": "அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர், சேலம்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர், சேலம்\nName: அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nTemple Type: விஷ்ணு கோயில்\nYear: 500-1000 வருடங்களுக்கு முன்\nAddress: அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகழூர் - சேலம் மாவட்டம்.\nநாகதோஷ பரிகார தலம்.பல்லாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ராஜராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். எனவே, அவர்கள் இறைவழிபாட்டை முற்றிலும் மறந்தனர். அவர்களுக்கு இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால், வருணனிடம் சொல்லி மழை பெய்யாமல் செய்தார்.\nஇதனால், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். துன்பம் வந்ததும் கடவுளின் நினைவு வந்தது. பெருமாளிடம் தங்கள் பக்தியின்மைக்காக மன்னிப்பு கோரினர்.அன்றிரவில் மன்னனின் கனவில் திருமால் தோன்றி, \"\"உங்களுக்கு செல்வம் தருவதும், அதை நிறுத்துவதும் எமது கையில்தான் உள்ளது. நிலையற்ற செல்வத்தின் பின்னால் சென்று இறைவழிபாட்டை மறக்காதீர்கள்,'' என்றார்.\nஉண்மையை உணர்ந்த மன்னன் மன்னிப்பு கேட்டான். பின், திருமால் நாட்டில் கரிய மேகங்கள் உருவாகச் செய்து மழைபொழிவித்தார். மகிழ்ந்த மன்னன் இவ்விடத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டினான். கரிய மேகங்களை உருவாக்கி அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி \"கரிவரதராஜப் பெருமாள்' என பெயர் பெற்றார்.\nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93._%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:20:39Z", "digest": "sha1:BWKNTNUKG7OGQY6D6BIBIESVUHSPTPGP", "length": 20139, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓ. பன்னீர்செல்வம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n2017 ஆம் ஆண்டில் பன்னீர்செல்வம்\n6 டிசம்பர் 2016 – 15 பிப்ரவரி 2017\n21 செப்டம்பர் 2001 – 1 மார்ச் 2002\n2001 – இன்று வரை\n2 மார்ச்சு 2002 – 12 திசம்பர் 2002\n19 மே 2002 – 1 செப்டம்பர் 2001\nநகர்மன்றத் தலைவர் - பெரியகுளம் நகராட்சி\nஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் (ஆங்கிலம்:O.Panneer Selvam, பிறப்பு: ஜனவரி 14 1951) எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.\n1 உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்\n2.1 2001 ஆம் ஆண்டு தேர்தல்\n2.2 2006 ஆம் ஆண்டு தேர்தல்\n2.3 2011 ஆம் ஆண்டு தேர்தல்\n2.4 2016 ஆம் ஆண்டு தேர்தல்\n1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.\nநகர்மன்றத் தலைவர் - பெரியகுளம் நகராட்சி, (1996–2001)\nஇவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.\n2001 ஆம் ஆண்டு தேர்தல்\n2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nவருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, 2001)\nதமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 – மார்ச் 1, 2002)\nபொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 – டிசம்பர் 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.\n2006 ஆம் ஆண்டு தேர்தல்\n2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளைப் ஏற்றுப் பணியாற்றினார்.\n2011 ஆம் ஆண்டு தேர்தல்\n2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.\n2016 ஆம் ஆண்டு தேர்தல்\n2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.\nடான்சி வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.\n27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.[1] சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து 22.05.2015 அன்று நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.\n5 டிசம்பர் 2016 அன்று முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, பன்னீர் செல்வம் 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.[2]\nஅதிமுகவின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 5 பிப்ரவரி 2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[3]\nஅடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என ஆளுநர் அறிவித்தார். இந்நிலையில் 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதன் பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.\nஅதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.[4]\nதேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்தவர். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.\n↑ தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்\n↑ \"தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா\". தி இந்து (தமிழ்) (6 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 6 பிப்ரவரி 2017.\n↑ \"அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை\". செய்தி. தி இந்து (2017 ஆகத்து 22). பார்த்த நாள் 23 ஆகத்து 2017.\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணையதளத்தில் ஓ. பன்னீர்செல்வம் விவரக் குறிப்பு\nஜெ. ஜெயலலிதா தமிழ்நாட்டு முதலமைச்சர்\nடிசம்பர் 6, 2016 - பெப்ரவரி 16, 2017 பின்னர்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2018, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-21T23:20:36Z", "digest": "sha1:H4QUH7NFMFFHOHANERF5XLNATLRWG3FL", "length": 8029, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோனியன் காடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅந்தி நேரத்தில் சோனியன் காட்டின் ஒரு பகுதி\nசோனியன் காடு (Sonian Forest) [1] (டச்சு: Zoniënwoud, பிரெஞ்சு: Forêt de Soignes) எனப்படுவது பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரத்தின் தென்-கிழக்கு விளிம்பில் காணப்படும் 4,421-hectare (10,920-acre) பரப்பளவு கொண்ட ஒரு காடு ஆகும்.\nஇக்காடு, பெல்சியத்தின் பல்வே பிரதேசங்களுள் பரந்துள்ளது. பிளெமியப் பகுதிகளான யூக்கிளைச் சேர்ந்த சின்ட்-ஜெனெசியசு-ரோட், ஊவீலார்ட், ஓவரைசே, பிரசல்சு தலைநகரப் பகுதியைச் சேர்ந்த வாட்டர்மீல்-பொயிசுபோ, ஓடர்கெம், வுலூவ் - செயின்ட்-பியர், ஆகிய மாநகரப் பகுதிகளுக்குள்ளும், வலூன் நகரங்களான லா ஊப்பே, வாட்டர் லூ ஆகியவற்றின் எல்லைகளுக்குள்ளும் அடங்கியுள்ளது.\nசோனியன் காட்டின் 56% பிளான்டர்சாலும், 38% பிரசெல்சு தலைநகரப் பகுதியாலும், 6% வலோனியாவாலும் பேணப்பட்டு வருகிறது. ரோயல் நம்பிக்கை நிதியத்துக்குச் சொந்தமான தனியாருக்குச் சொந்தமான பகுதியும் இதற்குள் அடங்கியுள்ளது.\nஇந்தக் காடு சில்வா கார்போனியா அல்லது கரிக் காடு என அழைக்கப்பட்ட பண்டைய காட்டின் எஞ்சியுள்ள துண்டுகளின் ஒரு பகுதியாகும். மத்திய காலத்தின் தொடக்க காலத்திலிருந்து இக் காடு பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில், பிரசெசுக்குத் தெற்கே இக்காடு சென ஆற்றைக் கடந்து எயினோ வரை பரந்திருந்தது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2016, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-aug-15/general-knowledge/108676.html", "date_download": "2018-04-21T23:24:40Z", "digest": "sha1:COAYXPQXEVTV4Z3WJO7IZ5S4UV5LPWQ7", "length": 19321, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு தேதி...ஒரு சேதி... | A Date with a Message | சுட்டி விகடன் - 2015-08-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nMinions ஒரு தலைவனைத் தேடி...\nநண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா\nஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்\nநீரைக் காக்க ஒரு நடைப் பயணம்\nஇணைச் சொற்களின் வகை அறிவோம்\nஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்\nஈஸியாக அறியலாம் தசம பின்னங்கள்\nமூளையின் செயல்பாடுகள் - பாடல்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nBoost NRG Biscuits - நண்பன் தந்த ஊக்கம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி விகடன் - 15 Aug, 2015\nஒவ்வொரு நாளுமே நமக்குச் சிறந்த நாள்தான். ஆயினும், குறிப்பிட்ட சில நாட்கள் நம் மனதில் நன்கு பதிந்துவிடும். காரணம், அன்றைக்கு ஏதேனும் ஸ்பெஷலாக நடந்திருக்கும். நமக்குப் பிடித்த சாதனையாளர்களின் பிறந்த நாளாக இருக்கும். அன்றைய தினம், அவரைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவோம். உடனடியாகப் புத்தகம் கிடைக்காது. இனி, அந்தக் கவலையே வேண்டாம். ‘ஒரு தேதி... ஒரு சேதி’ மூலம் சாதனையாளர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள், உங்களைத் தேடி வருகிறது.\nதமிழ்நாட்டு முதல்வர்களில், பேரறிஞர் அண்ணாவுக்கு சிறப்பான இடம் உண்டு. தன் அரசியல் வாழ்வில், குடும்பத்தினர் நுழைவதை அவர் ஒரு நாளும் அனுமதித்தது இல்லை. அவர் முதல்வராகப் பதவி ஏற்றுபோதும் மனைவியைக்கூட அழைத்துச் செல்லவில்லை. பெரிய பதவியில் இருந்தபோதும், எளிமையாக வாழ்ந்தவர். எழுத்தாற்றலிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கினார். அவரின் வாழ்வில் நடந்த மேலும் பல சுவையான சம்பவங்களை அறிந்துகொள்ள நீங்கள் தயாரா\nஇவர் அமெரிக்காவின் அதிபரானபோது, உலகமே வாழ்த்துத் தெரிவித்தது. இவருக்குக் கிடைத்த பெருமைகள், தங்களுக்குக் கிடைத்ததைப் போல கறுப்பின மக்கள் கொண்டாடினர். இவரின் குழந்தைப் பருவத்திலேயே அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டனர். தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். கல்விக் கடன் வாங்கியே கல்லூரிப் படிப்பை முடித்தார். அதிபராவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் அந்தக் கடனைக் கட்டி முடித்தார். இவ்வளவு சிறப்புக்குரிய பராக் ஒபாமாவைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்வோமா\nகி்யூபா நாட்டின் முன்னாள் அதிபர், ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல் ஆட்சியைப் புரட்சி மூலம் அகற்றியவர். வல்லரசான அமெரிக்காவின் பலவித அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், கியூபாவைப் பல துறைகளில் முன்னேற்றியவர். இன்று, சிறந்த மருத்துவச் சேவை தருவதில் உலகத்தின் முன்னணி நாடாக கியூபா திகழ்கிறது. இன்று வரை தன் ஆலோசனைகளால் நாட்டை வழிநடத்தும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் கேட்க வேண்டுமா\nஒரு தேதி... ஒரு சேதி,பேரறிஞர் அண்ணா,அமெரிக்கா,பராக் ஒபாமா\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2015/11/21/2161/", "date_download": "2018-04-21T23:20:16Z", "digest": "sha1:7ZUX4JCFRG2U7BZLVRMIGAHWVTL3IJ5Q", "length": 22431, "nlines": 157, "source_domain": "yarl.wordpress.com", "title": "Facebook – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்க…ி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா\nகறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.\nகறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.\nஇரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nகறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.\nநீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.\nகறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.\nசளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.\nநீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.\nமனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.\nதூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.\nகுழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம்தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்க…ி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா\nகறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.\nகறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.\nஇரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nகறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.\nநீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.\nகறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.\nசளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.\nநீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.\nமனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.\nதூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.\nகுழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம்தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்க…ி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா\nகறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.\nகறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.\nஇரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nகறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.\nநீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.\nகறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.\nசளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.\nநீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.\nமனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.\nதூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.\nகுழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம்\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/category/mobile/page/5/international", "date_download": "2018-04-21T23:06:19Z", "digest": "sha1:KMH75EESQKYDEFDIWD6ZBTLWMWC7FKX4", "length": 10487, "nlines": 200, "source_domain": "news.lankasri.com", "title": "Mobile Tamil News | Breaking News and Best reviews on Mobile | Online Tamil Web News Paper on Mobile | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிரடிக் கழிவு விலையில் Moto G5S ஸ்மார்ட் கைப்பேசி\nஅன்ரோயிட் கைப்பேசியிலிருந்து தகவல்கள் திருடப்படுவதை தடுக்க இதை செய்யுங்க\nபுதிய கைப்பேசி அறிமுகத்தில் அதிரடி மாற்றத்தினை செய்தது பிளாக்பெரி\nவழமைக்கு மாறான திரையுடன் அறிமுகமாகும் Mate 10 Pro கைப்பேசி\nபாக்கெட்டில் வைத்திருந்த போன் வெடித்து சிதறியது: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் அறிமுகமாகும் Mi Mix 2 ஸ்மார்ட் கைப்பேசி\nPixel கைப்பேசிகளின் அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்கின்றது கூகுள்\nஇரு வகையான Galaxy S9 கைப்பேசிகளை வடிவமைத்து வருகின்றது சாம்சுங்\nLG V30 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி வெற்றியளிக்குமா\nகுவாண்டம் கணனிகளுக்கான புதிய மொழி உருவாக்கம்: அசத்தும் மைக்ரோசொப்ட்\nஇந்தியாவில் களமிறங்கும் Nokia 8: விலை விபரமும் வெளியானது\niPhone X விடவும் iPhone 8 ஐ வாங்குவது சிறந்தது என்பதற்கான 9 காரணங்கள்\nஅன்ரோயிட் கைப்பேசியினை விற்பனை செய்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய 5 விடயங்கள்\nMoto G5S Plus கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது\nவீட்டில் இருக்கும்போது கைப்பேசியை தானாக அன்லாக் செய்ய வைப்பது எப்படி\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் அழிந்த மெசேஜ்களை மீளப்பெறுவது எப்படி\niPhone X கைப்பேசி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாததற்கான காரணங்கள்\nஉலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy Note 8\nவிரைவில் அறிமுகமாகிறது Google Pixel 2, Pixel 2 XL\nஸ்மார்ட் கைப்பேசிகளை 10 செக்கன்களில் ஹேக் செய்யலாம்\nஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 8, iPhone 8 Plus-இன் சிறப்பம்சங்கள்\nசாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் அறிமுகம் தொடர்பாக வெளியான தகவல்\nமின்சக்தியை வழங்கக்கூடிய ஐபோன்களுக்கான வெளிக் கவசம் அறிமுகம்\nஅதிக வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது Xiaomi\nநோக்கியாவின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nகமெராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிமுகமாகும் Huawei Mate 10 கைப்பேசி\nசிறந்த வசதிகளுடன் Oppo அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\niPhone 8 முன்பதிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rathinapugazhendi.blogspot.com/2012/05/", "date_download": "2018-04-21T22:38:31Z", "digest": "sha1:BA475CQ7P3WXPURGK3VAHWLWPWL5FKYA", "length": 8092, "nlines": 111, "source_domain": "rathinapugazhendi.blogspot.com", "title": "நாட்டுப்புறம் folk: May 2012", "raw_content": "\nநாட்டுப்புற பாடல்கள்,விடுகதைகள்,கதைகள்,பழமொழிகள் குறித்த பதிவுகள்.\nஏரியின்னா ஏலேலோ பெரிய ஏரி\nதூண்டியின்னா ஏலேலோ தொட பெருமாம்\nதுள்ளுவாள ஏலேலோ கை பொருமாம்\nஇடி இடிக்க ஏலேலோ மழபொழிய\nஇருண்ட வெள்ளம் ஏலேலோ பெரண்டோடும்\nநீல வர்ண ஏலேலோ பொட்டுவச்சி\nஊசி போல ஏலேலோ வாக்கெடுத்து\nகருப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி\nகாஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி\nசிவப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி\nசெஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி\nவண்ண வண்ண ஏலேலோ கள்ஞ்செதுக்கி\nசின்ன சின்ன ஏலேலோ களஞ்செதுக்கி\nநெல்லறுக்க ஏலேலோ போற பெண்ணே\nநீலேதான் ஏலேலோ வளைய மின்ன\nகம்பறுக்க ஏலேலோ போற பெண்ணே\nகண்ணடி ஏலேலோ வளைய மின்ன\nபறச்சி பொண்ணே ஏலேலோ நடையழகாம்\nசீப்பி மேல ஏலேலோ ஊர்வலமாம்\nஅரிசி கட ஏலேலோ தொறந்திருக்கு\nஎண்ண கட ஏலேலோ தொறந்திருக்கு\nபாடியவர் : திருமதி. அம்புஜம் (60),கல்வி- இரண்டாம் வகுப்பு,சாதி- வண்ணர்,பிறந்த ஊர்- கூத்தக்குடி, விழுப்புரம் மா.வ.,சேகரித்த ஊர்- மருங்கூர், கடலூர் மா.வ.,நாள்- 24/10/1999,சேகரித்தமுறை-ஒலிப்பதிவு, சூழல் -செயற்கைச்சூழல்,பாடலைத் தகவலாள்ளர் கற்ற முறை - 12 வயதில் சகோதரியிடம் கற்றது.\nசேகரித்தவர் - முனைவர் இரத்தின புகழேந்தி.\nகுறிப்பு : இப்பாடல் எளிய மக்களின் அரசியல் பார்வையையும் அது குறித்த அவர்களின் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறது. நாட்டுப்புறப்பாடல்களில் அரசியல் வெளிப்பாடு குறித்து ஆராய்பவர்களுக்கு இப்பாடல் உதவும்.\nஇடுகையிட்டது Rathinapugazhendi Pugazhendi நேரம் பிற்பகல் 9:26 2 கருத்துகள்:\nலேபிள்கள்: ஏரி, கும்மி, folk song\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-21T22:49:07Z", "digest": "sha1:MD2IK4J4IBNTXAQLSNCZOAN7VSLAFUT7", "length": 3806, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பாசி1பாசி2\n(நீரில் அல்லது தொடர்ந்து நீர் படும் இடங்களில்) கரும் பச்சை நிறத்தில் படர்ந்து வளரும் ஒரு வகைத் தாவரம்.\n‘படிக்கட்டில் ஜாக்கிரதையாகக் கால் வை. பாசி வழுக்கும்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பாசி1பாசி2\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2", "date_download": "2018-04-21T22:48:36Z", "digest": "sha1:QHQP45BRFDLTBBJ5T7TXDKRHYZA4ZWZ7", "length": 3335, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மிளகாய் வற்றல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மிளகாய் வற்றல்\nதமிழ் மிளகாய் வற்றல் யின் அர்த்தம்\nசெடியிலிருந்து பறித்து வெயிலில் காய வைத்த சிவப்பு நிற மிளகாய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-nine-minute-presentation-that-led-demonetisation-301030.html", "date_download": "2018-04-21T22:44:23Z", "digest": "sha1:TQLJ25AMCHS57FMUN7XWXYMPFTESQFXQ", "length": 13928, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி.. பின்னணியில் இருந்த மர்ம நபர் இவர்தான்! | The nine minute presentation that led to demonetisation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி.. பின்னணியில் இருந்த மர்ம நபர் இவர்தான்\nவெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி.. பின்னணியில் இருந்த மர்ம நபர் இவர்தான்\nபணமதிப்பிழப்பிற்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபுரளிகளை கிளப்பி நாட்டில் குழப்பம் உருவாக்க கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா-காங். திட்டம்: எம்.பி. பகீர்\nஅடிக்கிற வெயிலுக்கு ஏரி, குளம்தான் வற்றும்...ஏடிஎம் கூடவா வற்றிப்போகும்\n500 ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சிடும் ஆர்பிஐ... அப்போ 2000 ரூபாய் நோட்டுக்கு மங்களம்\nஅதிகமாக ரூ.500 நோட்டுகள் அச்சிடப்படும்.. பணத்தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை\nஏடிஎம்களில் வராத 2000 ரூபாய் நோட்டுகள்.. கடுமையான தட்டுப்பாடு ஏன்\nகருணாநிதியை மோடி சந்தித்த பிறகு பாஜகவுக்கு 'கருணை காட்டுகிறதா' திமுக\nவெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி...வீடியோ\nசென்னை: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கி, பல கி.மீ தூரத்திற்கு ஏடிஎம்கள் முன்பாக மக்களை காத்திருக்க வைத்த பண மதிப்பிழப்பு அறிவிப்பு முடிவை பிரதமர் மோடி எடுக்க 9 நிமிட பிரசன்டேசன் ஒன்றுதான் காரணம்.\nகடந்த ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டையே பரபரப்பாக்கினார். கருப்பு பணத்தை மீட்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் பண மதிப்பிழப்பு மற்றும் வங்கி பரிவர்த்தனை உதவும் என்பது அரசின் கணிப்பாக இருந்தது.\nஇவ்வாறு மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்ப காரணம், புனேவை சேர்ந்த பொருளாதார நிபுணரும், நிதி ஆலோசகருமான அனில் போகில்.\nகடந்த வருடம் நவம்பருக்கு சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.\nஅனில் போகில் 9 நிமிட பிரசன்டேசன் மூலம் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இறக்குமதி வரியை தள்ளுபடி செய்யுங்கள். 56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்யுங்கள். ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமின்றி 100 ரூபாய் நோட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.\nஅனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும். வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும். இதுபோன்ற ஐடியாக்களைத்தான் அனில் போகில் கொடுத்திருந்தார். இதன் விளைவுதான், பண மதிப்பிழப்பு நடவடிக்கை.\nஇந்தியாவில் தினமும் சுமார் ரூ.2.7 லட்சம் கோடி பணம் புழங்குகிறது. அதில் 20 சதவீதம் மட்டுமே வங்கிகள் வாயிலாக நடக்கிறது. மற்றவை பணத்தின் மூலம் நடப்பதால் கருப்பு பணத்தை ஒழிக்க முடிவதில்லை. எனவே பண மதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்க முதல்படியாக இருக்கும் என்பதே இந்த ஆலோசனையின் நிறைவில் ஒருமனதாக எடுத்த முடிவு. ஆனால், வங்கி அதிகாரிகள் முதல் நிதித்துறை அதிகாரிகள்வரை கை கோர்த்து செய்த மோசடிகளால், மக்கள் பாதிக்கப்பட்டனரே தவிர கருப்பு பண ஒழிப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகமிஷனர் அலுவலகத்தில் பரபர.. மன்சூர் அலிகானுக்கு நியாயம் கேட்க சிம்புவுடன் வந்த ரசிகர்கள் கைது\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/1777", "date_download": "2018-04-21T22:51:24Z", "digest": "sha1:UDNHBOI22A7WDEOYV25H5F6HCDTA5KUE", "length": 10274, "nlines": 119, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | திருமணம் முடிந்து 6 ஆண்டுகளாக முதலிரவு நடக்கவில்லை! பரபரப்பான நீதிமன்றம்", "raw_content": "\nதிருமணம் முடிந்து 6 ஆண்டுகளாக முதலிரவு நடக்கவில்லை\nதிருமணம் முடிந்து 6 ஆண்டுகளாக முதலிரவு நடக்கவில்லை எனக்கூறி மனைவியிடம் இருந்து அரசு அதிகாரிக்கு விவாகரத்து வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமைசூருவில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருபவர் சேத்தன். இவரது மனைவி அனிதா (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அனிதாவிற்கு தாய் மற்றும் சகோதரர் மட்டுமே உள்ளனர். அவருடைய தந்தை இறந்துவிட்டார். திருமண நிச்சயதார்த்தத்தின்போது சேத்தனின் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்றும், அனிதாவின் வீட்டில் முதலிரவு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nமேலும், சிவமொக்காவில் பணியாற்றி வரும் அனிதா திருமணத்திற்கு பின் பணி இடமாற்றம் பெற்று வருவதாக சேத்தனிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து சேத்தனுக்கும், அனிதாவுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், திருமணத்தின்போது பேசியபடி அனிதாவின் வீட்டில் முதலிரவுக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் சேத்தனுக்கும், அனிதாவுக்கும் முதலிரவு நடக்கவில்லை. அதன்பிறகும், வெவ்வேறு காரணங்களை சொல்லி அனிதா, சேத்தனுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அனிதா தான் கூறியபடி பணி இடமாற்றமும் பெறவில்லை.\nஇதன் காரணமாக சேத்தன் மிகவும் மனம் உடைந்து போனார். இதனால், தனது இல்லற வாழ்க்கையை கூறியும், அனிதா தன்னை கொடுமை செய்வதாக கூறியும் மைசூரு குடும்பநல கோர்ட்டில் சேத்தன் விவாகரத்து கோரினார். இதற்கு போட்டியாக, தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக சேத்தன் மீது அனிதா குற்றம்சாட்டினார். சேத்தன் விவாகரத்து கேட்ட வழக்கில் அனிதாவுக்கு எதிராக அவரால் கோர்ட்டில் எந்த சாட்சியத்தையும் அளிக்க முடியவில்லை. இதனால், விவாகரத்து கோரிய மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇந்த நிலையில், குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தும் முதலிரவு நடக்காததை காரணம் காட்டியும் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி சேத்தன் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, அனிதாவிடம் இருந்து சேத்தனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nதாயும், மகனும் சேர்ந்து 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்\nமருமகள் உடை மாற்றுவதை படம்பிடித்த மாமனார்\nஎங்களை பிரித்துவிடாதீர்கள்: மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை வேண்டுகோள்\nதினமும் படுக்கையில் செக்ஸ் கொடுமை: 16 வயது சிறுமியின் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=272091", "date_download": "2018-04-21T23:05:42Z", "digest": "sha1:4LJYOX5L6D6NT2ZMCSQQMZCJ4HT5MDOH", "length": 6769, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு | Gold Rate Sovereign Rs.152 increase - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,804-ஆகவும் சவரன் ரூ.22,432-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.44.30-க்கும் கட்டி வெள்ளி கிலோ ரூ.41,370-ஆகவும் உள்ளது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்\nகடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய கடல் பாம்புகள்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=14", "date_download": "2018-04-21T22:51:36Z", "digest": "sha1:3J66XVPQODJ2OSEGIP7JYPVCX3OXLNI2", "length": 6126, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily 1`latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nஉஷ்ஷ்... அப்பாடா, வெயிலுக்கு சித்தாவில் இருக்கு சூப்பர் டிப்ஸ்\nபுதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்\nகாரில் பிரேக் லெவல் எப்படி\nநடமாடும் சலவையகம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி\nவெயிலை விட வேகமாக நோய் பரப்பும் கோடைமழை: எவ்வளவு மகிழ்ச்சியோ... அவ்வளவு ஆபத்து\nகர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஅட்சய திருதியைக்கு எதில் முதலீடு செய்யலாம்\nதென்மாவட்ட வளம்... அழிக்குது கருவேலம்\nதீ மிதிப்போருக்கு காயம் ஏற்படாதது எப்படி\nவருகிறது மாருதி வேகன் ஆர் 7 சீட்டர்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/cosmo-cover-girl-ta", "date_download": "2018-04-21T23:12:52Z", "digest": "sha1:SFUIV4R3IWD5PQQLTKHMFO6DQFZ6N5VG", "length": 4919, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "(Cosmo Cover Girl) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஸாரா வகுப்பு - சாக்லேட் குக்கிகள் சமையல்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=4facba1d38b2dd286d02a330d8b5c69f", "date_download": "2018-04-21T23:05:21Z", "digest": "sha1:LLJPZECQJRCN6RYLOSLBM7NXPTLNFKWA", "length": 12707, "nlines": 179, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n\"தெய்வமகன்\" ****************** * இவர் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவர்கள், புரிந்துக்கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை அதிகபிரசங்கிதனமாக பேசும் போது,...\n :) ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை...\nஉன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே நீ கேட்கையில் சொல்லவே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே என் மார்பில் காதல்...\nஓடு ஓடி, ஓடி போடா, தேடு தேடி, தேடி போடா காசு தான் ஏணிடா, குத்திடும் ஆணிடா ஏணி ஆடி அவன் மாறுமே, மாறி மாறி உன்னை கீறுமே Sent from my SM-G935F...\n தேனினும் இனியது வாலிபம் ஓடிவா ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம் That’s splendid, I want it,...\nதிரு.ஆரூர்தாஸ் அவர்களுடன் திரு.ஆர். லோகநாதன், திரு.மணி (மேற்கு மாம்பலம் )\nநிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு....\nதிரு.ஆரூர்தாஸ் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பணியாற்றியபோது தன் அனுபவங்களை, தொடர்புகளை நினைவு கூர்ந்தபோது .\nநிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.டி.செல்வராஜ், திரு.கே.கிருஷ்ணன், திருச்சி ஆகியோர் பொன்னாடை...\nசிறப்பு விருந்தினர் திரு.மதியழகன் அவர்களுக்கு திரு.தேவசகாயம் பொன்னாடை அணிவித்தல்\nநிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.எஸ். குமார் , மதுரை பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.பார்த்தசார]தி , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.தேவசகாயம் , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.தயாளன் , அவர்களுக்கு திரு.மதியழகன் பொன்னாடை அணிவித்தல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.என்.ராமகிருஷ்ணன் , பழனி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.எஸ்.ரவி, ஆரணி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.கே.கிருஷ்ணன் , திருச்சி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.டி.செல்வராஜ், திருச்சி , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி ,கோவை , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் மதுரை திரு.எஸ். குமார் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு. ஜே.சங்கர் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\nஎம்.ஜி.ஆர். பக்தர் திரு.வெற்றிலை எம்.குமார் , அவர்களுக்கு திரு.ஆரூர்தாஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/from-the-desk-divya-sathyaraj-052834.html", "date_download": "2018-04-21T22:43:18Z", "digest": "sha1:2OKLTQXBL72PJ6J2GPJZEBOVSZFEO6OG", "length": 9279, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஏம்பா.. எத்தனை வாட்டிதான் சொல்றது...?' - சத்யராஜ் மகள் விளக்கம் | From the Desk of Divya Sathyaraj - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ஏம்பா.. எத்தனை வாட்டிதான் சொல்றது...' - சத்யராஜ் மகள் விளக்கம்\n'ஏம்பா.. எத்தனை வாட்டிதான் சொல்றது...' - சத்யராஜ் மகள் விளக்கம்\nசத்யராஜ் மகள் திவ்யா அடுத்த ஹீரோயினா \nசென்னை: மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... நான் சினிமாவில் நடிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் சத்யராஜ் மகள் திவ்யா.\nசத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அந்தத் துறையில் பிஎச்டி படிப்புக்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.\nஅவர் சினிமாவில் நடிப்பதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை அவரும் அவ்வப்போது மறுத்து வந்தார்.\nஇந்த நிலையில் வடிவேல் என்பவர் தயாரிக்கும் படத்தில் திவ்யா நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇதனை திவ்யா மீண்டும் மறுத்துள்ளார். இந்த முறை ரொம்பவே அழுத்தம் கொடுத்து மறுப்புத் தெரிவித்துள்ளார். தனது மறுப்பு அறிக்கையில், \"மீண்டும் மீண்டும் நான் சினிமாவில் நடிப்பதாக வரும் செய்திகளை மறுக்க வேண்டியுள்ளது. வடிவேல் இயக்கும் புதிய படத்தில் நான் நாயகியாக நடிப்பதாக வந்துள்ள செய்தி தவறானது. அந்தப் படத்தில் என் தந்தை சத்யராஜ்தான் நடிக்கிறார்.\nஎன் கிளினிக்கிலிருந்து வீடு திரும்பவே இரவு 9 மணிக்கு மேலாகிறது. இதில் நான் எங்கே சினிமாவில் நடிப்பது. சினிமா துறை மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. ஆனால் இந்தப் படத்தில் நான் நடிக்கவோ தயாரிக்கவோ இல்லை,\" என்று தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜயகாந்த்தை கலாய்க்கிற மீம் கிரியேட்டர்ஸ் பொடிப்பசங்க... - சத்யராஜ் கலகல பேச்சு\nவிஜயகாந்த் தான் ரியல் ஹீரோ.. உண்மைச் சம்பவங்களை நினைவுகூர்ந்த சத்யராஜ்\nஅரசியலுக்கு வரும் ரஜினி, கமலை நம்ப வேண்டாம் என்கிறாரா சத்யராஜ்\nநடிப்பால் உயரம் தொட்டவர் - சத்தியராஜ்\n167 ஆண்டு பழமையான கல்லூரியில் சாதியமா - பா ரஞ்சித் வேதனை\nஅதெல்லாம் வதந்திங்க...- விஷாலிடமிருந்து ஒரு மறுப்பு\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nஹெச். ராஜா பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன் #HRaja\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=14343?to_id=14343&from_id=14288", "date_download": "2018-04-21T23:04:09Z", "digest": "sha1:INWZDMOS7XUIOO5EZTG72O73D3CX3JUN", "length": 10094, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "தை பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடியட்டும்! அனந்தி சசிதரன்! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nதை பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடியட்டும்\nசெய்திகள் ஜனவரி 13, 2018 காண்டீபன்\nஆண்டாண்டு காலமாய் தொடர்ந்தேச்சியாக இருந்துவரும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தின் வழியே 2018 தை பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடிய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உலகத் தமிழர் உள்ளமெங்கும் விதைத்து தமிழ்ப் புத்தாண்டை வருக வருக என வரவேற்பதோடு அனைவருக்கும் தைப் பொங்கல் நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் பேருவகை கொள்கிறேன்.\nவிடைபெற்றுச் செல்லும் ஆண்டோடு தமிழர்களாகிய நாம் அனுபவித்து வரும் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் என யாவும் எம்மை விட்டகன்று புலர்கின்ற புதிய ஆண்டில், சுதந்திரமான, சுபீட்சமான நல்வாழ்வு மலரட்டும் என்ற எதிர்பார்புடனும் நற்சிந்தனையுடனும் அடியெடுத்து வைப்போம்.\n“விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்து எடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வழியே எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்காய் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சாத்வீகமான முறையில் தொடர்ந்தும் போராடத்தை முன்னெடுப்போம் என இன்றைய நாளில் உறுதியேற்போம்.\nதேசியத் தலைவரின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுப்போம்\nபெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம்\nஇனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன்\nஉள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச்\nஇராணுவ வசம் உள்ள கூட்டுறவு கல்லூரி கட்டிடம் விடுவிக்கப்படவேண்டும்: அமைச்சர் அனந்தி சசிதரன்\nஇராணுவ வசம் உள்ள வவுனியா கூட்டுறவு கல்லூரி கட்டிடத்தினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட மாகாண கூட்டுறவு மற்றும்\nவட மாகாண அபிவிருத்தியில் மாகாண சபையையும் உள்வாங்குங்கள்: இந்தியாவிடம் விக்னேஸ்வரன்\nகூட்டமைப்பினருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knramesh.blogspot.com/2017/05/adishankara-charitram-part10-periyavaa.html", "date_download": "2018-04-21T23:03:33Z", "digest": "sha1:674S7WBTVM5KNDGVE3O7FIE75NZEGV3P", "length": 46808, "nlines": 189, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Adishankara charitram Part10 -Periyavaa", "raw_content": "\nஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதை\nநேற்றைய கதையில் ஆதிசங்கரர் கீதா பாஷ்யத்தில் கூட, பக்தி மார்கத்தை பத்தி விஷேஸமாக சொல்லிருக்கார், அப்படிங்கறதை பார்த்தோம். இன்னிக்கு ஆதிசங்கரர், குமாரிலபட்டர் அப்படிங்கறவரை, பிரயாகைல போய் பார்க்கிறார்.\nஅதுக்கு முன்னாடி, ஆதிசங்கருடைய அவதாரம் பண்ணினதே, இந்த எழுபத்திரெண்டு துர்மதங்களை கண்டனம் பண்ணி, ஷண்மதங்களை ஸ்தாபனம் பண்ணி, அத்வைத தத்துவத்தை பிரகாசிக்க பண்ணறது. அதுக்கு \"பிரம்மசூத்திர பாஷ்யம் எழுதி, நான் பூமியில தர்மத்தை நிலை நாட்டுகிறேன்\", அப்படின்னு தக்ஷிணாமூர்த்தி வாக்கு குடுக்கறார். அப்போ, தேவர்கள் கிட்ட, ப்ரம்மாட்ட, நீங்கள் சரஸ்வதி தேவியோடு பூமியில் அவதாரம் பண்ணுங்கோன்னு சொல்றார். சுப்ரமண்ய ஸ்வாமியை \"நீ போய் பூமியில அவதாரம் பண்ணு\" ன்னு சொல்றார். அப்படி சுப்ரமண்ய ஸ்வாமியுடைய அவதாரமாக, பூமியில வந்தவர் குமாரில பட்டர்ங்கரவர்.\nஅப்போ தேசத்துல பலவிதமான மதங்கள் இருந்திருக்கு, அதுல, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் அப்படின்னு, சாருவாகம் அப்படின்னு ஒண்ணு. வாழ்க்கைன்னு ஒண்ணு கிடைச்சதுன்னா அனுபவிக்க வேண்டியது தானே, இதுல என்னத்துக்கு சன்யாஸம், யாரவது இப்படி முட்டாள்தனம் பண்ணுவாளா, சந்தோஷமா இருக்கறதுக்கு தானே வாழ்க்கை, நன்னா குடிச்சுட்டு ஆடிபாடிண்டு, நல்ல சாப்டுண்டு, இருந்துட்டு போலாம், அப்படின்னு ஒரு, இப்படி ஒரு மதம். இதுக்கு ஆள் சேர்றது கஷ்டமா ரொம்ப சுலபம் தானே அப்புறம் மன்மத மதம், எம மதம், இப்படியெல்லாம், இதுலளெல்லாம், இப்போ கூட கேள்விபடறோம், ஒரு ஐம்பது பேர் சேர்ந்து, அமெரிக்கால கேள்விப்பட்டிருக்கேன், ஐம்பது பேர், நூறு பேர் சேர்ந்துண்டு, எல்லாரும் ஒரே நிமிஷத்துல ஒரே நேரத்துல விஷத்தை சாப்பிட்டு, பகவான்ட்ட போறோம் அப்படின்னு, அவாளோட பகவான் எமன் தான் அது மாதிரி மன்மத மதம் ன்னா, இந்த மது, மாம்ஸம், மைதுனம் இதுவே ஒரு வழிபாடா வெச்சுக்கறது.\nமஹாபெரியவா சொல்றா, இதெல்லாம் வந்து, யாருக்காவது ஏதாவது ஒரு சித்தி கிடைக்குமாக இருக்கும், ஆத்மானுபவம் என்ன கிடைக்கும் ன்னு சொல்ல முடியலை, இதெல்லாம் ஒரு மதங்களாக இருந்திருக்கு. இதெல்லாம் கத்தி முனை மேலே நடக்கிற மாதிரி, அப்படின்னு சொல்ல வந்தேன். ஆனா, சாஸ்திரங்கள்ல அத்வைத சாதனை தான் கத்தி முனை மேலே நடக்கிற மாதிரின்னு சொல்லிருக்கா, பெரியவா எல்லாம். இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்ற மாதிரி, வீட்டுக்குள்ள வாசலால வராம, கொல்லைபுறமா ஏறிகுதிச்சு கக்கூஸ் வழியா வர மாதிரி, ஏறி குதிக்கும் போது, கைகால் உடையாமல் இருக்கணும், அமேத்யத்தை மிதிக்காம இருக்கணும், என்னத்துக்கு அது உனக்கு, நேரா ராஜபாட்டையா மாஹன்கள் காமிச்ச வழி இருக்கே, அப்படின்னு சொல்றா. இது மாதிரி துர்மதங்களெல்லாம் நிறைய இருந்திருக்கு.\nஇதுல ரொம்ப பிரபலமாக, ரொம்ப ஒரு சக்தியோட அந்த காலத்துல இருந்தது வந்து புத்தமதம். இந்த புத்தர்ங்கறவர், actualஆ அவர், ஹிந்து மதத்துல வந்த ஒரு உயர்ந்த விவேகி தான். அவர் பேரால ஒரு மதம் உருவாகி, அவா ஒரு, அஹிம்சை, அதுமாதிரி கோட்பாடுகள் எல்லாம் வெச்சுண்டு, நம்ம வர்ணாஸ்ரமதர்மம் எல்லாம் கிடையாது, வேதமே பிரமாணம் கிடையாது, வேதத்தையே அவா கைவிட்டுடறா. அதுல சொல்ற யாகங்களெல்லாம் பண்ண வேண்டாம், அதெல்லாம் ஹிம்சை, அப்படின்னு சொல்லி, ஈஸ்வரனே கிடையாது, நிரீச்வர வாதம், அப்படின்னு சொல்லி, தெய்வ பக்தி அதெல்லாம் போக்கிடறா. அவா ஒரு ஞானம் மாதிரி ஒண்ணு சொல்றா, அது வந்து, அப்படியே மனஸையே இல்லாம பண்ணிக்கறது, ஒரு விளக்கை ஊதி அணைக்கற மாதிரி, மனஸ் இல்லாம பண்ணிண்டா அதுதான் முடிவு, ஒரு பாழ்வெளில போய் நிக்கறது தான் முடிவுங்கற மாதிரி, அவாளோட அந்த ஞானத்தோட ஒரு definition இருக்கு, அப்படின்னு பெரியவா சொல்றா.\nஆனா அந்த புத்த மதத்துல ஜனங்களுக்கெல்லாம் வந்து ஒரு கவர்ச்சி. யாரவது ஒரு மஹாத்மான்னு இருந்தார்ன்னா அவர் சொல்றது சரியாத்தான் இருக்கும், அப்படின்னு ஜனங்கள் அவர் வழியில போக ஆரம்பிச்சுடுவா, இந்த புத்த மதத்துல, பின்னாடி வந்தவா பிக்ஷுக்கள் எல்லாம், ராஜாக்களை எல்லாம், ஒரு மந்திர தந்த்ரங்களெல்லாம் வைச்சு mesmerize பண்ணி இருந்தா. அரசர்களுடைய செல்வாக்கு அவாளுக்கு இருந்தது, அதனாலயும் அந்த மதம் ரொம்ப வேகமாக வளர்ந்துண்டு இருந்தது. இந்த நேரத்துல, இந்த, திரும்பவும் வேத மதத்தை புதுப்பிக்கறதுக்காக, அதை திரும்ப மறுமலர்ச்சி அடைய பண்ணறதுக்காக, குமாரில பட்டர் அவதாரம் பண்ணிணார். அவர், இந்த வேதத்துல சொன்ன கர்மாக்கள் எல்லாம் பண்ணனும், யாகாதிகள் யஞாதிகள் எல்லாம் பண்ணனும், சம்ஸ்காரங்கள் எல்லாம் பண்ணனும், அது நம்முடைய கடமை, அப்படிங்கறதை ப்ரச்சாரம் பண்ணி, திரும்பவும் அந்த வேத மதத்துக்கு புத்துயிர் குடுத்தார்.\nவேதத்துல எல்லாமே சொல்லிருக்கு, ஒழுக்கமும் சொல்லிருக்கு, கர்மாவும் சொல்லிருக்கு, வைதீக கர்மாக்கள், பக்தி இருக்கு, யோகம் இருக்கு ஞானம் இருக்கு, இதுல ஏதாவது கொஞ்சம் கொஞ்சத்தை எடுத்துண்டு, ஒரு மதமாட்டும் மத்தவா சொல்றா. உலகத்துல முழுக்க இருக்கற எல்லா மதங்களுக்கும் வேதம் தான் ஆதாரம். ஆனா நம்முடைய அத்வைதம் தான் முழுமையான வழி. இதை ஒவ்வொண்ணும் படி, முடிந்த முடிவாக ஞானத்தை அடையணும், அந்த ஞானம்ங்கறது வந்து ஒரு அனுபவம், அது வந்து கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்ங்கற மாதிரி, சொல்லி புரியவைக்கற விஷயம் இல்லை. ஆனால் நான் அனுபவிக்கலை. அதுனால அது இல்லவே இல்லைன்னு சொல்ல முடியாது. ஞானிகள் இருக்கா, அவா வந்து, அந்த நிர்விகல்ப ஸமாதில இருக்கா, ஏதோ ஒரு நிமிஷம் அதுலேர்ந்து வெளில வந்து ஒரு சில வார்த்தைகள் பேசறா, ரமண பகவான் மாதிரி, அப்படி பேசும் போது நமக்கு தெரியறது, இவாளுடைய அனுபவம் பேரானந்தம், அப்படின்னு. அதானால, அந்த அத்வைத தத்வம்ங்கறது, இந்த படிகளெல்லாம் ஏறினால், மேலே போய் சேர வேண்டிய, ஒரு உச்சாணி கொம்புல இருக்கிற ஒரு உயர்ந்த நிலை, அப்படிங்கறது, அதுதான் வேதத்தினுடைய முடிந்த முடிவான செய்தி, அப்படிங்கறதை சொல்லணும், அப்படிங்கறதுக்கு பெரியவா தக்ஷிணாமூர்த்தி, ஆதிசங்கரரா அவதாரம் பண்ணப் போறார். அதுக்கு ஒரு ஐம்பது வருஷம் முன்னாடி, இந்த குமாரிலபட்டர் அவதாரம் பண்ணி, கர்மாவெல்லாம் பண்ணனும், அப்படின்னு இந்த பௌத்த மதத்தை கண்டனம் பண்ணி, கர்மா பண்ணனும் எங்கறதை அவர் நிலைநாட்டினார்.\nஅதுக்கு அவர் என்ன பண்ணார், இந்த புத்தர்களோடேயே சேர்ந்து அவாளுடைய மதத்தை முழுக்க கத்துண்டா தான் அவா என்ன சொல்றான்னு தெரிஞ்சுண்டு, அதுக்கு சரியான எதிர்வாதம் பண்ணமுடியும், கண்டனம் பண்ண முடியும் ன்னு சொல்லி, அவர் புத்தனாட்டம் அவாளோடைய விஹாரத்திலேயே போய், நான் உங்கள்ட்ட வந்து படிக்க வந்து இருக்கேன்னு, அப்படின்னு சொல்லி, எழு வருஷங்கள் இருந்து அவாளுடைய விஷயங்கள் எல்லாத்தையும் நன்னா கத்துண்டுடறார். ஆனலும் அவா வந்து வேத நிந்தனை பண்ணும்போது, கொஞ்சம் இவர் முகம் வாடுமாம், கண்ல ஜலம் வந்துடுமாம், அப்போ \"என்ன ஆச்சு உனக்கு\" ன்னு கேட்டா, \"இல்லை இல்லை கண்ல தூசி விழுந்துடுது\" ன்னு அப்படின்னு சொல்லிண்டு இருப்பாராம். ஆனா அவா கண்டு பிடிச்சுட்டாளாம் கடைசில. \"இந்த பார்ப்பான் கெடுத்தானே, இவனை வெளில அனுப்பக் கூடாது, இவன் நம்முடைய மதத்தை நல்லா கத்துண்டுட்டான், இவனை வந்து முடிவு கட்டணும்\", அப்படின்னு சொல்லி, ஒரு நாளைக்கு, மாடிக்கு கூட்டிண்டு போய், ஏழாவது மாடியில இருந்து தள்ளி விட்டாளாம், அஹிம்சை ப்ரச்சாரம் பண்றவா அவாளுடைய மதத்துக்கு ஆபத்துன்னவுடனே இந்த மாதிரி பண்ணிணா\nஅவர் விழும்போது, குமாரிலபட்டர், வேதமே ஸத்யம், அது என்னை காப்பாற்றும், அப்படின்னு சொல்லாமல், வாயில ஒரு வார்த்தை கொஞ்சம் மாறி, \"யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி\" \"ஸ்ருதி என்பது ப்ரமாணம் ஆகுமானால், எனக்கு, என் உடம்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்கட்டும்\", அப்படீன்னு சொல்லிண்டு அந்த ஏழாவது மாடிலேர்ந்து கீழே விழுந்தாராம். அவருக்கு உயிருக்கு ஆபத்து ஒண்ணும் வரலை. கண்ணுல ஒரு காயம் பட்டுதாம். அவர் ஏன் எனக்கு காயம் பட்டுதுன்னு கேட்டாராம். \"நீங்க அந்த \"யதி ப்ரமாணம் ஸ்ருதயோ பவந்தி\", \"ஸ்ருதி என்பது ப்ரமாணமாம் ஆகுமானால்\", அப்படீன்னு ஒரு வார்த்தை சொன்னதுனால, அது உங்களுக்கு சின்னதா ஒரு காண்பிச்சு கொடுத்துருக்கு. \"வேதம் தான் ப்ரமாணம்\" அப்படீன்னு சொல்லியிருந்தா, இது கூட பட்டிருக்காது\" அப்படீன்னு அசரீரீ கேட்டதாம்.\nஅவர் அதற்கப்புறம் அவருடைய வாக்குனாலயும், புஸ்தகங்கள் எழுதியும் அந்த பௌத்த மதத்தோட arguments எல்லாத்தையும் எடுத்து அழகான கண்டனங்கள், பிரதிவாதங்கள் எழுதி , அந்த பௌத்த மதத்தையே ஐம்பது வருஷத்துல ரொம்ப இல்லாம பண்ணிட்டார்.\nபெரியவா விளையாட்டா ஒண்ணு சொல்றா. இந்த சங்கரரோடு பிரம்மா, சரஸ்வதி, முருகப்பெருமான் எல்லாரும், அவதாரம் பண்றா. ராமரோட அவதாரம் பண்ணும் போது \"ராமஸஹாய ஹேதோஹோ\" அப்படீன்னு, தேவர்கள் எல்லாரும் பூமியில, சுக்ரீவனாகவும், ஹனுமாராகவும் அவதாரம் பண்ணி ராமருக்கு சஹாயம் பண்ணிணா. அதே போல சங்கரரோடு இவா எல்லாம் இங்க வந்து பொறக்கறா. ஆனா அவா ஆதிசங்கரரை எதிர்த்து வாதம் பண்றா. ஆனாலும் அவா பெரிய சகாயம் பண்ணியிருக்கா. என்னனா, இவா இந்த பௌத்த மதம் almost இல்லாமல் பண்ணிட்டா. இந்த குமாரிலபட்டரும் மண்டன்மிச்ரரும் திரும்பவும் வேத மதம் நன்னா செழிக்கும்படியாக பண்ணி இருந்தா.\nஆனா அவா வந்து school படிப்பு முடிச்ச உடனே, இதே போறும். College படிப்பு எல்லாம் வேண்டியதில்லை, அப்படிங்கற மாதிரி, கர்மா பண்ணிண்டு இருந்தாலே போறும். அதுக்கு மேலே ஒண்ணும் வேண்டியது இல்லை. வேதத்துல ஞானம், நைஷ்கர்ம்ய சித்தி அப்படின்னு சொல்றதை எல்லாம் literal ஆக எடுத்துக்கக் கூடாது. கடைசி வரைக்கும் கர்மாக்களை விடாமல் பண்ணனும். வேதத்துலேயே, கடைசி வரைக்கும், நூறு வருஷங்கள் இருந்தா, நூறு வருஷங்கள் கர்மா பண்ணனும், அப்படின்னு இருக்கு. பஷ்யேம ஷரதஷதம், ஜீவேம ஷரதஷதம் அப்படிங்கறதை எடுத்துண்டு, கர்மாவை விடவே படாது. சன்யாசம் கிறது தப்பு. அப்படின்னு அவா கர்ம மீமாம்சை அப்படின்னு ஒரு கொள்கையை ஸ்தாபிச்சு அதை ரொம்ப தீவிரமாக பிரச்சாரம் பண்றா.\n\"அதுக்கு ஒரு காரணம் இருக்கு. பௌத்தர்களும் ஞானம் மாதிரி ஒண்ணு சொல்றா. ஆனா அது அவைதீகமான ஞானம். ஆசார்யாள் வந்து சொல்லப் போறது வைதீக மதத்தில் உள்ள கர்மா, பக்தி அதோட முடிவுல ஞானம். அதுனால பௌத்த மதத்துக்கு அப்பறம் நேரா ஆசார்யாள் வந்து அத்வைத ஞானத்தை சொன்னார்னா ஜனங்கள் குழம்பி போயிடுவா. அதுனால நடுவுல, இவா அந்த அவைதீகமான பௌத்தத்தை கண்டனம் பண்ணி, இல்லாமல் பண்ணி, அடுத்தது இந்த வேத மதத்தை சொல்லி, இதுல இருக்கற நம்முடைய யாக யஞாதிகள், நாற்பது சம்ஸ்காரங்கள், அதையெல்லாம் திரும்பவும் ஜனங்களை நன்னா பண்ண வெச்சு, அதற்கப்பறம் ஆதி சங்கரர் வந்து, இதெல்லாம் படிகள், இதற்கு மேலான ஞானம் னு ஒரு நிலைமை இருக்கு, அப்படிங்கறதை சொல்லி அதை புரிய வெச்சார்\" அப்படின்னு பெரியவா சொல்லியிருக்கா.\nஅந்த குமாரில பட்டர் இந்த மாதிரி வேத மதத்தை, பூர்வ மீமாம்சை மூலமாக நன்னா establish பண்ணின பின்ன, \"நாம இருக்கும் போது வேதத்துக்கு தொண்டு பண்ணினோம். நமக்கு வயசாகிவிட்டது. நாம சாக்ரதுல கூட சாஸ்திரம் தான் பிரமாணம்னு சாஸ்த்ரத்தோட முக்யத்துவத்தை காண்பிக்கற மாதிரி ஒண்ணு பண்ணும் னு நினைச்சாராம். என்ன பண்ணினார் னா, இந்த உயிரை விடறது கூட சாஸ்திர சம்மதமாக விடணும் னு சொல்லி, அவாளோட கர்மா தியரி ல கர்மாக்கு பலன் இருக்கு. அவ்வளவு தான். ஈஸ்வரனுடைய கருணை, அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. கர்மா அதுக்கு பலன். அதுனால பாபத்துக்கு பிராயஸ்சித்தம். அவர் \"நான் குரு த்ரோஹம் பண்ணிட்டேன்.பௌத்தர்கள் கிட்ட போய் எல்லாத்தையும் கத்துண்டு, ஆனா அவாளோட மதத்தையே நான் நிரஸனம் பண்ணிட்டேன். அந்த பாபத்துக்கு, குரு வருத்தப் படும்படியாக பண்ணின பாபத்துக்கு என்ன பிராயஸ்சித்தம் னு புஸ்தகங்களில் தேடினாராம். அதுல தான் உடம்பை ரொம்ப வருத்திண்டு உயிரை விடறது தான் பிராயஸ்சித்தம் னு போட்டு இருந்தது.\nபெரியவா சொல்றா, \"அந்த மாதிரி ஒரு புஸ்தகத்துல போட்டு இருந்தா நாம அந்த புஸ்தகத்தை நெருப்புல போட்டுருவோம். குமாரில பட்டர், \"அஹா, இப்படி ஒரு வழி கிடைச்சுதே\" னு சொல்லி, ஒரு ஆள் உயரத்துக்கு உமியை சேர்த்து அதுல நெருப்பை மூட்டி, அதுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு உயிரை விட்டுண்டு இருந்தார்.\nஇதை ஆசார்யாள் கேள்விப் பட்டார். \"அஹா, இப்படி பண்ணிட்டரே இந்த குமாரில பட்டரை போய் நாம் பார்க்க வேண்டும்\" னு காசியிலேர்ந்து பிரயாகைக்கு ஓடோடி வந்து பட்டருக்கு தரிசனம் குடுத்து உபதேசம் பண்றார்.\nஇங்கே பகவத் கீதை ஸ்லோகங்களை வெச்சுண்டு, மஹா பெரியவா இந்த இடத்திலே கர்மாலேர்ந்து ஞானத்துக்கு அவரை அழைச்சுண்டு போறா. அந்த சில ஸ்லோகங்களை சொல்றேன். எனக்கும் இந்த விஷயங்கள் தெரியாது. ஆனா பெரியவா சொல்றது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. அதுனால நான் உங்களுக்கும் சொல்றேன்.\n\"நஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்ய சேஷத : – உடம்பு இருக்கறவன், நான் இந்த உடம்புன்னு நினைக்கறவனால காரியங்களை ஒரேடியாக விட முடியாது.\nகர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் |\nஇந்த்ரியார்த்தாந் விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே ||\nஒருவனுக்கு கர்மாவில் ஆசை இருக்கும் போது, உலக விஷயங்களில் இன்னும் ஆசை மிஞ்சி இருக்கும் போது, இந்த்ரியங்களை மட்டும் அடக்கிண்டு, வாசனா பலத்துனால, மனசுல அந்த போகங்களை எல்லாம் பண்ணிண்டு இருந்தான் ஆனால், அது \"மித்யாசார:' hypocrisy தான்.\nஅதுனால நீ பண்ண வேண்டாம் னு நினைச்சாலும்\nஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த : ஸ்வேந கர்மணா |\nகர்த்தும் நேச்சஸி யந்-மோஹாத் கரிஷ்யஸ்-யவஷோபி தத் ||\nநீ பண்ண வேண்டாம் னு நினைச்சாலும் மோஹவஷாத் அதைதான் நீ பண்ணுவே. அதனால் காரியத்தை விடாதே. நீ \"நான் யுத்தம் பண்ணனுமா\" னு கேட்கற. \"நீ க்ஷத்ரியன். யுத்தம் வந்திருக்கு. யுத்தம் பண்ண வேண்டியது தான்.\"\nஆனா அதை எப்படி பண்ணனும்னா \"தத் குருஷ்வ மதர்ப்பணம்\" எனக்கு அர்ப்பணம் பண்ணிடு. இதோட பலாபலன்களை பத்தி நினைக்காதே. அப்படி நீ பண்ணினால் \"லிப்யதே ந ஸ பாபேந பத்ம-பத்ரமிவாம்பஸா\" ஒரு தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாத மாதிரி இதோட பாபங்கள் உன்னை ஒட்டாது. இப்படி நீ கர்மாவை ஈஸ்வர அர்ப்பணமாக பண்ணிண்டே வந்தால், உனக்கு சித்த சுத்தி ஏற்பட்டு, ஞானத்துக்கு உனக்கு அருகதை ஏற்படும். \"ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ச ஸித்திம் விந்ததி மாநவ\" இது ஒரு சின்ன ஸித்தி. ஆரம்ப ஸ்டேஜ். இதுலேயே அப்பறம் ஞானத்தை பத்தி தெரிஞ்சுண்டு, அந்த சாதனைகள் எல்லாம் பண்ணிண்டே வந்தால் \"நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேன அதிகச்சதி\" நைஷ்கர்ம்ய ஸித்தினு காரியமே பண்ணாத ஒரு நிலைமை இருக்கு. அது உனக்கு சன்யாசத்தினால் கிடைக்கும்.\nஆருருக்ஷேர்-முநேர்-யோகம் கர்ம காரணம் உச்சயதே |\nயோகாரூடஸ்ய தஸ்யைவ சம : காரணம் உச்யதே ||\nஇந்த சாதனைகள் எல்லாம் பண்றதுக்கு, சில வழிமுறைகள் இருக்கு. அது முனியினுடைய யோகம். யோகாரூடன், அந்த ஞானத்தை அடைசுன்ட்டான்னா ஸமஹா அவன் மனசு அடங்கறதுதான் அவன் பண்ணவேண்டிய காரியம். அவன் சாதனைகள் கூட பண்ண வேண்டியது இல்லை.\nஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞாநே பரிஸமாப்யதே – ஒருத்தனுக்கு ஞானம் வந்துவிட்டதென்றால் அவனுடய, physical-லாகவோ, mental-லாகவோ எல்லா காரியங்களும் நின்னு போய்விடும்.\nதஸ்ய கார்யம் ந வித்யதே – அவனுக்கு காரியமே கிடையாது.\nஅப்படின்னு, படிப்படியா சொல்லி, இப்படி ஒரு நிலைமை இருக்கு. இதெல்லாம் வந்து exaggeration கிடையாது. இந்த கர்மாலேயிருந்து ஆரம்பிச்சு, ஈசவரார்பண புக்தியினால பக்தி ஏற்பட்டு, ஸித்தசுத்தி ஏற்பட்டு, பகவான் கிட்ட இரண்டற கலந்து, \"சும்மாயிரு சொல்லற\" , அப்படின்னு சொல்ற மாதிரி ஒரு ஞான நிலைமை இருக்கு. அந்த அநுபூதி, மஹான்களோட அனுபவம். அதானால் நீங்கள் அதை ஒத்துக்க வேண்டும், அப்படின்னு சொல்றார். இந்த குமாரில பட்டருக்கு சங்கரரை தரிசனம் பண்ணும்போதே அந்த ஞானம் வந்துடறது. அவர் பேசப் பேச பேச தெளிவு வந்துடறது குமாரிலபட்டருக்கு. அவர், \"ஆமாம், நான் புரிஞ்சுண்டேன், நீங்கள் உங்களுடைய தரிசனத்தினாலேயும், உங்களுடைய வாக்குனாலேயும், எனக்கு இந்த ஞானத்தை உபதேசம் பண்ணதுனால, எனக்கு இது புரிஞ்சிடுத்து, அனுபவப்பட்டுடுத்து\".\n\"நான் உயிரோட இருந்தேன்னா இதை பிரச்சாரம் பண்ணி, உங்களுக்கு உபகாரம் பண்ணுவேன். ஆனா, இந்த மாதிரி, என் காலம் முடியப்போறது. மாஹிஷ்மதி-ங்கற இடத்துல மண்டனமிஸ்ரர்-னு ஒருத்தர் இருக்கார். அவர் நல்ல செல்வத்தோட, செல்வாக்கோடும், நிறைய யாகங்கள் எல்லாம் பண்ணிண்டு, சோம யாகங்கள் பண்ணிண்டு இருக்கார்.\" கர்ம மார்கத்துல, குமாரிலபட்டர் ஒரு ப்ரசாரகரா, ஒரு பண்டிதராக இருக்கார், அதை வந்து நன்னா அப்பியாசம் பண்ணிண்டு practice பண்ணிண்டு இருக்கக் கூடியவர் மண்டனமிஸ்ரர். \"நீங்க அந்த மண்டனமிஸ்ரரைப் போய் பாருங்கள், ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் அவருக்கு இருக்கா. நீங்க அவரை இந்த வேதாந்தத்தை, அவரை புரிஞ்சிக்க வச்சுட்டேள்ன்னா அவரோட சிஷ்யர்கள் எல்லாரும் இந்த வழிக்கு வருவா. நான் உங்களை ப்ரார்த்திச்சுக்கறேன், அப்படின்னு, நீங்க பார்த்துண்டே இருங்கோ, நான் என்னோட காயத்தை விட்டுடறேன்.\nசபரி, சரபங்கர் எல்லாம் ராம தர்சனத்தோடையே மேலுலகத்துக்கு போனமாதிரி, அவர் இந்த தூஷக்னி-யில தன்னோட உடம்பை விடறார். இந்த இடத்துல பெரியவா வந்து இரண்டு சொல்றா. அவருக்கு அந்த நெருப்பு சுடவே இல்லையாம்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nஈசன் எந்தன் இணையடி நிழலே\nஅப்படின்னு, அப்பர் பெருமான் சுண்ணாம்பு களவாயில இருந்தாலும் அவருக்கு அது சுடாதது போல, ஆச்சார்யாள் தரிசனத்துனால குமாரிலபட்டருக்கு, அந்த நெருப்பு சுடவே இல்லை, அப்படின்னு சொல்றார். இன்னொன்னு சொல்றா பெரியவா, சீதாதேவி பிரார்த்தனை பண்ணினதால ஹனுமார் வால்ல எப்படி அக்னி சுடாமல் குளிர்ச்சியாக இருந்ததோ, அந்த மாதிரி இவருக்கு குளிர்ச்சியா இருந்தது. சுடலை-ங்கறது ஒரு பக்கம். குளிரிச்சியா இருந்தது-ங்கறதுக்கு இந்த ஹனுமார் வால்ல வச்ச தீ அவருக்கு, சீதாதேவி அம்பாள் அனுக்கிரஹத்துனால சுடாததை போல அப்படின்னு சொல்றார். இதெல்லாம் இன்னிக்கு இந்த பிரதோஷ வேளைல பரமேஸ்வர த்யானாமாவும், பரமேஸ்வர அம்சமான ஹனுமார், அம்பாள் த்யானமாகவும் இருக்கு. அப்படி அந்த குமாரில பட்டராக வந்த சுப்ரமண்ய ஸ்வாமி வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்றிட்டு அவர் கைலாசத்துக்கு போயிடறார்.\nஆதிசங்கர பகவத் பாதாள் அடுத்தது, மாஹிஸ்மதியில போய் மண்டனமிஸ்ரரை பார்க்கறது, அவரையும் ஸரஸ வாணியையும், வாதத்துல ஜயிக்கறது, அதெல்லாம் நாளைக்கு பாப்போம்.\nஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=3426", "date_download": "2018-04-21T23:04:11Z", "digest": "sha1:MLL2CUDNIRB2SUITS5QFSGI676LGL7G5", "length": 40261, "nlines": 245, "source_domain": "rightmantra.com", "title": "இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலை நாங்கள் சுத்தம் செய்யும்போது அந்த கோவிலை தினந்தோறும் கூட்டிப் பெருக்கும் ஒரு வயதான அம்மா சிறிதும் சலிப்படையாமல் குப்பை விழ விழ பெருக்கிக்கொண்டே இருந்ததை கவனித்தோம். அவர்கள் பாட்டுக்கு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். “இப்படி குப்பைகளை போட்டுவிட்டு நமக்கு ஓயாமல் வேலை வைக்கிறார்களே…” என்று எல்லோரையும் திட்டிக்கொண்டு பெருக்குகிறார்கள் போல… என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் தான் புரிந்தது அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று. தவறாக நினைத்ததற்கு மிகவும் வருந்தினேன்.\nநான், நண்பர் நாராயணன், நம் தள வாசகி ஒருவர் ஆகிய மூவரும் ஒரு பக்கம் அந்த விசாலமான பிரகாரத்தை சுத்தம் செய்துகொண்டு இருந்தோம். கிட்டத்தட்ட பாதியை முடித்துவிட்டோம். “நம்ம வேலையை தான் இவங்க செய்றாங்களே…. நாம எதுக்கு செய்யனும்” என்று நினைக்காமல் அந்த அம்மா தான் பாட்டுக்கு அவர்கள் ஒரு பக்கம் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅதாவது அவர்கள் கடமையை அவர்கள் சரியாக செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் அட்சர சுத்தமாக. நாம் செய்வதெல்லாம் ஒன்றுமில்லை என்னுமளவிற்கு அவர்களது கைங்கரியம் மிக மிக பெரிதாக பிரமாதமாக இருந்தது. அவர்கள் இல்லையேல் இந்த கோவில் நிச்சயம் குப்பை மேடாக மாறிவிடும் என்று சற்று நேரத்தில் புரிந்து கொண்டேன். குப்பைகள் விழ விழ பெருக்கிக்கொண்டே இருந்தார்கள்.\nபுத்தி சரியாக இருக்கும் ஒருவர் இருந்திருந்தால்….\nஒருவேளை அவர் இடத்தில் புத்தி சரியாக இருக்கும் ஒருவர் இருந்திருந்தால், “ஹப்பா…நம்ம வேலை மிச்சம். இன்னைக்கு ஒரு நாள் நமக்கு பெருக்குவதிலிருந்து விடுதலை” என்று முடிவு செய்து நைஸாக ஒதுங்கியிருப்பார்கள். மனநிலை சரியில்லை என்பதால் அவர்களுக்கு வேலையில் ஏய்ப்பது பற்றி தெரியவில்லை. அதாவது சூது வாது தெரியவில்லை. எனவே தன் கடமையை தான் பாட்டுக்கு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆலய வளாகத்தை கூட்டி பெருக்குவது ஒன்று தான்.\nஅந்தம்மாவை பற்றி தெரிந்ததும், இரக்கப்பட்டு அவருக்கு சிறிது பணம் கொடுத்து புடவை வாங்கிக்கொள்ளும்படி நம் தள வாசகி கூற, பொருளின் மீது பற்றற்ற அந்த அம்மா அதை வாங்க மறுத்துவிட்டார்கள். “எனக்கு எதுக்கு கொடுக்குறே நான் வேணா உனக்கு தர்றேன்” என்று கூறி இவர்கள் கையில் பத்து ரூபாய் நோட்டை திணித்தார்களாம்.\nஅவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டதும் அவர்கள் மீதும் இரக்கம் ஏற்பட்டதுடன் பெருமதிப்பும் ஏற்பட்டது. அந்தம்மாவுக்கு நிச்சயம் ஏதேனும் மரியாதை செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.\nஅடுத்த நாள் மாலை (திங்கள் மாலை) கோவிலுக்கு சென்று சக பணியாளர்கள் முன்னிலையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து, கையில் சிறிது பணமும் கொடுக்க நினைத்தோம். இதை அவர்களை ஒப்புக்கொள்ளவைக்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. இறுதியில் உதவிக்கு வந்தவர்கள் ஓதுவாரின் மனைவி சீதையம்மா தான்.\n“திலகா நீ நல்லா வேலை செய்றதுனால உனக்கு ஐயா பொன்னாடை போத்துறாராம். கையில் அவரால முடிஞ்ச கொஞ்சம் பணமும் தர்றார். இந்தா வாங்கிக்கோ….” என்று கூறி அவர்களுக்கு கோவில் சக ஊழியர்கள் முன்னிலையில் நம் சார்பாக சால்வை போர்த்தி பணம் கொடுத்தார்கள்.\nபணத்தை அந்தம்மா கொஞ்சத்தில் வாங்கவில்லை. திணிக்கவேண்டியிருந்தது.\nஅருணகிரிநாதர் சன்னதி முன்பு வைத்து அவருக்கு இந்த மரியாதை செய்யப்பட்டது.\nஒரு பணியாள் நம்மிடம் கூறுகையில்…. “ஐயா…. ரொம்ப வருஷமாக இங்கே இருக்கா. இவளுக்கு புத்தி சுவாதீனம் சரியில்லை. இவளுக்கு இந்த கோவிலை விட்டா ஒன்னும் தெரியாது. எங்கேயாவது கோவிச்சுகிட்டு போனா திரும்ப உடனே வந்துடுவா. என்ன சொன்னாலும் போகமாட்டா. ஏதோ கோவில்ல முடிஞ்சுது இவளுக்கு கொஞ்சம் தர்றோம். இங்கேயே சாப்பாடு போடுறோம். நல்லா வேலை செய்வா. இவ மட்டும் இல்லைன்னா உண்மையில் கோவில் நாறி போய்விடும்” என்றார்.\n“அதை நான் தெரிஞ்சிகிட்டேன சார்… அதுனால தான் இந்த மரியாதையை அவங்களுக்கு செய்றேன். நாங்களாவது வருஷம் ஒருமுறை இது போன்று உழவாரப்பணிக்கு வந்து சுத்தம் செய்றோம். ஆனால் வருஷம் ஃபுல்லா இருந்து கோவிலை பெருக்கி அவனை கவனிச்சிக்கிறது இவங்க தானே…. உண்மையில் இவர்கள் தொண்டிற்கு முன்னாள் எங்கள் பணியெல்லாம் ஒன்னுமேயில்லை” என்றேன்.\nஒரு விஷயம் மட்டும் புரிந்தது…. அந்தம்மா மீது இரக்கம் கொண்டு சிவபெருமான் தன் கோவிலில் அவர்களை தன் கண் எதிரே வைத்துக்கொண்டிருக்கிறார் என்று.\nநாங்கள் செய்யும் மரியாதை பற்றி திலகா அம்மா புரிந்துகொண்டார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவரது கண்களில் தெரிந்த அந்த நெகிழ்ச்சியில் என் ஈசனை நான் கண்டேன். ஆம்…. திருமாலும் நான்முகனுமே அடிமுடி காணாமல் தேடிய ஈசனை அவர்களின் கண்களில் நான் கண்டேன்.\nஅடுத்து கோவில் செக்யூரிட்டி செல்வம்\n“இது நான் செய்யும் பணியல்ல… சிவனுக்கு செய்யும் தொண்டு”\nஇந்த கோவிலில் அடுத்த முக்கியமான தூண் இவர். இவரது பணி செக்யூரிட்டி மட்டும் தான். அதற்கு மட்டுமே இவர் சம்பளம் பெறுகிறார். ஆனால் இவர் செய்யும் சேவைகள் இருக்கிறதே…. அப்பப்பா…. பூஜையின் போது மணியடிப்பது, பெருக்குவது, ஒட்டடையடிப்பது, பாத்திரங்களில் தண்ணீர் நிரப்புவது, மோட்டார் ஆப்பரேட் செய்வது என் அத்தனையும் இவர் பார்த்துக்கொள்கிறார். இதைத் தவிர அர்ச்சகர்கள் என்ன வேலை கொடுத்தாலும் முகம் சுளிக்காது செய்கிறார்.\nஇவரை நம்மிடம் அர்ச்சகர் முதல் முறை அறிமுகப்படுத்தும்போது, “இவர் வேலை செக்யூரிட்டி மட்டும் தான். ஆனா, எல்லா வேலையும் செய்வார். இவர் இல்லேன்னா எங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டம்” என்றார்.\nஅவரது கைகளை பற்றி, “ரொம்ப நன்றி சார். உங்கள் சேவை உண்மையில் மிக மிகப் பெரியது” என்றேன்.\n“நமக்கு சம்பந்தமில்லாத வேலையை இழுத்துபோட்டுகிட்டு செய்றோம் என்கிற எண்ணமே எனக்கு என்னைக்கும் வந்ததில்லை. சிவனுக்கு தொண்டு செய்ய கிடைச்ச ஒரு வாய்ப்பா நினைச்சி தான் இதை செய்துகொண்டு இருக்கிறேன்” என்றார். தூய தமிழில் பேசுவது இவரது சிறப்பு.\nசிவராத்திரி அன்று முழுவதும் சிறிது கூட அங்கேயும் இங்கேயும் போகாம கோவிலில் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டார். வாழ்க உங்கள் தொண்டு.\nஓதுவார் திரு.முருகேச தேசிகரை விட்டு இவருக்கு சால்வை அணியவைத்து கையில் சிறிய தொகை ஒன்றை கொடுத்தேன்.\n“சார்…. அவனை நல்லா பார்த்துக்கோங்க. அவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான். இத்தனை வேலைகளை நாம இழுத்துபோட்டுகிட்டு செய்கிறோமே என்கிற சலிப்பு ஒரு நாளும் உங்களுக்கு வரக்கூடாது என்பதற்காகத் தான் உங்களை உற்சாகப்படுத்தவேண்டி இந்த மரியாதையை செய்கிறேன். உங்கள் சேவைக்கு உரிய அங்கீகாரத்தை அவன் நிச்சயம் வழங்குவான்\nஅவர் பதில் எதுவும் சொல்லவில்லை. கண்களில் ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது. அதை வார்த்தைகாளால் விவரிக்க இயலாது. இறை ஆன்மாவின் குரல் அது. என் ஈசனின் குரல் அது.\nஅடுத்து திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் ஓதுவார் முருகேச தேசிகர்\nஅவன் புகழ் பாடுவதே ஆனந்தம்\nஇறைவனின் சன்னதியில் பூஜைகளின் போது பாடல் பாடும் பொன்னான வாய்ப்பை பெற்றவர்.\nகடந்த ஐந்தாறு வருடங்களுக்கு மேலாக இந்த கோவிலில் இருக்கிறார் முருகேச தேசிகர். தனது சேவைக்காக மிக மிக குறைவான ஒரு ஊதியம் பெறும் இவர் அதை வைத்து தான் தனது தேவைகளையும் கவனித்துக்கொண்டு வீட்டையும் கவனித்துக்கொள்ளவேண்டு. இந்நிலையில், அர்ச்சனை டிக்கட் கொடுப்பது, விளக்கு கொடுப்பது உள்ளிட்ட சேவைகளை சேவை நோக்கோடு செய்து வருகிறார். இவருக்கு இவரது பணிகளில் இவரது துணைவியார் சீதையம்மா உதவுகிறார்.\nமுதல் நாள் உழவாரப்பணி தொடர்பாக நான் அனுமதி கேட்க சென்றபோது, நம்மை ஆலய நிர்வாகத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தது இவர் தான். மேலும், “உங்கள் பாடலை கேட்கும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே” என்றதும் உடனே என்னை சன்னதிக்கு அழைத்து சென்று எமக்காக திருமுறைகளில் இருந்து திருவேற்காடு இறைவனைப் பற்றிய ஒரு சிறப்பு பாடலை பாடினார்.\nஇவரது உன்னத சேவையை கௌரவிக்கும் பொருட்டு மடப்பள்ளி பொறுப்பாளர் திரு.தியாகு அவர்களை விட்டு சால்வை அணிவித்து கௌரவித்தோம்.\nஓதுவாரின் முகத்தில் தெரியும் அந்த உணர்வை பாருங்கள்.\n(தமிழக ஆலயங்களில் ஓதுவார்களின் நிலை தொடர்பாக தினமலரில் வந்த செய்தி ஒன்றை தனியாக பின்னர் தருகிறேன்\nஅடுத்து பூவிருந்தவல்லி வைத்தியநாத ஸ்வாமி கோவிலில் சந்தித்த ஒரு அம்மா…\nநாங்கள் கோவிலை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இந்தம்மாவை பார்த்தோம். உள்ளே வந்து கொஞ்சம் உதவும்படி கேட்டுக்கொண்டதையடுத்து அம்மன் சன்னதி அருகே இருந்த குப்பைகளை அகற்றினோம். அப்போது இவர்களிடம் பேசியபோது தெரிந்தது இவர்கள் தான் இந்த கோவிலில் பிரகாரத்தை சுத்தம் செய்யும் பணியில் இருக்கிறார் என்றும் இந்த பணிக்காக சம்பளம் எதுவும் அவர்கள் பெற்றுகொள்வதில்லை என்றும்.\nஇதை சிவபெருமானுக்கு கடைசி காலத்தில் தாம் புரியும் தொண்டாக கருதி செய்வதாகவும் வேலையாக பார்க்கவில்லை என்றும் கூறினார்.\nநாம் ஒரு நாள் சுத்தம் செய்கிறோம். ஆனால் வருடத்தின் மற்ற நாட்களில் சுத்தம் செய்யும் இவர்களின் கைங்கரியத்திற்கு சிறிதும் ஈடாகாது நமது வேலை.\nபிரகாரத்தை நாங்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மூன்று பள்ளி மாணவிகள் சுற்றி வந்துகொண்டிருந்தனர். எங்களை வித்தியாசமாக பார்த்தபடி சென்றனர். தளத்தின் நோட்டீஸை அவர்களிடம் அளித்து படிக்குமாறு கூறினேன்.\nசற்று நேரம் கழித்து பேசும்போது, நாங்கள் யார் என்றும் இந்த வேலையை செய்வது என்றும் கேட்டார்கள் மூவரும். திருவேற்காடு கோவிலில் காலை நாம் செய்த உழவாரப்பணியை பற்றி எடுத்துக்கூறி, தற்போது இங்கு ஆலய நிர்வாகத்திற்கு உதவும்பொருட்டு இந்த பணி செய்வதையும் எடுத்துக்கூறினோம்.\nசற்று நேரத்தில் அவர்கள் நமக்கு நன்கு பரிச்சயமாகிவிட, கோவிலில் தினசரி துப்புரவு செய்யும் அந்த அம்மாவை கௌரவிப்பதும் அவர்களை உற்சாகப்படுத்துவதும் நம் கடமை என்று கூறி, அவர்களை விட்டே நம் தளம் சார்பாக அந்த அம்மாவுக்கு ஒரு கவரில் வைத்து சிறிய தொகை ஒன்றை கொடுத்தோம்.\nஅவர்கள் செய்யும் சேவையின் மேன்மையை எடுத்துக்கூறினோம்.\n“இதை எதுக்கு உங்களை விட்டு செய்றேன் தெரியுமா” என்றேன் அந்த மாணவிகளிடம்.\n“தெரியலையே” என்பது போல பார்த்தனர்.\n“சிவராத்திரி அன்று கோவிலில் இருந்து பிரகாரத்தை சுற்றிவருவதன் மூலமே உங்களை பற்றி தெரிந்துகொண்டேன். பக்தி என்பதும் இது போன்ற விரதம் என்பதும் இன்றைய தலைமுறை மாணவர்களிடமும் இளைஞர்களிடம் குறைந்து வரும் சூழ்நிலையில் உங்கள் செயல் என்னை நெகிழவைத்தது. உங்கள் பக்தி இத்தோடு நின்றுவிடாமல், இது போன்ற துப்புரவு பணிகள் மற்றும் கைங்கரியங்களிலும் நீங்கள் அடுத்த முறை உங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதாலேயே இதை உங்களை விட்டு செய்கிறோம். ஆண்கள் நாங்களே ஓரளவு சுத்தம் செய்துவிட்டோம் என்றால் பெண்கள் நீங்கள் அந்தப் பணியை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் அல்லவா அடுத்த முறை விரதம் இருப்பது தவிர இது போன்ற எளிய கைங்கரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அவனுக்கு தேவை அது தான்” என்றேன்.\n“நிச்சயம் செய்கிறோம் சார்” என்று சொன்னவர்கள்…. அந்தம்மாவிடம் ஆசிபெற்றனர்.\n“நல்லா வருவீங்க தாயி” என்று அந்த அம்மா ஒரு கணம் நெகிழ்ந்து இந்த மாணவிகளை ஆசீர்வதிக்க, உண்மையில் அந்த கணம் நான் பார்த்தது சாத் சாத் அந்த பார்வதி தேவியை தான்.\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே\nபாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்\nகருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்\nநாம் செய்தது மிகப் பெரிய பொருளாதார உதவியும் அல்ல மரியாதையும் அல்ல என்பது எனக்கு தெரியும். இருப்பினும் தன்னலம் கருதாது இறைவனுக்கு தொண்டாற்றும் இவர்களுக்கு நமது செயல் சிறு ஊக்கத்தை கொடுக்கும் என்பதற்காகவே இதை செய்தோமே தவிர வேறு ஒன்றுமல்ல\nநம்மால் தொண்டு செய்ய முடியாவிட்டாலும் அப்படி தொண்டாற்றுபவர்களை ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் நம் தலையாய கடமையாகும். எனவே அடுத்த முறை யாரேனும் ஒரு நல்ல செயலை, தன்னலம் அற்ற சேவையை செய்வதை கண்டால் அவர்களுக்கு உங்களால் இயன்ற ஒரு சிறு உற்சாகம் ஒரு பாராட்டு அளியுங்கள்.\nயுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன் சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு “இதோ எந்தன் தெய்வம்” — (2)\nதொலைந்த வாழ்க்கை நிமிடங்களில் மீண்ட அதிசயம்\n“இதோ எந்தன் தெய்வம்” — (1)\nமகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி MUST READ\nசீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்\n21 ஆண்டுகள் காத்திருந்து ‘காரியத்தை’ முடித்த ஒரு கர்மயோகி\nதெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்\n11 thoughts on “இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)”\nஇவர்களை எல்லாம் இறைவனே தேர்ந்தெடுத்து உள்ளார் தனக்கு துணையாக ,இவர்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்\nஎப்படி சுந்தர் உங்களுக்கு மட்டும் இப்படி நல்ல மனசு உள்ளவங்க உங்க கண்ணுல படறாங்க இப்படி நல்ல மனசு உள்ளவங்க உங்க கண்ணுல படறாங்க அது தான் கடவுளோட ஆசீர்வாதம் நு நான் நினைக்குறேன். சரி தானே\nகைலாஷ் கிரி – உண்மையுலேய யுக புருஷன் தான். அவர் பத்தியும் இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன். உங்கள மாதிரி எத்தனை பேர் அவர பாத்திருப்பாங்க. ஆனா அவருக்கு தங்களாலான உதவி செய்யனும்னு எத்தனை பேருக்கு தோன்றி இருக்கும். நீங்க அவருக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிங்க தானே. கிரேட் தான். ஆண்டவன் கண்டிப்பா உங்களை நல்லா வச்சிக்குவார். இனி இருக்குற உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கணும்னு நானும் எனக்கு ரொம்பவும் பிடித்த முருகாவை வேண்டிக்குறேன். நன்றி.\nஇந்த செயல்கள் எல்லாம் தங்களன் மூலம் நடைபெற வேண்டும் என்பது ஆண்டவனின் சித்தம் . இறைவன் தங்கள் எல்லா சையல்களிலும் துணை இருப்பார் .\nஇறைவனைவிட அவனது தொண்டர்களுக்கு எப்பவுமே தனி மரியாதை. அப்படிப்பட்ட அடியார்களுக்கு நம் தளத்தின் மூலம் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் பாராட்டுக்குரியது. சுந்தரைத்தவிர வேறு யாராவது இந்த கோணத்தில் இவர்களது தன்னலமற்ற சேவையை பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அதேபோல் பள்ளி மாணவிகளை வைத்து மரியாதை செய்ய வைத்தது நிச்சயம் அவர்களது வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும்.\nஅன்பெனும் ஒளியாக ஆலய மணியாக ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி.\nசுந்தர் சார் தங்களீன் பக்தியும் , திறமையும், சேவையும் சொல்ல\nமிகவும் வியந்து போகிறேன் . உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள். நன்றிகள்\nபடித்தேன் ……மனம் நெகிழ்ந்தேன்……எப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள்.\nஇனி அப்படிப்பட்ட நல்லவர்களை கண்டால் ..உடன் ஊக்குவிக்க செயல் பட வேண்டியது என் கடமை …..மிக்க நன்றி ஐயா……\nஎல்லோருக்கும் முன்னோடியான செயல்முறைகள் .\nதங்களை நண்பராக அடைந்தது சிவம் பாக்கியம் .\nஓம் சிவ சிவ ஓம் .\nஇறைபணி செய்வதுபோன்ற ஒரு மனநிறைவு வேறு எதிலும் கிடைக்காது….அப்படி செய்பவர்களை ஊக்குவிப்பது நம் கடமை என்பதை சொல்லாமல் செயிலில் காட்டி நம்மளையும் செய்ய தூண்டியுள்ளார் சுந்தர்..\nகண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்வேன்.\nஒரு விஷயம் மட்டும் புரிந்தது…. அந்தம்மா மீது இரக்கம் கொண்டு சிவபெருமான் தன் கோவிலில் அவர்களை தன் கண் எதிரே வைத்துக்கொண்டிருக்கிறார் என்று.\nநம்முடைய தொலைபேசி உரையாடல் ஒரு தவம் என்றே நினைக்கிறேன். இதுவும் அந்த மகாபுருஷரின் சித்தமே.\nகாஞ்சி மகாபெரிய்வாள் இந்த உழவரப்பணியை மிக மிக உயர்வாகவும் அதே சமயம் எல்லோரும் செய்யும் படியும் கூறுவார்.\nஅதாவது நாம் தெருவில் நடக்கும் பொழுது கீழே கண்ணாடித்துண்டுகள் இருந்தால் அதை எடுத்துப் போடுவதும் கூட உழவாரப்பணி என்பார். ஏனென்றால் இந்த பிரபஞ்சமே இறைவன் வீடு-கோவில் என்பதால். இது எல்லாருக்கும் சத்தியம் தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinaatham.net/description.php?art=13453", "date_download": "2018-04-21T22:52:45Z", "digest": "sha1:6LZPO7OWSYTKGQV533EOPDZCPBZWNWXW", "length": 13620, "nlines": 55, "source_domain": "www.battinaatham.net", "title": "மாமனிதர் சிவராம் கொலையின் முக்கிய சூத்திரதாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டி Battinaatham", "raw_content": "\nமாமனிதர் சிவராம் கொலையின் முக்கிய சூத்திரதாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டி\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாகவிருக்கும் துணை இராணுவக் குழுவான புளொட்டின் சார்பில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மாமனிதர் தராகி சிவராம் கொலையின் முக்கிய சூத்திரதாரிகள் இருவர் களமிறக்கபட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச சபைக்காக ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்ற முழுப்பெயர் கொண்ட , பாவற்கொடிச்சேனை, உன்னிச்சையை முகவரியாகக் கொண்ட “பீற்றர்” என்பவரும் போட்டியிடுகிறார்.\nஇதேவேளை சுன்னாகம் பிரதேசசபைக்காக ஆர்.ஆர் எனப்படும் ஆர்.இராகவன் எனப்படும் முக்கிய நபரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் வெற்றிபெற்றால் பிரதேச சபை தலைவர் பதவிகள் வழங்கப்படுமென சித்தார்த்தனால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் தான் 29.04.2005 அன்று கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ‘தராகி’ என்ற மாமனிதர் திரு.தர்மரட்னம் சிவராம் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களாவர்.\nஅமரர் சிவராமுடன் இறுதியாக நின்றிருந்த “குசல்” என்ற அமரர் சிவராமின் சிங்கள நண்பரின் தகவலின் படி அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது “சில்வர் – கிறே” அல்லது சாம்பல் நிற டொயோட்டா சுவ் ரக வாகனமாகும்.\nசிறி லங்காப் பொலிசாரினால் ஓப்புக்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் ஒரு கட்டத்தில் அமரர் சிவராம் பயன்படுத்திய கைத்தொலைபேசி இனங்காணப்பட்டது.\nஅதையடிப்படையாக வைத்து 11ஆம் திகதி ஜுன் மாதம் 2005 இல் கொழும்பில் ஒரு அலுவலகத்தைச் சுற்றி வளைத்தனர். அங்கு சந்தேக நபர்களான பீற்றர் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜாவையும், வேலாயுதன்_நல்லநாதர் என்ற சந்தேக நபர்களைப் பொலிசார் கைது செய்தனர். இவர்களுள் ‘பீற்றர்’ சிறிஸ்கந்தராஜாவிடமிருந்து அமரர் சிவராமின் “சிம்” கைப்பற்றப்பட்டது.\nஅமரர் சிவராம் கடத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வாகனமும் நிறுத்தி வைத்திருக்கக்கண்டு பிடிக்கப்பட்டது.\nஅந்த அலுவலகம் வேறெதுவுமல்ல ‘புளொட்’ தேச விரோத ஒட்டுக் குழுவின் தலைவர் சித்தார்த்தனின் கொழும்புத் தலைமையகமே அது. அந்த வாகனம் வேறு எவரினதுமல்ல சித்தார்த்தனின் தனிப்பட்ட பாவனையிலிருந்த வாகனமே அது. பீற்றரே அப்போதைய ‘புளொட்டின்’ கொழும்பு அமைப்பாளரும் சித்தார்த்தனின் பிரத்தியேக வாகனச் சாரதியுமாகவிருந்தார்.)\nsivaram1980 களின் ஆரம்பத்தில் ‘புளொட்’ இயக்கத்தில் இணைந்த ‘பீற்றர்’ 1987இல் மாலைதீவுப் புரட்சியில் கைது செய்யப்பட்டு சிறி லங்கா அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு விடுதலையானவர்.\nதடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட மா அதிபரினால் குறறப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\n‘பீற்றர்’ என்ற சிறிஸ்கந்தராஜா பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அமரர் சிவராம் கடத்தப்பட்ட அன்றைய மாலைநேரத்தில் தமது வாகனத்தை ஒருவர் இரவல் வாங்கியதாகவும் மறுநாள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அப்போது அந்நபர் தன்னிடம் ஒரு கைத்தொலைபேசியைக் கொடுத்து அதில் உள் வரும் அழைப்புகளை அவதானிக்குமாறு கூறியதாகவும், அது தனக்குக் கடத்தப்பட்ட சிவராமின் கைத்தொலைபேசியெனத் தெரியாது எனவும் விளக்கமளித்திருந்தார்.\n‘புளொட்’ தேசவிரோத ஒட்டுக்குழு அரச புலனாய்வு பணியில் ஈடுபட்டிருந்தமையால் அமரர் சிவராம் கொலை வழக்குக் கிடப்பிலே போடப்பட்டு ‘பீற்றர்’ எப்போது விடுவிக்கப்பட்டாரென்றே வெளியில் தெரியாத வகையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஇந்தக் கொலையுடன் தொடர்புடைய ஆர்.ஆர். எனப்படும் இராகவன் தற்போது சித்தார்த்தனின் எல்லாமுமாக உள்ளதுடன் கூட்டமைப்பு உயர்மட்ட பேச்சுக்களில் பங்கெடுத்தும் வருகின்றார்.அவரும் தற்போது சுன்னாகம் பிரதேசசபைக்காக களமிறக்கப்பட்டுள்ளார்.\nஇதனிடையே நாடுகடந்து வாழ்ந்த சில ஊடகவியலாளர்கள் மேற்குப் பத்திரிகையாளர் அமைப்பொன்றினூடாக தொடர்ந்து குரல் கொடுத்து எடுத்த முயற்சிகள் காரணமாக ஏழு வருடங்களின் பின்னர் 2012 ஜனவரியில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பி.சுரசேனா முன்னிலையில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டு பொலிசார் உட்பட ஆறு சாட்சிகளுள் எவருமே மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.\nஇந்த வழக்கு அரசியல் மேலாதிக்கங்களால் தொடர்ந்தும் கிடப்பிலேயே இன்று வரை போடப்பட்டுள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=272092", "date_download": "2018-04-21T23:04:52Z", "digest": "sha1:6DMNXMLENG2XTNNL4HNATCWW4X2OK3VJ", "length": 6560, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்வு | Sensex rises 106.75 points to end at 27,247.16 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவர்த்தக முடிவில் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்வு\nமும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 27,247 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 8,407 புள்ளிகளாக உள்ளது.\nசென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு Sensex\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்\nகடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய கடல் பாம்புகள்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/category/full-movies/", "date_download": "2018-04-21T22:52:22Z", "digest": "sha1:QZRR66OLEZ7PASPV24SYUYCCZA4PNAUY", "length": 7453, "nlines": 157, "source_domain": "www.ellameytamil.com", "title": "திரைப்படங்கள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 2006-2010 (Tamil Cinema 2006-2010)\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1976-1990 (Tamil Cinema 1976-1990)\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1961-1975 (Tamil Cinema 1961-1975)\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1946-1960 (Tamil Cinema 1946-1960)\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1931-1945 (Tamil Cinema 1931-1945)\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nகால் ஆணி மற்றும் பரு குணமாக\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/nayan-anjali-deepika-consideration-rajini-movie-052812.html", "date_download": "2018-04-21T22:52:02Z", "digest": "sha1:MTR3HOHJOVRJV4BXX2F3IZLHRYZMWMGC", "length": 8875, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் அடுத்த ஹீரோயின்... தீபிகாவா அஞ்சலியா? | Nayan, Anjali and Deepika in consideration for Rajini movie - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியின் அடுத்த ஹீரோயின்... தீபிகாவா அஞ்சலியா\nரஜினியின் அடுத்த ஹீரோயின்... தீபிகாவா அஞ்சலியா\nரஜினிகாந்தை முந்தத் துடிக்கும் கமல் ஹாஸன்\nஒருபக்கம் அரசியல் பணிகள் இருந்தாலும், அதற்கு சமமான முக்கியத்துவத்தை தனது சினிமா பணிகளுக்கும் தந்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.\nஆன்மீக பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ரஜினி, சில தினங்களுக்கு முன் தனது அடுத்த பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜைச் சந்தித்துள்ளார்.\nஅடுத்த படத்தின் முழுக் கதைக்கான ஸ்க்ரிப்டையும் ரஜினியிடம் கொடுத்துள்ளார் கார்த்திக். நடிகர் நடிகைகள் தேர்வை கார்த்திக் விருப்பத்துக்கே விட்டுவிட்டாராம் ரஜினி.\nஇந்தப் படத்துக்காக மொத்தம் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிப்பவர் யார் நயன்தாரா, தீபிகா படுகோனே, அஞ்சலி ஆகிய 3 பேர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.\nநயன்தாரா ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். சிவாஜி, குசேலனிலும் நடித்துள்ளார். தீபிகா படுகோனே கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். ஒரு முழுமையான படத்தில் ரஜினியுடன் நடிக்கும் ஆசை அவருக்கு உள்ளது.\nஇவர்களில் அஞ்சலி முழுக்க முழுக்க கார்த்திக் சுப்பராஜ் சாய்ஸ். யார் ஹீரோயின் என்பது இந்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகாலா திரைப்படம் ஜூன் 7-ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு\nஇந்த நடிகரா ரஜினிக்கு வில்லன்\nஇங்கேயே தங்கிவிட்ட இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை\nநிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி வரும்\nகாலாவில் நிறைய அரசியல் காட்சிகள் உள்ளன\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\nRead more about: rajinikanth nayanthara anjali deepika ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் நயன்தாரா அஞ்சலி\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nஹெச். ராஜா பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன் #HRaja\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mrishanshareef.blogspot.qa/2018/01/blog-post.html", "date_download": "2018-04-21T22:58:06Z", "digest": "sha1:JJE5LYGI2FTLTP232HOBXH5DOW5NGGVC", "length": 14591, "nlines": 280, "source_domain": "mrishanshareef.blogspot.qa", "title": "எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: ஆகாயக் கடல்", "raw_content": "\nஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்\nகால் நனைக்கக் கால் நனைக்கக் கடல்\nநன்றி - அம்ருதா ஜனவரி 2018 இதழ், வல்லமை இதழ், வார்ப்பு இதழ், பதிவுகள் இதழ், தமிழ் எழுத்தாளர்கள் இதழ்.\nLabels: அம்ருதா, அனுபவம், ஈழம், கவிதை, சமூகம், சிறப்பு, நிகழ்வுகள், வல்லமை\nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\nஅவர்கள் நம் அயல் மனிதர்கள் - 10 – எம்.ரிஷான் ஷெரீப்\n'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்' - எம்.ரிஷான் ஷெரீப்\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nநேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வைய...\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...\nசலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந...\nகுளிர் காற்றினூடான வானம் இளநீலம் மெல்லிய நீர்த்துளிகள் இசை சேர்த்து வந்து மேனி முழுதும் தெளிக்கின்றன நீண்ட காலங்களாக சேகரித்து வைத்த ...\nபூக்களை ஏந்திக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மன...\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nதோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் ம...\n(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை) அறைகள் தோறும் தரை முழுதும் இரைந்துகிடந்தன கோப்பைகள் ஊர்வன ஜந்தொன்றைப் போல வயிற்று மேட்டினால் ஊர்...\nஅன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவர...\nஎனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு மற்றும் வானொலி அறிமுகம்\nஅன்பின் நண்பர்களுக்கு, காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்...\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nநான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்...\nதென்றல் சாட்சியாக பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக ராக்க...\nகீற்றில் எனது காதல் கவிதைத் தொடர்\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 01\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 02\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 03\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 04\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 05\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 06\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 07\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 08\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 09\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 10\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 11\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 12\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 13\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 14\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 15\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 16\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 17\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 18\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 19\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 20\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 21\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 22\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 23\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 24\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 25\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 26\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 27\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 28\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/tag/arvind-kejriwals-tea-and-snacks-cost-rs-1-crore/", "date_download": "2018-04-21T22:50:52Z", "digest": "sha1:FYRMLKY5TAZQGPT7NBGR5FCVZ56LRZAR", "length": 3712, "nlines": 89, "source_domain": "naangamthoon.com", "title": "Arvind Kejriwal's tea and Snacks cost Rs 1 crore! Archives - Naangamthoon", "raw_content": "\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் டீ, ஸ்நாக்ஸ் செலவு ரூ.1 கோடி\nகடந்த 3 ஆண்டுகளில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் டீ மற்றும் ஸ்நாக்சிற்காக ரூ.1.03 கோடி செலவளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால் அலுவலகம், முதல்வரின் பயண செலவு...\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/women-go-clubbing-wearing-just-duct-tape-over-their-assets-117051800009_1.html", "date_download": "2018-04-21T22:38:38Z", "digest": "sha1:ZYKKJVO3I3PC2EU2CFGYQQCU4O7U7Q7X", "length": 10826, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "செலோ டேப்பில் பெண்களின் உடை! எங்கே போகிறது மேற்கத்திய கலாச்சாரம்? | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெலோ டேப்பில் பெண்களின் உடை எங்கே போகிறது மேற்கத்திய கலாச்சாரம்\nநாம் எல்லோரும் செலோ டேப் கேள்விப்பட்டிருப்போம். கிழிந்த ரூபாய் நோட்டு உள்பட காகிதங்களை அல்லது பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட இது பயன்படும். ஆனால் இந்த செலோ டேப்பை மட்டுமே உடையாக அணியும் பெண்கள் குறித்து கேள்விப்பட்டதுண்டா\nஆம், மேற்கத்திய நாடுகளில் தற்போது பார் மற்றும் கிளப்புகளில் பணிபுரியும் இளம்பெண்கள் இடையே இந்த டேப் உடை லேட்டஸ்ட் டிரெண்ட் ஆக பரவி வருகிறது. கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்த டேப் பெண்களின் அந்தரங்க பாகங்களை மட்டும் அரைகுறையாக மறைக்கின்றது.\nஇந்த உடை அணிந்து பெண்கள் பணிபுரியும் பார்கள் மற்றும் கிளப்புகளில் கூட்டம் குவிந்து வருவதால் இந்த உடை மற்ற பார்கள் மற்றும் கிளப்புகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது. நல்ல வேளை இந்த உடை இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை என்பது ஒரு ஆறுத.\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள் கொண்ட வினோத கிராமம்\nபெண்களே உஷார் இது போன்ற காமுகர்கள் எங்கும் இருக்கலாம்\nமீண்டும் பிகினி உடையில் பிரியங்கா சோப்ரா - வைரல் புகைப்படங்கள்\nமுதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் மகளிர் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை\nவிவேகம் படக்குழுவினருக்கு இதை செய்து அசத்திய அஜித்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/20-social/14281-2018-03-22-11-01-39", "date_download": "2018-04-21T22:47:30Z", "digest": "sha1:RZ4VUTW5CH5NAENVNWMFVIWPHGQ3O5IB", "length": 16623, "nlines": 278, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பணிப்பெண் கொடுமை: தலைமறைவான டத்தின் ரோஷித்தா கடப்பிதழ் முடக்கம்!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nபணிப்பெண் கொடுமை: தலைமறைவான டத்தின் ரோஷித்தா கடப்பிதழ் முடக்கம்\nPrevious Article 'கேங்க் ஜிம்மி' - பள்ளிகளில் கொள்ளையிடும் குண்டர் கும்பல் முறியடிப்பு\nNext Article போலி முட்டைகள்; மக்கள் மத்தியில் அதிர்ச்சி\nகோலாலம்பூர், மார்ச் 22- இந்தோனேசிய வீட்டில் பணிப்பெண் ஒருவரை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்திய வழக்கில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மறுஆய்வு விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி விட்ட டத்தின் ரோஷித்தா முகம்மட் அலி, வெளிநாட்டுக்கு தப்பாமல் தடுக்க கடப்பிதழ் முடக்கப்பட்டது.\nஅவரது கடப்பிதழ் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தபாரர் அலி தெரிவித்தார்.\nஷாஆலம் நீதிமன்றம் விடுத்த உத்தரவின் அடிப்படையில், அவருடைய கடப்பிதழ் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல இயலாது என்றார் அவர்.\nமேலும் அவர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளில் ஈடுப்பட்டாரா என்பதைக் கண்டறியும் பணியை தாங்கள் மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் சொன்னார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டில் சுயாந்தி என்ற பணிப்பெண்ணை, காய்கறி வெட்டும் கத்தி, இரும்புக் கம்பி, குடைக் கம்பி ஆகியவற்றினால் அடித்துப் படுகாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் டத்தின் ரோஷித்தாவுக்கு ஷாஆலம் செசன்ஸ் நீதிமன்றம், 20 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத்தில் 5 ஆண்டுகள் நன்னடத்தை கட்டுப்பாடு விதித்து தீர்ப்புக் கூறியது.\nபணிப்பெண்ணுக்கு இழைத்த கொடுமைக்கு ஏன் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை எனக் கோரி, இணையத்தளம் ஒன்று கையெழுத்து வேட்டை நடத்தி 70 ஆயிரம் பேரில் கையெழுத்துக்களை பெற்றது.\nஇதனிடையே டத்தின் ரோஷித்தாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்பதால் தண்டனை மறுஆய்வு செய்யக் கோரி பிராசிகியூஷன் தரப்பு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.\nமார்ச் 21ஆம் தேதி மறுஆய்வு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் டத்தின் ரோஷித்தா தலைமறைவானார். அவருக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்து அரசு மலேசிய விமானப் படையச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் ஒருவர் தலைமறைவானார்.\nஇந்நிலையில் டத்தின் ரோஷித்தா, நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய, அவரது கடப்பிதழ் முடக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nPrevious Article 'கேங்க் ஜிம்மி' - பள்ளிகளில் கொள்ளையிடும் குண்டர் கும்பல் முறியடிப்பு\nNext Article போலி முட்டைகள்; மக்கள் மத்தியில் அதிர்ச்சி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/09/24.html", "date_download": "2018-04-21T22:39:06Z", "digest": "sha1:ZIAFNS53KPT4DADEEHUT3GHFRWZTRUNK", "length": 10730, "nlines": 182, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம் 24 உவமையணி!", "raw_content": "\nதிங்கள், 29 செப்டம்பர், 2008\nஉவமை உருபுகள்:- போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்றவை உவமை உருபுகளாகும்.\nஉவமானத்திற்கம் உவமேயத்திற்கும் இடையே போல என்ற பொருள் தரும் உவமை உருபுகள் வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.\nசுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்\nசுடுவதால் பொன்னானது மிகுதியான ஒளிசிந்தும்.\nதுன்பம் என்ற நெருப்பு சுடுவதனால் அறிவொளி மிகுந்து காணப்படும். இதில் போல என்ற உவமை உருபு வெளிப்படை.\nகூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்\nகூட்டாடும் அவைக்கு மக்கள் கூட்டம் நிறையும். கூத்தாட்டம் முடிந்தால் வற்றிவிடும்.\nசெல்வத்தின் நிலையும் அப்படியே. அற்று என்ற உவமையுருபு வெளிப்படை.\nவருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்\nபோல என்ற உவமை உருபு வெளிப்படையானது காண்க.\nஒருவர் உடலில் ஒருவர் ஒடுங்கி\nஇருவரெனும் தோற்றம் இன்றிப் -பொருவங்\nகனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்\nவெள்ள நீரில் மேலும் வெள்ளநீர் சேர்ந்தால் இரண்டிற்கும் எவ்வாறு வேறுபாடு காணமுடியாதோ அதுபொல இருவரும் ஒருவரில் ஒருவர் இணைந்தனர். இப்பாடலில் போன்று என்ற உருபு வெளிப்படையானதால் உவமையணியாம்.\nஇக்கிழமைக்கான ஈற்றடி:- மந்திரத்தால் மாங்காய் விழும்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் முற்பகல் 7:08\nஉவமை என்றாலும் உவமானம் என்றாலும் ஒன்றல்லவா\n//இப்பாடலில் போன்று என்ற உருபு வெளிப்படையானதால் உவமையணியாம்.//\nஅப்போது, உவமை உருபு ஏதும் இல்லாமல் வந்தால், அது உவமை அணி இல்லையா\nசில சமயம் உவமையயும், உவமேயத்தையும் பிரிக்க '-' மட்டும் பயன்படுத்தப் படுகிறதே, அப்போது\nஅகரம்.அமுதா 3 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 11:56\nஇரா. வசந்த குமார். 6 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:12\nமாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி\nமாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்\nஎந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்\nஇரா. வசந்த குமார். 20 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:43\nமாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி\nமாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்\nஎந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாடம் 23 உயர்வு நவிற்சியணி\nபாடம் 22 இயல்பு நவிற்சியணி\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-21T23:20:11Z", "digest": "sha1:ML2DD5LTIFPQP4LSENVLOOLWGGWXJXIM", "length": 5154, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஜாவு தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுலாவ் பஜாவ் சிங்கப்பூரின் போயான் நீர்த்தேக்கம் அமைந்துள்ள மேற்கு நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும்.\nபஜாவ் என்று மலேசியா, இந்தோனேசிய , புருனை போன்ற இடங்களில் வசிக்கும் பழங்குடி இனமக்களின் பெயரைக்கொண்டு இந்த இடம் அழைக்கப்படுகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/janani-iyer-modeling-field-052838.html", "date_download": "2018-04-21T22:53:57Z", "digest": "sha1:RKFBBDUFDW7MVX4TBPKKJUBWXSJXOS3K", "length": 8680, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்! | Janani iyer in modeling field - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்\nசினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்\nசென்னை : நடிகை ஜனனி ஐயர், பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' படத்தில் அறிமுகமான போது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். 'திரையுலகில், இவருக்கு மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது' என திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டினர்.\nஅதைத் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 'தெகிடி' படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறாததால், அப்படியே சினிமா வாய்ப்புகளும் குறையத் தொடங்கி விட்டன.\nதற்போது, தமிழில், தொலைக்காட்சி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே, ஜனனியின் கைவசம் உள்ளது. நடிக்க வருவதற்கு முன், மாடலிங் துறையில் இருந்தார் ஜனனி ஐயர். 150-க்கும் மேற்பட்ட, தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், மீண்டும் மாடலிங் துறையில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் கூட, சென்னையில் நடந்த ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். சினிமா இல்லையென்றாலும் மாடலிங்கில் கலக்குவேன் எனக் கூறுகிறாராம் ஜனனி ஐயர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n\"அதே கண்கள்\"... ஜனனி ஐயரின் அழகழகான புகைப்படங்கள்- வீடியோ\nஅஜீத்தா, விஜய்யான்னா அஜீத் தான்: ஜனனி அய்யர்\nயார் என்ன சொன்னாலும் சரி அய்யரை விடமாட்டேன்: ஜனனி அடம்\n'பிகினி'யில் நுழைகிறாரா ஜனனி ஐயர்\nஸ்ரீகாந்த் - ஜனனி அய்யர் நடிக்கும் 'பாகன்'\nசெல்போனில் பேசப் பயப்படும் ஜனனி\nமாடலிங் ஒன்றும் மூளையில்லா வேலை இல்லை: நேஹா தூபியா\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹெச். ராஜா பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன் #HRaja\nஇருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2009_11_01_archive.html", "date_download": "2018-04-21T23:04:36Z", "digest": "sha1:N5JTBKEUD3STD2ONJ2F7WOM4VSB4AFIS", "length": 228096, "nlines": 455, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: November 2009", "raw_content": "\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா\nநம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்களா, மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுப் பார்க்கும்பொழுது முன்னேற்றம் நன்றாக தெரிகிறது. பெண் சிசு கொலை என்பது இன்னும் கிராமங்களில் இருக்கிறது என்றாலும், தொழிற்சார்ந்த பெண்கல்வி பெருகுவதால் ஹைவுஸ் ஒய்ப் என்ற கான்செப்ட்டும் இனி வரும் தலைமுறையில் இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. வருடம் ஒருமுறை தமிழகம் வருவதால், பெண்கள் என்றால் வளர்ந்ததும் கல்யாணம் என்று மட்டுமே இல்லாமல், அவர்களின் படிப்பை குறித்த கருத்துக்களை, படிப்பறியாத பெற்றோர்கள் கூட கேட்கிறார்கள்.\nஆனால் இவை மட்டுமே போதுமா என்ற கேள்வியும், பெண்களின் சுயசிந்தனை என்பது முளையிலேயே மழுக்கடிக்கப்படுவதை பார்க்கும்பொழுது வேதனையாகத்தான் உள்ளது. படிப்பு வேலைக்கு என்றாலும் கணிணி வேலைக்கான ஐ.டியும், மருத்துவம் என்றாலும் பெண்களுக்கான மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை மட்டுமே படிக்க வலியுருத்தப்படுகின்றனர்.\nஇன்னும் பெண் பெரியவள் ஆனதை ஊர் கூடிக் கொண்டாடுவதும், அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததும், படித்த படிப்பை ஓரம் கட்டி வைத்து, பெரியவங்க நல்லதுதான் சொல்லுவாங்க என்று ஊர் கூடி பெண்ணை மூளை சலவை செய்வதும் அப்படியே இருக்கிறது. பெண்களின் எந்த விஷயமும் சமூகம் சார்ந்தே முடிவெடுக்கப்படுகிறது. உறவினரில் இருந்து, பக்கத்து வீட்டார் முதல் அறிவுரை சொல்லப்படும்.\nபிரபல மகளிர் இதழ் ஒன்றில், தொலைக்காட்சி தொடரான ' கோலங்கள் ' , நாயகிக்கு இப்பொழுது விவாகரத்து கிடைத்துள்ளது.\nஅவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று பள்ளி மாணவிகளைக் கேட்டால், அத்தனை பேரும் பெண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் என்பது நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வராது என்று கிளிப்பிள்ளையாய் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு கட்டுரையில் கிராமங்களில் இன்னும் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கும் இத்தகைய பழக்கங்களால்தான், நம் கலாச்சாரம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. 'இந்த கலாசாரம் ' எது தெரியுமா பன்னிரண்டு வயது பெண்ணுக்கு ஊர் கூடி நடத்தும் மாராப்பு சேலை என்று வயது வந்ததும் நடத்தும் சடங்கு. அன்றைய காலக்கட்டத்தில் பெரியவள் ஆவது என்பது சுற்றத்தார்களுக்கு ஒரு அறிவிப்பு. என் மகள் தயாராய் இருக்கிறாள் என்று. அதிலும் சில பிரிவில் பெண் கேட்டுவர வேண்டும் என்று உள்ளது. ஆனால் இன்று இச்சம்பவம் நடந்த பிறகு வெளியுலகில் அச்சிறுமி கால் வைக்கும்பொழுது, பலவித மன உளச்சலுக்கும் ஆளாவாள் என்பதை நாம் கவனிக்க தவறுகிறோமே\nகலாசார சீரழிவு மற்றும் அதற்கான காரணங்கள் அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைத்துமே பெண்களை வைத்தே சொல்லப்படுகிறது. இதில் எந்த இன, மதத்தைச் சார்ந்த ஆண்களின் பார்வை ஒன்றுதான். நம்கலாசாரம் என்ற பேச்சு எடுத்தால் உடனே ஆரம்பிக்கப்படும் முதல் விஷயமே, பெண்மைக்கு அழகான புடைவையும், நீண்ட கூந்தலும்தான்.\nஅறுபது ஆண்டுகளுக்கு முன்பு நம்நாட்டில் ஆண்கள் அனைத்து பிரிவினருக்கும் குடுமியும், கடுக்கனும் இருந்தது. வேட்டியும் துண்டுமே உடையாகவும் இருந்தது. பின்பு செளகரியம் கருதி முடியை வெட்டிக் கொண்டார்கள். கடுக்கனும் போனது. ஆனால் இன்று நாகரீக போர்வையில் அங்கும் இங்கும் தென்படுவதை விட்டு விடலாம். வேட்டி மேல் கோட்டும், பின்பு சூட்டு கோட்டும், அதற்கு பின்பு பேண்டு சட்டையாய் மாறியது. வீட்டில் வேட்டி போய், லுங்கி வந்தது. இன்று லுங்கி போயே போச்சு. வீட்டிலும், தெருவிலும், ஏன் பொது நிகழ்ச்சியிலும் ஆண்கள் அரை டிரவுசர் அணிந்து வருகிறார்கள். ஆனால் இது கலாசார இழிவு என்று யாராவது பேசினார்களா என்ன உட்காரும்பொழுது, அரை டிரவுசர், தொடைக்கு மேல் ஏறி கால் டிரவுசராய் மாறி எதிரில் உட்காருபவர்களை நெளிய வைக்கும்.\nபதினெட்டு வயதில் இருந்து வயதான கிழங்கள் வரை இந்த உடைதான்.\nபெண்ணின் உடை, கண்ணியமாகவும், கவுரவமாகவும், எதிர்பாலினரின் உணர்ச்சியை உசுப்பேத்தும்படியும் இருக்கக்கூடாது என்று சவுண்டு விடுபவர்கள், மத குருமார்கள் முதல் கொண்டு குருமூர்த்தி, சோ வரை இதை ஏன் கலாசார சீரழிவு என்றுச் சொல்லுவதில்லை அதிலும் இந்த அரை டிரவுசர் கலாசாரம் படித்த, நாகரீகமான, மேல்தட்டு ஆண்களின் உடையாக மாறிவிட்டது. பெண்களின் உணர்வுகளை உசுப்பேத்தும் விதமெல்லாம் இல்லை, இது என்ன கண்ராவி தரிசனம் என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு எழுந்தோட வைக்கிறது.\nஆனால் புடைவையை விட செளகரியமான, உடல் முழுவதும் மூடும் சல்வார் கம்மீசும், வேலைக்குப் போகும் பெண் காலை அவசரத்தில் நேரத்தை மிச்சப்படுத்த வெட்டிய தலைமுடியும் இவர்கள் கண்ணுக்கு ஏன் உறுத்தலாய் இருக்கிறது என்று புரியவில்லை ஹவுஸ் கோட் என்பது இன்னும் கூட்டு மற்றும் மாமியார் மாமனார் வசிக்கும் வீட்டு பெண்கள் அணிவது சரியில்லை என்று சொல்லப்படுகிறது.\nகலாச்சாரம் என்பது மாறிக் கொண்டிருக்கும் விஷயம். உணவு, உடை, பேச்சு, நடவடிக்கை அனைத்தும் சேர்ததுதான் காலசாரம். காலை கஞ்சி, கூழ் போன்றவைப் போய், இட்லி தோசை ஆனது இன்று ரொட்டியும், கார்ன் பிளேக்சுமாய் மாறிப் போனது. மாறி வரும் மொழிக்கு உதாரணம் வேண்டும் என்றால் ஐம்பது அறுபது வருடத்துக்கு முந்திய கதைகளைப் படித்தால் தமிழ் எப்படி மாறியிருக்கிறது என்று தெரிய வரும்.\nஆக கலாசாரம் என்ற வெறும் பம்மாத்து வார்த்தை, ஆண்டாண்டு காலமாய் பெண்ணை அடக்கி ஆளும் ஆண்களுக்கு கிடைத்த துருப்பிடித்துப் போன ஆயுதம். ஆனால் பெண்களின் சிந்தனையில் மாற்றம் வந்துக் கொண்டு இருக்கிறது. உதாரணம், தொலைக் காட்சி தொடரைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேனே, அதில் இல்லத்தரசிகள் தொலைக்காட்சி தொடரின் நாயகிக்கு மறுமணம் செய்து வைக்க சொன்னார்களாம். காலம் மாறுகிறது, பெண்களின் எண்ணங்களும் மாறுகிறது. வளரும் இளைய தலைமுறைக்கும் சுயசிந்தனையை வளர்க்க வேண்டும். ஆனால் சுய சிந்தனை என்ற பெயரில் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை சொல்லவில்லை.\nஅன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - நடராஜா முரளிதரன்\nகடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக் கொண்டேன். பின்பு அந்நூலை வாசித்தபோது அதனூடகக் கிடைத்த தகவல்களில் சிலவற்றை இங்கு மீட்பதே இப்பத்தியில் எனது நோக்கம்.\nயாழ்ப்பாணச் சமூகம் என்பது பெரும் படிப்பைப் பாரம்பரியமாகக் கொண்டது என்ற “பெரும் புழுகுக்குள்” தோய்ந்து மூழ்கி எழும் பழக்கமும். வழக்கமும் வாய்க்கப் பெற்ற பாரம்பரியத்தில் வந்துதித்த என் போன்றோருக்கு வெறும் 175 வருட காலங்களுக்கு முன்னேதான் விரல் விட்டு எண்ணக் கூடிய யாழ்ப்பாணப் பெண்கள் சிலர் எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலே எழுதவும், வாசிக்கவுமான ஆரம்பக் கல்வியை கற்க ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றுண்மையை அந் நூலின் வாயிலாகப் பெறக்கூடியதாக அமைந்த போது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.\nஎனவேதான் இங்கு ஓர் கேள்வி எம்முள் இயல்பாகவே எழுப்பப்படுகிறது. எமது பாரம்பரிய இந்துச் சமூகத்தில் காலங்காலமாக கடைக் கொள்ளும் அல்லது பேணப்படும் பெண் பற்றிய கருத்து நிலைப்பாடு என்பது யாது\nஇந்துக்களுக்கும் இந்துக்கள் என்ற அணியினுள் இன்று உள் அழுத்தப்பட்ட சைவ, சமண, சாக்த, வைணவ மதத்தவர் யாவருக்கும் “மனு தர்மமே” நெறிகாட்டும் வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.\nஇந்த “மனு தர்மத்தில்”; பெண் என்றவள் இழிந்தவளாக, மிகக் கொடூரமான கட்டுக்குள் வளர்த்தெடுக்கப்படவேண்டியவளாக, ஆடை-ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டியவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். அன்றைய நூல் வெளியீட்டு வைபவத்தில் இது தொடர்பாக கவிஞர் சேரன் விரிவாக எடுத்துக் கூறியும் இருந்தார்.\n“இந்து” என்ற வார்த்தையை இந்திய சமூகக் கட்டுமானத்துக்குள் ஒர் பதப் பிரயோகமாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது கொணர்ந்தவர்கள் பர்சியர்கள் மற்றும் பிரிட்டிசார் என்றே வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று “இந்து” என்ற அந்த வார்த்தை பரந்து, விரிந்த இந்திய உபகண்ட சமூகங்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் வலுப்படைத்த “தேசிய” ஆயுதமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.\nஎனவே இவ்வாறான வளர்ச்சியடையாத இறுக்கமான சமூகக் கட்டுமானத்துக்குள் இருந்து வெளிக்கிளம்புதல் என்பது அன்றைய யாழ்ப்பாணப் பெண்களைப் பொறுத்தவரையில் மிகக் கடினமானதாகவே இருந்திருக்கும்.\nபெண்ணை ஆணிலும் பார்க்கத் தாழ்ந்தவளாகக் கருதும் கருத்துநிலையின் தளம் இந்தியச் சமூகத்திற்கு மாத்திரம் உரியதொன்றன்று. அது மேல்நாட்டுச் சமூகங்களுக்கும் உரிய ஒன்றாகும். இதற்கான காரணம், இச்சிந்தனை மரபு தந்தை வழி அதிகாரச் சமூகத்தின் நியமமாகும் என்று அந்நூலின் முகவுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.\n1820களின் ஆரம்பத்தில் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பகுதிகளிலேதான் முதன்முதலாகத் தமிழ்ப் பெண்களுக்கான கல்வி அமெரிக்க மிசனறிகளால் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஎனவே இங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய மெதடிஸ்த திருச்சபையும், அ+ங்கிளிக்கன் திருச்சபையும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு இயங்குகையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன்களது கல்விசார் தொழிற்பாடு பிரிட்டனின் காலனித்துவக் கொள்கைகளோடு முரண்படுகின்ற கல்விப் போக்கினைக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.\nஒரு பெண் கிறீஸ்தவளாக மாற்றப்பட்டுவிட்டால்; அவளது குடும்பத் தொடர்ச்சியே கிறீஸ்தவ மயப்பட்டுவிடும். ஏனவே மத விரிவாக்கலுக்கு பெண் கல்வி அத்தியாவசியமானது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட கிறீஸ்தவ மதக் குழுக்கள் தங்களது மனித நேய அணுகுமுறையினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுக்கான சமூக அசைவியக்கத்தினை உந்தித் தள்ளுவதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை வகித்திருந்தனர்.\nஆனாலும் இந்தக் கிறீஸ்தவ மதக் குழுக்களை காலனியாதிக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ள முடியும். ஏனெனில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் காலனியாதிக்கத்தின் விஸ்தீரணத்தை விரிவுபடுத்துகின்ற அதியுச்ச அதிகாரம் படைத்த மன்னனுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் இடையிலான நெருக்கங்கள் மிகவும் பின்னிப் பிணைந்தவை.\nயாழ்ப்பாணப் பெண்கல்வியின் ஆரம்பகால வளர்ச்சிப்போக்கு புரட்டஸ்தாந்து மதநிறுவனங்களால் குடும்பங்களுக்குள் கிறீஸ்த்துவத்தை வலுப்படுத்தும் நோக்கினால் ஆனதாக ஏற்படுத்தப்பட்டதாக அமைந்தாலும் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் புரட்டஸ்தாந்து மதபோதகர்களும், அவர்களது சமூகம் பற்றிய கண்ணோட்டங்களும் ஏற்கனவே யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியிருந்த இந்து, சைவப் பாரம்பரியங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் முன்னேறியவையே.\nஆங்கிலேய காலனித்துவம் தனது நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்துவதற்காக ஆங்கிலக்கல்வி பெற்ற அரசாங்க உத்தியோகங்களில் ஆண்களை அமர வைத்தபோது அங்கு ஒருவகைப் புதிய நடுத்தர வர்க்கம் தோற்றம் பெற்று வந்ததையும் இங்கு நாம் கண் கொள்ள வேண்டியதாக உள்ளது.\nஎனவே அத்தகைய புதிய வர்க்கத்திலே பெண் தனது புதிய பாத்திரத்தைச் செம்மையாக வகுத்துக் கொள்ள அவளினதும் அவள் சார்ந்த குடும்பத்தினதும் ஆங்கிலக்கல்வி தொடர்பான அணுகுமுறை புதிய பரிமாணத்தைப் பெற்றது என்றும் கூறிவிடலாம்.\nஅத்துடன் ஆங்கிலக் கல்வி பெற்ற பெண் ஏற்கனவே நிலவி வந்த சமுதாயக் கட்டுமானங்களை உடைத்தெறியும் முழு உத்வேகம் பெற்றவளாக மாறிவிடாமலும் அதனோடு சார்ந்து பயணிப்பவளாகவும் அமைகிறாள். மேலும் அந்தப் பெண்ணானவள் தனது பிள்ளைகளை மேலும் கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கிவிடுவதன் மூலம் அரச உத்தியோகங்களை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புக்களினால் சமூக அந்தஸ்த்து படிநிலையேற்றத்தை வேண்டி நிற்பதான சமூகப்பிராணியாகவும் மாற்றம் பெற்றவளாகி விடுகிறாள். இது இன்றைய கட்டம் உட்பட எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியதாகவே அமைகிறது.\nமேலும் காலனித்துவம் உண்டாக்கியிருந்த பெண்களுக்கான இவ்வாறான படிநிலையேற்றத்தைச் சமூக,பண்பாட்டு,கருத்தியல் ஊடுருவலாகக் கட்டமைத்துக் கொண்ட ஆறுமுகநாவலர் போன்றோர் சைவமும், தமிழும் ஒருங்கே இணைந்த உணர்வு அலைகளைத் தோற்றுவித்தபோதும் சாதீயம், பெண்ணைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்களில் புதிய சிந்தனைகளைப் பெற மறுத்தவர்களாகளாக அமைந்தமையினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கும், பெண்களை மேலும் கடுமையான விதிமுறைகளுக்குள் ஆழ்த்துவதற்குமான கோட்பாடுகளை அதிதீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் அதை நோக்கிய திசைமுகத்தையே யாழ்ப்பாணச் சமூகத்திற்கு காட்டுபவர்களாகவுமே அமைந்தார்;;;;;;கள்.\n“பாரம்பரிய பேணுகையை மேல்நாட்டுப் மத. பண்பாட்டு ஊடுருவலுக்கு எதிரான ஒரு கேடயமாகக் பயன்படுத்த விரும்பிய ஆறுமுகநாவலரிடம் கிறீஸ்தவப் பாதிரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போன்று பெண் கல்வியை எதிர்நோக்குவது சிரமமே” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகின்றார்.\nஆனால் குடும்பத்திற்கான பொறுப்புக்களை மாத்திரம் அல்ல அவளது உணர்வுகளைச் சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் ஆறுமுகநாவலர் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். 1865இல் அவரால் எழுதப்பட்ட “நான்காம் பாலபாடம்” என்னும் நூலில் அவரால் எழுதப்பட்ட நல்லொழுக்கம், கற்பு போன்ற விடயங்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் நிறைந்து வழிவதாக நூலாசிரியர் சுட்டுவதை ஆழ்ந்த கவனத்தக்கு இட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது.\n“விதவைகள் மொட்டையடித்தல்” யாழ்ப்பாணச் சமூக மரபில் காணப்படாத போதிலும் இந்தியப் பிராமணியக் கருத்தியல்களை “இறக்குமதி” செய்து கொண்ட ஆறுமுகநாவலர் அதனை யாழ்ப்பாணச் சைவத் தமிழ்சமூக மரபிலும் ஒட்டுவதற்கு முனைந்துள்ளார்.\nகாலமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மரபு செழிப்புறுதலா அல்லது மரபுகளை உடைத்துக் கொண்டு சமூகம் மாறுதலுக்குள்ளாவதா அல்லாவிடின் இரண்டும் இணைந்தும், முரண்பட்டும் வரலாறு இயங்கியலுக்குள்ளாவதா என்பது போன்ற வாதப்பிரதிவாதங்கள் சமூகங்களில் தொடர்ச் சக்கரமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.\nஒருவகையில் ஆறுமுகநாவலரது அடுத்த கட்டத் தொடர்ச்சியாகவே சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தோடு வந்த சேர்.பொன்.இராமநாதனை (ஆங்கிலேயப் பெண்மணியை அவர் மணம் முடித்தபோதும்) நோக்க முடியும்.\nஇலங்கை முழுமைக்குமான தேசிய அரசியலில் நாட்டம் கொண்டு பிரபல்யம் அடைந்திருந்த இராமநாதனே முதன்முதலாகப் பெண்களுக்கான சைவப்பாடசாலையை அதுவும் விடுதிப்பாடசாலையாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் அமைந்த மருதனாமடத்தில் 1913இல் நிறுவினார்.\n1820 களின் ஆரம்பத்தில் கிறீஸ்தவ மதக் குழுக்களினால் பெண் விடுதிப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் அப் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதற்கும், கல்வி பெறுவதற்கும் யாழ்ப்பாண உயர் வேளாள குலம் பல்வேறுவகைகளில் தடைகளையும், குளறுபடிகளையும் விளைவித்திருக்கின்றது.\nபெண்ணெனும் இரண்டாமினம் - சிமோன் தெ பொவ்வா\n(பெண்ணினத்தின் விவிலியம் என்று சொல்லப் படுகிற 'Le Deuxieme Sexe' முதல் பகுதி 1949ம் ஆண்டு வெளிவந்தது. அன்று தொடங்கி இன்றுவரை, இந்நூல் பெண்கள் உலகத்தில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும், மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்திகொண்டிருக்கிறது, மனிதகுலத்தின் வளர்ச்சியும், சமூக மாறுபாடுகளும், நூலின் இலக்கிய மதீப்பீட்டினை எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. இருத்தலியல் (Existentialism )தந்தையான சார்த்ருவின் நெருங்கிய தோழி- Notre- dame de Sartre என்ற பட்டப்பெயருண்டு, பாரதியின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் சார்த்துருவின் பராசக்தி.\nபெண்விடுதலைக்குக்கு குரல் கொடுத்த, பிரெஞ்சு இலக்கிய உலகின் பேராசிரியையான சிமொன் தெ பொவாவுக்கு நூறுவயது. 1908ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந்தேதி பிறந்தவர். அவரது நூற்றாண்டுவிழாவை பிரெஞ்சு இலக்கிய உலகம் பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறநேரத்தில் பெண்ணெனும் இரண்டாமினத்தில் அவர் எழுதிய முன்னுரையை நண்பர்களுக்கு வழங்குகிறேன். இக்கட்டுரையில் 'இப்பொழுது' இன்றைக்கு' என்று வாசிக்கிறபோது நண்பர்கள் இந்நூல் வெளிவந்த 1949ம் ஆண்டை நினைவில் கொள்வது அவசியம், தவிர இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெண்கள் நிலைமை மனதில்வைத்து எழுதியதென்றாலும், இந்தியச் சூழலில் பெரிதாக மாற்றம் நிகழாத நிலையில், படைப்பு காலத்தோடு அதிகம் முரண்பட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.)\nவெகு நாட்களாகவே, 'பெண்களைக்' குறித்து புத்தமொன்று எழுதநினைத்து, தயங்கினேன். முதலாவதாக, 'பெண்கள்' என்ற தலைப்பு பலரையும் முகஞ்சுளிக்கக் வைக்கிறது, குறிப்பாக நமது பெண்களை. பெண்ணியக்கத்தின் சண்டைகளை எழுத குடங்குடமாய் மையைக் கொட்டிஅலுத்து, இனி வேண்டாமென்று ஒதுங்கியபோதிலும், நம்மை விடமாட்டேனென்கிறது. கடந்தநூற்றாண்டு முழுக்க ஏதேதோ நிறைய விவாதித்தாயிற்று, எனினும் பிரச்சினைகள் சரியாக அடையாளபடுத்தப்பட்டிருக்குமாவென்றால், இல்லையென்றுதான் சொல்லவேண்டும். சிலர்கேட்பதுபோல பெண்களுக்குப் பிரச்சினையென்று ஒன்றிருக்கிறதா ஆமென்றால், என்ன பிரச்சினை பிரச்சினைக்குப் போவதற்கு முன்னால், \"பெண்கள்' என்கிற இனமொன்று இருக்கிறதென்கிற உணர்வாவது இருக்கிறதா பாரம்பரிய பெண்ணியல் அடையாளங்களும் அவற்றுடைய விசுவாசிகளை நம்பியிருக்க அவர்களது முணுமுணுப்பும் காதில் விழுகிறது: \"சோவியத் ரஷ்யாவிலும் பெண்கள், பெண்களாகத்தானிருக்கிறார்கள்\", என்கிறார்கள். ஓரளவு விடய ஞானமுள்ளவர்கள், சில வேளைகளில், முந்தையக்கூட்டமே அலுப்புடன்: பெண்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவருகிறார்களென்றும், சொல்லப்போனால், 'பெண்களென்று சொல்லிக்கொள்ளும்வகையில் யாருமில்லை'யெனவும் சொல்லிவருகிறார்கள். பெண்கள் இருப்பே கேள்விக்குறியதாகியிருக்கிறது, விரும்பியோ விரும்பாமலோ பெண்களிருப்பை அங்கீகரிப்பதாகவே வைத்துக்கொண்டாலும், பெண்கள் தங்களைச் சமுதாயத்தில் எங்கே நிறுத்தவிரும்புகிறார்கள் பாரம்பரிய பெண்ணியல் அடையாளங்களும் அவற்றுடைய விசுவாசிகளை நம்பியிருக்க அவர்களது முணுமுணுப்பும் காதில் விழுகிறது: \"சோவியத் ரஷ்யாவிலும் பெண்கள், பெண்களாகத்தானிருக்கிறார்கள்\", என்கிறார்கள். ஓரளவு விடய ஞானமுள்ளவர்கள், சில வேளைகளில், முந்தையக்கூட்டமே அலுப்புடன்: பெண்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவருகிறார்களென்றும், சொல்லப்போனால், 'பெண்களென்று சொல்லிக்கொள்ளும்வகையில் யாருமில்லை'யெனவும் சொல்லிவருகிறார்கள். பெண்கள் இருப்பே கேள்விக்குறியதாகியிருக்கிறது, விரும்பியோ விரும்பாமலோ பெண்களிருப்பை அங்கீகரிப்பதாகவே வைத்துக்கொண்டாலும், பெண்கள் தங்களைச் சமுதாயத்தில் எங்கே நிறுத்தவிரும்புகிறார்கள் அல்லது சமுதாயம் அவர்களை எங்கே நிறுத்தவிரும்புகிறது அல்லது சமுதாயம் அவர்களை எங்கே நிறுத்தவிரும்புகிறது என்பதற்கான பதில்கள் நமக்குத் தெரியவேண்டும். \"பெண்கள் எங்கே என்பதற்கான பதில்கள் நமக்குத் தெரியவேண்டும். \"பெண்கள் எங்கே\" எனச் சமீபத்தில், சஞ்சிகையொன்று தனது இதழில் கேட்டிருந்தது, 'பெண்கள் எங்கேயென' கேட்பதிருக்கட்டும், முதலில் 'பெண்' என்பவள் யார்\" எனச் சமீபத்தில், சஞ்சிகையொன்று தனது இதழில் கேட்டிருந்தது, 'பெண்கள் எங்கேயென' கேட்பதிருக்கட்டும், முதலில் 'பெண்' என்பவள் யார் என்ற கேள்விக்கு, 'Tota mulier in utero' அதாவது அவளொரு கருப்பை அல்லது சூற்பையென பதில் வருகிறது. எனினும், இவர்கள் தீர்மானித்திருந்த பெண்களின் கருப்பைத் தகுதியை மறந்தவர்களாக, சில பெண்களைப் பார்த்து, 'இவர்களெல்லாம் பெண்களா என்ற கேள்விக்கு, 'Tota mulier in utero' அதாவது அவளொரு கருப்பை அல்லது சூற்பையென பதில் வருகிறது. எனினும், இவர்கள் தீர்மானித்திருந்த பெண்களின் கருப்பைத் தகுதியை மறந்தவர்களாக, சில பெண்களைப் பார்த்து, 'இவர்களெல்லாம் பெண்களா எனக் கேட்கிறார்கள். மானுடமென்பது, பெண்ணினமும் சேர்ந்ததுதானென்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்ட உண்மை; இன்றைக்கும், கடந்தகாலங்களைபோலவே, மனிதரெண்ணிக்கையில் ஏறத்தாழ சமபாதியாக பெண்ணினமிருக்கிறது. இந்த நிலையில், 'பெண்மைக்கு(Feminite) ஆபத்தெனச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நம்மிடத்தில், \"பெண்களாய் இருங்கள், பெண்களாய் நடந்துகொள்ளுங்கள், பெண்களாய் மாறப்பாருங்கள்\", என வற்புறுத்துகிறார்கள். ஆக பெண்ணாய்ப் பிறந்தவர்களனைவரும் 'பெண்ணாக வாழமுடியுமென்கிற சாத்தியமில்லையென்றாகிறது, சமூகத்தில் அவள் தனது 'பெண்மை'யை நிரூபிக்கவென்று, பயமுறுத்தும் யதார்த்தமொன்றிருக்கிறது, அதனை நிறைவேற்றவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்குண்டு. கருப்பையில் உற்பத்தியாகிற சினைமுட்டைகளாலோ, பிளாட்டோவுடைய சிந்தனைகளில் ஒன்றாக முடங்கிக்கிடந்தோ, சலசலக்கும்பாவடைக் கட்டிக்கொண்டு பூமியில் அவதாரமெடுத்தோ- ஏதோவொரு வழிமுறையால் அதை நீருபிக்கலாம். சில பெண்கள் அவ்வுண்மையைப் புரிந்துகொண்டு மிகுந்த பிரயாசையுடன் அதைச் செயல்படுத்தவும் செய்கிறார்கள், ஆனால் இதுநாள்வரை, இதுதான் வழிமுறையென்று திட்டவட்டமாக எவரும் அறிவிக்கவில்லை. ஒரு சிலர் 'பெண்மை' என்பதை தெளிவேதுமற்ற ஆரூட சொற்களில் விளக்க முற்படுகிறார்கள், புனித தோமையார் காலத்தில் 'பெண்மை' போதை பொருளாகக் கருதப்பட்ட வேடிக்கையுமுண்டு.\nஇன்றைக்கு, கருதுகோள்கள் தங்கள் செல்வாக்கினை இழந்திருக்கின்றன. பெண்களுக்கு மாத்திரமல்ல, யூதர்கள், நீக்ரோ இனத்தவருக்குங்கூட, பண்புகள் என்றென்றும் நிரந்தமானவை அல்ல என்பதில் உயிரியலும், சமூகவியலும் ஒத்துபோயின. சூழல்களே ஓரினத்தின் பண்புகளைத் தீர்மானிப்பதாக அறிவியல் திடமாக நம்பியது. எதிர்காலத்தில் 'பெண்மை'யென்ற சொல் இருப்பதற்றதெனில், கடந்தகாலத்திலும் அது இருப்பற்றதாகவே இருந்திருக்கவேண்டும். அப்படியெனில் 'பெண்' என்ற சொல்லுக்கு இதுதான் நேரிடைபொருள் என்றுசுட்டமுடியாது இதைத்தான் பகுத்தறிவுவாதமும்( le rationalisme), பொய்யிருப்புவாதமும்(le nominalism), அறிவொளி இயக்கங்களும்(La philosophie des lumieres) உறுதிபடுத்துகின்றன:அவர்களுக்குப் மனிதரினத்தில் 'பெண்'ணும் ஒன்று அவ்வளவுதான், அதற்குமேல் பொருள்கொள்ள அச்சொல்லில் ஒன்றுமில்லையென்பது அவர்களது தீர்மானம். அநேக அமெரிக்க பெண்களுக்கு வழக்கமான பெண்கள் வரிசையில் தங்களை நிறுத்திக்கொள்ள விருப்பமில்லை. எந்தப் பெண்ணாகிலும் தன்னைப் மீண்டும் பழமையில் வைத்துப் பார்க்கவிரும்பினால், அந்த நினைப்பிலிருந்து அவள் விடுபடுவது அவசியமென்று போதிக்கிறார்கள். 'Modern woman-The Last Sex, என்ற நூலில் உறுத்தும் சில விடயங்களுண்டு, \"பெண்ணைப் பெண்ணாக அடையாளபடுத்தப்படும் புத்தகங்களில் வருகிற பெண்ணாக இருக்க என்னால் முடியாது...மாறாக நாம் ஆணோ பெண்ணோ யாராகயிருந்தாலும் மனிதர்களாகக் கருதப்படவேண்டும்,\" என்கிறார் டொரொத்தி பார்க்கர்(Dorothy Parker). ஆனால் பொய்யிருப்புவாதமென்பதும் ஓர் முடிவானதரவு அல்ல என்பதால், ஆணாதிக்கவாதிகளால் 'பெண்கள்' ஒருபோதும் ஆண்களாக முடியாதெனச் சுலபமாகச் சொல்லமுடிகிறது. ஆண்களைப்போலவே பெண்களும் மனிதரினத்தின் ஓரங்கமென மேம்போக்காய் சொல்வதில் எந்தப்பொருளுமில்லை. உண்மையில் மானுடவியலில் ஆணோ, பெண்ணோ கூட்டமல்ல, தனியொருவன் அல்லது தனியொருத்தி. காலங்காலமாய் தொடரும் பெண்ணின் பிற்போக்குத்தனத்தையும், கறுப்பர்மற்றும், யூதர்களின் அடையாளத்தையும் மறுப்பதென்பது நிகழ்காலத்தில் இவர்கள் மூவரின் இருப்பையும் மறுப்பதாகாது, அன்றியும் இம்மறுப்பு, சம்பந்தப்பட்டவர்களின் விடுதலைக்கு உதவாததோடு, உண்மையைக் கண்டு ஒளியும் தன்மையது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரபல பெண் எழுத்தாளரொருவர், பெண்ணெழுத்தாளர்கள் வரிசையில், தனது புகைப்படமும் இடம்பெறுவதை விரும்பாத நிலையின், தனது கணவர் செல்வாக்கினைக்கொண்டு ஆண்கள் வரிசையில் பிரசுரிக்க வைத்தார்.\nதங்களை ஆணென்று சொல்லிக்கொள்ளும் பெண்கள், தங்களை ஆண்களுக்கு நிகராகவும், அதே மரியாதையுடனும் எதிர்பார்ப்பதுதான் விந்தை. இளம் ட்ராஸ்கிஸ்ட்(Trotskyste)1 பெண்ணொருத்தி, சந்தடியான மாநாடொன்றில், கையை மடக்கிக்கொண்டு, விவாதித்தது நினைவுக்கு வருகிறது, இத்தனைக்கும் அவள் பலவீனமானவளென்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. பெண்ணின் பலவீனத்தை மறுக்கும் அதே தருணத்தில் ஓர் ஆண் தொண்டனுக்கு நிகராகக் தன்னை அவள் கற்பிதம் செய்துகொண்டிருந்தாள். பெரும்பாலான அமெரிக்கப் பெண்களின் எதிர்நடவடிக்கைக்களுக்கு அடிப்படைக் காரணம், 'பெண்மை' கருத்தியல் ஏற்படுத்திய மனவுளைச்சல். ஆக மனித சமுதாயம் உடை, உடல், முகம், புன்னகை, மகிழ்ச்சி, ஆர்வம், தொழிலென ஒவ்வொன்றிலும் இரண்டுபட்டு நிற்பதை அறிவதற்கு நாம் ஒரு கண்ணைமாத்திரம் திறந்து வைத்துக்கொண்டு நடந்தால்கூட போதுமானது. எதிர்காலத்தில் இவ்வேற்றுமைகள் அற்றுவிடுமென்கிற நிலையில், இவைகளை சற்று மிகையானவை என நம்மால் சித்தரிக்க முடியும். ஆனாலும் இன்றைய தேதியில் இவைகள் நிதர்ஸனமான உண்மைகள் என்பதை மறுப்பதற்கில்லை.\nஆக 'பால்' அடிப்படையிலான செயல்பாடுகளால் 'ஒரு பெண்ணை' தீர்மானிக்க முடியாதநிலை. அவ்வாறே 'பாரம்பரியப் பெண்ணுக்குறிய' இலக்கனந்தான் என்னவென்பதிலும் நமக்கு உடன்பாடில்லை, அதற்காக நம்மை பெண்ணென்று பிறர் அழைப்பதை கூடாதென்றா சொல்ல முடியும், குறைந்தபட்ஷம் தற்காலிகமாவது (வேறுவழி, பூமியில் பெண்களென்கிற ஒருவகைப்பாடிருக்கிறதே) ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சரி,பெண்ணென்பவள் யார் என்ற கேள்விக்கு, நமது பதிலென்ன\nஇக்கேள்வி எழுப்பிய மறுகணமே முதற்கட்டமாக ஒருபதிலை என்னால் அனுமானிக்க முடிகிறது. ஒருவேளை கேள்வியைக் கேட்பது நானென்கிற உண்மை தரும் முக்கியத்துவமாகவிருக்கலாம். மனிதரினத்தில் இப்படியொரு குழப்பமான நிலையில்வைத்து 'ஆணினத்தைப்' பற்றிய நூலொன்றினை எழுத ஓர் ஆணுக்குச் சாத்தியமில்லை(2). மாறாக, என்னைப்பற்றியே ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால்கூட 'நானொரு பெண்' என்றே தொடங்கவேண்டியிருக்கிறது, பிறகு அதனடிப்படையிலேயே மற்ற உண்மைகளைக் கட்டியெழுப்ப வேண்டும். ஓர் ஆண், பாலின அடிப்படையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாதபோதும், அவனொரு ஆணென்பது சொல்லாமலே விளங்கும். பிறப்பு இறப்பு பதிவேடுகளிலும், இதர அடையாள அட்டைகளிலும் 'ஆண் பெண்' என எழுதுவதுகூட ஒரு வகைச் சம்பிரதாய வகைப்பாடு, அவ்வளவுதான். இருபாலருக்குமான பந்தத்தை மின்சாரத்தின் இருதுருவங்களோடு ஒப்பிடவியலாது: நேர்மின் விளைவுக்கும்(Positive), நொதுமலுக்கும்(Neutral) இணையாக 'மனிதன்' என்ற சொல்லை - அது 'ஆண்' இனத்தின் அடையாளமாகயிருப்பினும் - மானுடவர்க்கத்தின் ஏகப்பிரதிநிதியாக நடத்துகிறோம். மாறாக 'பெண்' என்ற சொல் எதிர்மின் விளைவு(Negative) தகுதியைமட்டுமே பெற்று, அதன் புரிதல் வரம்பும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.\nபொருளற்ற விவாதங்களுக்கிடையே ஆணொருவன் 'உன்னால் அப்படியான முடிவுக்குத்தான் வரமுடியும், காரணம் நீயொரு பெண்' எனச் சொல்வதைக் கேட்டு எங்களுக்கும் அலுத்துவிட்டது. பதிலுக்குப் பெண்ணாக இருப்பதால், எங்கள் தரப்பை நியாயப்படுத்த, பெண் அடையாளத்தை வலிந்து ஒதுக்கிவிட்டு:'அப்படியொரு முடிவுக்கு வரக்காரணம் எனது தரப்பில் உண்மை இருக்கிறது' என நாங்கள் சொல்லவேண்டுமேத் தவிர மறந்துங்கூட, ' நீ அப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறாய், காரணம் ஆணென்பதால்தானே, என்று ஓர் ஆணிடம் கேட்டுவிடக்கூடாது. ஏனெனில் 'ஆண் அடையாளம்' பிரத்தியேகமான பண்புக்குக் காரணமாகாது, ஆணாக இருப்பதாலேயே அவனது சொல்லும் செயலும் சரியானது. பெண்ணாக இருப்பதாலேயே அவளது முடிவுகள் தவறானவை இருக்கும். பெறப்படும் நீதி, ஆணென்பவன் கடந்தகாலங்களைப்போலவே உயர்ந்தவன், பரிபூரணன். ஆனால் பெண்ணின் நிலைமை வேறு, அவளது உடைமைகளான பெண்குறியும் கருப்பையும் அவளைச் சிறுமைப்படுத்தி சிறைவைக்கும் அடையாளம். இதுதவிர பெண்ணொருத்தியின் சிந்தனை, சுரப்பிகள் வயப்பட்டதென்கிற விமர்சனம் வேறு.\nஆணுக்கு தனது உடற்கூறியலும் சுரப்பிகள் சார்ந்ததென்பதும், அவனிடத்திலிருக்கும் விந்தகங்களும் (Testicules) சுரப்பிகளாக செயல்படுகின்றன என்பதும் சௌகரியமாக மறந்து போகிறது. சிக்கலற்ற தன்மைகொண்டதாக, உலகோடு நேரிடைத்தொடர்புகொண்டதாக தனது உடலைக் கருதுகிற ஆண், பெண்ணுடலை ஓரு தடையாக, சிறையாக அவளை முடக்கிப்போடவென்றே அமைந்த அசாதரணமாகக் கருதுகிறான்.. 'ஒரு பெண் பெண்ணாக இருப்பதென்பது தரத்தில் குறைபாடுடையவளாக அவள் இருப்பதைச் சார்ந்தது', சொன்னவர் அரிஸ்டாடில்; 'குறைகளுடன் உழலவே ஒரு பெண் இயற்கையில் படைக்கபட்டிருப்பதாகக் கருதவேண்டுமென்றும், அவர் கூறுகிறார். அடுத்து, புனித தோமையார் அவர் பங்கிற்கு,'பெண் என்பவள், 'குறைபாடுடைய ஓர் ஆண்', அவள் படைப்பே ஓர் விபத்து, எதிர்பாராதது' என்கிறார். மனிதரினத் தோற்ற வரலாற்றின்படி ஏவாள், இழுத்து உருவாக்கப்பட்டவள். போஸ்வெ(Bossuet) சொற்களில் எழுதுவதெனில்,' ஆதாமுடைய 'அதிகப்படியான எலும்புகளிலொன்றினால்' படைக்கப்பட்டவள்.\nஆக மானுடம் என்பது ஆணுக்கானது, ஆணை விலக்கிவிட்டு பெண்ணில்லையென்பதும், அவள் பிறர்சார்ந்தே இயங்கப்பிறந்தவளென்றும் சொல்கிறார்கள். மிஷெலெ(Michelt), \"பெண்ணானவள், பிறர் சார்ந்து இயங்குபவள்\", என எழுதுகிறார். பெண்டா(Benda) தன்னுடைய Rapport d.Urielல், ஆணின்றி பெண்ணில்லை என்கிறபோது, ஓர் ஆணுடலின் தனித்துவம் விளங்கும்...பெண்ணை ஒதுக்கிவிட்டு, தன்னை வழிநடத்திக்கொள்ள ஓர் ஆணால் முடியுமெனவும்', மிக அழுத்தமாக வலியுறுத்துகிறார். அவள் ஆணால் தீர்மானிக்கப்பட்ட பொருள், அதாவது அவனது புணர்ச்சிக்கென்றே படைக்கப்பட்ட பாலினம்(The sex), அதுவன்றி வேறு உபயோகம் அதற்குண்டென்று அவன் நம்புபதில்லை. ஒரு பெண்ணை அறிய பெண்போதாது, ஆண்வேண்டும். அவளது இருப்பும், முரண்களும் ஆண்வழி அறியப்படவேண்டியது. அவள் துணைப்பொருள், ஒதுக்கப்படக்கூடியவள், ஆண் பிரதானம், தவிர்க்கமுடியாதவன். அவன், கர்த்தா, ஏக நாயகன், பெண்-வேண்டியவளல்ல-'வேற்றினம்'-மற்றமை(the Other).\n'வேற்றினம்' என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல நமது மனசாட்சியைப்போலவே தொன்றுதொட்டு வழக்கிலிருந்துவரும் சொல். பழங்கால மனிதர்களிடையேயும், புராணக் கதைகளிலுங்கூட இருபிரிவுத் தன்மைகள்(Duality) இருந்துவந்திருக்கின்றன: ஒரு தரப்பில், 'நான்' அல்லது 'நாம்' எதிர்த் தரப்பில் அந்நியர் அல்லது 'வேற்றினம்'. இம்மாதிரியான பிரிவினைசொற்கள், ஆரம்பத்தில் பாலின அடிப்படையிலோ அல்லது பட்டறிவு உண்மைகளாலோ தீர்மானிக்கப்பட்டதல்ல. முதன்முதலில் கிரானெட்(Granet) தனது 'சீனச்சிந்தனைகள்' என்ற நூலிலும், துமேஸில்(Dumezil) 'இந்தியத் துணைக்கண்டம் மற்றும் ரோம்' என்ற நூலிலும் இதுபற்றி பேசினர். பெண் என்ற தனிமம்(Element)தொடக்கத்தில் 'வருணா-மித்ரா', 'யுரேனஸ்-சேயுஸ், சூரியன்-சந்திரன், இரவு-பகல் போன்ற ஒத்தஇணைகளைக்(Pairs) காட்டிலும், நல்லது-கெட்டது;அதிர்ஷ்டமான-அதிர்ஷ்டமற்ற சகுனங்கள்; வலம்-இடம்; கடவுள்-சாத்தான் போன்ற எதிரிணைகளைகளோடு தொடர்புடையதென்பது வெளிப்படை. மனிதச் சிந்தனையின் அடிப்படை வகைப்பாடாக 'வேறுவகை' இருக்கிறது. ஒரு குழு தனது 'நாம்' அமைப்பை உருவாக்கிச் செயல்பட தீர்மானிப்பதற்கு முன்பாக, தனக்கு எதிரான 'மற்றவர்கள்' குழுவைத் தீர்மானித்துவிடுகிறது.\nமூன்று பயணிகள் இரயில்பெட்டியொன்றில் ஒன்றாகப்பயணிக்க நேர்ந்தால்போதும், பிற பயணிகள் பார்வையில் 'மற்றவர்களாகி'ப் போகிறார்கள். ஒரு சிறு நகரத்திற்கு, வெளியூர்மக்கள் அந்நியர்கள், ஐயத்திற்குரியவர்கள்; சொந்த நாட்டில் வசிப்பவர்களுக்கு, தங்கள் நாட்டில் வசிக்கிற பிறநாட்டவர் அந்நியர்கள்; இனவாதிகளுக்கு யூதமக்கள் வேற்றினம்; அமெரிக்க இனவாதிகளுக்கு நீக்ரோ மக்கள் கீழினத்தவர்;காலனி ஆதிக்கவாசிகளுக்கு பூர்வீகக்குடிகள் உள்ளூர்மக்கள்; மேட்டுக்குடியினருக்கு, ஏழைகள் தாழ்ந்தவகுப்பினர்.\n'உயிரின உறவுகளை போட்டி, மாற்றம், முரண், சீரொருமை போன்ற வேற்றுமை கோர்வைகளாக(தெளிவாகவோ அல்லது தெளிவின்றியோ) மனிதபிரயத்தனம் கண்டதற்கான சாட்சிகள் - கற்காலம் தொடங்கி, இன்றக்குக் கலாச்சாரம் பண்பாடென்று வளர்ந்திருக்கும் சூழலிலும் - மனித குலத்தின் பாதையெங்கும் விரவிகிடப்பினும் அவை சமூகத்தின் அடிப்படை உண்மைகளை பிரதிபலிப்பதில்லை', என்பது பூர்வீககுடிகளின் பல்வேறு அமைப்புகள்குறித்து ஆய்வு மேற்கொண்ட லெவி-ஸ்ட்ரோஸ்(Levi-Strauss) கண்ட முடிவு. நமது மனிதகுலம் மாத்திரம் சேர்ந்துவாழும்(Mitsein) அதாவது நட்பு மற்றும் கூடிவாழ்தல் அடிப்படையிலான குணங்களைக் கொண்டதென்றால், மேற்கண்ட முடிவினை விளங்கிக்கொள்ள அரிதாக இருந்திருக்கும். மாறாக, ஓருணர்வு மற்ற உணர்வுகளை எதிரியாக நடத்துகிறதென்ற ஹெகெல்(Hegel) கூற்றை நினவிற்கொண்டால், லெவி-ஸ்ட்ரோஸ் ஆய்வின் முடிவு நம்மை வியப்பிலாழ்த்தாது; ஒருபொருளின் அல்லது கர்த்தாவின் (Subject) இருப்பு, பிறவற்றை மறுக்கும் அதன் குணத்தால் தீர்மானிக்கப்படுகிறது-அதாவது அப்பொருள் தனது முக்கியத்தை வலியுறுத்த, மற்றமையை(The other), அமுக்கியத்தை(the inessential), கருவியை(The Object) மறுத்து செயல்படுகிறது. அவ்வாறே மற்ற உணர்வுகளும் அதாவது பிற சுய நலங்களும் மேற்குறித்த காரியங்களைத் தங்களுக்காகச் செயல்படுத்த முனைகின்றன. நேற்றுவரை உள்ளூர்க்காரன் என்ற உணர்வோடு வாழ்ந்தவனுக்கு, அடுத்த ஊரின் உள்ளூர்க்காரர்களுக்கு முன்னால் அந்நியப்படுகிறபோது அதிர்ச்சி. உண்மையில் யுத்தம், பண்டிகை, வணிகம், ஒப்பந்தம், போட்டிகள் ஊடாக பழங்குடிகளும், நாடுகளும், பல்வேறுதரப்பினரும் 'பிறர்' என்ற சொல்லின் உள்ளடக்கத்தை ஒழித்து தனிமனிதன், மற்றும் குழுக்களிடையே பரஸ்பர உறவின் தேவையை உணரவைக்கின்றனர். ஆனாலிந்த பரஸ்பர உறவுத்தேவைகள் பாலினங்களுக்கிடையில்மாத்திரம் எதனால் தவிர்க்கப்படுகிறது, தவிர இரண்டில் ஒன்று மாத்திரம், தன்னை முழுமுதற்பொருளாகச் சித்தரித்துக்கொள்வதும், தனது பரஸ்பர உறவை தன்னிடம் தொடர்பற்ற 'மற்றமையாகவும்(the other)' கருதுவதேன் இப்படியான ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் ஏன் அணிதிரளக்கூடாது இப்படியான ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் ஏன் அணிதிரளக்கூடாதுஎந்தவொரு பொருளுமே தன்னை விரும்பியே பொருளற்றதாக முன்னிருத்துவதில்லை.\n'ஒன்றின்' முக்கியத்துத்துவத்தைச் சொல்ல எந்த 'மற்றதும்' தன்னை விரும்பியே 'மற்றதாகச்' சித்தரித்து கொள்வதில்லை. அந்த 'ஒன்றின்' இடத்தை 'மற்றது' அடையமுடியாதபோது, அது 'அந்நிய' அடையாளத்துடன், தாழ்வுறுகிறதென்பதும் உண்மை. பெண்களுக்கு எதனாலிந்த தாழ்வு நிலை\nபெண்களைத் தவிர்த்து மற்றவற்றுள், நீண்டகாலத்திற்கு ஓரினம், பிற இனத்தின் ஆதிக்க சக்தியாக இருக்கமுடிந்திருக்கிறது. இதற்குச் சாதகமான காரணியென்று முதலில் எண்ணிக்கையைக் குறிப்பிடலாம், அதாவது ஒரு குழுவைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை, மற்ற குழுவினரைக்காட்டிலும் கூடுதலாக இருக்கலாம். விளைவு, பெரும்பான்மையோர் சிறுபான்மையோரை அடக்கி ஆளுகிறார்கள், அவர்களை ஒடுக்கி வைக்கிறார்கள், ஆனால் பெண்ணினம் அமெரிக்க கறுப்பர்களைப் போன்றோ, யூதர்களைப் போன்றோ சிறுபான்மை இனத்தவரல்லவே, நமது பூமியில் ஆண்களும் பெண்களும் எண்ணிக்கையில் சமமாகத்தானே இருக்கிறார்கள். பின்னர் இன்னொரு வகையுண்டு. அங்கே அனைத்து இனத்தவரும் ஒரு காலத்தில் அவரவரர் மண், வாழ்க்கை என சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் அல்லது ஓரினத்தவர், பிற இனத்தவரை அறியாதவராகவே வாழ்ந்தவர்கள், பின்னர், சரித்திர நிகழ்வுகள் அவர்களது வாழ்க்கையை மாற்றி எழுதின. பலவீனமானவர்கள் பலசாலிகளுக்கு அடங்கிப்போக நேர்ந்தது. சிதறி வாழநேர்ந்த யூதர்கள், அமெரிக்காவில் புகுத்தப்பட்ட கொத்தடிமை முறை, காலனி ஆதிக்கமென கடந்தகாலச் சான்றுகள் ஆதாரமாக உள்ளன. ஆனால் இந்த உதாரணங்களில் ஒடுக்கப் பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மதம், கலாச்சாரம், பாரம்பரியமென குறைந்தபட்சம் பழம்பெருமைககள் இருக்கின்றன. இவ் வகையில் பெண்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் பெபெல்(Bebel)3 ஒப்புமைபடுத்தியிருப்பதை நினைவுகூற வேண்டும், அவரது கருத்துப்படி உழைக்கும் வர்க்கமும் பெண்களைப்போலவே எண்ணிக்கையில் மற்றவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களுமல்லர், ஒரு தனிக்குழுவாக இயங்கியதுமில்லை என்கிறார். எனினும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகளின்றியே, இன்றைக்கு ஒரு வர்க்கமாக, ஒரினமாக இவர்களிருவரையும் வரலாறு வகைபடுத்த முடிந்திருக்கிறது. ஆனால் இங்கேயும் ஓர் கேள்வி எழாமில்லை. அதாவது பெண்களும் உழைக்கும் வர்க்கமும் ஒன்றெனச் சொல்லமுடியுமா உழைக்கும் வர்க்கத்தினுடைய அடையாளம் நிரந்தரமில்லை; மாறாக பெண்வர்க்கம் நிரந்தமானது.\nஅவர்கள் காலகாலமாய் இருந்துவருகிறார்கள். அவர்கள் உடல் பெண்ணென்ற அடையாளத்தைக் கட்டிக் காப்பதற்காக படைக்கபட்டவர்களென்பதும்,. வரலாற்றின் எந்த முனைக்குச் சென்றாலும் ஆணுக்குப் பெண் அடங்கியவளாகவே இருந்தாளென்பதும் உண்மை. எனினும் ஆண் சார்ந்த பெண்ணென்ற இன்றைய நிலைக்கு சரித்திர ஆதாரங்கள், கலாச்சாரவிளைவுகள் என்றெதுவுமில்லாதபோது, வானத்திலிருந்து குதித்துவிட்டதென்றும் அதனைச் சொல்லவியலாதபோது, வேற்றினமென்று நடத்தப்படும் பெண்ணினத்தை ஏன் ஒரு 'சுயம்பு'வாக ஒர் சுதந்திர இனமாகத்(Absolute) தீர்மானிக்கக்கூடாது. காலத்தால் எழுதப்படும் ஓரினத்தின் தலைவிதியானது, நிரந்தமானதல்ல, அவை மாற்றி எழுதப்பட்டிருப்பதற்கு ஹைத்தி(Haiti) கறுப்பனினமக்களும் பிறரும் சான்றெனசொல்கிறபோது, இயற்கையால் தீர்மானிக்கபட்ட விதிமுறைமுறைகள் மாறுதல்களுக்கு உட்படுவதில்லையென்பதுபோல தோற்றமளித்தாலும், அப்படி அல்லவென்பது சரித்திரம் தரும் உண்மை. பெண் என்பவள் துணைப்பொருளாக இருப்பதும், தன்னால் முதன்மைப்பொருளாக மாறவியலாதென நினைப்பதும், பிறரால் ஊட்டப்பட்டதல்ல, அவளால் தீர்மானிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கம் 'நாம்' என்று மார்தட்டி சொல்ல முடிகிறது, கறுப்பின மக்களுல் அதில் உறுதியாய் இருக்கின்றனர். 'கர்த்தா'(Subjects) இடத்திலிருக்கும் வெள்ளையரும், மேட்டுக்குடியினரும் தேவையெனில் தங்களை, மற்றவர்களாகச்(Others) சித்தரித்துக்கொள்ள தயங்குவதில்லை. 'பெண்ணியம் சம்பந்தப்பட்ட மாநாடுகள், ஊர்வலங்கள் தவிர்த்து 'நாம்' என்ற சொல்லை பெண்கள் உபயோகித்து நீங்கள் கேட்டதுண்டா 'பெண்கள்' என்ற சொல் ஆண்களிடமிருந்து இரவல்பெற்றது, அதனைக்கொண்டு தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிற பெண்கள் ஒருபோதும் தங்களைக் 'கர்த்தாக்களாக' வரித்துக்கொள்வதில்லை. உழைக்கும் வர்க்கம், ரஷ்யாவில் புரட்சியைக் கண்டது, கறுப்பினமக்கள் ஹைத்திநாட்டில் வெகுண்டெழுந்தார்கள், இந்தோ-சீனர்கள் இந்தோ-சீனத்திற்காக சண்டையிட்டிருக்கிறார்கள்; ஆனால் பெண்கள் தரப்பில் ஒரு சில சலசலப்புகளைத் தவிர்த்துப் பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. இம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒரணியில் நின்று போராடவேண்டும் என்பதான சிந்தனைகள் நமது பெண்களுக்கிடையே இல்லாததின் விளைவு: இதுவரை பெண்கள ஈட்டியுள்ள சலுகைகள் அனைத்துமே ஆண்களுடைய தயவால் பெறப்பட்டதாகும், அதாவது பெண்கள் யாசகமாகப் பெற்றார்களே அன்றி, உரிமையோடு எடுத்துக்கொண்டவை அல்ல. அவர்களுக்கென்று(பெண்களுக்கென்று) வரலாறில்லை, கடந்தகாலமில்லை, மதமில்லை., உழைக்கும் வர்க்கத்தை பொதுவாக ஒன்றுபடுத்தக்கூடிய, செய்யும் தொழிலில் ஒற்றுமை, அல்லது அது சார்ந்த நலன்கள் போன்ற காரணிகள் இல்லை, அவ்வாறே அமெரிக்க கருப்பர்கள், யூதக்குடிகள், சேன்-தெனி நகரப்பகுதியில் வசிக்கிற ரெனோ மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் ஆகியோருக்கிடையே காணப்படுகிற, நெருக்கமாக ஓரிடத்தில் வசிக்கும் தன்மை பெண்களிடத்தில் இல்லை. அவர்கள், இருப்பிடம்; பணி, பொருளாதார நலன்கள், சில நேரங்களில் தாங்கள் அண்டியிருக்கிற ஆண்களின்(கணவன் அல்லது தந்தை) சமூதாயத் தகுதிக்கேற்ப ஒரு சிலர் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சலுகைகள் பெற்றபோதிலும், ஆண்களில் நிழலில், தங்கள் கூட்டத்தோடு தொடர்பின்றி சிதறுண்டு வாழ்கிறார்கள். மேட்டுக்குடிப் பெண்களின் நட்பும், உறவும் மேட்டுக்குடிப் பெண்களேயன்றி, உழைக்கும் வர்க்க பெண்களல்ல. வெள்ளை இனப்பெண்களுக்கு, கருப்பின பெண்கள் கூடாது.\nஉழைக்கும் வர்க்கம், முதலாளிவர்க்கத்தை, கொல்லத்துணியக்கூடும், தான் மட்டுமே அணுகுண்டின் ரகசியத்தை தெரிந்திருக்கவேண்டும், அதன்மூலம், உலகம் யூதர்மயமாகவோ, கறுப்பர்மயமாகவோ ஆக்கப்படவேண்டுமென ஒரு யூதனோ அல்லது ஒரு கருப்பின வெறியனோ கனவுகான முடியும். ஆனால் அத்தகைய கனவுகள் பெண்களுக்குச் சாத்தியமில்லை, அதாவது பெண்ணினம் ஆணினத்தை அழிப்பதென்று கனவுகூட காணஇயலாது. அடக்குமுறைக்கு எதிராக, பெண்கள் அனைவரையும் ஒரணியில் நிறுத்துவதற்கான, பொதுப்பண்பினை வேறு எதிர்ப்பாளர்களிடமும், நாம் காண இயலாது. ஆண், பெண் பிரிவு உயிரியல் அடிப்படை சார்ந்தது. மனிதவரலாற்றில் எங்கோ எப்போதோ ஏற்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. துணை என்ற சொல் சார்ந்து, தொடக்ககாலந்தொட்டு ஆண் பேதம் இருப்பதும், அதனின்று பெண்ணைத் தனித்துப்பார்க்க இயலாதென்பதும் உண்மை. சதி, பதி என இருவருடைய கூட்டுப்பங்களிப்பின்றி தம்பதி என்ற சொல்லில்லை என்கிறபோது நமது சமூகத்தினை ஆண் பெண் அடிப்படையில் பிரிப்பதென்பது எந்தவகையிலும் ஒருபோதும் நடவாது. ஆக மொத்தத்தில் ஆணின்றி பெண்ணோ பெண்ணின்றி ஆணோ இல்லையென்பது தெளிவாகத் தெரிந்தும், பெண்ணினத்தை மற்றவர்களாக அதாவது மற்றமையாக (the Other) சித்தரிக்கும் மனப்பாங்கு இங்கே எல்லாவற்றிர்க்கும் காரணமாகிறது.\nமானுட வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்களிப்பு இருக்கிறது எனவே தனித்துச் செயல்படுவதற்கு இருவருக்குமே சாத்தியக்கூறுகள் உண்டென்று நாம் நம்பக்கூடும். ஓம்·பல்(Omphale) மீது உற்ற மோகத்தில் ஹெர்க்குலீஸ் அவளுக்கு நூற்பதற்கு உதவியபோது, அச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக்கொண்டு அவனை நிரந்தரமாக தனது கட்டுப்பாட்டிற்குள் அவள் வைத்திருந்திருக்கலாம், எப்படி அவள் தவறினாள் ஜேசன்(Jason) தனது பிள்ளைகள்மீது கொண்டுள்ள பாசத்தினை வைத்து, மெடியா(Medea) அவனை தனது தாசனாக மாற்றியிருக்கலாம், அவ்வாறின்றி அவனைப் பழிவாங்குகிறேனென்று சொந்தப் பிள்ளைகளேயே, அவள் கொல்ல முயன்றது அறிவீனமென்கிற மோசமான பழங்கதையொன்றின் புலம்பலையும் நாம் கேட்டிருக்கிறோம். ஆண்கள் உடற்பசிக்குத் தங்களை நம்பி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த பெண்கள், சில சமுதாய இலட்சியங்களை அடைவதற்காக, அதைக் கருவியாகப் பயன்படுத்தி ஒன்றுதிரளுவதாக லிசிஸ்ற்றாட்டா (Lysistrata) இன்பவியல் நாடகத்தில் அரிஸ்டோபான்(Aristophanes) என்கிற கிரேக்கக் கவிஞன் எழுதியிருப்பதெல்லாம், கற்பனைக்கு மட்டுமே சாத்தியம். சாபின் பெண்களை(The Sabine Women) ரோமானியர்கள் தங்கள் இனப்பெருக்கதிற்காக கட்டாயமாகத் தூக்கிச்சென்றபோது, அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதைச் சொல்கிற இத்தாலிய பழங்கதை, சம்பந்தப்பட்ட ஆண்கள், அச்சம்பவத்தின்போது சாபின் பெண்களை தோல்பட்டையால் அடித்ததையும் நியாயப்படுத்திப் பேசுகிறது. ஆண்கள் தங்கள் உயிரியல் தேவைகளுக்காக அதாவது தங்கள் உடற் தேவைகளுக்கும், வம்ச விருத்திக்கும் பெண்களைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பினும், சமுதாய அளவில் பெண்களுக்கு அதனாற் சாதகமான பலன்களென்று ஏதுமில்லை. அவ்வாறே பொருளாதார அடிப்படையிலான பிரதிபலனை எதிர்பார்த்து, இணைந்திருக்கிற முதலாளிகள்- அடிமைகள் பந்தத்திலும், பின்னவர்களான அடிமைகள் விடுபடவாய்ப்பில்லை.\nஇது எதனாலெனில் அடிமைகள் தேவை தமக்கு அவசியமற்றதுபோல வெளியிற்காட்டிக்கொண்டாலும், அதிகாரத்தினைக்கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் தந்திரத்தினை முதலாளிகள் அறிந்தவர்கள், முதலாளிகளைச் சார்ந்திருக்கும் அடிமைகளும், எஜமானர்களிடம் தங்களுக்குள்ள தேவையென்ன என்பதை, அவர்களுடைய எதிர்பார்ப்பு மற்றும் அச்சத்தின் காரணமாக தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அடிப்படையில் இருவருக்குமே உடனடியாகத் தங்கள் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும், எனினும் உண்மையில் நடப்பது என்ன, ஒடுக்கப்பட்டவனைவிட, அவனை அடக்கிவேலை வாங்குகிறவனுக்குச் சாதகமாகவே அனைத்தும் நடக்கின்றன. அதன் காரணமாகவே தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கு நீண்டகாலம் பிடித்திருக்கிறது.\nஇன்றைக்கும் பெண் என்பவள் ஆண்சார்ந்தவள் அல்லது ஆணின் அடிமை என்று கூறலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் உலகில் சம உரிமை இல்லை என்பதுதான் உண்மை. அவளுடைய நிலமையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறபோதிலும், இன்றைக்கும் அவள் பல விடயங்களில் வாய்ப்புகளின்றி முடங்கிக்கிடக்கிறாள். உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆணையும் பெண்ணையும் சமமாய் பாவிக்கிற சட்டங்களில்லை, சொல்லப்போனால், அவை பெரும்பாலும் பெண்களுக்குப் பாதகத்தை இழைக்கும் தன்மையன. தொன்றுதொட்டு சமுதாயத்தில் நிலவிவரும் மனப்பாங்குகள், தெளிவாக பெண்களின் உரிமையை வரையறுக்க உதவுவதில்லை, விளைவு அவை ஏட்டளவில் பிரசுரிக்கப்படுவதோடு சரி.\nபொருளியல் உலகிற்கு வருவோம். இருவரும் வெவ்வேறு பிரிவினரெனினும், உரிமைகளில் சமபங்கினர், ஆனால் இங்கே என்ன நடக்கிறது, ஈடானத் தகுதிகளுடன் பெண்கள் போட்டியிடுகிறபோதும் உயர்வானப் பணிகள், கூடுதலாக ஊதியம், உயர்த்திக்கொள்வதற்கா¡ன வாய்ப்புகள், சலுகைகள் என அனைத்துமே ஆண்களுக்கானது. அரசியலாகட்டும், தொழிற்சாலைகளாகட்டும், அதிக எண்ணிக்கையில் இருக்கிறவர்களும், உயர்ந்த பதவிகளை வகிப்பவர்களும் ஆண்களே. தவிர ஆண்வர்க்கத்திற்கே உரிய அதிகாரத்துடன், செல்வாக்கும் இணைந்துகொள்ள நமது பிள்ளைகளின் கல்விக்கொள்கைகளில் விழிப்புணர்வுகள் இல்லை. நமது கடந்தகாலம் என்பது ஆண்களால் தீர்மானிக்கப்பட்டது, அக்கூறுகளைத்தான், புதியவை என்றபேரிலே இன்றைய காலகட்டத்திலும் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகின் முன்னேற்றத்திற்குத் தங்களை அற்பணித்துக்கொள்ள பெண்கள் முனையும் இத் தருணத்திலும், இவ் உலகம் தங்களுக்கானதென்பதில் ஆண்கள் உறுதியாய் இருக்க, பெண்களும் அதை மறுப்பதில்லை. 'உங்கள் நடவடிக்கைகளுக்கு இனி துணை நிற்பதில்லை என்றோ, 'உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்துவராதென்றோ, பெண்ணொருத்தி சொல்லத் துணிந்தால் நாளைக்கு அவள் தனது மேலான துணையுடன் இணைந்து பெறக்கூடிய நன்மைகளை இழக்கவேண்டிவரும்.. எசமானன் ஆகிய ஆண், தனது அடிமை ஆகிய பெண்ணுக்கு வேண்டிய பொருட்களைத் தந்து அவளது உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறான். இவ் வாழ்வாதாரத்தை நம்பி அவளும், தனக்குள்ள பொருளாதார அபாயத்திலிருந்தும், சுதந்திரமென்ற பேரில் அபௌதிக இன்னல்ககளுக்கான வீண்கனவுகளிலிருந்தும் விடுபட நினைக்கிறாள்.\nஆணோ பெண்ணோ நம் ஒவ்வொருவரும் 'கர்த்தாவாக' நம்மை நிலைநிறுத்திக்கொள்ள தார்மீக உரிமையுண்டென்று நினைக்கிறோம். அதே நேரத்தில் சுதந்திரமென்ற சொல்லில் ஈர்க்கபட்டு அவதிப்படுவதைவிட, பிறர் கட்டுப்பாட்டின் கீழ் வாழமுடிந்தால் போதுமென்றும் விரும்புகிறோம். இதொரு பாவப்பட்டச் சாலை, பயணிப்பவர் -அடிமை, கருவி, பறிகொடுத்தல் சொற்களை புரிந்து நடக்கவும், அடுத்தவர் மனமறிந்து சேவகம் செய்யவும், தமது மேன்மையை ஒளிக்கவும், தகுதியைத் தாரைவார்க்கவும் தெரிந்தவர். ஆனால், பயணிப்பவர் தமது இருப்புக்கான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் உள்ள சங்கடங்களையும், உள நெருக்கடிகளையும் தவிர்க்கமுடியும் என்பதால் ஒருவகையில் எளிதான சாலை. ஓர் ஆணுக்கு, அவன் காரியம் யாவிலும் உளமார கேள்வியின்றி கைகொடுப்பதற்கு, ஓர் கருவி தேவை, அதற்குப் பெண் பொருத்தமானவள் என்பது அவனது முடிவு. பெண்ணுக்கும், தான் 'கருவியாக' இருப்பதில் பெரும்பாலும் மகிழ்ச்சி, ஏனெனில், அவளிடத்தில் தன்னை கர்த்தாவாக நிலைநிறுத்திக்கொள்ள வலிமையான ஆதாரங்களில்லை, தவிர பரஸ்பர எதிர்பார்ப்பற்ற துணையென்ற அனுபவமும் அத்தைகைய நிலைபாட்டின் அவசியத்தை அவளுக்கு உணர்த்தி இருக்கிறது.\nஇத் தருணத்தில் நம்முன் எழும் கேள்வி: இத்தனைச் சிக்கலுக்கும் ஆரம்பம் எது அனைத்து இருமை இயல்புகளையும்(Duality) போலவே ஆண் பெண் என்ற இருமை இயல்பும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பிணக்குகளுக்குக் காரணமென்று மொக்கையாகச் சொல்லிவிடலாம். ஐய்யமின்றி வழக்கம்போல, இருவரில் வெற்றிபெறுகிறவன் அதாவது தனது வன்மையை நிரூபிப்பவன், முழுமுதற்கடவுள் வரம்புகளற்ற பெருமான். இதுவரை நமக்குப் புரிகிறது. அடுத்து வருவோம், அதெப்படி வரலாற்றின் தொடக்கத்திலிருந்து ஆண்கள்மட்டுமே வெற்றிபெற்று பவனிவர முடிந்திருக்கிறது அனைத்து இருமை இயல்புகளையும்(Duality) போலவே ஆண் பெண் என்ற இருமை இயல்பும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பிணக்குகளுக்குக் காரணமென்று மொக்கையாகச் சொல்லிவிடலாம். ஐய்யமின்றி வழக்கம்போல, இருவரில் வெற்றிபெறுகிறவன் அதாவது தனது வன்மையை நிரூபிப்பவன், முழுமுதற்கடவுள் வரம்புகளற்ற பெருமான். இதுவரை நமக்குப் புரிகிறது. அடுத்து வருவோம், அதெப்படி வரலாற்றின் தொடக்கத்திலிருந்து ஆண்கள்மட்டுமே வெற்றிபெற்று பவனிவர முடிந்திருக்கிறது இவ்விருமை யுத்தங்களின் முடிவில், பெண்களும் வாகைசூடி இருக்கலாம், அல்லது வெற்றி தோல்வி எவர்பக்கம் என தீர்மானிக்கவியலாத சூழ்நிலையும் இருந்திருக்கலாம், இலையென சொல்லமுடியுமா இவ்விருமை யுத்தங்களின் முடிவில், பெண்களும் வாகைசூடி இருக்கலாம், அல்லது வெற்றி தோல்வி எவர்பக்கம் என தீர்மானிக்கவியலாத சூழ்நிலையும் இருந்திருக்கலாம், இலையென சொல்லமுடியுமா இதுவரை ஆண்களுக்கான உலகமாக இருந்து இன்றைக்கு மாற்றத்திற்கு உட்படுகிறதென்பது எப்படி இதுவரை ஆண்களுக்கான உலகமாக இருந்து இன்றைக்கு மாற்றத்திற்கு உட்படுகிறதென்பது எப்படி இந்த மாற்றத்தினால் நன்மைகள் ஏதேனும் உண்டா இந்த மாற்றத்தினால் நன்மைகள் ஏதேனும் உண்டா வருங்கால உலகம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது, என்ற நிலை வருமா\nஇப்படியான கேள்விகள் கேட்கப்படுவது இதுதான் முதன்முறை என்று அல்ல. அதற்கான பதிலும் ஏராளமாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஆனால் பெண்ணை மற்றமை,(The Other) என தீர்மா¡னமாகக் ஆண் கருதியதால், எப்படி நியாயப்படுத்தப் பட்டிருப்பினும், சொல்லப்பட்ட பதில்களால் நாம் நிறைவை அடைந்ததில்லை: அப்பதில்கள், ஆண்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆண்களால் ஒப்பிக்கப்பட்டவை என்பதும் உண்மை. \" பெண்களைக்' குறித்து ஆண்கள் வழங்கிய தீர்ப்புகள் அனைத்துமே நம்பகத்தன்மை அற்றவை, ஏனெனில் அங்கே நீதிபதி வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள், சாட்சிகள் அனைவருமே ஆண்கள்\", கூறியவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிகம் அறியப்படாதப் பெண்ணியல்வாதியான, பூலென் தெ லா பார்(Poulain de la Barre). தங்களைப் படைப்புக்கடவுளாக ஆண்கள் சித்தரித்துக்கொண்டு ஆண்கள் மகிழ்வதை, தொன்றுதொட்டு உலகமெங்கும் பார்த்துவருகிறோம். 'தெய்வச்செயல், அவன் என்னைப் பெண்ணாய்ப் படைக்கவில்லை\", என காலைப் பிரார்த்தனையில் யூதர்கள் கடவுளைச் சிலாகிக்க அவர்களது மனைவியரோ மற்றொரு பக்கம், ஆண்டவன் அருள், அவனது விருப்பத்திற்கிணங்க என்னைப் படைத்தான்', எனப்பணிவுடன் பெருமிதம் அடைவார்கள். 'தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாக பிறக்கவைத்தற்காக முதலாவதாகவும், தன்னை பெண்ணாக அல்லாமல் ஓர் ஆணாக பிறக்கவைத்தமைக்காக இரண்டாவதாகவும்', பிளாட்டோ, இறைவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தான். ஆக கடவுள் தந்த இவ் வரத்தினை முழுமையாக ஆண்கள் அனுபவிக்க வேண்டுமெனில், ஒன்று அவர்களின் நிரந்தரச்சொத்து என்கிற தகுதியைப் பெற்றாக வேண்டும், இரண்டாவது, அதற்குக் குறைகளேதும் நேர்ந்திடக்கூடாது; இந்த ஆதிக்க உண்மை அவர்களது உரிமையைத் தேடிபெற உதவிற்று. \"இங்கே சட்டங்களை இயற்றியவர்களும், வடிவமைத்தவர்களும் சரி பின்னர் அவற்றை கோட்பாடுகளாக மாற்றி அமைத்த சட்ட நிபுணர்களும் சரி ஆண்கள், எனவே அவை அனைத்துமே ஆண்களுக்கு அனுகூலமாக இருக்கின்றன\", இதைக் கூறியவரும் 'பூலென் தெ லா பார்' என்பவரே.\nபெண்களின் சார்நிலை பூமியின் நலனுக்காக, விண்ணில் தீர்மானிக்கப்பட்டது என்பதை வலியுறுத்த, நமது மக்கள் பிரதிநிதிகளும், மதகுருமார்களும், தத்துவ ஞானிகளும், எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும், போராடி இருக்கிறார்கள். ஆண்களுடைய கண்டுபிடிப்புகளான மதங்களும், ஆதிக்க உணர்வில் அவர்களுக்குள்ள நாட்டத்தை வெளிப்படுத்துகின்றன. ஏவ் மற்றும் பண்டோரா புராணகதைகளில், பெண்களுக்கு எதிராக ஆண்கள் திரண்டதைப் பார்க்கிறோம். அரிஸ்டாடில் மற்றும் புனித தோமையார் மேற்கோள்களையே சமயம் தத்துவத்திலும், மெய்விளக்கவியல் தத்துவத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். பழங்காலந்தொட்டு அங்கதக் கலைஞர்களும், அறவோர்களும், பெண்களின் பலவீனத்தை மேடையேற்றி மகிழ்ந்திருக்கிறார்கள். பெண்களை காட்டுமிராண்டித்தனமாக வசைபாடி மகிழ்வதையே நோக்கமாகக்கொண்ட நமது பிரெஞ்சு இலக்கியங்களையும் நன்கு அறிவோம்.\nமோந்த்தெர்லாந்தின்(Montherland) எழுத்தில், அத்தனை வீரியம் இல்லையென்றாலும், ழான் தெ மேங்(Jean de Meung)5 ஏற்படுத்திவைத்த மரபினை அவரும் பின்பற்றுகிறார். ஒருசில சமயங்களில் காரணத்தோடும், பெரும்பாலான நேரங்களில் எந்த முகாந்தரமுமின்றியும்; உண்மையில் தங்களைக் குறித்த முடிவினைத் தாங்களே எடுக்கும் எண்ணத்தை மறைத்தும் அவர்கள் செயல்படுகின்றனர். \"பாலினங்களில், குறைகளை மன்னிப்பதைக்காட்டிலும், குற்றஞ்சுமத்துவது சுலபம்\", என்கிற மோந்தேஞ் (Montaigne) கூற்றை இங்கே நினைவு கூற தக்கது. ஒருசிலவற்றைத் திட்டமிட்டே ஆண்கள் செயல்படுத்துகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.\nபெண்களுக்கான உரிமைகளை வரம்புக்கு கொண்டுவருவதற்காக உருவாகிய ரோமானியர் சட்டம் \"பாலினங்களின் பிரச்சினைகளென்று \"மடமை மற்றும் பலவீனங்களை\" முன்வைக்கிறது. இக்குணங்களால் இக்கட்டான நேரங்களில் குடும்பத்தின் ஆண்வாரிசுகளுக்கு ஆபத்தென்று, அச்சுறுத்தல் வேறு. பதினாறாம் நூற்றாண்டில் மணமானப் பெண்கள் ஆண்களுடைய பாதுகாப்பில் இருக்கவேண்டுமென புனித அகஸ்டினிடம் முறையிட்டவர்கள், அப்பெண்களுக்கு அதாவது மணம் முடித்தப் பெண்களுக்கு, முடிவெடுக்கும் ஆற்றலோ, திட சிந்தனையோ இல்லை என்பதை அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார்கள், இதில் வேடிக்கை என்னவென்றால் திருமணமாகாதப் பெண்கள் தங்கள் உடமை மற்றும் செல்வத்தினை, பராமரிக்கும் விடயத்தில் இவர்களுக்கு உடன்பாடிருந்தது. இவைகளையெல்லாம் படிக்கிறபோது நமக்கு அதிர்ச்சி. பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்துமே ஆநீதியானது, ஒருதலைபட்சமானது எனபதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட மோந்தேஞ்,\" தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தீர்மானிக்கபட்ட விதிகளை மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டென்றும், கபடச்செயல்களையும், தெருச்சண்டைகளையும் தங்களிடையே நிகழ்த்திக்கொள்வதற்கான காரணங்கள், இருபாலருக்குமே நிறைய இருக்கின்றன,\" என்று கூற முற்பட்டபோதிலும், பெண்கள் தங்கள் பிரச்சினைக்களுக்காக முன்நிற்பதுபற்றி வாய்திறக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் அப்படியான மாற்றத்தை, சனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக்கொண்ட ஆண்களிடத்தில் முதன்முதலாகச் சந்திக்கிறோம் திதெரோ(Diderot)7 போன்றவர்கள், பெண்களும் ஆண்களைபோலவே ஓர் மனித உயிர் என்று எழுதத் துணிந்த காலம் அது. பின்னர் ஜான் ஸ்டூவர்ட் மில்(John Stuart Mill)8 பெண் சார்ந்து பேசினார், எழுதினார் என்ற போதிலும், இவர்கள் போக்கில் ஒருசார்புநிலை இருந்ததை மறுப்பதற்கில்லை. அடுத்து பத்தொன்பதாம் நூற்றாண்டு - தொழிற்புரட்சியின் காலம் -இங்கே பெண்ணியல் வாதப் பிரதிவாதங்கள், போராட்டங்கள் அனைத்துமே அவரவர் தேவைக்கான செயல்பாடுகளாக இருந்தன. விவசாயம் வீடு என்றிருந்த பெண்களுக்குத் தொழிற்சாலைக் கதவுகள் திறக்கப்படுகின்றன.\nஊதியம், வேலைநேரமென்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்தக் கட்டாயம், கொள்கை கோட்பாடென பேச்சளவில் இருந்த பெண்களை, வீதியில் இறக்கிற்று.. நில உடமைக் கொள்கைகள் தங்கள் செல்வாக்கினை ஒரு பக்கம் இழந்துகொண்டிருக்க, மேட்டுக்குடியினர், தனிநபர் சொத்துரிமைக்கு உதவும், பழமையான குடும்ப அமைப்புமுறைக்கு மீண்டும் திரும்புகின்றனர், எனினும் பெண்கள் விடுதலை என்பது சமுதாயத்தின் அழிவுபாதைக்கானது என பொருள்கொள்ளபட்டு, அவர்களுக்கான இடம், வீடென்று சொல்லபட்டது. பெண் தொழிலாளர்களின் குறைந்த ஊதியமும், கூடுதல் நேரம் பணியாற்றிமையும், தொழிற்போட்டியாளர்களாக அவர்களை ஆண் தொழிலாளர்கள் கருதும் நிலைமை உருவாயிற்றூ.. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் என்பதை மெய்ப்பிக்கும்வகையில் நேற்றுவரை உதவிய சமயம், தத்துவம், சமயக்கோட்பாடுகளோடு புதிதாக உயிரியல், சோதனைவழி உளவியல் என்ற அறிவியல் கூறுகளைத் துணைசேர்த்துக்கொண்டார்கள். அனைத்திற்கும் மேலாக 'வேற்றுமையால் அனைவரும் சமம்' என்ற வாக்கியத்தைத் தூக்கிப்பிடித்து, தங்கள் இனத்தவரோடு சேராத பிறவற்றோடு பெண்களை நிறுத்த முன்வந்தனர். இக்கொள்கையின் மீதான அக்கறையையும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒன்று; அமெக்க கருப்பரின மக்களுக்காக ஜிம் க்ரோ உபயோகித்த முக்கியமான வேதவாக்கு, 'வேற்றுமைகளிருப்பினும் அனவரும் சமம்' என்ற சொல் உண்மையில், மோசமான இனப்பாகுபாட்டிற்கு வித்திட்டது.\nஇந்த 'வேற்றுமைகளின் அடிப்படையில் அனவரும் சமம்' எனகருப்பின மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கபட்ட சொல்லை பெண்களுக்கு எதிராகவும் கையாண்டது ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. பொதுவாக எந்த இனமாக இருக்கட்டும், சாதியாக இருக்கட்டும், வர்க்கமாக இருக்கட்டும், அல்லது பால் அடிப்படையிலான பிரிவினராக இருக்கட்டும், எவரென்றாலும், அவர்களுள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பில் பேதங்கள் இருப்பதில்லை. பாரம்பரியப் பெண்களாகட்டும், கருப்பின உயிர்களாகட்டும், யூதர்களாகட்டும் அனவரும் சமம். இவர்களுள், யூதர்களை பிறரோடு ஒப்பிடல் முடியாதென்பதும் உண்மை எனினும், அவர்கள் மீதிருந்த இனப்பகையையும், இந்தமண்ணில் வாழ தகுதியற்றவர்கள் என தீர்மானிக்கப்பட்டு எதிரிகள் அவர்களைப் முற்றிலுமாக அழிக்க நினைத்ததையும் இரண்டாம் பட்சமாக கொள்ள முடியாது. ஆனால் பெண்களுக்கும் கருப்பின மக்களுக்கும் ஆழமான ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு இனங்களுமே தங்கள் தந்தைவழி ஆதிக்கத்தினின்று விடுபட முயல, நேற்றுவரை அவர்களது எசமானவர்களாக இருந்தவர்களுக்கு, அவர்களை விடுவிக்க விருப்பமில்லை, எப்போதும்போல தங்கள் தயவிலேலேயே அவர்களை வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணம். அதற்காக இனிக்க இனிக்க புகழ்வார்கள், கருப்பர்களென்றால்: நல்ல நீக்ரோ அதாவது சூதுவாது அறியாதவன், விளயாட்டுப்பிள்ளை, உல்லாசி, அடைமொழிகளுக்கு உரிய அடக்கமான கருப்பன், பெண்களென்றால் உத்தமி, அதற்கான தகுதிககளாக அவளிடம் எதிர்பார்ப்பது:பேதைமை, விளையாட்டுத்தனம், பொறுப்பற்றவள் ஆகிய அடைமொழிகளுக்கு உரிய அடக்கமான பெண்மணி.\nஇதற்கான முடிவுகளை அவர்களுக்கு எடுக்க உதவிய சூழலை உருவாக்கியவர்களும் அவர்களே. அமெரிக்க வெள்ளையர்கள், கறுப்பர்களை காலணிமெருகூட்டும் பையன்கள் தகுதிக்கு உருவாக்கியிருக்கிறார்கள், எனக் கூறியதன் மூலம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, கறுப்பர்கள் காலணிகள் மெருகு ஊட்ட மட்டுமே தகுதியுடைவர்கள், என்று சொல்கிறார். தாழ்த்தப்பட்டவன் என்ற காரனத்தினாலேயே ஒருவனை அல்லது ஒரு கூட்டத்தை அப்படியான வட்டத்திற்குள்ளேயே நிறுத்துவதென்பது, உலகில் ஒத்த சூழலுள்ள எல்லா இடங்களிலும் உண்மை என்றாகிறது. இங்கே இருப்பு என்ற சொல்லை சரியாகப் புரிந்துகொள்ளுதல் அவசியம். அது நிலையானதல்ல, அது மாற்றதிற்குரியது. ஆம், இன்றைய தேதியில் பெண்கள் பொதுவாகப் ஆண்களினும் பார்க்க தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்களது வாழ்க்கைமுறையும் சூழல்களும் சில சாத்தியங்களுக்கு வித்திட்டு இருக்கின்றன. இது தொடரக்கூடுமா\nஆண்களில் அநேகர் அதாவது இருபாலருக்கும் இடையேயான யுத்தத்தில் தோற்காத ஆண்களைத் தவிர்த்து மற்றவர்கள்- தொடரும் என்கின்றனர். பழமையில் நம்பிக்கைக் கொண்ட மேட்டுக்குடி வர்க்கத்தினர் பெண்விடுதலையை தங்கள் நலன்களுக்கும், காலங்காலமாய் பேணிக்காத்த கலாச்சார பண்பிற்கும் ஏற்பட இருக்கும் அபாயமாக கருதுகின்றனர். பெண் போட்டியாளர்களை பலரும் அச்சத்துடன் பார்க்கின்றனர். 'Hebdo-Latin' என்ற இதழில், மருத்துவம் அல்லது சட்டம் படிக்கும் பெண்களால் எங்கள் வேலைக்கு ஆபத்தென மாணவன் ஒருவன் எழுதினான். தனது உரிமைகள் குறித்தோ, பொருளாதார பலன்கள் என்பது ஓரினத்தின் சார்பானது அல்ல என்பது குறித்தோ அவன் கேள்வி எழுப்பவில்லை. அடக்குமுறையினால் ஏற்படும் ஒரே நன்மை, அடக்குகிறகூட்டத்திலும், உதாசீனபடுத்தப்பட்டு ஒரு சிலர் இருப்பர். அவர்களிடத்தில் தாங்களும், உயர்ந்தவர்களே என்ற எண்ணத்தை உண்டாக்கும் சாத்தியங்கள் அங்கே ஏற்படுவது உண்டு. தெற்கில் இருக்கும் அமெரிக்க வெள்ளையன் 'ஊத்தை'யான கறுப்பன் நிலை எனக்கில்லை என்று பெருமிதம் கொள்வான். இதை நன்கு வசதிபடைத்தவன் தந்திரமாக இப்பெருமிதத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறான். அவ்வாறே சராசரி மனிதனுக்கும் பெண்ணொருத்தியோடு ஒப்பிடுகிறபோது தன்னைக் கடவுள் இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.\nபொதுவாக குடும்பத்தில், குழந்தை பருவத்திலும், இளமைபருவத்திலும் தங்கள்வீட்டுப் பெண்மணியைப் பார்க்கிற ஆண் அவள் வளர்ந்த ஆணைபோலவே உடுத்தவும், சமுதாயத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதாகவும் நினைக்கிறான். அவன் வளர்ந்து இளைஞனாக மாறுகிறபோது தனது காதல் மற்றும் இச்சை அனுபவங்களில், காதலிக்கிற, அல்லது இச்சைகொள்கிற பொண்ணின் சுதந்திரம், மற்றும் மறுப்பினை தெரிந்துகொள்ள நேரிடுகிறது, பிறகு ஒருத்தியை திருமணம் செய்துகொள்கிறான், போதுமான அளவிற்கு தனது மனைவியையும், தாயையும் மதிக்கிறான், ஆக தனது குடும்பவாழ்க்கைமூலம், பெண்கள் ஓரளவு சுதந்திரமானவர்கள் என்கிற முடிவுக்கு வருகிறான். அதன்படி இருபாலருக்கும் இடையில் ஏற்றதாழ்வென்று எதுவுமில்லையென்றும், ஆணுக்கும் பெண்ணுமிடையே ஒருசில வேறுபாடுகள் இருப்பினும் குடும்ப உறவில் இருவரும் சமம் என்பது அவன் முடிவு. எனினும் ஆணுக்கு ஈடாக பெண் உழைப்பதில்லை, என்பதை அவதானிக்கிறபோது அவளை அவனுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள மனமின்றி அதற்கு இயற்கையிலேயே பெண்ணின் படைப்பு அப்படி என சமாதானம் செய்துகொள்கிறான், மனைவியிடத்தில் அன்பு செலுத்துகிறவனாகவும், அவள் காரியங்கள் யாவைக்கும் கைகொடுப்பவனாகவும் இருப்பதால், பெண்ணைச் சமமாக நடத்துவதாக ஆண் எண்ணிக்கொள்கிறான். இருவருக்குமிடையேயான ஏற்றதாழ்வுகள் அவன் வரையில் இல்லை. ஆனால் இல்லத்தில் பிரச்சினைகள் என்று வருகிறபோது, நிலைமை மாறுகிறது. நீ பாதி நான் பாதி என்பதெல்லாம் உதட்டளவில் என்றாகிறது, 'ஏக நாயகன் நானே' என்பதுபோல நடந்துகொள்கிறான். பெண்கள், தங்கள் உரிமைகளுக்கென்று போராடுவது அவசியமற்றது, அவர்களை ஆண்களுக்கு இணையாகவே நடத்துகிறோம் எனச் சொல்லிக்கொண்டே, இன்னொருபக்கம், ஒருபோதும் ஆணும்பெண்ணும் சமமாக முடியாது, அதற்காக அவர்கள் போராட்டம் ஊர்வலமென்று வெளியில்வருவது வீணான வேலை, என்பதே இன்றையதினத்தில் பெரும்பாலான ஆண்களின் கருத்து. இத்தகைய நெருக்கடிக்கு ஆண்கள் உள்ளாவதற்கான காரணம், அன்றாட வாழ்க்கையில் பெண்களுக்கு இனப்பாகுபாடுகளினால் ஏற்படுகிற பிரச்சினைகளும், விளைவுகளும் வெளிப்படையாக அத்தனை பூதாகரமானதாகத் தெரிவதில்லை. ஆனால் உண்மையில் பெண்கள், மனம்சார்ந்த, அறிவு சார்ந்த பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள், அதைப் பலரும் இயல்பானதென்று எண்ணவும் செய்கிறார்கள். பெண்ணிடம் மிகவும் பரிவாக இருக்கிற ஆண், அவளுக்கான பிரச்சினைகளை ஒருபோதும் அறியமாட்டான். அவ்வாறே தனக்கான சிறப்புரிமைகளைப்(privileges)- அதைப்பற்றிய போதிய ஞானமுமின்றி - போராடிப்பெற நினைக்கும் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கான வேதனைகள், சிக்கல்கள் புரியாது. இனியும் பெண்கள்மீது தொடர்ந்து நடத்தபடும் தாக்குதல்களை நம்மால் அனுமதிக்க முடியாது, 'உத்தம பெண்' என்று உருவகப்படுத்தி, செய்யப்படும் அர்சனை சொற்களுகோ, இவ்வுலகில் எதையும் இழக்கத் தாயாரில்லை என்கிற ஆணோடுதான் அவள் வாழ்க்கை எனத் தீர்மானிக்கப்படும் ஆர்வத்திற்கோ நம்மால் தொடர்ந்து உடன்படமுடியாது.\nசில தேவையற்ற சிக்கல்கள் எழுவதன் காரணமாக, பெண் விடுதலை அபிமானிகளின் நியாங்கள் போதிய வரவேற்பைப் பெறுவதில்லை, அதனாலேயே அவர்கள் முன்வைக்கும் வாதங்களையும் அர்த்தமற்றவை என்று ஒதுக்கிவிடமுடியாது. 'பெண்கள் எழுப்பும் கேள்விகள்' இன்றைக்கு சாரமற்றதாக இருக்கிறதென்றால், அதை வெற்று கூச்சலாகக் ஆண்கள் திரித்துகூறியிருக்கிறார்கள். கூச்சலகளென்று சொல்கிறபோதே, அவை அர்த்தமற்றதாகிவிடுகின்றன. இதுவரை நடந்திருப்ந்தென்ன பெண் உயர்ந்தவளா, தாழ்ந்தவளா, அல்லது நிகரா பெண் உயர்ந்தவளா, தாழ்ந்தவளா, அல்லது நிகரா என நிருபிப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்துமே ஆணை மையமாக வைத்து என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.. ஆதாமிற்கு பிறகு படைக்கபட்டவள் பெண் என்பதால், படைப்பில் அவள் இரண்டாம்நிலை என்பது வெளிப்படை என்பவர்கள் ஒரு சிலர். மற்றும் சிலர் இல்லை இல்லை, படைப்பின் முதல் முயற்சி ஆதாமென்றும், இறைவன் ஏவாளை படைத்தபோதே, உண்மையில் நிறைவு பெற்றார், அவளே முழுமை(Perfection), அவளது மூளை சிறியதெனினும், தேவையான அளவிற்கு பெரியதுதான், பிறகு அதனைத்தொடர்ந்து அவரது முதல்படைப்பு ஒழுங்காக அமையாததால் கிறிஸ்துவைக் கடவுள் படைத்தார், என்கிறார்கள். இரு தரப்பு கருத்திற்குமே நம்மால் மாற்றுக்கருத்துக்களை அளிக்க முடியும், பெரும்பாலான நேரங்களில் இரண்டுமே பொருளற்றவைளாகவே இருக்கின்றன. ஆக பெண்ணைப் பற்றி உண்மையில் புரிந்துகொள்ள முதலில் இதுமாதிரியான சிக்கல்களிலிருந்து நாம் விடுபடவேண்டும். உயர்ந்தவர், தாழ்ந்தவர், சமமானவர் என்ற சொற்கள் பேரில், தவறான திசையில் விவாதிப்பதை விடுத்து, முற்றிலும் புதிய வகையில், இப்பிரச்சினைக்கான பதிலைத்தேடவேண்டும்.\nஅப்படியெனில் அதற்கான கேள்வி எது அக்கேள்வியை எழுப்ப அல்லது கேட்க நாம் யார் அக்கேள்வியை எழுப்ப அல்லது கேட்க நாம் யார் விசாரிக்கப்படவேண்டியவர்களாகவும், நீதிவழங்க வேண்டியவர்களாகவும் ஆண்,பெண் இருவருமே உள்ளதால், இருபாலரையுமே பார்வையாளர்களாக மட்டுமே கொள்ள முடியும். ஆக நடுநிலைமை வகிக்கக்கூடிய பொதுவான ஒரு தேவதை வேண்டும் எங்கே போவது விசாரிக்கப்படவேண்டியவர்களாகவும், நீதிவழங்க வேண்டியவர்களாகவும் ஆண்,பெண் இருவருமே உள்ளதால், இருபாலரையுமே பார்வையாளர்களாக மட்டுமே கொள்ள முடியும். ஆக நடுநிலைமை வகிக்கக்கூடிய பொதுவான ஒரு தேவதை வேண்டும் எங்கே போவது இதில் சாபக்கேடு என்னவெனில் பெண் தேவதைக்குப் பொதுவாக நன்றாகப் பேசவராது, பிரச்சினைகளின் ஆழமும் புரியாது. இருபாலுயிரொன்றை நாடலாமென்றாலும் வழிகளில்லை, அதாவது இதுவுமில்லை அதுவுமில்லை என்கிறபோது ஒன்றுமில்லை என்றாகிறது. எனக்கென்ன தோன்றுகிறதென்றால், இப்பிரச்சினைகளை பெண்களே தீர்த்தால் என்ன இதில் சாபக்கேடு என்னவெனில் பெண் தேவதைக்குப் பொதுவாக நன்றாகப் பேசவராது, பிரச்சினைகளின் ஆழமும் புரியாது. இருபாலுயிரொன்றை நாடலாமென்றாலும் வழிகளில்லை, அதாவது இதுவுமில்லை அதுவுமில்லை என்கிறபோது ஒன்றுமில்லை என்றாகிறது. எனக்கென்ன தோன்றுகிறதென்றால், இப்பிரச்சினைகளை பெண்களே தீர்த்தால் என்ன தகுதிபெற்ற பெண்கள் நம்மிடத்தில் இல்லையா என்ன தகுதிபெற்ற பெண்கள் நம்மிடத்தில் இல்லையா என்ன எபிமெனித்(Epimenide)9கதைகளை இங்கே இழுக்காதீர்கள். ஆண்கள் அல்லது பெண்களின் தவறான அல்லது சரியான நம்பிக்கை மற்றும் அதன்மீதான செயல்பாடுகளுக்கு எந்த அதிசயச் சாறும் பொறுப்பல்ல, அவரவர் சூழ்நிலைகளே, உண்மைகளைத் தேடச் சொல்கின்றன. மானுட வாழ்க்கையின் அனுகூலங்களைஎல்லாம் விட்டுக்கொடுத்து, தன்னடக்கத்தோடு இருக்கிற பெண்களையும் அறிந்த நமக்கு, அதன் தேவையென்னவென்று புரியாமல் இல்லை.\nநமது முந்தையபெண்களைப் போல சண்டைபோடவேண்டிய நிலையிலும் நாம் இல்லை, களத்தில் வெற்றியும் கிடைத்திருக்கிறது, சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் நடந்த பெண்களுக்கான விவாதத்தில், பெண்கள் சுதந்திரம் என்பது இன்றைக்கு கனவல்ல உண்மை என உறுதிபடச் சொல்லப்பட்டிருக்கிறது, ஏற்கனவே நம்மில் பலரும் பெண்ளுக்கான சங்கடங்களையும் தடைகளையும் மறந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டுக்கு முக்கியத்துவம் கொடுததுபோக இன்றைக்கு அநேக பிரச்சினைகளை கையிலெடுத்திருக்கிறோம். நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதான நம்பிக்கையை நமக்கு இந்த மாற்றம் தந்துள்ளது. தவிர நாம் பெண்வழித் தோன்றல்கள் என்பதால், ஆணைக்காட்டிலும் பெண்கள் உலகத்தைப்பற்றிய ஞானம் நமக்கு அதிகம், மானுட வாழ்க்கையில் பெண்ணாய்ப் இருப்பதன் பொருளை நன்கு புரிந்துகொண்டதின் விளைவாக சட்டென்று அதுபற்றி ஒரு ஆணைக்காட்டிலும் நம்மால் விவாதிக்க முடிகிறது, அது தொடர்பான ஞானத்திலும் நமக்கு ஆர்வம். முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன என பன்மையில் சற்றுமுன்னர் கூறினேன், அப்படிக் கூறியதால் துரிதமாகத் தீர்க்கபடவேண்டியவைப் பற்றி கேள்விகள் கூடாது என்றில்லை உதாரணமாக: பெண்களாய் பிறந்ததால் நமக்குள்ள அன்றாடப் பிரச்சினைகள் என்ன நமக்களிக்கப்பட்ட வாய்ப்புகள் எவை அவைகளில் எவை எவை நமது எதிர்கால இளம் பெண்சகோதரிகளுக்காகக் காத்திருக்கக்கூடியவை அவர்களை வழி நடத்திசெல்வதற்கான திசைகள் எவை அவர்களை வழி நடத்திசெல்வதற்கான திசைகள் எவை பெண்களால், பெண்களுக்காக என எழுதபட்ட புத்தகங்களைக்கூட பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நமது உரிமைகளை பேசுவதில் காட்டிய அக்கறையை தெளிவான, பிறருக்கு எளிதில் புரிகிற எழுத்திலும் காட்டியிருக்கலாம். நாமிருக்கும் காலம் மிதமிஞ்சிய கருத்துவேறுபாடுகளுக்கானது என்பதை பலரும் கூறியிருக்கிறார்கள், அக்கூற்றை மெய்ப்பிக்கும் முயற்சிகளிலொன்று இப்புத்தகம்.\nசாதகமான கேள்விகள், அனுகூலமானத் தீர்மானங்கள், சமுதாயத்தில் ஏற்றதாழ்வுகளால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள், என அனைத்தையும் சிந்தித்து, பண்புகள் அனைத்தையும் விழுமியங்களாக அடையாளப்படுத்தபட்டு; குறிக்கோள்கள் களங்கமற்றவை என விளக்கமும் சொல்லப்படும். நடுநிலையுடன், மானுடப் பிரச்சினைகளை சொல்வது சாத்தியமில்லை. ஆரம்பத்திலேயே எதற்காக எழுதுகிறேன் அதற்கான நோக்கம் என்ன என தெளிவாக சொல்லப்படவேண்டுமென நினைக்கிறேன், வீணாக அதை ஒளிப்பதோ, மறைமுகமாக அக்கருத்தை வலியுறுத்துவதோ முறையாகாது. இதனால் உயர்ந்தது, தாழ்ந்தது, சிறந்தது, மோசமானது, முன்னேற்றம், பின்னடைவு என ஒவ்வொன்றிற்கும், பக்கத்திற்குப் பக்கம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் அவசியமும் இல்லை. சஞ்சிகைகளில், பெண்கள் பற்றிய எழுத்துகளை வாசிக்கிறபோதெல்லாம், நம் கண்ணிற்படுகிற மிக முக்கியமான விஷயம் 'பொது நலம்', இச்சொல்லை, ஒவ்வொருவரும் விரும்புகிற, அல்லது பேணிக்காக்க நினக்கிற சமுதாய நலம் பற்றியதென்று பிறர் பொருள்கொள்ள, நம்மை பொறுத்தவரையில் பொதுநலம் எனபது 'தனிநபர் நலத்திற்கு' உத்தரவாதம் அளிக்கப்படுவது என நினைக்கிறோம். பொது அமைப்புகள் மீதான நமது மதிப்பீடு என்பது தனிநபருக்கு நடைமுறை வாழ்க்கையில் அவ்வமைப்புகள் ஏற்படுத்தித் தரக்கூடிய வாய்ப்புகளைப் பொருத்தது. தனி நபர் நலன் எனச் சொல்ல முற்படுகிறபோது, மகிழ்ச்சி என்ற சொல்லை அதனுடன் சேர்த்து நாம் குழப்பிக்கொள்வதில்லை; இங்கேதான் அடிக்கடி மாற்றுக்கருத்துக்கு நாம் உட்படுகிறோம்; ஓட்டுரிமை உள்ள பெண்களைக்காட்டிலும் அந்தப்புர பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா வீட்டு வேலைக்காரியைக்காட்டிலும், ஒரு பெண் தொழிலாளி மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கலாம். இந்த மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு உண்மையான பொருளைச் சொல்வது அரிது, சில நேரங்களில் அதன் விழுமியங்களை மூடிமறைக்கிறபோது மேலும் கடினம். அடுத்தவர் மகிழ்ச்சியை அளப்பதற்கான வழிமுறைகளென்று ஏதுமில்லை, ஆனால் அவர்களுக்கு நம்மால் ஏற்படுத்தித் தரப்படும் சூழ்நிலையை, மகிழ்ச்சியென சொல்ல முற்படுவோம்., ஓரிடத்தில் ஓய்வாய் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதெனில், தேக்கநிலை (வாழ்க்கைக்கு சபிக்கப்பட்டிருப்பதுகூட மகிழ்ச்சி என்றாகிறது. ஆகவே இம்மாதிரியான சிந்தனைப்போக்கைப் பற்றி எழுதவோ, பேசவோ நாம் விரும்புவதில்லை. நமக்கான திட்டம் நமக்கான பாதையென்று நினைப்பது, நெறியான, நியாயமான வாழ்க்கையன்றி வேறல்ல. உயிர்கள் யாவையும் தமது குறிக்கோள்கள் திட்டங்களை முன்வைத்து ஒருவித பரம்பொருள் நிலையை அடைய நினைப்பவைபோல செயல்படுகின்றன. சுதந்திரத்தை எட்டுவதற்கு, வேறுபல சுதந்திரங்களின் ஊடாக செல்லவேண்டியது அவசியம். எதிர்கால வளர்ச்சிக்கான கதவுகள் காலவரையன்றி திறக்ககப்படாதவரை, நிகழ்கால இருப்பினைபற்றிப் பேசிப்பயனில்லை. ஒவ்வொரு முறையும் பரம்பொருள் அல்லது மேன்மை நிலையை(Trancendance) எட்டிய உயிர் மீண்டும் தொடக்கநிலைக்குத் திரும்புவதென்பது, அவனது \"நான்' என்ற இருப்பிலும், வெற்று சந்தோஷங்களிலும் சரிவினை உண்டுபண்ணும்; இவ்வீழ்ச்சி உளவியல் அடிப்படையில் பெரிய பாதிப்பாகிறது, இதனைச் சம்பந்தப்பட்ட உயிரி உணருகிறபோது, வதைபடுகிறபோது, ஏமாற்றம், அடக்குமுறை இரண்டும் அவ்வுயிரியை மோசமான திசைகளுக்குத் திருப்புகின்றன. தனது 'இருத்தலை' குறித்து சந்தேகிக்கிற ஒவ்வொரு தனிநபருக்கும், வாழ்க்கை படிநிலையில் தன்னை மேன்மைபடுத்திபார்க்கிற இலட்சியமுண்டு. உண்மையில் பெண்ணுடைய இன்றையநிலை புதிரானது, ஒருபுரம் பிற மனிதரைப்போலவே சுதந்திரமாகவும், தனித்தியங்குவதுபோலவும் உணரும் அவள் மறுபுறம், தன்னை ஆண், ஓர் வேற்றுலகத்து பிறவியாக நடத்துவதாகவும் உணருகிறாள். அவளைக் கருவியாகப்(Object) பிறர்கைப்பாவையாக அதாவது தொடக்கநிலையிலேயே, பாரம்பரியபெண்ணாக வைத்திருக்க ஆண்கள் முனைவதற்கு, பெண்களுடைய மேன்மை நிலை நோக்கில், தன்னலமும், தனியுரிமை நாட்டமும் இருப்பதே காரணமென்று வாதிடுகிறார்கள். இதில் பெண்களுக்கான பிரச்சினை என்னவென்றால் அவள் இருமுனைகளில் போராட வேண்டியுள்ளது. பிற உயிர்களைப்போலவே 'தன்னலம் முக்கியம்' என நினைத்து தன்பொருட்டு செயல்படுதல் ஒருபக்கம், இச் சமுதாயம் தன்னை ஒருபொருட்டாக பிறர்மதிப்பதில்லையே என்ற வேதனை மறுபக்கம். இப்படியான சூழ்நிலைகளுடன் பெண்களை வைத்துக்கொண்டு ஒரு சமுதாயம் எப்படி தனது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ல முடியும். வீட்டு வேலைக்காரியைக்காட்டிலும், ஒரு பெண் தொழிலாளி மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கலாம். இந்த மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு உண்மையான பொருளைச் சொல்வது அரிது, சில நேரங்களில் அதன் விழுமியங்களை மூடிமறைக்கிறபோது மேலும் கடினம். அடுத்தவர் மகிழ்ச்சியை அளப்பதற்கான வழிமுறைகளென்று ஏதுமில்லை, ஆனால் அவர்களுக்கு நம்மால் ஏற்படுத்தித் தரப்படும் சூழ்நிலையை, மகிழ்ச்சியென சொல்ல முற்படுவோம்., ஓரிடத்தில் ஓய்வாய் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதெனில், தேக்கநிலை (வாழ்க்கைக்கு சபிக்கப்பட்டிருப்பதுகூட மகிழ்ச்சி என்றாகிறது. ஆகவே இம்மாதிரியான சிந்தனைப்போக்கைப் பற்றி எழுதவோ, பேசவோ நாம் விரும்புவதில்லை. நமக்கான திட்டம் நமக்கான பாதையென்று நினைப்பது, நெறியான, நியாயமான வாழ்க்கையன்றி வேறல்ல. உயிர்கள் யாவையும் தமது குறிக்கோள்கள் திட்டங்களை முன்வைத்து ஒருவித பரம்பொருள் நிலையை அடைய நினைப்பவைபோல செயல்படுகின்றன. சுதந்திரத்தை எட்டுவதற்கு, வேறுபல சுதந்திரங்களின் ஊடாக செல்லவேண்டியது அவசியம். எதிர்கால வளர்ச்சிக்கான கதவுகள் காலவரையன்றி திறக்ககப்படாதவரை, நிகழ்கால இருப்பினைபற்றிப் பேசிப்பயனில்லை. ஒவ்வொரு முறையும் பரம்பொருள் அல்லது மேன்மை நிலையை(Trancendance) எட்டிய உயிர் மீண்டும் தொடக்கநிலைக்குத் திரும்புவதென்பது, அவனது \"நான்' என்ற இருப்பிலும், வெற்று சந்தோஷங்களிலும் சரிவினை உண்டுபண்ணும்; இவ்வீழ்ச்சி உளவியல் அடிப்படையில் பெரிய பாதிப்பாகிறது, இதனைச் சம்பந்தப்பட்ட உயிரி உணருகிறபோது, வதைபடுகிறபோது, ஏமாற்றம், அடக்குமுறை இரண்டும் அவ்வுயிரியை மோசமான திசைகளுக்குத் திருப்புகின்றன. தனது 'இருத்தலை' குறித்து சந்தேகிக்கிற ஒவ்வொரு தனிநபருக்கும், வாழ்க்கை படிநிலையில் தன்னை மேன்மைபடுத்திபார்க்கிற இலட்சியமுண்டு. உண்மையில் பெண்ணுடைய இன்றையநிலை புதிரானது, ஒருபுரம் பிற மனிதரைப்போலவே சுதந்திரமாகவும், தனித்தியங்குவதுபோலவும் உணரும் அவள் மறுபுறம், தன்னை ஆண், ஓர் வேற்றுலகத்து பிறவியாக நடத்துவதாகவும் உணருகிறாள். அவளைக் கருவியாகப்(Object) பிறர்கைப்பாவையாக அதாவது தொடக்கநிலையிலேயே, பாரம்பரியபெண்ணாக வைத்திருக்க ஆண்கள் முனைவதற்கு, பெண்களுடைய மேன்மை நிலை நோக்கில், தன்னலமும், தனியுரிமை நாட்டமும் இருப்பதே காரணமென்று வாதிடுகிறார்கள். இதில் பெண்களுக்கான பிரச்சினை என்னவென்றால் அவள் இருமுனைகளில் போராட வேண்டியுள்ளது. பிற உயிர்களைப்போலவே 'தன்னலம் முக்கியம்' என நினைத்து தன்பொருட்டு செயல்படுதல் ஒருபக்கம், இச் சமுதாயம் தன்னை ஒருபொருட்டாக பிறர்மதிப்பதில்லையே என்ற வேதனை மறுபக்கம். இப்படியான சூழ்நிலைகளுடன் பெண்களை வைத்துக்கொண்டு ஒரு சமுதாயம் எப்படி தனது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ல முடியும். அவளுக்கான பாதைகள் என்ன அவைகளில் ஒருவழிப்பாதைகள் எவை எவை பிறர் சார்ந்த வாழ்க்கை அவளது விதியென்ற நிலையில் என்றைக்கு அவள் சுதந்திரத்தைச் சுவாசிப்பது பிறர் சார்ந்த வாழ்க்கை அவளது விதியென்ற நிலையில் என்றைக்கு அவள் சுதந்திரத்தைச் சுவாசிப்பது பெண் சுதந்திரத்தைப் பேணமுடியாத சூழ்நிலைகள் எவை பெண் சுதந்திரத்தைப் பேணமுடியாத சூழ்நிலைகள் எவை அவைகளிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியங்கள் உண்டா அவைகளிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியங்கள் உண்டா இவைகளெல்லாம் நம்முன் உள்ள அடிப்படை கேள்விகள், அவைகளுக்கான விடைகளை அறிவதற்கான விருப்பம் நமக்கிருக்கிறது. அதாவது எனது அக்கறைகள் அனைத்துமே தனி ஒருவன் அல்லது ஒருத்திக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் பற்றியது, ஆனால் அவ்வாய்ப்புகளால் கிடைக்கிற மகிழ்ச்சிகள் எனக்கு முக்கியமல்ல, அவ்வாய்ப்புகள் உருவாக்கித் தருகிற சுதந்திரம் முக்கியம்.\nஇப்பிரச்சினைகள் அனைத்திற்குமே, உடற்கூற்றின் அடிப்படையில், உளவியல் அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் காரணங்களைத் தேடிக்கொண்டிருப்போமென்றால் அவைகள் பொருளற்றதாகிவிடும். எனவே முதற்கட்டமாக உயிரியல், உளப்பகுத்தாய்வு, இயற்பொருள்வாதங்களின் பெண்களைக் குறித்த பார்வை என்ன என்பதை விவாதிக்க இருக்கிறேன். பிறகு 'உத்தம பெண்கள்' என்ற சொல்லின் இன்றைய நிலை என்ன, ஏன் பெண்களை 'மற்றமையாக'(the Other)- அதாவது அந்நியராகக் கருதும்போக்கு இருக்கிறது- இக்கருத்தில் ஆண்களின் மனப்பாங்கு என்ன - என்பது குறித்து முயற்சிக்கிறேன். அடுத்து பெண்கள் தரப்பினைச் சார்ந்தவளாக, அவளுக்கான உலகம் எது, அவளுக்கென தீர்மானிக்கபட்ட உலகிலிருந்து விடுபட்டு, மானுடவாழ்க்கையில் தனக்குரிய பங்கை அடைய நினைக்கும் பெண்ணுக்கான சங்கடங்களென்ன\nநன்றி-அணங்கு - பெண்ணெனும் இரண்டாமினம் தொடராக அணங்கில் வெளிவருகிறது. .\n1. Trotskyste - Leon Trotskyயால் உருவாக்கப்பட்ட Trotskisme சித்தாந்தவாதிகள். Leon Trotsky 1917ம் ஆண்டு ரஷ்யபுரட்சியின்போது ஸ்டாலினுக்குத் துணைநின்றவர். கருத்துவேற்றுமைகாரணமாக கட்சியிருந்தும், சோவியத் யூணியனிலிருந்தும் 1927ம் ஆண்டு வெளியேற்றப்பட்டவர்.\n2. 'The Kinsey Report- (அமெரிக்க ஆண்களின் பாலியல் நடத்தைகள்)- என்ற நூலை C.Kinsey எழுதவில்லையா எனக்கேட்பதில் பொருளில்லை, அந்நூலின் கருத்து வேறு.\n7. Denis Diderot (1713-1784) எழுத்தாளர் மற்றும் மெய்யியல் அறிஞர்\nசுவிட்சர்லாந்தின் முதல் பெண் சபாநாயகர் தெரிவு- தில்லை\nசுவிட்சர்லாந்தில் முதற் தடவையாக பெண் சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிட்ஸர்லாந்து சமூக ஜனநாயக கட்சியின் தலைமை நிலையில் உள்ள பெஸ்காலே புறுதர் (Pascale Bruderer) எனும் 32 வயது இளம் பெண்ணே இப்பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 182க்கு 174 வாக்குகள் இவருக்கு ஆதரவாக அளிக்கப்பட்டு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.\nசுவிட்ஸர்லாந்தில் சபாநாயகர் பதவியானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இவர் இனி வரும் 12 மாதங்களுக்கு அப்பதவியினை வகிப்பார்.\nசுவிட்ஸர்லாந்தின் மேற்சபை மற்றும் கீழ் சபைக்குமான சபாநாயகராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடம் இவர் மத்திய இடதுசாரிகட்சியின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nமிகவும் இளம் வயதைக்கொண்டவராகவும், மிகவும் வேகமாக அரசியலில் முன்னேறி வருபவராகவும் பலராலும் குறிக்கப்படுபவர் இவர். தனது 24வது வயதில் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தார்.\nசமூகங்களுக்கிடையிலான ஒன்றிணைவு (social intergration) சமத்துவமாக நடாத்துதல் என்பன குறித்து அதிக கரிசனை கொண்டவராக இவரைப் பற்றி குறிப்பிடுகின்றன சுவிஸ் நாளிதழ்கள். தனது அரசியல் பாதைக்காகவென அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாக கற்ற இவர் பின்னர் அரசியலமைப்பு சார் சட்டங்களைக் கற்றார். கூடவே பொருளாதார வரலாறு சமூகவியல் என்பனவற்றையும் கற்றுக்கொண்டார். தனது அரசியல் பணிகளின் மத்தியில் அரசியல் விஞ்ஞானத்துறையில் முதுமானிப்பட்டப்படிப்பையும் சூரிச் பல்கலைக்கழகத்தில் முடித்தார். ஆரம்பத்தில் மைக்ரோசொப் நிறுவனத்திலும், UBS வங்கியிலும் சிறிது காலம் பணியாற்றியுமிருக்கிறார்.\nஅவரது சொந்த மாநிலமான ஆர்காவ் இல் புற்றுநோய் ஒழிப்பு சங்கத்தின் நிறைவேற்றுத் தலைவராக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தெரிவானார்.\n\"பாராளுமன்றமே மக்களின் நேரடியான அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற தளமாக இருக்கின்ற நிலையில், மாற்றங்களை அங்கிருந்து தான் கொண்டுவரலாம்\" என்கிறார் இந்த இளம் பெண் சபாநாயகர்.\nசுவிஸ் பெண்கள் 1971 ஆம் ஆண்டு வரை வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. இன்றைய நிலையில் 24வீத அரசியல் பிரநிதித்துவத்தை சுவிஸ் பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த 40வருடத்திற்கும் குறைந்த காலப்பகுதிக்குள் அமெரிக்காவை விட அதிகமான பிரநிதித்துவத்தை சுவிஸ் பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.\nஅது சரி... 1931இலிருந்தே வாக்குரிமையைப் பெற்றுக்கொண்ட நமது இலங்கையில், உலகின் முதற் பிரதமரை உருவாக்கிய நமது இலங்கையில் பெண்களின் அரசியல் பிரநிதித்துவம் எவ்வளவு தெரியுமா... வெறும் 5 வீதம் தான்...\nபெண்களுக்கு எதிரான வன்முறை வடிவங்கள் - வீடியோ\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல சர்வதேச மற்றும் உள்ளுர் நிறுவனங்கள் ஆவணப்படங்கள், விளம்பரங்கள் பலவற்றைத் தயாரித்துள்ளன. அவற்றில் தெரிவுசெய்யப்பட்ட 5 வீடியோக்களை உங்களுக்காக இணைக்கிறோம்.\nஇலங்கையின் இன முரண்பாடும் பெண்களின் மீதான அதன் தாக்கமும்\nஇலங்கையின் இன முரண்பாடும் பெண்களின் மீதான அதன் தாக்கமும் குறித்து திருமதி செல்வதரிசினி தேவநேசன் குரூஸ் அவர்களால் வெளியிடப்பட்ட 11 பக்கம் கொண்ட ஆங்கில அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பல தகவல்கள் அடங்கிய இவ்வறிக்கை பலருக்கும் பயன்படலாம்.\nபெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம்\nஇது பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம். நவம்பர் 25ஆம் திகதி \"பெண்களின் மீதான வன்முறைகளை எதிர்க்கும் சர்வதேச தினமாகும்.\nஐ.நா.வின் 54வது பொதுச்சபை 1999 நவம்பர் 17 கூடிய போது டொமினிக்கன் குடியரசின் சிபாரிசின் அடிப்படையில் 79 நாடுகள் கூட்டாக கைச்சாத்திட்டு பிரகடனப்படுத்தியது தான் இந்த நாள். அதே ஆண்டு 25ஆம் திகதியிலிருந்து இந்த சர்வதேச தினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த வாரத்தினை \"பெண்ணியம்\" பெண்களின் மீதான வன்முறைகள் சார்ந்த படைப்புகளை தொகுக்கிறது. உங்கள் படைப்புகளையும், உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறோம்.\nஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு நியாயங்கள் கற்பிக்கப்பட்டே வந்துள்ளன. வளர்ந்த நாடுகள் கூட இதற்கு விதிவிலக்கில்லை. மதம், காலாசாரம், பண்பாடு, குடும்ப நிறுவனம் என்பனவற்றின் பேரால் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகள் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான புனையப்பட்ட ஐதீகங்களும், மாயைகளும் நிறையவே. எனவே அனைத்து வித புனிதங்களையும் கேள்விக்குட்படுத்துவதும். அவற்றிக்கு எதிராக நமது எதிர்ப்புகளையும் உறுதியாகவே வைக்கவேண்டியுள்ளது.\nசமீபத்தில் வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் ஆவணமொன்றிலுள்ள தகவல்களை இங்கே காணலாம்.\nஉலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி உலகில் 70 வீதமான பெண்கள் அவர்களின் வாழ்நாளில் உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nஅமெரிக்காவில் வருடாந்தம் கொல்லப்படும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சொந்த பாட்னரால் கொல்லப்படுகின்றனர்.\nவீட்டு வன்முறை, பாடசாலை மாணவிகளின் மீதான துஷ்பிரயோகம், தொழில் செய்யும் இடங்களில் இடம்பெறும் பாலியல் சேஷ்டைகள், கணவராலோ ஏனையோராலோ இடம்பெறும் பாலியல் வன்முறைகள், அகதி முகாம்களிலும், போரிலும் ஒரு கருவியாக பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன.\nஆப்பிரிக்காவில் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறார்.\nஇந்தியாவில் நாளாந்தம் 22 பெண்கள் சீதனத்துடன் தொடர்புடைய காரணங்களுக்காக கொல்லப்படுகிறார்.\nகெளத்தமாலாவில் நாளாந்தம் 2 பெண்கள் வீதம் கொல்லப்படுகின்றனர்.\nவருடந்தோறும் 8 லட்சம் பெண்கள் கடத்தப்படுகின்றனர். இவர்களில் 79 சதவீதத்தினர் பாலியல் தேவைக்காக கடத்தப்படுன்றனர்.\nஉலகில் 100 - 140 மில்லியன் பெண்களும், சிறுமிகளும் பாலுறுப்பின் உணர்ச்சிப்பகுதி வெட்டுதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆப்பிரிக்காவில் 3 மில்லியன் பெண்கள் வருடந்தோறும் இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.\nஉலகில் பருவமெய்துவதற்கு முன்னர் திருமணமான சிறுவர்களின் எண்ணிக்கை 60 மில்லியன் பெண்களுக்கும் மேல்.\n150 மில்லியன் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.\nநான்கில் ஒரு பகுதி கர்ப்பிணிப் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களில் 53 வீதமானோர் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.\nபிரேசில் நாட்டிலுள்ள São Paulo பகுதியில் உள்ள பெண்கள் 15 செக்கண்டகளுக்குள் ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகிறார்.\nருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் போது 250,000 - 500,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகினர்.\nஇலங்கையின் பிரதான தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளான பெருந்தோட்டத்துறை, வெளிநாட்டுப் பணித்துறை, ஆடைத்தொழில் மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியனவற்றில் பெண்களே தொழிற்படையினராவர்.\nஉலகின் முதற் பெண் அரச தலைவரை உருவாக்கிய நாடாக இலங்கை இருந்த போதும், இன்றும் 5வீதப் பெண்களே பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர்.\nஇலங்கையின் சனத்தொகையில் 51விதத்தினர் பெண்கள் இவர்களில் 60 வீதமான பெண்கள் வீட்டு வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்.\nதேசிய அளவில் மாதாந்தம் 8,000-10,000 வரையான பொலிஸ் முறைப்பாடுகள் பெண்களின் மீதான வன்முறைகள் சம்பந்தமாக உள்ளது.\nபெண்களுக்கெதிரான வன்முறை - இலங்கை ஆவணப்படம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளின் மீதான எதிர்ப்புக்குரல்களை பதிவு செய்யும் நோக்குடனும் அவை குறித்த விழிப்புணர்வினை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காகவும் இலங்கையில் இயங்கும் பெண்கள் இயக்கங்கள் பல வருடாந்தம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.\nஅவ்வாறான ஒரு ஆவணப்படம் ஒன்று இலங்கை தொலைக்காட்சிகளில் இந்த வாரங்களில் ஒளிபரப்பாக்கப்பட்டு வருகிறது.\nஇதில் இணைக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில் பல பெண் செயற்பாட்டாளர்கள், மனித உரிமையாளர்கள் என்போரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் - புன்னியாமீன்\nநவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும். 2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ;விடுத்திருந்த செய்தியில், ‘உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேநேரத்தில் கென்யாவில் உள்ள பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் கூறியுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.\nடொமினிக்கன் குடியரசில் Dominican Republic, 1960 நவம்பர் 25 இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் Rafael Trujillo (1930-1961). உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேடமாகக் குரல் கொடுத்தவர்கள். ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.\nஇந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஉலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும்.\nபெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பாடசாலைகளில்… இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கெல்லாம் உள்ள முதலாளிகள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தகாரர்கள், சில ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள நபர்கள், நிறுவனத் தலைவர்கள் போன்றவர்களாலும்; சட்ட ஒழுங்கு, பாதுகாவலர்கள் என குறிப்பிடப்படும் காவல்துறை, நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. மறுபுறமான குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளுக்கு உட்படுகின்றனர்.\nபொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம். துஸ்பிரயோகம், அசிட் திராவகம் வீச்சு, குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை மரணங்கள், பெண் இன உறுப்பை சேதமாக்குதல், பெண் சிசுக் கொலை, இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி, கொலைகள், உடல்ரீதியிலான வன்முறைகள், உளவியல் ரீதியிலான வன்முறைகள், பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியிலான வன்முறை, பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள், பாலியல் அடிமை தரக்குறைவாக நடத்துதல் போர்க் குற்றங்கள்….இவ்வாறாக பல வடிவங்களில் இடம்பெறலாம்.\nஇங்கு துஸ்பிரயோகம் எனும் போது பெண்களின் சகல நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுதல், உண்மைக்கு புறம்பாக எப்பொழுதும் செயற்படத்தூண்டுதல், மதுபானம் அல்லது போதைவஸ்து போதையில் வக்கிர உணர்வை வெளிப்படுத்துதல், பணம் செலவு செய்வது தொடர்பாக கட்டுப்படுத்தல், பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தல், சொத்துக்கள், பொருள்களை சேதப்படுத்தல், துன்பமடையும் வகையில் பிள்ளைகள் அல்லது செல்லப்பிராணிகளை துன்புறுத்தல் அல்லது எச்சரித்தல், அடித்தல், கடித்தல், தள்ளுதல், குத்துதல், உதைத்தல், கிள்ளுதல் போன்ற செயல்களினூடாக மேற்குறிப்பிட்ட துன்புறுத்தல்கள் அல்லது எச்சரிக்கைகள் அமையலாம். ஆயுதங்களினால் தாக்குதல், விருப்பத்திற்கு மாறாக பாலியல் புணர்ச்சிக்காக கட்டாயப்படுத்துதல், சின்னச்சின்ன விடயங்களிலும் விமர்சிக்கப்படல் அல்லது குற்றம் சாட்டுதல் என்பன அடங்கும். துஸ்பிரயோகத்திற்குள்ளாகி இருக்கும் நபர் ஒருவர் அல்லது அவரைச் சார்ந்தோர் குறிப்பிட்டநபர் துஸ்பிரயோகத்திற் குள்ளாக்கப்படுகிறார் என்பதை உணர்வதோ அல்லது அடையாளம் காண்பதோ சில சந்தர்ப்பங்களில் மிகவும் கடினமாகி விடுகிறது. சிலர் விளையாட்டாக சில விடயங்களை செய்தாலும் அவை பாராதூரமான நோக்குடையதாக இருந்தால் அவையும் வன்முறையே.\nபெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் எனும் போது அண்மைக்கால அறிக்கைகளின் படி மிகவும் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, பணம் அல்லது பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக, சைகைமுலமான எச்சரிக்கையாக, வேறு நபர்களைத் தூண்டி விட்டு எச்சரிக்கை செய்வதாக, அச்சுறுத்தலின் கீழ் தன் விருப்பத்துக்கு மாறாக நடக்கச்செய்வதாக, தனிமைப்படுத்தி விடுவதாக, சூழ்ச்சி மனோபாவத்துடன் நடப்பதன் மூலமாக, சுயகௌரவம் தன்மானத்தை இழக்கும் படி செய்வதனூடாக, அச்சத்தை அல்லது பீதியை ஏற்படுத்தலூடாக, உடல்நலக்குறைவை ஏற்படுத்துதல் அல்லது மருத்துவ சிகிச்சையை புறக்கணிப்பதனூடாக இத்தகைய குடும்ப வன்முறை இடம் பெறலாம். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் சீதனம் காரணமாகவும், பெண்கள் பல வன்முறைகளுக்கு உட்படுகின்றனர். பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளின் போது பெரும்பாலானவை குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வெளியே வருவதில்லை.\nகுடும்ப வன்முறை இனம், சமயம், பால், வயது போன்ற எந்த வேறுபாடின்றி யாவருக்கும் நடக்கலாம். குடும்ப வன்முறையானது வருமானத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கல்வி நிலையில் பின்னடைவை ஏற்படுத்தத் தவறுவதில்லை. குடும்ப வன்முறையானது அந்நியோன்னியமாக ஒன்றாக வசிக்கும் எதிர்ப்பாலாருக்கிடையில், ஒரே பாலாருக்கிடையில், அல்லது ஒன்றாக வசிக்கும் நண்பர்களுக்கிடையில் இடம்பெறலாம் .\nபெண்களுக்கெதிரான வன்முறைகளுள் பாலியல் வன்முறையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. பாலியல் வன்முறை எனும் போது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி உறவு கொள்ள நிர்ப்பந்திப்பது, விருப்பத்துக்கு மாறாக பாலியல் தூண்டல்களை ஏற்படுத்தக்கூடியவாறான நடத்தைகளை புரிதல், ஏமாற்றி அல்லது ஆள்மாறாட்டம் செய்து உறவு கொள்ளச் செய்தல், ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் அல்லது பானத்துடன் போதை தரக்கூடிய பொருளைக் கலந்து கொடுத்து உறவு கொள்வது, துணையின் சம்மதமில்லாமல் உறவு கொள்வது என்பனவும் பாலியல் வன்முறைக்குள் அடங்குகின்றன.\nஅதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிருந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா, கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்களாக 192 நாடுகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு அல்லது கடத்தி வரப்படும் பெண்களும், சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள். புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும். இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது. புவியியல் அடிமைகள் பிரச்சினை, அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படுத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்படுகின்றன.\nஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை சரியான முறையில் அறிய முடியாவிட்டாலும் கூட அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைகளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எந்த நேரமாக இருக்கட்டும், நெருக்கடிமிக்க பஸ்களிலும், ரயில்களிலும் பெண்கள் பிரயாணம் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமொன்றை அளிக்காது. உடல்களை வேண்டுமென்று தொடுவதற்கு மேலதிகமாக, ஆபாசமான விதத்தில் அபிநயம் காட்டுவதும் அசௌகரியமாகத் தோற்றமளிப்பதும் பெண்களுக்கு அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே முடிகின்றது. இது குறித்து அண்மையில் கணிப்பீடு ஒன்று இலங்கையில் நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக 200 பெண்கள் அளவீடு செய்யப்பட்டனர். இவர்களில் 188 பெண்கள் தனியார் பஸ்களில் பிரயாணம் செய்யும்போது வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஏதோ ஒரு வேளையில் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். இள வயதான பெண்களே, குறிப்பா 11க்கும் 20க்கும் உட்டபட்டவர்களே அதிகளவு ஊறுபடும் நிலையில் இருந்திருக்கின்றனர்.\nகுற்றமிழைப்பவர்கள் பெரிதுமே 35 வயதுக்கு மேற்பட்ட கௌரவமான ஆண்களாவார். பெண்கள் தனியாக பிரயாணம் செய்யும் போது அவர்கள் பலிகடாவாகின்றார்கள். ஒவ்வொருவருமே கணவருடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பிரயாணம் செய்யும் போது தொந்தரவு செய்யப்படவில்லை என நேர்முகங்காணப்பட்ட பெண்கள் தெரிவித்திருந்தனர். உடல் ரீதியாக தொடுதல் பொதுவானதாகும். ஆனால் பாலியல் பகிடிகள், உடல், உடைகள் பற்றிய கெட்ட கருத்துக்கள், முத்தமிடும் ஒலிகள், விசில் அடிக்கும் ஒலிகள் கூக்காட்டுதல் ஆகியவற்றையும் ஆண்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் பாலியல் பொருட்களையும், புகைப்படங்களையும் காட்டுகின்றார்கள். பஸ்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் போது பெண்களையும், யுவதிகளையும் தொந்தரவு செய்வதற்கு அவர்களுக்கு அதிகளவுவாய்ப்பு கிட்டியது.\nதரக்குறைவாக நடத்துதல் எனும் போது நவீன காலத்தில் e - mail, SMS, MMS, தொலைபேசி தபால் போன்ற எந்த ஒரு தொடர்பு சாதனத்தின் ஊடாக திரும்ப அவசியம் எதுவும் இல்லாமல் மீள, மீள தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தல் அல்லது அச்சுறுத்தல். போன்றவையாகும். அத்துடன் குறிப்பிட்ட பெண்கள் மீது அவதூறு பேசுதல் அல்லது அவதூறு பரப்புதல். அவ்வாறு குறிப்பிட்ட நபர் பற்றிய அத்தகவல் மற்றும் சுய தகவல்களை பிறரின் பார்வைக்கு வைத்தல் இதற்காக இணையம் அல்லது ஏனைய தொடர்பு சாதனங்களைப் பயன் படுத்தல், தனியார் நிறுவனங்களை சேவைக்கமர்த்தி குறிப்பிட்ட நபர் குறித்து இரகசியத் தகவல்கள் திரட்டல், பின்தொடர்தல், நண்பர்களை தொடர்பு கொள்ளல், அயலவர்களை அல்லது அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை தொடர்பு கொள்ளல் போன்றவையும் பாலியல் தொல்லைகளாக கணிக்கப்படுகின்றன. மேலும் இரகசியமான முறையில் தனிமையில் காணப்படக்கூடிய பெண்களை புகைப்படம் பிடித்தல், பெண்களின் அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்தல் என்பனவும் வன்முறைகளே\nபோர் பாலியல் குற்றங்கள் அரசு இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் பலாத்காரம் ஈடுபடுதல் அல்லது விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தல் போன்றவை போர் பாலியல் குற்றங்களுக்குள் அடங்குகின்றன. மிகவும் பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறும் இந்தவகை குற்றச்செயல்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக கணிக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நிதிமன்றதில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.\nநகர்ப்புற வாழ்க்கையிலும் சரி, கிராமிய வாழ்க்கையிலும் சரி வன்முறைகளினால் கூடுதலான அளவுக்கு பாதிக்கப்படுபவர்கள் இளம் பெண்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். பாதிப்புகளுக்குள்ளாகிய அனேக பெண்கள் தமது பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. பயம், சங்கடம் மற்றும் அந்நேரத்தில் சம்பவம் பற்றி சரிவர அறிந்திருக்காதிருந்தமை ஆகியனவே இதற்கான காரணமாகும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஏளனப்பார்வைக்கு உட்படுத்துவதும் பாதிப்புகள் வெளிவராமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமாகும். இந்நிலையில் குற்றமிழைக்கப்பட்டவரிடமிருந்து விலகிச் செல்வதே பொதுவான நடவடிக்கையாக விளங்குகின்றது. ஒரு சிலர், விசேடமாக சற்று வயதானவர்கள் குற்றமிழைத்தவரை ஏசியுள்ளதுடன், அடித்தும் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் சுயகௌரவம் காரணமாக மூடி மறைக்கின்றனர். இத்தகைய உதாசீனப் போக்குகள் காரணமாக குற்றமிழைத்தவர்கள் மேலும் மேலும் குற்றமிழைப்பவர்களகவே உள்ளனர். இதனாலேயே ‘உலகிலுள்ள பெண்களில் மூவரில் ஒருவர் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு வடிவிலான வன்முறையினால் பாதிக்கப்படுகிறார். வாழ்வை நிர்மூலமாக்கிச் சமூகங்களைச் சிதைக்கும் ஒரு கொள்ளை நோயாக பெண்களுக்கு எதிரான வன்முறை காணப்படுகின்றது.”\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகளாவிய ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இதனை மிகவும் பரந்தளவில் நோக்க வேண்டும். கடந்த ஒரு சில தசாப்தங்களில் நிலைவரங்களில் சில வகை மேம்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இந்த நெருக்கடியின் கொடூரத்தன்மை இன்னமும் பெருமளவுக்கு ஒப்புக் கொள்ளப்படாததாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.\n16-44 வயதுக்கு இடைப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான வன்முறைகளே மரணத்துக்கும், உடல் ஊனமாதலுக்கும் முக்கிய காரணியாக அமைகின்றன. இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களைப் பொறுத்தவரை புற்று நோயைப் போன்று வன்முறைகளும் அவர்கள் மத்தியிலான மரணத்துக்கு முக்கிய காரணமாகின்றன. உலக சுகாதார நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று உலகில் “வீதிவிபத்துகளையும், மலேரியா போன்ற நோய்களையும் விட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களின் உடலாரோக்கியத்தை பாதிப்பதாக”த் தெரிவித்திருக்கிறது. வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள் எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்காகும் ஆபத்தும் அதிகமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.\nமேலும் கொலைக்கு ஆளாகும் பெண்களில் அரைவாசிப்பேர் அவர்களது தற்போதைய அல்லது முன்னாள் கணவர்களின் அல்லது துணைவர்களின் கைகளினாலேயே மரணத்தைத் தழுவுகின்றார்கள் என்று உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\n‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று வரும் போது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை” என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒருதடவை குறிப்பிட்டிருந்ததை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.\nநன்றி - அதிரடி இணையத்தளம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா\nஅன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - நடராஜா ம...\nபெண்ணெனும் இரண்டாமினம் - சிமோன் தெ பொவ்வா\nசுவிட்சர்லாந்தின் முதல் பெண் சபாநாயகர் தெரிவு- தில...\nபெண்களுக்கு எதிரான வன்முறை வடிவங்கள் - வீடியோ\nஇலங்கையின் இன முரண்பாடும் பெண்களின் மீதான அதன் தாக...\nபெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம்\nபெண்களுக்கெதிரான வன்முறை - இலங்கை ஆவணப்படம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் - புன்னிய...\nஊடகங்களில் குழந்தைகளின் மீதான வன்முறை - சரளா\n அல்லது பெண்கள் மீதான வன்மு...\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும் - தந்தை ப...\nபல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை - கோவை ...\nபாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா\nஇந்தியப் பெண்ணியம் - புதியமாதவி\nபெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும...\nஒரு துயரத்தின் நீள்கோடு - தில்லை\nஆண்களின் சினிமா சில குறிப்புகள் - ஸ்டாலின் ராஜாங்க...\nஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்...\nஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க ...\nபர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடை: ஒரு பெண்ணிய நோக்க...\nமரணம் படர்ந்த முற்றங்கள்- தில்லை\nஉடைபட மறுத்த பிம்பங்கள் - நிவேதா\nநிகழ் காலத்தில் கடந்தகால எதிர்கால பெண்ணிலை மைய எதி...\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் - திலகபாமா\nஇலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்திருத்த இயக்கங்களில் ...\nநம் காலத்துக் கேள்வி - அம்பை\nபெருகிவரும் வன்முறை - நேர்காணல்: அருந்ததி ராய்\n சமகால ஈழத்துப் பெண் கவிதை\nதழுவி அடங்குதல் - தில்லை\nஈழத்துப் பெண்ணியக் கவிதைகள் - மேமன் கவி\nபணிப்பெண்கள்: \"நவீன கொத்தடிமைகள்\" - தில்லை\nபெண் உடல் மீதான சமூக வன்முறை - அஜிதா\nநம் காலத்துக் கேள்வி - குட்டிரேவதி\nஎழுத்தாளர்களால் அரசியலை மாற்ற முடியுமா\nபொட்டை முடிச்சு - தில்லை\nஅணைத்து வருடும் விரல்களுக்கான தவம்: இரா. தமிழரசி\nபோரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரி...\nநகரத்தின் கதை - தில்லை\nகியூபாவில் பெண்களும் அதிகாரமும் - ஜெர்மேன் கிரியர்...\nஆண் என்ற காட்டுமிராண்டி - மார்வின் ஹாரிஸ்\n“தலித் பெண்ணியத்தைப் பொது மரபாக்குவோம்'' சர்மிளா ர...\nஇன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்\nஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் எழுத்து - ஏ. பி. ஆர்த்த...\nஇரண்டாம் பால் : பெண்களின் வேதநூல் - மீனாட்சி\nதலித் பெண்ணியவாதி அரங்க.மல்லிகாவுடன் சந்திப்பு\nஎரிந்தும் நூராத தணல் - தில்லை\nநியாயப்படுத்த முடியாதவளாக - தில்லை\nஒரு காதலும் இரண்டு குளிசைகளும் - தில்லை\n28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...\nஇன்னுமொரு யோனி செய்வோம் - தில்லை\nதலைப்பிலிக் கவிதை - தில்லை\nதலைகீழாய்த் தொங்கும் முலைகள் - தில்லை\nவரி மங்குகிற நினைவு - தில்லை\nகனவுகள் போர்த்திய இரவு - தில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/371", "date_download": "2018-04-21T22:54:14Z", "digest": "sha1:GPCEJ4NEQRMSM6IJEI7DTQOKHD4SZI7O", "length": 5616, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு", "raw_content": "\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\nமுக்கியமான விசேஷங்கள் மற்றும் பிக்னிக் போன்றவற்றில் பனை ஓலையை மடித்து அதில் உணவை இட்டு உண்பார்கள், நிஜமாலுமே (பனை) பட்டையில் உண்ணும் போது அதன் சுவையே தனி தான். அந்த சுவையை ருசித்தவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்...\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nயாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nசாவகச்சேரி – சரசாலை பகுதியில் மாட்டுவண்டிச் சவாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karuppurojakal.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-04-21T22:58:52Z", "digest": "sha1:3KO7FZE3NBULMNNIHQIPV3N2JKDUXIKN", "length": 10264, "nlines": 172, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nமலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்\nமலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :\n20 LED - ஒளிர்விமுனை\n32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு\n35.Print Screen - திரைப் பிடிப்பு\nநல்ல முயற்சி நாமும் மனனம் செய்வோம் .\nLabels: தனித் தமிழியக்க மாநாட்டில்\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க\nமலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/03/17/cyber-crime-uae-laws-170317-06/", "date_download": "2018-04-21T23:01:42Z", "digest": "sha1:GKSAZ6X6LVJOZUQIPC6O5VYVPQYC63AW", "length": 9602, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது - 10,000 திர்ஹம் வரை அபராதம் - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nதுபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது – 10,000 திர்ஹம் வரை அபராதம்\nMarch 17, 2017 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், சட்டம் 0\nஐக்கிய அரபு அமீரகத்தை சர்ந்த ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு உயிருள்ள பூனையை உணவளித்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதியேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.\nபூனையை உயிரோடு கூண்டில் அடைத்து தன் வளர்ப்பு நாய்களுக்கு உணவளித்ததை நண்பர்கள் படம் பிடித்தது போல் இடம் பெற்ற காட்சிகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து அமீரக இணைய குற்றவியல் துறை (Cyber Crime Department ) துபாய் காவல் துறை உதவியுடன் விசாரனை செய்து குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரையும், வீடியோ எடுக்க உதவியாக இருந்த இருவரையும் காவல்துறை கைது செய்தது.\nஇது போன்ற காட்டு மிராண்டித்தனமான செயல்களை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்றும் மிருகங்களிடத்தில் அன்பும், பரிவும் காட்ட வேண்டும் என்றும் அமீரக அதிகாரி அல் மன்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசட்டப்பிரிவு 432 இன் கீழ், மிருகங்களை சித்திரவதை செய்யும் குற்றங்களுக்காக துபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 10,000 திர்ஹம் வரை அபராதம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nகீழக்கரை தாலுகாவில் அம்மா திட்ட முகாம்..\n15000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகராட்சி சார்பாக கொசு மருந்து புகை அடிக்கும் ‘தனி ஒருவன்’ – திருந்துமா நகராட்சி.. மாறுமா மக்களின் துயர காட்சி..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4273-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-8-100-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D-2", "date_download": "2018-04-21T22:49:29Z", "digest": "sha1:Q3HGOONZJ37PULGBNEPQ5MXONW5NPE4S", "length": 7381, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவேங்கடத்தந்தாதி 8/100 வேங்கட நாதனை வேண்\u0002", "raw_content": "\nதிருவேங்கடத்தந்தாதி 8/100 வேங்கட நாதனை வேண்\u0002\nThread: திருவேங்கடத்தந்தாதி 8/100 வேங்கட நாதனை வேண்\u0002\nதிருவேங்கடத்தந்தாதி 8/100 வேங்கட நாதனை வேண்&am\nதிருவேங்கடத்தந்தாதி 8/100 வேங்கட நாதனை வேண்டினால் வேட்கை ஓராது \nபதவுரை : வந்திக்க + வந்தனை (வணக்கம்)\nசிந்திக்க + வந்தனை (தோன்றினாய்)\nஉந்தி + கவந்தனை (கவந்தன் எனும் அசுரன்)\nபுந்திக்கு + அவம் + தனை\nவந்தனை கொள் \"வணக்கத்தை ஏற்றுக்கொள்வாய் \"\nஎன்று கந்தனும் வந்திக்க என்று முருகன் வணங்கவும் ,\nமா தவரும் சிந்திக்க முனிவர்கள் தியானிக்கவும்\nவந்தனை நேரில் வந்து தோன்றினாய்\nவேங்கட நாதா திருமலையின் தலைவனே \nபல் சீவன் தின்னும் உந்தி பல உயிர்களை உண்ணும் வயிற்றை உடைய\nகவந்தனைச் செற்றாய் கபந்தனைக் கொன்ற ராமனே \nஉனக்கு உரித்தாய் பின்னும் உனக்கு உரியதான பின்பும்\nஐவர் வேட்கை ஐம்புலன்களின் ஆசை\nபுந்திக்கு அவம் தனைச் செய்து அறிவுக்கு அபாயத்தைச் செய்து\nஎன்னை ஒரும் என்னை வருத்தும் (இது நியாயமா \n« திரு வேங்கடத்து அந்தாதி 7/100 வட மலையாய் வந்Ī | திரு வேங்கடத்து அந்தாதி 9/100 கண் வளரும் வேங்& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/tutorials/film-roll-photo-gallery-in-photoshop-tamil/", "date_download": "2018-04-21T22:39:54Z", "digest": "sha1:BPH4BW5HFLBDT6VTO4HVIXKUIDM2HEA4", "length": 5482, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "திரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nஒரு திரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் உங்களின் புகைப்படங்களை செய்து உருவாக்க இந்த எளிய வழிமுறையை பின்பற்றவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்திய தபால் துறையை தூக்கி நிறுத்த Infosys உடன் 700 கோடியில் ஒப்பந்தம்.\nஇந்தியாவின் கொள்கைகள் தொழில் புரிய வசதியாக இல்லை – Dell & Vodafone\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/img_5931-jpg", "date_download": "2018-04-21T23:06:31Z", "digest": "sha1:INQHSZP2NW2AF6DBPZ7HPQRGASFVY5NV", "length": 4154, "nlines": 111, "source_domain": "adiraipirai.in", "title": "img_5931.jpg - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2010/11/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-21T22:50:54Z", "digest": "sha1:M5YRXGJK4IYZFIK23JZPTQSM5BXHIGZQ", "length": 16875, "nlines": 171, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "ராஜினாமா யாருக்கு வேண்டும்? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nPosted in கட்டுரைகள் and tagged 1.76 லட்சம் கோடி, அறுசுவை, ஊழல், ஓசூர், கர்நாடகா, காஞ்சிபுரம், காவிரி, தண்ணீர்ப் பஞ்சம், திருப்புக்குழி, பட்டாஸ், பா.ராகவன், பெங்களூர், ராஜா, ராஜினாமா, வடவைத் தீ, ஸ்பெக்ட்ரம் on நவம்பர் 15, 2010 by கே. ஜி. ஜவர்லால். 11 பின்னூட்டங்கள்\n← கிரைம் கதைகளின் தாத்தா\nஎஃப் டிவியில் ஹை டெஃபனிஷன் சானல் உண்டா\n9:25 முப இல் நவம்பர் 15, 2010\n மற்றபடி தொகுப்பு நன்றாக உள்ளது\n6:09 பிப இல் நவம்பர் 15, 2010\nமனதில் சரியாகப் பதியவில்லை முதலில்.. ஆஆங்\n7:12 பிப இல் நவம்பர் 15, 2010\n1.76 லட்சம் கோடியும் ச்வாஹாதான். எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றி என்று ”ராசநாமா“ (நன்றி தினமணி)வை கொட்ண்டாடும். அவர்களுக்கு அடுத்தது எது பற்றி பாராளுமன்றத்தில் கலாட்டா செய்து வரிப்பணத்தை வீணடிக்கலாம் என்ற கவலை. இந்ஹ்ட மாதிரி அல்ப சமாச்சாரங்களுகாக நோ டைம் வேஸ்டிங்\n7:14 பிப இல் நவம்பர் 15, 2010\n1.76 லட்சம் கோடியும்ஸ்வாஹாதான். எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றி என்று ”ராசநாமா“ (நன்றி தினமணி)வை கொண்டாடும். அவர்களுக்கு அடுத்தது எது பற்றி பாராளுமன்றத்தில் கலாட்டா செய்து வரிப்பணத்தை வீணடிக்கலாம் என்ற கவலை1.76 லட்சம் கோடியும் ச்வாஹாதான். எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றி என்று ”ராசநாமா“ (நன்றி தினமணி)வை கொட்ண்டாடும். அவர்களுக்கு அடுத்தது எது பற்றி பாராளுமன்றத்தில் கலாட்டா செய்து வரிப்பணத்தை வீணடிக்கலாம் என்ற கவலை . இந்த மாதிரி அல்ப சமாச்சாரங்களுகாக நோ டைம் வேஸ்டிங்\n11:48 பிப இல் நவம்பர் 15, 2010\n9:45 முப இல் நவம்பர் 16, 2010\n// “உங்க சம்ப்பு மோடா இருக்கு சார், நூத்தம்பது ரூபா குடுங்க பைப்ப லெவல் பண்ணித் தர்ரேன்” என்றான் பைந்தமிழில். //\n🙂 .. அதெப்படீன்னு தெரியல, என்ன மொழி பேசுனாலும் நாம தமிழ்தான்னு கண்டுபிடிச்சுடறாங்க.. 🙂\n9:49 முப இல் நவம்பர் 16, 2010\n// 1.76 லட்சம் கோடியை யார் தரப் போகிறார்கள்\nஎன்ன‌ங்க இது.. இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்க கூடாது.. இப்படியெல்லாம் நாம கேள்வி கேட்க ஆரம்பிச்சா ஒரு மோசமான அரசியல்வாதிகூட‌ இருக்கமாட்டான்.. அப்புறம் யாரு தேர்தலில் நமக்கு காசு தருவா.. அனேகமா அந்த 1.76 லட்சம் கோடியில கொஞ்ச காசு நம்ம வீட்டுக்கே வரும்.. அவங்களுக்கு ஓட்டுபோடறதுக்காக..\n11:44 முப இல் நவம்பர் 16, 2010\nபத்து ரூபாய் திருட்டு செய்கின்றவனுக்கெல்லாம் என்கவுண்டர் செய்கின்றார்கள். இதற்கு சிலரை என்கவுண்டரை செஞ்ச தேவலை.\n1.76 லட்சம் கோடி – ஆமா எத்தனை சைபர்… :-0\n12:07 பிப இல் நவம்பர் 16, 2010\n11:27 பிப இல் நவம்பர் 16, 2010\n>>1.76 லட்சம் கோடியை யார் தரப் போகிறார்கள்\nநேற்று ஜெயா டிவி. நேர்முகம் நிகழ்ச்சியில் (டாக்டர் சுப்ரமணியன் சுவாமி — ரபி பெர்னார்ட்) இருந்து:\nராசாவுக்கு 10 % மற்றும் கருணாநிதி குடும்பத்துக்கு 50 %\nஇந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.\n11:27 பிப இல் நவம்பர் 16, 2010\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/74074", "date_download": "2018-04-21T23:20:04Z", "digest": "sha1:YC5GFVXIOJR2FQOKZGCCVE5YTLFIYHBT", "length": 9404, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்டிஎம்மின் பதில்", "raw_content": "\n« ஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை\nநாவல், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\nஎம் டி எம் அவரது நாவல் ரசனைபற்றிய என் கருத்துக்குப் பதிலளித்திருக்கிறார். அவரது பாணியில் கச்சிதமான பதில்.\nநான் சொல்வது ஒரு சிறிய, ஆனால் முக்கியமான பிரச்சினை. வாசிப்பில் தகுதியின்மை போலவே தகுதிமிகையும் ஒரு சிக்கலாக ஆகும் என நான் நினைப்பதுண்டு. அதிகமான வாசிப்பு என்பது எப்படியோ புனைவின் மேல்மட்டத்தை முடிந்தவரை சிக்கலாக ஆக்கி தன் மூளை நுழைவதற்கான இண்டு இடுக்குகளைத் தேடகூடியதாக ஆக்கலாம். புனைவு ஒரு ரூபிக் கியூப் ஆக மாறும் நிலை நோக்கிக் கொண்டு செல்லலாம். அது உண்மையிலே நவீன வாசகனுக்குரிய ஒரு சமகாலப் பிரச்சினை\nஎன்னதான் சொன்னாலும் கடைசியில் இலக்கியம் என்பது கதைசொல்லல்தான். கதைகேட்டு கண்விரியும் ஒரு குழந்தை உள்ளே இல்லாமல் இலக்கியத்தை அதன் முழுவீச்சுடன் வாசிக்கமுடியாதென்றே நான் நினைக்கிறேன். புனைவு ஆடலாக மாறும்போது இல்லாமலாவது அதுதான். நான் கொண்டுள்ள எச்சரிக்கையும் அதுவே. அப்படி புனைவாடலாக நான் கண்ட பல ஆக்கங்கள் அந்த ஆடலை நான் கடந்ததுமே பின்னுக்குசெல்லும்போது வாழ்க்கையின் முடிவில்லாத உண்மையான சிக்கலைச் சொல்லும் படைப்புகள் என்னை இன்னமும் துரத்துகின்றன.\nஅத்துடன் புனைவெழுத்தாளனுக்கும் அது ஒரு சிக்கல். எந்த மேஜிஷியனும் மேடைக்கு முன்னால் மேஜிக் பற்றி ஆராய்ச்சி செய்பவன் அமர்ந்திருந்தால் கைதடுமாறக்கூடும்.\nTags: எம் டி எம், நாவல் ரசனை\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் - ஜெயமோகன்\nவெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 86\nநஞ்சு கசப்பு சிரிப்பு - வா.மு.கோமுவின் கதைகள்\nதஞ்சை பிரகாஷ் - புனைவுகளும் மனிதரும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/17113659/1157447/father-in-law-arrested-killed-son-in-law-near-Kerala.vpf", "date_download": "2018-04-21T22:59:53Z", "digest": "sha1:3WD7PQBXQUWE3V4SS46HULE7SUJVUJGQ", "length": 15119, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனார் கைது || father in law arrested killed son in law near Kerala", "raw_content": "\nசென்னை 17-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனார் கைது\nகுழந்தையை பார்க்க வந்தபோது பிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகுழந்தையை பார்க்க வந்தபோது பிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டக்காடு வஞ்சியூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 28). இவர் திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.\nஇவரது மனைவி அலினா (25). இவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 12-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த விபரம் குறித்து குடும்பத்தகராறு காரணமாக மாமனார் உதயகுமார் உள்பட யாரும் கிருஷ்ணகுமாருக்கு தெரியப்படுத்தவில்லை.\nநேற்று இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகுமார் தனது நண்பர் அகில் என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆஸ்பத்திரிக்குள் பிரசவ வார்டுக்கு சென்றபோது மாமனார் அங்கு இருந்தார்.\nஅப்போது குழந்தை பிறந்த விபரம் குறித்த தனக்கு தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாமனார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகனை சரமாரியாக குத்தினார். இதனை தடுத்த அவரது நண்பர் அகிலையும் குத்தினார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.\nஆஸ்பத்திரி பிரசவ வார்டில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த டாக்டர், ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தபோது கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்தது. படுகாயம் அடைந்த அகிலுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகணவரை தந்தையே குத்திக்கொன்ற தகவல் கேட்டு குழந்தை பெற்ற அலினா கதறி அழுதார்.\nஇதுகுறித்து வஞ்சியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கத்தியால் குத்திக்கொன்ற மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nதொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொறுத்த திட்டம் - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\n ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\nகேரளாவில் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் - சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழப்பு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 40 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி 20-ந் தேதி உண்ணாவிரதம் - சந்திரபாபு நாயுடு உத்தரவு\n70 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததால் நாராயணசாமி அதிர்ச்சி\nபேராசிரியை நிர்மலா தேவி கைது - விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவு\nஜடேஜாவை முன்னதாக களம் இறக்கியது ஏன்\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nஇன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன் என்று தெரியுமா\nஇம்சை அரசன் படத்தில் நடிக்க முடியாது - வடிவேலு\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - பாரதிராஜா காட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை கைதாகிறார்- பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை\nபட்டம் வாங்காமலேயே டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/17152410/1157515/23-year-old-BAMS-student-ends-life-over-ragging.vpf", "date_download": "2018-04-21T23:12:52Z", "digest": "sha1:GCZDIYN4KIARZFRDXKMMOEVN2GE2DPXT", "length": 12954, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகிங் கொடுமையால் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்த மருத்துவ மாணவன் || 23 year old BAMS student ends life over ragging", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nராகிங் கொடுமையால் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்த மருத்துவ மாணவன்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் மருத்துவ மாணவர் ஒருவர், சக மாணவர்களின் ராகிக் கொடுமையை தாங்க முடியாமல் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் மருத்துவ மாணவர் ஒருவர், சக மாணவர்களின் ராகிக் கொடுமையை தாங்க முடியாமல் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவர் சத்யம் குமார் (வயது 23). இவர் தனது சக மாணவர்களால் ராகிங் செய்து கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார்.\nஇதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சத்யம் குமார், நேற்று ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் டைரி ஒன்றில் தனது முடிவிற்கான காரணம் பற்றி எழுதி வைத்து உள்ளார்.\nராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேபோல் ஞாயிற்றுக்கிழமை மாலை 28 வயது பெண் ஒருவர், முசாபர்நகர் ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nவங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பையில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது\nபீகாரில் கொடூரம் - ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கள்ளநோட்டு புழக்கம் 480 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்\nகேரளாவில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து வேலைநிறுத்தம்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2018-04-21T22:57:07Z", "digest": "sha1:R2XS64S3MVXVAU52TT3LCY4YKNNF3XEE", "length": 13107, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "ஆன்மீகம் Archives - Page 5 of 8 - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து […]\nஇராமநாதபுரத்தின் பிதாமகன் இன்று மக்கள் போற்றும் “கௌரவமகன்” ஆனார்..\nஇராமநாதபுர நகரின் பிதாமகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சின்னக்கடை, அருப்புக்கார தெருவை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு இராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பாக மனித நேயர் விருது மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமீர் ஹம்சா […]\nதியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி\nராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார். இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை […]\nதொடரும் தண்ணீர் பந்தல்.. மக்கள் தாகம் தீருமா\nகீழக்கரையில் 05-05-2017 அன்று SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் SDPI கட்சி அலுவலகம் முன்பு சர்பத் பந்தல் மற்றும் […]\nதொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்\nசெடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும். அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி […]\nரமலானை வரவேற்க தயாராகும் முஸ்லிம் சமுதாயம்..\nமுஸ்லிம் சமுதாயத்தின் மிகவும் புனிதமான மாதமாகும் ரமலான் மாதம். முஸ்லிம் ஆன ஒவ்வொருவரும் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இந்த புனித மாதத்தில் இறை வணக்கத்தின் மீது ஆர்வம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். அதுபோல் இம்மாதத்தில் பல் […]\nகீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தண்ணீர் பந்தல்..\nதமிழகத்தில் சித்திரை வெயில் எங்கும் கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கிறது. தென் மாநிலமான இராமநாதபுரம் மாவட்டம் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. மக்களின் […]\nகீழக்கரை வடக்குத் தெரு அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு..\nகீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்வி பயிலகம் அல் மதரஸத்துல் முஹம்மதியா, இதில் மாணவர்கள் பல மாணவர்கள் மார்க்க கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பயிலகத்தின் சிறப்பம்சம் ஒவ்வொரு […]\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக 4கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு..\nகடந்த வியாழன் (13-04-2017) அன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்திய சட்ட கமிசனிடம் 4 கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு சமர்பிக்கப்பட்டது. இந்த மனு முஸ்லிம் […]\nகிழக்குத் தெரு மதரஸாவில் நடைபெற்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி\nகீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா அரபி மதரஸாவில் 1/4/2017 அன்று மாலை 5 மணியளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மதரஸா நிர்வாக அறங்காவலர் […]\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-04-21T23:04:08Z", "digest": "sha1:352YLNZ2SOP7MFEYATC4FHBTY5YWI5CK", "length": 9273, "nlines": 117, "source_domain": "naangamthoon.com", "title": "விளம்பரங்களில் 'இயற்கை', 'பாரம்பரியம்', 'அசல்' வார்த்தைகளை பயன்படுத்த தடை?", "raw_content": "\nHome breaking விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த தடை\nவிளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த தடை\nஉணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘புதிய’, ‘அசல்’ உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.\nஇதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.\n”ஃப்ரெஷ் (fresh) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும்.\nஉணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப் பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் ‘புத்தம்புதிதாக பேக் செய்யப்பட்டது’ (freshly packed) என்ற வார்த்தையைக் கொண்டு விளம்பரப்படுத்தக் கூடாது.\n‘இயற்கையான’ (natural) என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதியியல் பொருட்களின் கலப்பு இருக்கக் கூடாது.\nஅத்துடன் கூட்டு உணவுப் பொருட்களுக்கு ‘இயற்கையான’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் ‘இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தலாம்.\n‘பாரம்பரியமான’ (traditional)என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.\n‘அசலான’ (original) என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்பப் புள்ளியைக் (origin) கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையைப் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன் முக்கிய மூலப் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது”.\nஇவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n'அசல்' வார்த்தைகளை பயன்படுத்த தடை\nPrevious articleஒயின் ஷாப்பில் புகுந்து 3,446 மது பாட்டில்களைத் திருடிய மர்மக் கும்பல்\nNext articleஅதிமுகக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/47/", "date_download": "2018-04-21T22:50:03Z", "digest": "sha1:4MZXHS3YJSIHLY2RCY3Y5TFPR2N2RTQV", "length": 6301, "nlines": 155, "source_domain": "naangamthoon.com", "title": "மாவட்டம் Archives - Page 47 of 49 - Naangamthoon", "raw_content": "\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nசித்ரா பௌர்ணமி:முன்னேற்படு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\nஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் மாணவர்கள் சாதனை\nமதுரை சித்திரை விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை\n7 கி.மீ. பின்னோக்கி நடந்து மாணவன் சுகாதார விழிப்புணர்வு\n10ஆம் வகுப்பு துணைதேர்வு எழுதிய மாணவர்களுக்குஅசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ. 5 கோடிக்கு மது விற்பனை\nதிருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்\nபதவி உயர்வு பெறும் காவல் அதிகாரிக்கு பாராட்டு\nஓடும் ரயிலிலிருந்து இறங்க முயற்சித்த பெண்கள்\nரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி\nமாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்கும் விழா\nஆங்கில புத்தாண்டையட்டி தி.மலை கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nதி.மலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரே அனாதையாக நின்ற 2 மர்ம கார்கள்\nதிருவண்ணாமலை அருகே 27 அடி உயரம் கொண்ட மகா மணிகண்டன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்-பக்தர்கள்...\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tns247.blogspot.com/2016/07/blog-post_28.html", "date_download": "2018-04-21T22:48:35Z", "digest": "sha1:VZ4D7JX2MERYD2Y77ZOUZQTCLMOPNJ2A", "length": 8288, "nlines": 22, "source_domain": "tns247.blogspot.com", "title": "tamil news time: கபாலி .விமர்சனம்", "raw_content": "\nகதாநாயகன்–கதாநாயகி: ரஜினிகாந்த்–ராதிகா ஆப்தேடைரக்ஷன்: பா.ரஞ்சித்கதையின் கரு: மலேசிய தமிழர்களுக்காக போராடும் தாதா.\nமலேசியாவுக்கு பிழைப்பு தேடி சென்று தோட்டங்களில் கூலிகளாக வேலை பார்க்கும் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் உதவியாக இருக்கிறார். நிர்வாகத்தினருடன் மோதி சம்பள உயர்வு பெற்று தருகிறார். மலேசிய தமிழர்கள் தலைவரான நாசருக்கு ரஜினிகாந்தின் போர்க்குணம் பிடித்துப்போக தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார்.\nஅங்குள்ள சீனர்களுடன் தமிழர்கள் சிலர் கூட்டு வைத்து போதை மருந்து கடத்துதல் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமூக விரோத காரியங்களில் ஈடுபடுகின்றனர். அதை எதிர்க்கும் நாசரை கொலை செய்கின்றனர். இதனால் ரஜினிகாந்த் தமிழர்கள் தலைவராகிறார். நாசர் பொறுப்புக்கு ரஜினிகாந்த் வந்ததை பொறுக்காத கடத்தல் கும்பல் அவரையும் தீர்த்துக்கட்ட வருகிறது. இந்த மோதலில் ரவுடி கூட்டத்தை ரஜினிகாந்த் கொன்று அழிக்கிறார்.\nஅப்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை ரவுடிகள் சுடுகின்றனர். இதில் அவர் இறந்து போனதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறார். ரஜினிகாந்தை ஜெயிலில் அடைக்கின்றனர். 25 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகி வெளியே வரும் ரஜினி போதை கடத்தல் கும்பல் சமூகத்தில் ஊடுருவி இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டு இருப்பதை கண்டு சீறுகிறார். அவரது மனைவியும் குழந்தையும் உயிருடன் இருக்கும் தகவலும் அவருக்கு தெரிகிறது. போதை கும்பலை ஒழிப்பதும் குடும்பத்தினருடன் அவர் சேர்வதும் மீதி கதை.\nரஜினிகாந்த் தொழிலாளர்கள் தலைவனாக, மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவாக படம் முழுக்க வருகிறார். 25 வருடங்கள் அவர் சிறையில் இருந்து விட்டு வெளியே வருவது போன்று படம் தொடங்குகிறது. கைதி சீருடையை கழற்றி வீசி நரைத்த தாடியுடன் கண்ணாடி கோட் அணிந்து தனக்கு அறிவுரை சொல்லும் போலீஸ் அதிகாரியிடம் மகிழ்ச்சி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டு ஸ்டைலாக நடந்து வரும் அறிமுக காட்சி அமர்க்களம்.\nகடத்தல் கும்பல் தலைவன் அடியாளை ஒரே அடியில் வீழ்த்தி நான் வந்துட்டேன்னு சொல்லு என்று கர்ஜிப்பதில் கெத்து. சென்னையில் மனைவியை தேடி வந்த இடத்தில் கொலைவெறியுடன் பாயும் ரவுடிகளுடன் மோதுவதில் ஆக்ரோஷம். மனைவி உயிருடன் இருக்கும் தகவல் தெரிந்ததும் மகிழ்ச்சியில் பரபரப்பது, அவரை நேரில் பார்த்து உருகுவது முத்திரை. பிளாஸ்பேக்கில் இளம் ரஜினியாக துறுதுறுவென வருகிறார்.\nரஜினிகாந்தை போராட்டவாதியாக உயர்த்தும் மனைவியாக ராதிகா ஆப்தே. கணவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்து கண்ணீர் விடும் இடத்தில் உருக வைக்கிறார். ரஜினிகாந்த் மகளாக வரும் தன்ஷிகா அதிரடியில் கலக்குகிறார். ரஜினிகாந்தின் முரட்டுத்தனமான பாதுகாவலராக வருகிறார் தினேஷ். அவரது முடிவு பரிதாபம். போதை கடத்தல் கும்பல் தலைவனாக வரும் வின்ஸ்டன் சா, தாதாவாக வரும் கிஷோர் வில்லத்தனங்கள் மிரட்டல்.\nநாசர், ஜான் விஜய், கலையரசன், ரித்விகா, மைம்கோபி கதாபாத்திரங்களும் நிறைவு. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. மனைவியை தேடி அலையும் காட்சிகளின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம். ரஜினிகாந்தை குடும்பத்தோடு கொல்ல அடியாட்களை இறக்கிய பிறகு காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ரஞ்சித். வயதான ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன. நெருப்புடா பாடலில் அனல். முரளியின் கேமரா, மலேசிய அழகை அள்ளி வந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/india1/14668-2018-04-13-08-05-06", "date_download": "2018-04-21T23:04:18Z", "digest": "sha1:YGWVEYMQ46AEN4ESRZOBL25S74Y4HODG", "length": 15625, "nlines": 277, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிறுமி ஆசிபா பாலியல் படுகொலை: இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலை!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nசிறுமி ஆசிபா பாலியல் படுகொலை: இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலை\nPrevious Article ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 விருதுகள் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nNext Article எழுந்து நின்று பாடாததால் மேடையில் கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை\nகாஷ்மீர், ஏப்.13- கத்துவா கிராமத்தில் எட்டு வயது சிறுமி ஆசிபாவுக்கு நேர்த்த கொடூரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. அந்த பச்சிளம் குழந்தை 9 பாதகர்கள் கோயிலில் அடைத்து வைத்து தொடர்ந்து கற்பழித்து கொன்று குப்பையில் வீசியிருக்கிறார்கள்.\nஇதில் பாஜகவினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.\nசிறுமி ஆசிபாவுக்கு நேர்ந்த இந்த கொடுமை நாட்டையே உலுக்கியுள்ளது. அனைத்துலக அளவில் கண்டனங்கள் குவிகின்றன. இதனிடையே தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த பஞ்சமா பாதகத்தைக் கண்ணீருடன் கண்டித்துள்ளனர்.\n\"உங்கள் மகளாக இருந்திருந்தால் இந்தக் கொடூரத்தைப் புரிந்து இருப்பீர்களா ஆசிபா என் மகளும் கூட. ஒரு மனிதனாக- குடிமகனாக- தந்தையாக ஆசிபாவை காப்பாற்ற முடியாத கோபத்தை உணர்கிறேன். மன்னித்து விடு மகளே, நீ பத்திரமாக வாழத் தகுந்த நாடாக இதை இன்னும் மாற்றவில்லை. குறைந்த பட்சம் இனி வரும் உன் போன்ற குழந்தைகள் பத்திரமாக வாழவாவது நான் போராடுவேன் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது சட்டத்தில் திருத்தம் வருவதற்குள் எத்தனை அசிபாக்களை பலி கொடுக்கப் போகிறோமோ . ஒரு பெண்ணை பாதுகாப்பாக வாழ வைக்காத தேசம் என்ன தேசம் என்று தமன்னா வருந்தியுள்ளார்.\nஒரு தந்தையாக ஆசிபாவுக்கு நேர்ந்த கொடூரத்துக்காக என் மனம் வலியில் கதறுகிறது. ஒரு சமூகத்தில் இன்னும் எத்தனைக் கொடுமைகளை தாக்கிக் கொள்வது இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி எப்போது என பிரகாஷ்ராஜ் தனது வலியை ஆசிபாவுக்காக வெளிப்படுத்தி யுள்ளர்.\nPrevious Article ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 விருதுகள் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nNext Article எழுந்து நின்று பாடாததால் மேடையில் கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/20-social/14666-2018-10", "date_download": "2018-04-21T22:36:26Z", "digest": "sha1:EZNY7VLFYIRX533SIQ7G3565P7ZKLHQB", "length": 16117, "nlines": 276, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் ‘இந்து புத்தாண்டு 2018’ விழா", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nமலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் ‘இந்து புத்தாண்டு 2018’ விழா\nPrevious Article ஜொகூர் இளவரசர் ‘ஸ்பான்சர்’புரளி: போலிச் செய்தி சட்டத்தில் விசாரணை\nNext Article உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டி மலேசிய வீரர்கள் அபார வெற்றி\nகோலாலம்பூர்,ஏப்ரல்.13- பிறக்கவிருக்கும் விளம்பி ஆண்டை முன்னிட்டு மலேசிய இந்து சங்கம், இந்துப் புத்தாண்டு 2018 எனும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு இந்து சங்கம் கேட்டு கொள்கிறது.\nஎதிர்வரும் ஏப்ரல் 15ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, தலைநகரில் லிட்டில் இந்தியா என்றழைக்கப்படும் பிரிக்பீல்ட்சில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விழா நடக்கவுள்ளது. இவ்விழாவில் நாதஸ்வர இசைக்கச்சேரி, திருமுறை, தேவார படைப்புகள், பல்லாங்குழி மற்றும் உரி அடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் மோகினி ஆட்டம், குச்சிப்புடி, பரதநாட்டியம் போன்ற கண்கவர் நடனங்களும் இடம்பெறும். அதோடு கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு இலவசமாக பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுவதோடு அதன் செய்முறைகளும் செய்துக் காட்டப்படும்.\nஇவ்விழாவில் பிரதமர் துறை அமைச்சர் டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ பங்கலிமா ஜோசப் குரூப் சிறப்பு வருகை புரியவுள்ளார். இவருடன் கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோ லோக பாலாவும் வருகை புரியவுள்ளார்.\nமேலும், சாதனை புரிந்த மற்றும் சமூக சேவையாற்றிய ஐவருக்கு இந்த விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதில் மூவருக்கு ஶ்ரீ அர்ஜூனா விருதும் இரு பெண்களுக்கு விவேக நாயகி விருதும் வழங்கப்படவுள்ளது.\nபிறக்கவுள்ள இந்து புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இந்து புத்தாண்டு 2018’ விழாவில் பொதுமக்கள் திரளாக வருகை தந்து, குதூகலத்துடன் புத்தாண்டை கொண்டாட மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. பொதுமக்கள் விழாவிற்கு பாரம்பரிய உடை அணிந்து வருமாறு பத்திரிகை அறிக்கை ஒன்றீல் இந்து சங்கத் தேசியத்தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன்ஷாண் தெரிவித்தார்.\n## விளம்பி புத்தாண்டு பிறக்கும் நேரம்##\nஏப்ரல் 14ஆம் தேதி, சனிக்கிழமை, மலேசிய நேரப்படி, காலை 9.31 மணி\nPrevious Article ஜொகூர் இளவரசர் ‘ஸ்பான்சர்’புரளி: போலிச் செய்தி சட்டத்தில் விசாரணை\nNext Article உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டி மலேசிய வீரர்கள் அபார வெற்றி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/12/02", "date_download": "2018-04-21T23:10:37Z", "digest": "sha1:O27F522BCUHFG5EVOOBD6V5KJSPVZ2NP", "length": 11680, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "02 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகட்டுநாயக்கவில் சீனாவின் உதவியுடன் விமானங்களைப் புதுப்பிக்கும் அலகு\nகட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில், சீனாவின் உதவியுடன் விமானங்களை புதுப்பிக்கும் அலகு ஒன்றை சிறிலங்கா விமானப்படை புதிதாக உருவாக்கியுள்ளது.\nவிரிவு Dec 02, 2016 | 12:06 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவிடம் 700 கோடி ரூபாவுக்கு தொடருந்துகளை வாங்குகிறது சிறிலங்கா\nஇந்தியாவிடம் இருந்து 10 தொடருந்து இயந்திரங்களையும், 6 டீசல் தொடருந்து தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.\nவிரிவு Dec 02, 2016 | 10:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவில் இருந்து திரும்பிய மகிந்தவுடன் இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nவிரிவு Dec 02, 2016 | 10:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரட்ணம், இன்று அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறைச்சாலைக்கு வெளியே வரவேற்று அழைத்துச் சென்றனர்.\nவிரிவு Dec 02, 2016 | 9:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவலுவடைகிறது இந்திய – ஆசிய – பசுபிக் கடல்சார் கூட்டு – அமெரிக்கத் தளபதி பெருமிதம்\nஇந்திய ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தமது உறவினைப் பலப்படுத்தி வரும் நிலையில், இலங்கைத் தீவானது பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க பங்காளியாக வளர்ச்சியடைந்து வருவதாக காலியில் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் தெரிவித்தார்.\nவிரிவு Dec 02, 2016 | 5:42 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nசம்பந்தனுடன் தென்னாபிரிக்க தூதுவர் சந்திப்பு – ஒரு மணிநேரம் ஆலோசனை\nசிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Dec 02, 2016 | 2:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரிவுபடுத்த இந்தியா முயற்சி\nசிறிலங்காவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவது குறித்துப் பேச்சு நடத்துவதற்கு, இந்திய உயர் அதிகாரிகள் குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.\nவிரிவு Dec 02, 2016 | 1:55 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழைப்பு – புதிய துணை அதிபர் பென்ஸ் தொலைபேசியில் பேசினார்\nஅமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரிக்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.\nவிரிவு Dec 02, 2016 | 1:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nகட்டுரைகள் ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2018-04-21T23:02:26Z", "digest": "sha1:3QFDFFJI5ZTYRHCSHNMU6PZIAB7KD2FS", "length": 5419, "nlines": 71, "source_domain": "www.vakeesam.com", "title": "விஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு) – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nவிஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் July 17, 2017\nவடக்கு மாகாண விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான மாகாண மட்ட விளையாட்டுப்போட்டி இன்று(17.07.2017) யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டியை ஆரம்பித்து வைதத்துடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://icarusprakash.wordpress.com/category/film-reviews/", "date_download": "2018-04-21T22:41:20Z", "digest": "sha1:4VF4V226E4WPBAGH2WHPQEANOCCB2ISY", "length": 42012, "nlines": 126, "source_domain": "icarusprakash.wordpress.com", "title": "Film Reviews | Prakash's Chronicle 2.0", "raw_content": "\nவிமர்சனங்கள் படிக்கவில்லை. கதை தெரியாது. சும்மா போய் உட்கார்ந்தேன். இனிய ஆச்சர்யம்.\nசுபா / ராஜேஷ்குமார் மாதநாவல் டைப்பிலே துப்பறியும் கதை. ஆனால் neat execution. நாயகன் , நாயகி சந்திக்கிற தருணங்கள், அவங்களுக்குள்ளான உரையாடல்கள் எல்லாம், close to reality என்பார்களே அந்த ரகம். “என்னடா காமிக்கிறீங்க எங்க கிராமங்களை” ன்னு பாரதிராசா பொங்கிப் புறப்பட்டாரே முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மாதிரி உள்ளதை உள்ளபடிச் சொல்வோம்னு சுவாரசியமான கதைகளோட நம்ம அக்கம் பக்கம் வீடுகளிலேயிருந்தெல்லாம் பசங்க கிளம்பி வராய்ங்க.. சந்தோஷமாக இருக்கிறது.\nடைட்டிலின் வரைகலை தொடங்கி, இறுதியிலே ட்விஸ்ட்டுடன் கூடிய open ended climax வரை கொஞ்சம் கூடத் தொய்வில்லாமல் செமை வேகம்.\nஆனாலும் படத்திலே என்னமோ இடிக்கிறது. என்ன என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.\nபோன வாரம் தொலைக்காட்சியிலே, முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸின் தெலுங்கு ரமணாவைப் பார்த்தேன். ஒரு மொழியில பார்த்த படத்தை , இன்னொரு மொழியில பார்க்கும் போது யார் யார் எந்த எந்த ரோலை செஞ்சிருப்பாங்கன்னு யூகிக்கிற விளையாட்டு எனக்குப் புடிக்கும். யூகிசேது ரோலிலே யார்னு ஆவலோட காத்திருந்தேன்.\nதமிழ்ல அந்த முக்கியமான கான்ஸ்டபிள் காரக்டரை செஞ்ச யூகிசேதுவுக்கு ஒரு விசேஷத் தன்மை இருக்கு. அதாவது, அது வெறுமனே காமெடி கான்ஸ்டெபிள் ரோல்தான்னாலும், ஜனங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இல்லை, அவர்தான் க்ளைமாக்ஸ்ல கொலைகாரனை புத்திசாலித்தனமா யோசிச்சுக் கண்டுபுடிக்கிற காரக்டர்னாலும் கேள்வி கேக்காம ஜனங்க நம்புவாங்க. ஏன்னா அவரோட இமேஜ் அந்த மாதிரி. ( சின்னி ஜெயந்து, சார்லி ல்லாம் செட் ஆகமாட்டாங்க)\nஆனா தெலுங்குல, சிரஞ்சீவிக்கு சமமான வில்லனா பல படங்களிலே நடிச்ச பிரகாஷ்ராஜை, ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ரோலிலே காமிக்கும் ஆரம்பத்துலயே அந்தக் காரக்டர் மேல ஒரு எதிர்பார்ப்பு வந்துரும். ( அப்ப ஏதோ மேட்டர் இருக்கு..ன்னு அலர்ட் ஆய்டுவாங்க, சஸ்பென்ஸ் எலிமெண்ட் காலி. ) இது இயக்குனருக்கு பேஜாரான சூழல். ஏன்னா எதிர்பார்த்தது போலவே நடந்தாலும், ரசிகமகாஜனமானது, ” நாங்கதான் அப்பவே சொன்னோம்ல.. பிரகாஷ்ராஜ் தான் மெய்ன் கேரக்டருன்னு’ சொல்லும். அப்படி நடக்கலைன்னாலும், ” இந்த டொச்சு கேரக்டருக்கு என்ன hair க்கு பிரகாஷ்ராஜ் போல ஒரு பெரிய ஏக்டரைப் போட்டே’ ன்னு சட்டகாலரைப் புடிக்கும்.\nதமிழ்ல், ஆரம்பத்தில் லூசு போல அறிமுகமாகி, படிப்படியாக பில்ட் அப் கொடுத்து, இறுதியிலே புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு காரக்டராக ஆகிறதுல இருக்கிற எதிர்பாராத தன்மையும், அந்த அனுபவமும் தெலுங்கில பாக்கிறவங்களுக்குக் கிடைச்சிருக்குமான்னு சந்தேகம்தான்.\nஆக எல்லா பாத்திரங்களுக்கும் பிரபல நடிகர்கள் போட்டுவிட்டால் படம் ‘பிரம்மாண்டமா’ வேணா இருக்கலாம். ஆனால் ‘சரியா’ இருக்கும்னு சொல்லமுடியாது.\nதெகிடியும் இந்தத் தவறைச் செய்திருக்கிறது. ஆனா ரிவர்ஸில்.\nதெகிடி மாதிரி ஒரு சுவாரசியமான திரில்லர் படத்திலே எனக்கு ‘இடிச்சது’ இந்த casting தான். படத்தோட முக்கியமான காரக்டர்களான புரபசர், அந்தக் குறுந்தாடி மேனேஜர், நண்பன் மூணுபேரும் அந்தப் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கச் சக்தி இல்லாதவர்கள். இவங்க மேல நாம நம்ம நேரத்தை invest பண்ணனுமான்னு கடைசி வரைக்கும் சந்தேகம் தான். அதுவும் அந்த நண்பன் காரக்டருக்கு புதுமுகம் தான் போட்டாகணும்னு இருந்தாலும் கூட நல்லா நடிக்கக் கூடிய ஒருத்தரைப் போட்ருக்கலாம். ரெஜிஸ்டரே ஆகலை. புரஃபசர், கிளைமாக்ஸ்ல பேசற நீளமான அந்த ‘எமோசனல் டைலாகு’ சுத்தமா ஒட்டவே இல்லை. ஒரு நல்ல பழக்கமான ஒரு குணச்சித்திர நடிகரைப் போட்ருந்தா அந்தக் காட்சி, கேரக்டர் ரெண்டும் அப்படியே எலிவேட் ஆயிருக்கும்.\nபார்த்துட்டு வந்து, ரொம்ப நேரமா மனசுக்குள்ள அசை போடறேன் ஆனா, மேல சொன்ன அந்த மூணு முக்கியமான காரக்டர்களின் பெயரோ, முகமோ சுத்தமா ஞாபகத்துக்கே வரலை. தெகிடி நல்ல படம் என்பதைத் தாண்டி, படத்தைப் பற்றிப் பேச வேற எந்தப் பிடிமானமும் இல்லைங்கறதுதான் படத்தின் ஆகப் பெரிய குறை.\nதமிழ் சினிமாவை உட்ருங்கடா டேய்……\nசன் டீவியில் திரை மின்னல்கள் என்று ஒரு நிகழ்ச்சி. ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தப் படத்தைப் பலரும் பலவிதமாகக் கலாய்த்துப் பார்த்திருக்கிறேன். சரி என்னதான் இருக்கிறது என்பதற்காக அந்தக் காட்சிகளைப் பார்த்துத் தொலைத்துவிட்டேன். .\nகார்த்தியும் சந்தானமும் ரெண்டு மூணு வருஷமா கஷ்டப்பட்டு டிவி சானல் நடத்துகிறார்களாம். ஆனால் டீ குடிக்கக் கூடக் காசு இல்லையாம்.\nஅதெப்படி எட்டுக்குப் பத்து ரூம்ல ரெண்டு சேர்ல உக்காந்து சேனலை நடத்தறது இது தெரியாமதான் முர்சொலி பிரதர்சு, ராஜேந்திரன் பிரதர்சு, பச்சமுத்து அன் சன்ஸு எல்லாரும் கோடிக்கணக்கா செலவு செஞ்சு டீவி நடத்தறாங்களா இது தெரியாமதான் முர்சொலி பிரதர்சு, ராஜேந்திரன் பிரதர்சு, பச்சமுத்து அன் சன்ஸு எல்லாரும் கோடிக்கணக்கா செலவு செஞ்சு டீவி நடத்தறாங்களா அடக் கெரகமே.. அப்பறம் ஹீரோ கோஷ்டிக்கு அஞ்சு லட்ச ரூபாய் விளம்பரம் எடுத்தா பிரச்சனை தீர்ந்துடுமாம்..அந்த அஞ்சு லட்ச ரூபா வெளம்பரத்தையும் அஞ்சாயிரம் ரூபால எடுத்துடுவாங்களாம்…அதுக்காக மாடல் தேடி அலைகிறார்களாம்… அதுக்கப்பறம் என்னனு தெரியலை.. நிகழ்ச்சி முடிஞ்சுருச்சு..\nஆடியன்ஸு மூளையை இன்ஸல்ட் செய்யறதுக்கும் ஒரு அளவு வேணாமாடே..\n“சார், டிவி சானல்க்கு பதிலா, சின்ன விளம்பர ஏஜென்சின்னு மாத்திக்கலாம் சார், கொஞ்சம் நம்பற மாதிரி இருக்கும்” னு ஸ்டோரி டிஸ்கஷன்ல ஒரு பக்கி கூடவா சொல்லியிருக்காது\nஇந்தப் படத்தை யோசித்த, எழுதிய, பணம் போட்ட, நடித்த, உருவாக்கிய அத்தனை பிக்காலிப் பயல்களுக்கும் ஒர் பயங்கரமான எச்சரிக்கை.\nஉங்க அத்தனை பேர் கையயும் காலா நெனச்சுக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்….. தமிழ் சினிமாவை உட்ருங்கடா டேய்……\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் – அட்டகாசம்…\nபடத்துக்கான விமர்சன / திறனாய்வுப் பதிவுகளிலே, காட்சிகள், பாத்திரங்களின் பெயர்கள், அதிலே வரும் சம்பவங்கள் , தர்க்கப் பிழைகள் எல்லாவற்றையும் ரொம்ப ‘குறிப்பாக’ போட்டுப் பலரும் பலவிதமாகப் பிரித்து மேய்ந்திருந்ததிலே ( அதாவது படம் பார்த்தாலொழிய எழுதப்பட்ட விஷயம் புரியாது என்கிற அளவுக்கு) அளவுக்கு மீறிய குழப்பம் தான் எஞ்சியிருந்தது. ஆனால், அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்குத்தான் என்று படம் பார்த்தபொழுது தெரிந்தது. எந்த கேள்விகளையும் மனதிலே வைத்துக் கொள்ளாமல், ஒரு திறந்த மனதுடன் நடிப்பு, காட்சிகள், கேமிரா கோணம், இசை, நடிப்பு, வசனம் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல், ஒரு முழு அனுபவமாக , ஓரிடம் கூடத் தொய்வில்லாமல் படத்துடன் ஒன்றி ரசித்துப் முடிந்தது.\nஒரு ரசிகன், இயக்குனரிடம் கோரும் மிக அடிப்படையான விஷயம் இதுவே.\nஅந்தக் குறைந்த பட்ச கோரிக்கையை நிறைவேற்றித் தந்ததற்காக மிஷ்கினுக்கு நன்றி.\nஆரம்பம் முதல்கொண்டே, இப்படத்தை ஒரு கலைப்படம் ரேஞ்சுக்கு ஏற்றிவிட்டு, பத்தாததுக்கு motormouth மிஷ்கினும் தத்துவம் அது இது அந்தரேஞ்சிலேயே பேசி, இது போன்ற அட்டகாசமான திரில்லர் படத்துக்கு ஏங்கி இருக்கும் ரசிகர்களை தியேட்டர் பக்கம் வர விடாமல் ஒழித்துவிட்டார்கள்.\nகுறைந்தபட்சம், ஆக்‌ஷன் ப்ளாக், நறுக் சுறுக் வசனங்களை எல்லாம் சேர்த்து, விறுவிறுப்பாக ட்ரையெலர் கட் செய்திருந்தாலே படத்துக்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.\nபடத்தை இன்னும் மூன்று முறை பார்க்கணும். அப்புறம் பின்னணி இசையை மட்டும் கேட்கணும் அப்ப படத்தை நாலாவது முறை பார்த்த கணக்கு ஆகிவிடும். சந்தேகம் இருந்தால் நாயகன் பின்னணி இசையைக் கேளுங்க காட்சிகள் துல்லியமாகக் கண்முன் விரியும். அந்த அளவுக்கு மொட்டையின் ஆவர்த்தனம்.\nஇந்த மாதிரி பழிவாங்குதல் வகை action படங்களிலே ஃப்ளாஷ்பேக் அமைக்கிறது ரொம்ப இம்சை. அதுவும் ஆரம்பத்துல, ஆடியன்ஸ் கிட்ட எதையும் லீக் பண்ணாம இஷ்டத்துக்குப் படம் காட்டினா, ஃப்ளாஷ்பாக் கொஞ்சம் வெய்ட்டா இருக்கணும். அப்பதான் அந்த impact சரியா அளவுல இருக்கும். [ஷங்கர் படங்கள் நல்ல உதாரணம்] இல்லைன்னா இதுக்காடா இவ்ளோ சீன் போட்டீங்கன்னு திட்ட்டுவாங்க.\nஅதுபோல இந்தப் படத்துலயும், சம்பவங்கள் வேகமா நகர்ந்து, செம்ம விறுவிறுப்பாக படம் ஓடினாலும், நான் கொஞ்சம் தெனாவட்டா “செரி செரி மேட்டருக்கு வா…., அப்படி என்னதான் சொல்லப் போறேன்னு” காத்திருந்தேன்.\nஆனா எதிர்பாராத விதமா, மொத்த முன்கதையையும் ஒரு அஞ்சு நிமிஷ monologue ல சொல்லி ஆடியன்ஸை அசர வைக்கிற அந்தக் காட்சி…\nஅது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை.. ( உதவி1 : சார், இதல்லாம் ஜனங்களுக்குப் புரியாது சார். உதவி2 : ஆமா சார், ஆமா சார்) அந்தக் காட்சியிலே ஓநாயோட உடல் மொழி, posture, diction, வசனத்துக்கான வார்த்தைத் தேர்வு, ‘இது நான் படைச்ச கேரக்டர், எல்லாம் என் கண்ட்ரோல்லதான் இருக்கு, எதும் கை மீறிடாது’ ன்னு முகத்துலயே தெரியற அந்த கான்ஃபிடன்ஸ்….. பிரமாதம்.\nஆடியன்ஸுலேந்து எவனாச்சும் ‘ஹெஹ்ஹே… மூட்றா டேய்..” ன்னு சவுண்டு விட்ருந்தா மொத்தப் மேட்டரும் நாஸ்தி… எவ்ளோ பெரிய calculated risk \nநீண்ட நாள் கழித்து படம் பார்க்கையில் பேஜாராகிப் போன தருணம் அது.\nமுதல் பார்வையிலே, படத்துக்குப் பின்னே பெரிய லெவல் தத்துவங்கள் எல்லாம் இருக்கிற * எனக்குத்* மாதிரி தோணலை. ஒருவேளை இன்னொரு முறை பார்த்தால் தெரியவரலாம். மிஷ்கின் ஒரு காரியக்கிறுக்கர். இது புத்திசாலித்தனமான படைப்பு. இந்த படத்தின் shelf life என்ன என்பதை காலம் முடிவு செய்யும் அல்லது தியாகராஜன் குமாரராஜா தீர்மானிப்பார்.\nமும்பை எக்ஸ்ப்ரஸ் நட்ட விதையில் முளைத்திருக்கும் மற்றுமொரு காட்டுரோஜாச்செடி. பற்பல நுட்பமான தருணங்கள். குறைகள் இருப்பினும் , ஒரு கணம் கூடத் தொய்வில்லாமல் ரசிக்க முடிந்தது. முன்மாதிரிகள் இல்லாத நிலையில், இம்மாதிரி கான்வாசைத் தேர்ந்தெடுத்த குழுவினரின் துணிச்சலுக்கு ஒரு சப்பாஷ்.\nசந்தர்ப்பமும், ஒக்காபிலரியும் ஒத்துழைத்தால் இன்னும் விரிவாக எழுதணும்.\nசிலர் கிளப்பிவிட்டது போல அவ்வளவு மோசமெல்லாம் இல்லை.\nசுசீந்திரன் நல்ல workmanship உள்ள ஒரு இயக்குனர். இக்காலகட்டத்தில் தியேட்டருக்குள் வரும் பதின் பருவத்தினரை எப்படி, எங்கே குறிபார்த்து அடித்தால் விழுவார்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டவர். அதற்காக வெறுமனே ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் என்ற ஃபார்முலாவுக்குள் சிக்கிக் கொள்ளாமல், முதன்மைப் பாத்திரங்களுக்குள்ளான காதல், வயதின் பருவக்கோளாறு, தொடரும் சிக்கல் என்று கதையை மடைமாற்றி, சிறுசுகளை மட்டுமின்றி அவர்களின் பெற்றோரையும் ஒரே ஷாட்டில் கவர் செய்து விடுகிறார்.\nநண்பர்கள் செட், அவர்களின் பரிபாஷைகள், விருப்பங்கள், மனநிலை, உடல்மொழி, எழுதிக் கொடுத்த வசனம் என்று தோன்றாத இயல்பான உரையாடல்கள் ஆகியவற்றின் சமகாலத்தன்மையும், authenticity யும் படத்தின் முதல் பாதியில் பார்வையாளர்களை அசர அடிக்கிறது. யோசிக்க முடியாதபடி, அவ்வப்போது துணைப்பாத்திரங்களின் witty oneliners, அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கையில் செட்டில் ஆக உதவி செய்கிறது. இந்த நகைச்சுவை + சீரியஸ் என்ற கலவை சரியான படிக்கு இருக்க ஒரு திறமை வேண்டும். அது சுசீந்திரனிடம் இருக்கிறது. ( இல்லாவிட்டால் ராதாமோகன் டிராமா போல ஆகிவிடும்)\nகாதல், தனிமை காரணமாக காதலர்களுக்குள் ஏற்படும் உடல் நெருக்கம், உறவு கொள்ளல், எதிர்பாரா கர்ப்பம், கருவைக் கலைக்க முடியாமை என்று திரைக்கதையில், மிகக் குறைந்த இடைவெளியில் நெருக்கடி மேல் நெருக்கடி ஏற்பட, அந்த இக்கட்டான நிலைமையில், முதன்மைக் கதாபாத்திரங்கள் அனைவருமே, தங்களுடைய நல்ல மற்றும் கெட்ட முகங்களை மிக இயல்பாக வெளிப்படுத்தி, நாம் பார்த்துக் கொண்டிருப்பது உண்மைச்சம்பவம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றனர்.\nஒரு உதாரணம், தன் பெண்ணைத் தவறாகப் பேசுகிறார்கள் என்று உணர்ச்சிக் குவியலாக வெளியேறும் அப்பா, பிறகு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், மகளுக்குப் பிறந்த குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கிறார். குழந்தையை விட்டு விட்டு வெளியே சென்று ஒரு கணம் நிதானித்து பின் குழந்தையைத் திரும்பிப் பார்க்கும் இடத்தில், அந்தக் காட்சிகென தமிழ்சினிமா வரையறுத்து வைத்திருக்கும் customary BGM கூட இல்லை.\nஇப்படத்தில் காண்பிப்பது அப்படி ஒன்றும் ஊர் உலகத்தில் நடக்காத நிகழ்வில்லை. என்றாலும் சுசீந்திரன், சில விதிவிலக்குகளைக் ஹைலைட் செய்து, காதல் எதிர்ப்பு கலாசாரக் காவல் கோஷ்டிக்கு , லட்டு மாதிரி ஒரு வெற்றிப்பட உதாரணத்தை தட்டில் வைத்துக் கொடுத்ததை மட்டும் ஜீரணிக்க முடியவில்லை.\nஎதிர்நீச்சல் – ஓகே. பார்க்கலாம்.\nகைகேயி என்று பெயர் கொண்ட ஒரு பெண், அந்தப் பெயரினால் பல இம்சைகளுக்கு ஆளாகிறாள். பிறகு புத்திசாலித்தனமாக சிந்தித்து, அந்தப் பெயரில் கதை எழுதி, பெரிய எழுத்தாளர் ஆகி ( வித்தியாசமான பெயர் இருந்தாத்தானே எழுத்தாளர்) அந்தப் பெயர் ஏற்படுத்திய அவமானங்களைக் கடந்து வெற்றியடைவார். இதைக் கருவாகக் கொண்ட ஒரு சிறுகதை வாசித்திருந்தது என் நினைவுக்கு வந்தது. ( சிறுகதை , எழுதியவர் பெயர் நினைவில்லை. வே.சபாநாயகம் அவர்கள் தொகுத்த கணையாழிக் களஞ்சியத்தின் இருபாகங்களில் ஒன்றில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது)\nஇதுதான் எதிர்நீச்சல் படத்தின் பேஸ்லைன்.\nகுஞ்சிதபாதம் என்ற பெயர் ஏற்படுத்தும் அவமானங்களில் இருந்து தப்பிக்க ஹரீஷ் என்று வைத்துக் கொள்ளும் புதிய பெயர், அவனுக்கு அழகான காதலையும், இன்னும் பல அதிருஷ்டங்களையும் கொண்டு வந்தாலும், விரைவிலேயே சில புதிய சிக்கல்களை ஏற்படுத்தி, இறுதியில் பெயரில் ஒன்றும் இல்லை என்கிற உண்மையை நாயகனுக்குப் புரிய வைக்கிறது.\nநல்ல லைன் தான் என்றாலும், திரைக்கதை, படத்துடன் ஒன்றவிடாமல் செய்து விடுகிறது.\nபழைய ட்ராமாக்களில் எல்லாம் பார்த்திருக்கிறோமே நினைவிருக்கிறதா ஒரு டாக்டரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள், அப்ப ஒரு கேரக்டரே ” அதோ, டாக்டரே வந்துட்டாரே” என்று சொல்லும். அது போல, இந்தத் திரைக்கதை எந்த முடிச்சும் இல்லாமல், போரிக் பவுடர் மொழுகிய கேரம்போர்ட் மாதிரி லொடக் லொடக் என்று அத்தனை காய்களும் ஈசியாக பாக்கெட்டில் விழுந்து விடுகிறது.\nபெயரை மாத்துவதற்குத் தோதாக அம்மா கேரக்டரை பாதியிலே காலி செய்துவிடுகிறார்கள். பழைய பெயர் தெரிந்துவிட்டதும், ஹீரோயின் குண்ட்ஸாக ஏதோ அட்வைஸ் செய்கிறார். அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு மாரத்தான் வீரனாக முயற்சி எடுக்கும் அடுத்த காட்சியிலேயே, காதலியுடன் காம்ப்ரமைஸ் ஆகிவிடுகிறது, அதற்குப் பிறகும் சிவகார்த்திகேயன் அவ்வளவு மெனக்கெடுகிறார் என்று புரியவில்லை. சிவகார்த்திகேயனுக்கு அவ்வளவு determination ஏற்படத் தேவையான காரணம் திரைக்கதையில் இல்லை.\nபயிற்சியாளாராக நந்திதா வந்ததும், நாயகியின் பொறாமை கலந்த எரிச்சல், திரைக்கதையில் ஏதெனும் சுவாரசிய முடிச்சு ஏற்படுத்தும் என்று நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நந்திதாவின் ஃப்ளாஷ்பேக்கைக் கேட்டதும் ஈரோயின் உருகி,\n” யாருக்காக இல்லைன்னாலும், வள்ளிக்காக இந்தப் போட்டியிலே ஜெயிக்கணும் ”\nஎன்று சேம்சைட் கோல் அடிக்கிறார். கடைசியில் எல்லோரும் எதிர்பார்த்தது போல நாயகன், ஜெயிக்கிறார்.\ntwist & turn எதுவும் இல்லாத இப்படத்தை, பார்க்கும் படியாகச் செய்திருப்பவர் சிவ கார்த்திகேயன் மட்டுமே. சும்மா சொல்லக்கூடாது, மனிதர் எதைச் செய்தாலும் நம்பும்படியாக இருக்கிறது. நல்ல இயக்குனர்கள் கையில் சிக்கினால், பெரிய ரவுண்டு வரலாம்.\nபுதுசா கத்துகிட்டு சமைக்கத் துவங்கறவங்க, ரொம்ப சிம்பிளான தோசை, சட்னிக்கு கூட ஏதோ கல்யாண விருந்து மாதிரி ரொம்ப மெனக்கெட்டு, செம டீட்டெய்லா பாத்து பாத்து செய்வாங்க இல்லையா, அது மாதிரியன கேர்ஃபுல் மேக்கிங் தான் இந்தப் படம்.\nபெருசா ஒண்ணும் இல்லை, பாக்கட் நாவல் மாதிரி ஒரு விறுவிறுப்பான குறுநாவலுக்கு எழுதப்பட்ட ஒரு linear திரைக்கதை.\nசெமையான கெட்டப்பில் படுவேகமாக உடைந்த ஆங்கிலத்தில் பேசும் விஜய் சேதுபதி தலைமைல நாலஞ்சு வெட்டிப் பசங்க, ஒரு கிட்நாப்பிங் ப்ளான், ஓவர் நேர்மையா இருந்து இம்சை கொட்டிக்கிற ஒரு அமைச்சர், அதுல எரிச்சல் ஆகிற முதல் அமைச்சர், அந்த அமைச்சர் பையனோட டபுள்கிராஸ், லைட் சஸ்பென்ஸோட ஒரு ஹீரோயின் ( இந்த சஸ்பென்ஸை, வளர்த்தாம, ரெண்டாவது ரீல்லயே போட்டு உடைச்சது புத்திசாலித்தனம்) , கடைசி வரைக்கும் வாயத் திறக்காத அந்த சைக்கோ இன்ஸ்பெக்டர், மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படும் பசங்களுக்கு உதவி செய்யும் தாதா டாக்டர், அந்த கடைசி ட்விஸ்ட்டு எல்லாம் சேர்ந்த ஒரு இனிய ஆச்சர்யக் கலவைதான் படம்.\nரொம்ப இயல்பான, மெலிதான நகைச்சுவை கலந்த வசனங்கள். இருக்கேன் இருக்கேன்னு அலறாத பிஜிஎம் இவை கூடுதல் பலங்கள். விஜய் சேதுபதி மற்றும் நண்பர்களாக வரும் அந்த மூவரும் செம இயல்பான நடிப்பு. எழுதிக் கொடுத்த டயலாக் பேசுகிறார்கள் என்கிற நினைப்பே வருவதில்லை. விஜய் சேதுபதியை, ஹீரோ என்று கூட சொல்லிவிட முடியாது.. அந்த அளவுக்கு அத்தனை பேருக்கும், சம அளவில் screen time.\nஎக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடும் திரைப்படம், இண்டர்வலுக்குப் பிறகு லைட்டாக ஜெர்க் அடித்து, முடியும் தருவாயில் சீராகிறது.\nபடத்தின் மிகப் பிரமாதமான ஹைலைட், படத்துக்குக் க்ளைமாக்ஸே இல்லை என்பதுதான்.\nயோசித்துப் பார்த்தால், ரசிகர்களுக்கு, இதற்கு முன்பாக இருந்தது ரெண்டே சாய்ஸ்தான். மூளையக் கழட்டி வெச்சுட்டுப் பாக்க வேண்டிய கலகலப்பு / கண்ணா லட்டு திங்க ஆசையா மாதிரியான mindless flicks. இல்லைன்னா, பரதேசி மாதிரி நல்ல மனநிலையையும், நேரத்தையும் கோரும் அதியுன்னதப் படைப்புகள்.\nஇந்த இரண்டுக்கும் நடுவிலே, (ஆடியன்ஸ் வரவேற்பு தவிர வேறு ) யாருடைய backing இல்லாமல், தாங்களாகவே புதுசாக ஒரு பாதையை கண்டு பிடித்து, அதிலே நின்று விளையாடி வரீசையாக ஹிட் அடிக்கும் புதியவர்களின் இன்னுமொரு அட்டகாசமான பவுண்டரி, சூது கவ்வும்.\nபுகை பிடித்தல் - சில குறிப்புக்கள்\nபடங்காட்டுவது எப்படி - 2\nமுகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்\nநாலு வரி நோட்டு – ஒரு பார்வை\nதமிழ் சினிமாவை உட்ருங்கடா டேய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/86450", "date_download": "2018-04-21T23:21:44Z", "digest": "sha1:KSRQZNQNNSOFIYWFQELVY22NFFK7HZCE", "length": 7542, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "நோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\nகேரள அரசியலும் ஆதிக்கசாதியினரும் »\nநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ\nமோடியானோ ஃப்ரென்ச் எழுத்தாளர். 2014-இல் நோபல் பரிசை வென்றவர். நானும் ஒரு வருஷமாக அவரது புத்தகம் எதையாவது படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன், இப்போதுதான் முடிந்திருக்கிறது.\nஆர்வி அவரது சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் எழுதிய கட்டுரை\nமின் தமிழ் பேட்டி 3\nTags: ஃப்ரென்ச் எழுத்தாளர், ஆர்வி /சிலிக்கான் ஷெல்ஃப், நோபல் பரிசு, பாட்ரிக் மோடியானோ\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 49\nஅறிவியலின் மொழியும் கலையின் மொழியும்\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\nகேள்வி பதில் - 44\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/48497", "date_download": "2018-04-21T22:41:58Z", "digest": "sha1:3S3B22LR4AMUYLCG4AUV2KSGNNFVGT3L", "length": 6800, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் அரசியல் கட்சிகளின் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு |", "raw_content": "\nகடையநல்லூரில் அரசியல் கட்சிகளின் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு\nஅரசியல் கட்சிகளின் இறுதி ஒட்டு வேட்டை ஸ்தம்பித்தது கடையநல்லூர்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் முஸ்லீம் லீக் இறுதி கட்ட பிரச்சாரம்\nகடையநல்லூர் தொகுதியில் வெற்றியை சாதிக்க சாதிய ஓட்டுக்கள் யார் பக்கம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t432-topic", "date_download": "2018-04-21T23:19:11Z", "digest": "sha1:DI5GFOX3RTQMDSTIGP5X6B3GWYP4MVXX", "length": 9461, "nlines": 84, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "ராகி பசலைக்கீரை மாசாலா", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » COOKING RECIPS /சமையல் குறிப்புகள் » ராகி பசலைக்கீரை மாசாலா\nதேவையானவை: கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - தலா ஒரு கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பவுடர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து, உப்பு போட்டு கிளறி, பால் விட்டு கலக்கவும். இதை ஆவியில் வேக வைத்து... ஆறியதும் சிறு துண்டுகளாக செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் கேழ்வரகு மாவு துண்டுகளை சேர்த்து... கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு கிளறி, கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பவுடரை தூவி இறக்கவும்.\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » COOKING RECIPS /சமையல் குறிப்புகள் » ராகி பசலைக்கீரை மாசாலா\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jambumaharishimatrimony.org/FullView.aspx?id=VF220", "date_download": "2018-04-21T22:56:06Z", "digest": "sha1:P43ALWP6BAM5SH7YIS222GCQBD4Y3HGV", "length": 3840, "nlines": 52, "source_domain": "www.jambumaharishimatrimony.org", "title": "Welcome to Jambu Maharishi Matrimony", "raw_content": "அன்பான வன்னிய குல சொந்தங்களே நமது சமுதாய குடும்பங்களை இணைக்கும் இந்த ஜம்பு மகரிஷி திருமண தகவல் மையத்தில் உங்கள் வீட்டு பிள்ளைகளின் முழு ஜாதக விவரத்துடன் புகைப்படம் இணைத்து நேரில் வந்தோ / தபால் வழி / அல்லது ஆன் லைன் வழியாகவும் பதிவு செய்யுங்கள். தொடர்புக்கு 81440 63335 & 95970 72705 .\nஜம்பு மகரிஷி திருமண தகவல் மையம், 15/7, கோனேரிராயன் தோப்பு தெரு, பஸ் நிலையம் உட்புறம், செய்யாறு - 604407,திருவண்ணாமலை மாவட்டம். செல் : 81440 63335 / 95970 72705\nParents Alive-Father's Job - Mother's Job Yes.Both Alive-அப்பா நடத்துனர் ,அரசு போக்குவரத்து கழகம் -அம்மா,குடும்பத்தலைவி\nAny Other Details சொந்த வீடு ,விவசாய நிலம் உள்ளது\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் நல்ல பழக்க வழக்கமும் உள்ள வரன் தேவை\nContact Person திரு R.குப்பன் செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்\nஜம்பு மகரிஷி திருமண தகவல் மையம்,\n15/7, கோனேரிராயன் தோப்பு தெரு, பஸ் நிலையம் உட்புறம், செய்யாறு - 604407,\nதிருவண்ணாமலை மாவட்டம். செல் : 81440 63335 / 95970 72705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.makkattar.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7/", "date_download": "2018-04-21T22:52:48Z", "digest": "sha1:SGRGDMMU4ML5ITS3AGYZTXU4TEJQW3SI", "length": 7981, "nlines": 92, "source_domain": "www.makkattar.com", "title": "குத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும் | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\nகாலம் : 26.11.2016 சனிக்கிழமை\nஸபர் பிறை 26 அஸர் தொழுகைக்குப் பின் பி.ப. 04.00 மணி தொடக்கம் 06 மணி வரை (பிறை FM நிகழ்வு) நடைபெறும்,\nஇடம் : மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்\nநிகழ்வுகளில் தலை சிறந்த மார்க்க உலமாக்களான,\nமெளலவி ஏ.கே.நழீம் (ஷர்க்கி) BA காதிரி-(நூறுல் இர்ஃபான் அறபுக் கலாசாலை அதிபர்) அவர்கள்.\nமெளலவி ஏ.சீ.எம். நிஷாத் (ஷர்க்கி) BA காதிரி-(நூறுல் இர்ஃபான் அறபுக் கலாசாலை உப அதிபர்) அவர்கள்.\nமெளலவி ஏ.ஆர்.ஸபா முஹம்மத் (நஜாஹி) காதிரி-(பாத்திமத்துஸ் ஸஹறா அறபுக் கல்லூரி அதிபர்- கல்முனை) அவர்கள்.\nமெளலவி எம்.ஆர். றிமாஸ் (மஹ்ழரி)-(கல்முனை மஸ்ஜிதுர் ரய்யான் பேஷ் இமாம்) அவர்கள்\nஆகியோரால் சன்மார்க்க உபந்நியாசம் நிகழ்த்தப்படும்.\nகுத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் நாயகம் வபாத்தான மஃரிபு நேரத்தில் கத்முல் குர்ஆன் தமாம் மற்றும் நாட்டின் சுபீட்சத்துக்கான துஆ கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் (காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி) அவர்களால் நிகழ்த்தப்படும்.\nஇடையிடையே இஸ்லாமிய பாடல்கள் நூறுல் இர்ஃபான் மாணவர்கள் மற்றும் தரீக்கா முரீதீன்களால் நிகழ்த்தப்படும்.\n“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/03/blog-post_321.html", "date_download": "2018-04-21T22:33:45Z", "digest": "sha1:JFNMS224GI5FRFL2Q64F6SGUYE4LQB7T", "length": 48696, "nlines": 474, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப் பள்ளிகளும் கட்டுக்கதைகளும்: ஆய்வு முடிவு மற்றும் அலசல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளும் கட்டுக்கதைகளும்: ஆய்வு முடிவு மற்றும் அலசல்\nநீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு, வணிகமயமாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், மதிப்பெண்களை மையப்படுத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் இன்று பள்ளிக் கல்வியானது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.\nஇந்த சமயத்தில், பொதுக்கல்வி குறித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nபொதுக்கல்வி, அரசுப் பள்ளிகள் என்றவுடன் பெரும்பான்மை மக்கள் மனதில் ஒரு ஒவ்வாமை தோன்றும். அந்த ஒவ்வாமை தோன்றாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். அதிலும், குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாகத்தான் உள்ளது.\nஒரு பக்கம் தொடக்கப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மற்றொரு பக்கம், தனியார் பள்ளிகள் புற்றீசல்போல் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கும் பள்ளிகளின் முன் குவியும் பெற்றோர்கள் ஆண்டுதோறும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.\nஅரசுப் பள்ளிகளில் நல்ல கல்வி கிடைக்காது என்ற மக்களின் மனநிலைக்கு காரணம் அரசுப் பள்ளிகள் குறித்த பொதுமக்களின் அவநம்பிக்கை.\nஇருள்மண்டிய இந்த அவநம்பிக்கைகளின் மீது வெளிச்சைத்தை பாய்ச்சி, அரசுப் பள்ளிகளின் உண்மை நிலையைக் கண்டறிய உதவும் வகையில் வெளிவந்துள்ளது ‘சமகல்வி இயக்கம்’ நடத்திய ஆய்வின் முடிவுகள்.\nதமிழக அரசு, கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைந்து அப்பள்ளிக்கூடங்களை எல்லோருக்குமானதாக மாற்றும் நடவடிக்கைகளில் மணித்துளியும் தாமதிக்காமல் இறங்க வேண்டும் என்பதைத்தான் ‘சமகல்வி இயக்கம்’ அரசுப் பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் உணர்த்துகின்றன.\nசென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தலா 2 அரசுப் பள்ளிகள் வீதம் மொத்தம் 18 பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-மாணவர் விகிதம், தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசிறிய அளவிலான ஆய்வு என்ற போதிலும், இந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் மிக மிக அதிகம். ஏற்கெனவே உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய அரசு பள்ளிகளை உருவாக்க வேண்டியதன் தேவையும் இந்த ஆய்வு முடிவுகளின் முக்கிய சாராம்சமாக உள்ளது. அதேசமயத்தில், இந்த ஆய்வு முடிவுகளும், பெரும்பாலான அரசு பள்ளிகளின் நிலைமையும் முற்றிலும் முரணாக உள்ளது என கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\n2000க்குப் பிறகு புதிய அரசுப் பள்ளிகள் உருவாக்கமும், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்துதலும் பெருமளவில் குறைந்திருப்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஆனால், 67% பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இதே அளவில் கணிசமாக உயர்ந்திருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nஇந்த கேள்வியை ‘சமகல்வி’ இயக்கத்தின் பொதுச் செயலாளர் செல்வகுமாரிடம் முன்வைத்தபோது, “இந்த ஆய்வு முடிவை அடிப்படையாக வைத்து, தமிழகத்திலுள்ள கிட்டத்தட்ட 53,000 அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.\nகரூர், ஈரோடு மாவட்டங்களில் பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு, வீடாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெற்றோர்கள் பலரும் தனியார் பள்ளிகளின் மீதான கவர்ச்சியில் அப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிடுகின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் கட்டணம் காரணமாக, பிள்ளைகளை பாதியிலேயே அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நிலைமையும் உள்ளது”, என்கிறார்.\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலைமை, ஆசிரியர் - மாணவர் விகிதம், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்தே விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், மேற்கூறிய ஆய்விலேயே 6% பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடத்திற்காக ஒரு ஆசிரியர் கூட இல்லை என்பதும், 22% பள்ளிகளில் அறிவியல் பாட ஆசிரியர்கள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 18 பள்ளிகளிலேயே இந்த நிலைமை என்றால், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டால், அதன் முடிவுகள் மேலும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருக்கும்.\nஅதேபோல், தமிழ்நாடு கல்வி விதிகளின் அடிப்படையில் ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வாரத்திற்கு 28 வகுப்புகள் எடுக்க வேண்டும். இந்த ஆய்வின்படி, 56% ஆசிரியர்கள் 21-30 வகுப்புகள் எடுக்கின்றனர். அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் 31-40 வகுப்புகளை எடுக்கின்றனர். ஆனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இதே நிலைமைதான் நீடிக்கிறதா என்றால் இல்லையென்றே கல்வியாளார்களிடமிருந்து பதில் வருகிறது.\n‘பெத்தவன்’, ‘செடல்’ ஆகிய நாவல்களைப் படைத்த எழுத்தாளரும், பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து பேசி வருபவருமான இமையம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது பல முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவற்றில் பல நமக்கு அதிர்ச்சி தருவதாய் அமைந்துள்ளன.\n“ஆய்வில் சொல்வதெல்லாம் ஒரு சதவீதம்தான் இருக்கும். அப்படியே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்வதாக வைத்துக்கொண்டாலும், அவர்கள் பாடம்தான் நடத்துகிறார் என்பதைக் கூற முடியாது. மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர். மாணவர்கள் மீதும், சமூகம் மீதும் அக்கறைகொண்டு பாடம் நடத்தி மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் குறித்து நாம் ஊடகங்களில் கேள்விப்படுவதெல்லாம் மிகவும் சொற்பம்.\nபெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொலைதூரக் கல்வி பயின்றவர்களாக இருக்கின்றனர். அவர்களால் மாணவர்களுக்கு திறம்பட பாடம் நடத்த முடிவதில்லை. அரசு கண்காணிப்பதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர் நன்றாகப் பாடம் நடத்தவில்லை என பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா”, என நம்மிடம் கேள்வி எழுப்புகிறார்.\nஇது ஒருபுறமிருக்க அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு என்பது பொதுமக்களிடையே எப்போதும் கவலைக்குரியதாகவும், அச்சத்தை ஏற்படுத்தும் விதத்திலுமான தோற்றம்தான் இதுவரை நிலவிவருகிறது. இந்த ஆய்வில் எடுத்துக்கொண்ட பள்ளிகளில், ஆய்வகம், நூலகம், மைதானம் ஆகியவை பெரும்பாலான பள்ளிகளில், அதாவது 90 சதவீதத்துக்கும் மேல், நல்ல நிலையில், பயன்படுத்தக் கூடியதாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறைகளைப் பொறுத்தவரை 500-1000 மாணவர்களைக்கொண்ட அரசுப் பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும், 22% பள்ளிகளில் தரமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஆனால், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறித்து இமையம் கூறும் வாதம் வேறுவிதமாக உள்ளது.\n“தமிழகத்தில் 90% அரசுப் பள்ளிகளில் ஆய்வகமே கிடையாது. ஆய்வகம் இருந்தாலும் அதற்கான உபகரணங்கள் இருக்காது. நிலைமை இப்படியிருக்கையில், ஆய்வக உதவியாளார் என்ற பணியிடத்தை அரசு உருவாக்கியுள்ளது. எந்தவொரு வேலையும் செய்யாமல் ஆய்வக உதவியாளர் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் ஒருவர் இருக்கிறார்”, என்கிறார்.\nஇதே ஆய்வறிக்கையில் ஒப்புமைக்காக 17 தனியார் பள்ளிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளை உற்றுநோக்கினால், பொதுப்பள்ளிகள் ஏன் தேவை கிராமப்புறங்களில் மூடப்படும் ஒவ்வொரு அரசு தொடக்கப்பள்ளி குறித்தும் நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும் என்பதும் புலப்படும். தனியார் பள்ளிகளின் பெருக்கத்தால் எத்தகைய அளவில் பாகுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும் தெளிவாகும்.\nகிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்கள் அதிகம் பேர் படிப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதே சமயம், தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை பட்டியலின மாணவர்கள் குறைவாகவே படிக்கின்றனர்.\nவணிகமயமாக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மதிப்பெண்களைத்தான் கல்வியின் தரம் என நிர்ணயித்து, அதை பெற்றோர்கள் மத்தியில் விளம்பரங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதை நம்பி, சாதிய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியுள்ளவர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.\n“தனியார் பள்ளிகளில் படித்தால் பிள்ளைகள் அறிவாளிகளாக வளர்வார்கள் என்ற எண்ணம் பெற்றோர்களிடையே உள்ளது. இதுதவிர ஆங்கில மோகம், தனியார் பள்ளியில் படித்தால் வேலை கிடைக்கும், சுய கௌரவம் உள்ளிட்ட காரணங்களால், அரும்பாடுபட்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்”, என கூறுகிறார் இமையம்.\nஅனைத்து தரப்பு குழந்தைகளும் சமமாக ஒரே மாதிரியான பள்ளிகளில், தரமான கல்வியை படிக்க அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை. தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிள்ளைகளை அரசின் நிதியுதவி மூலம் சேர்க்க கல்வி பெறும் உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால், அந்த சட்டத்தின்படியும் ஏழை, எளிய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை.\nஇந்தச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உட்பட பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அவருக்கும் மேல் முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.\nகல்வித்துறையில் இதுபோன்று அரிதாக உள்ள அதிகாரிகளை ஊக்குவிக்காமல், அவர்களை முடக்கிப்போடும் அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. “கல்வித்துறை அதிகாரிகள் செயல்படவில்லை என்பதைவிட, அரசு அவர்களை செயல்படுத்த விடுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காமராஜர் கல்வியில் புகுத்திய புதுமைகளுக்கு பக்கபலமாக இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கல்வித்துறை அதிகாரியாக இருந்த நெ.து.சுந்தரவடிவேலுதானே”, என்கிறார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nசமகல்வி இயக்கத்தின் ஆய்வறிக்கையின்படி, 67% பள்ளிகளில் கல்வியின் தரம் குறித்து அதிகாரப்பூர்வமான ஆய்வு மாவட்ட கல்வி அதிகாரியின் தலைமையில் நடைபெறுவதாக கூறுகிறது. ஆனால், இத்தகைய ஆய்வுகள் கூட சம்பிரதாயமான ஆய்வாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.\nஉள்கட்டமைப்பு, ஆசிரியர் காலி பணியிடங்கள் என அரசு பள்ளிகளில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளம்.\nஅரசு பள்ளிகளில் நிலைமை இப்படியிருக்கையில், இவற்றையெல்லாம் சற்றும் யோசிக்காமல் நடப்பாண்டில் ஆசிரியர் பணியிடங்கள் ஏதும் நிரப்பப்படாது என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு ஏன் தயங்குகிறது இந்த கேள்வியை பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் முன்வைத்தபோது அவர் கூறியவை இன்னும் வேதனைக்குரியதாய் அமைந்தது.\n“உடற்பயிற்சி, நடனம், இசை என அனைத்துக்கும் தனித்தனியாக அதற்கென தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத இடத்தை எப்படி பள்ளிக்கூடம் என சொல்ல முடியும் ஒரு மாணவன், இது என்னுடைய பள்ளி எனக்கூறி பெருமைப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையிலா அரசு பள்ளிகள் இருக்கின்றன ஒரு மாணவன், இது என்னுடைய பள்ளி எனக்கூறி பெருமைப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையிலா அரசு பள்ளிகள் இருக்கின்றன பல அரசுப் பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு நடைபெறும் நிலைமையில்தான் இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழக அரசால் வெளிப்படையாக சொல்ல முடியுமா பல அரசுப் பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு நடைபெறும் நிலைமையில்தான் இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழக அரசால் வெளிப்படையாக சொல்ல முடியுமா\nதமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது\n“அரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம். அதன்மூலம், பள்ளிக்கல்வியை முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவது எளிதாகிவிடும்”, என்கிறார் பிரின்ஸ்.\nஇனிமேல் அரசு பள்ளிகள் உயிர்பிழைக்க வழியே இல்லையா என்ற கேள்விதான் நம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. அரசு பள்ளிகளை காப்பாற்ற முக்கியமாக, உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன\n“குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு இதுதான் பள்ளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.. சிறியது, பெரியது என கிட்டத்தட்ட 80 நாடுகளில் சாத்தியமான இந்த முறை ஏன் இந்தியாவில் சாத்தியமாகாது 1964-66ல் கோத்தாரி கமிட்டி அரசிடம் அளித்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, உலகிலுள்ள பல கல்வியாளர்களும் அளித்த பரிந்துரைகளில் இத்தகைய பொதுப்பள்ளி முறைமையும் ஒன்று. 1968-ல் உருவாக்கப்பட்ட முதல் கல்விக்கொள்கையில் பொதுப்பள்ளி முறைமையும் குறிப்பிடப்பட்டுள்ளதே”, என்கிறார் பிரின்ஸ்.\nஇந்தியா முழுவதும் புவியியல் எல்லைக்கு ஏற்ப அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொதுப்பள்ளி முறைமையை 20 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த வேண்டும் என 1964-லேயே கோத்தாரி கல்விக்குழு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.\nஅருகாமை பொதுப் பள்ளிகள் மூலமாகத்தான் மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்கி, அதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கோத்தாரி கல்விக் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சாதாரண குடிமகனும், தன் குழந்தையை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப தேவையில்லை என நினைக்கும் அளவுக்கு, அந்த பொதுப் பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்தது.இந்தப் பரிந்துரையை 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்விக்கொள்கையும் ஏற்றுக்கொண்டது. ஆனால், இன்று வரை பொதுப்பள்ளி முறைமை இந்தியாவில் சாத்தியப்படவில்லை, சாத்தியப்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nபொதுப்பள்ளிகளின் தேவை, முக்கியத்துவம் குறித்து இப்போதல்ல நீண்ட நெடுங்காலமாகவே இந்தியாவில் இதுகுறித்து பேசப்பட்டிருப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகிறார்.\n“இந்தியாவில் பொதுப்பள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ஜோதிராவ் பூலே, 1882-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கல்விக்குழுவான ஹண்டர் கமிஷன் முன்பு, அரசே பள்ளிகளை நடத்தினால்தான் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முறையான கல்வி கிடைக்கும் என பரிந்துரை செய்தார்”.\n2006-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின்போது முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையில், “பொதுப்பள்ளிகள் தான் சமூகத்தை ஊடுருவும், சமூகத்தை மேம்படுத்தும்”, என கூறியிருக்கிறார். முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதை இப்போது நாம் நினைத்துகொள்ள வேண்டியது கட்டாயம்.\nமாணவர்களிடையே நிலவிவந்த மெட்ரிக்குலேஷன், மாநில பாடத்திட்டம் என்ற பாகுபாட்டை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஒழித்து, செயல்வடிவிலான பாட முறை சமச்சீர் கல்வியால்தான் சாத்தியமானது. “சமச்சீர் கல்வி மிக எளிமையாக இருக்கிறது”, என கேலி செய்பவர்களெல்லாம் உண்டு. ஆமாம், மாணவர்களுக்கு பாடத்திட்டம் எளிதாக புரிந்துகொள்ளும்படிதானே இருக்க வேண்டும்.\nஇவ்வளவு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வைத்துக்கொண்டு ஏன் அரசுப் பள்ளிகள் வேண்டும் என நமக்குள்ளேயே கேள்வி எழுப்பிப் பார்ப்போம். குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், சமூகத்தில் புரையோடிருக்கும் சாதியப் பாகுபாடு, அதிகார வர்க்கம், எதிர்கால தலைமுறையையே பாதிக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தெல்லாம் ஒரு மாணவன் இளம் பருவத்திலேயே அறிந்துகொள்ள பொதுப் பள்ளிகள் தான் வேண்டும்.\nபொதுப் பள்ளிகளை இனிமேலாவது உயிர்பிழைக்க வைக்க கல்வியாளர்களும், இந்த ஆய்வறிக்கையின் மூலமும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாக செய்யல்படுத்தினாலே அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றலாம்.\nகல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்றாமல் கல்வி வளர்ச்சிக்கே செலவிட வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை கல்வி கற்பித்தல் மற்றும் அவை சார்ந்த பணிகளை மட்டுமே செய்யவிட வேண்டும். மக்கள் வசிப்பிட எல்லைகளையும், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட எளிதில் அணுக இயலாத இடங்களில் புவியியல் எல்லைகளுக்குட்பட்டே பொதுப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.\nஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒரு தனியார் பள்ளி குறிப்பிட்ட இடத்தில் அமைகிறது என்றால், அதற்காக பள்ளியைத் தொடங்கும் தனியார் அமைப்பு என்ன காரணங்களைச் சொல்கிறதோ அதை ஆராய்ந்து அருகாமையில் உள்ள பொதுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.\nமாணவனின் வசிப்பிடத்திற்கு 5 கி.மீ. தொலைவை தாண்டி அமைந்திருக்கும் தனியார் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்வது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மக்களின் வரி மூலம் ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றல்.\nபொதுப் பள்ளிகளை தூக்கி நிறுத்த இனிமேலாவது அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என முத்தரப்பு மக்களும் முன்வர வேண்டும். “அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை”, “சரியான கல்வி கிடைக்காது” என எண்ணும் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.\nகும்பகோணத்தில் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் தீயில் எரிந்த 94 பிஞ்சுக் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை.சென்னையில் முறையான பயிற்சியின்றி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவி படித்தது நகரின் 'மிக முக்கியமான' தனியார் பள்ளியில். “அரசுப் பள்ளியில் படித்ததால்தான் அனிதா நீட் தேர்வில் தோற்றாள்” என நம்புபவர்களுக்கு ஒன்று, அனிதா படித்தது அரசுப் பள்ளியில் அல்ல. ஆனால், இங்கே அனிதா படித்தது அரசுப் பள்ளியா தனியார் பள்ளியா என்பது வாதமல்ல. நீட் தேர்வின் கொடுமைகளை, அதுவொரு சமூக அநீதி என மாணவர்கள் புரிந்துக்கொள்ள பொதுப் பள்ளிகள் ஒன்றே தீர்வாக இருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2018/02/blog-post.html", "date_download": "2018-04-21T23:11:01Z", "digest": "sha1:TPECN5LCG7MPO5V4KTTNXDKPUBLQXSWF", "length": 2121, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஒன்றுக்கும் பயனற்றவர் என்று தள்ளி விடும்படியாக எவரும் இல்லை.\nசமயம் வரும்போது வேறு ஏதாவது ஒரு வகையில் எவரும் பயன்படக்கூடும்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.salasalappu.com/2018/01/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-04-21T23:00:15Z", "digest": "sha1:KG2OIPJYJZCKT4AKAI2G27LO2FX7LOF2", "length": 11992, "nlines": 46, "source_domain": "www.salasalappu.com", "title": "பினைமுறி முறைகேட்டில் இலங்கை அரசுக்கு 8.5 பில்லியன் ரூபாய் நட்டம் : சிறிசேன – சலசலப்பு", "raw_content": "\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி \nபினைமுறி முறைகேட்டில் இலங்கை அரசுக்கு 8.5 பில்லியன் ரூபாய் நட்டம் : சிறிசேன\nஇலங்கை மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாயை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் உறவினருக்கு சொந்தமான பேர்பச்சுவல் நிறுவனம் இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களை தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி இன்று மாலை ஆற்றிய விசேட உரையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி, அரசாங்கத்திற்கு குறித்த காலப் பகுதியில் 8.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில், மத்திய வங்கி உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்ப முடியாது செயலிழந்து காணப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஅர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், பிரதமர் அவ்வாறு நடந்திருக்ககூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அலோசியஸ் குடும்பம் மற்றும் அவரது நிறுவனத்துக்காக, பென்ட ஹவுஸ் மாடி வீட்டுக்கு வாடகை செலுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயம் குறித்து இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் எனவும், ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் அளித்தமைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், குறித்த நபர்களினால் ஊழியர் சேமலாப நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய வங்கி முறிகள் முறைகேடு தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, இலங்கை மத்திய வங்கியில் இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வண்ணம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கமைய, நாட்டில் நடைமுறையிலுள்ள பழைய சட்டங்களை இரத்து செய்து, புதிய நாணய சட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரச கடன் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், பான் ஆசிய வங்கியின் முன்னாள் தலைவர் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நடவடிக்கைகளுக்கான அனைத்து செலவீனங்களையும் பெர்பச்சுவல் நிறுவனத்திடமிருந்து அறவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தினை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிசொகுசு தொடர்மாடி வீடொன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டமைக்கு எதிராக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவினால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையின் பிரதி சட்ட மாஅதிபரிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅதனூடாக இந்த சம்பவம் தொடர்பில் எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், ஆணைக்குழு முன்னிலையில் போலி சாட்சியமளித்தமைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது உறுதியளித்துள்ளார்.\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி \nஇலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87.html", "date_download": "2018-04-21T22:59:39Z", "digest": "sha1:LA3Z6ZMSN7OKEQGMFBQSZ6FUW3NWDKB4", "length": 8378, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்மந்தன் அங்கீகரிக்கப்பட வேண்டும்! – தமிழரசுக் கட்சி வேண்டுகோள் – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nஎதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்மந்தன் அங்கீகரிக்கப்பட வேண்டும் – தமிழரசுக் கட்சி வேண்டுகோள்\nஇலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.\nஇன்று அக் கட்சியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்று கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன அமைச்சரவையில் கூட்டாக பொறுப்புக்களை ஏற்கவுள்ளன.\nஇதனால், 16 ஆசனங்களுடன் அடுத்தபடியாக பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மற்றும் கிழக்கின் பல கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.\nஇதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் களமிறங்கிய கூட்டமைப்பு 14 ஆசனங்களை சுவீகரித்ததோடு மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று 16 ஆசனங்களுடன் இம்முறை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளது.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:47:29Z", "digest": "sha1:YEJNNJUMT4OWFWE2UZHR64GYQBQHVKWX", "length": 5469, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழகப் பதிப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"தமிழகப் பதிப்பாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nசே. ப. நரசிம்மலு நாயுடு\nதிருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல்\nமே. வீ. வேணுகோபாலப் பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2010, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayakanth-asks-central-state-govts-take-necessary-action-rescue-affected-tamil-youngster-299814.html", "date_download": "2018-04-21T22:48:07Z", "digest": "sha1:BOKQZIKAYR5H5IRB6GDKPBIVQMB3W5O3", "length": 14525, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவில் சிக்கியுள்ள தமிழக இளைஞரை மீட்க விஜயகாந்த் வலியுறுத்தல் | Vijayakanth asks Central and State Govts to take necessary action to rescue affected Tamil youngster - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மலேசியாவில் சிக்கியுள்ள தமிழக இளைஞரை மீட்க விஜயகாந்த் வலியுறுத்தல்\nமலேசியாவில் சிக்கியுள்ள தமிழக இளைஞரை மீட்க விஜயகாந்த் வலியுறுத்தல்\nவங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறையா ‘வாட்ஸ்-அப்’ வதந்திக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு\nடெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரப்போகிறதாம்.. வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் இறங்குகிறது 'வாட்சப்'\nபுதிய வாய்ஸ் நோட் முறை.. 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி.. பரபர வாட்ஸ் ஆப் அப்டேட்\nவாட்ஸ்அப்பில் குழந்தைகள் பாலியல் குழு.. அட்மினை அதிரடியாக கைது செய்தது சிபிஐ\nவிழுப்புரத்தில் கள்ள சாராய பாக்கெட்டுகள் விற்பனை- 2 பேர் கைது\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கின்றன : முத்தரசன், விஜயகாந்த் கேள்வி\nசென்னை : மலேசியாவில் வேலைக்குச் சென்று பாதிக்கப்பட்டுள்ள தமிழக இளைஞர் மெய்கண்டனை மீட்க வேண்டும் என்று தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.\nநேற்று வாலிபர் ஒருவர் மலேசியாவில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சி அழும் வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவியது. வேலைக்கு வந்த இடத்தில் தன்னைக் கொன்றுவிடுவதாக முதலாளி மிரட்டுவதாக அதில் அவர் கூறி இருந்தார்.\nஇந்நிலையில் அந்த வாலிபரை மீட்கக்கோரி விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால், வெளிநாடுகளுக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற அவலநிலை உள்ளது.\nஇதனால் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, ஏமாற்றும் கும்பலிடம் மாட்டிக்கொண்டு கொத்தடிமைகளாக பணிபுரியக்கூடிய நிலை ஏற்படுகிறது.மேலும் வேலைபார்த்ததற்கான மாதச் சம்பளம் கொடுக்காமல், பல மணிநேரம் வேலைபார்க்கச் சொல்லி சித்ரவதை செய்வதும் வாடிக்கையாக உள்ளது.\nஇதற்கு எடுத்துக்காட்டாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, கண்ணிராஜபுரத்தைச் சேர்ந்த கா.மெய்கண்டன் (எ) சந்திரன் என்பவர் மலேசியாவில் உள்ள தனியார் உணவகத்தில் 4 வருடங்களாக வேலைபார்த்து வந்தார். அவருக்கு சரிவர சம்பளம் கொடுக்காமல், வேலை பார்க்கச் சொல்லி கொடுமைபடுத்தியுள்ளார்கள். இதே உணவகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது.\nஇதை அறிந்தவுடன் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த சம்பவம் குறித்து அவர்கள் குடும்பத்தினரிடம் விசாரித்துஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினேன். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று மெய்கண்டனின் மனைவி தன் கணவரை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதேபோல் பல குடும்பத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகிறது.\nஇதை மத்திய, மாநில அரசுகள்,மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழக இளைஞர்களை மீட்டு தாயகம் திரும்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச்செல்லும் கும்பல் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nwhatsapp vijayakanth malaysia youngster india rescue விஜயகாந்த் அறிக்கை மலேசியா தமிழகம் இளைஞர் மீட்பு வெளிநாட்டு வேலை\nதிருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை\nமோடிக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியக் கொடி கிழிப்பு... மன்னிப்பு கேட்டது பிரிட்டன் அரசு\nசூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்: தாயுடன் அடைத்து வைத்து தொடர் பலாத்காரம் செய்த கொடூரம்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17065131/1157397/On-December-5-Jayalalithaa-has-proven-that-she-died.vpf", "date_download": "2018-04-21T23:10:31Z", "digest": "sha1:JRWTUOU7EPAUCTXIRQWCAD2AMZJIH7FK", "length": 20895, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது- சசிகலா தரப்பு வக்கீல் தகவல் || On December 5 Jayalalithaa has proven that she died Sasikala party lawyer information", "raw_content": "\nசென்னை 17-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது- சசிகலா தரப்பு வக்கீல் தகவல்\nமாற்றம்: ஏப்ரல் 17, 2018 06:53\nஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது ‘எம்பாமிங்’ செய்த டாக்டர் சுதா சேஷையனிடம் செய்த குறுக்கு விசாரணையில் நிரூபணமாகி உள்ளது என சசிகலா தரப்பு வக்கீல் தெரிவித்தார்.\nஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது ‘எம்பாமிங்’ செய்த டாக்டர் சுதா சேஷையனிடம் செய்த குறுக்கு விசாரணையில் நிரூபணமாகி உள்ளது என சசிகலா தரப்பு வக்கீல் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில், குறுக்கு விசாரணைக்காக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக்(ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி), அரசு டாக்டர் சுவாமிநாதன்(இதய நோய் நிபுணர்), ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உடற்கூறு இயல் துறை தலைவர் டாக்டர் சுதா சேஷையன், அப்பல்லோ மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் சத்யபாமா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை செய்து வந்த ராஜம்மாள், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் வந்திருந்தனர்.\nஇவர்களில் டாக்டர் சத்யபாமா, கார்த்திகேயன் தவிர மற்ற 6 பேரிடமும் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். டாக்டர் சத்யபாமா, கார்த்திகேயன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரிடம் வருகிற 30-ந் தேதி குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது.\nகுறுக்கு விசாரணையின்போது நடந்தது குறித்து வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகுறுக்கு விசாரணையில் ஜெயலலிதாவின் உடலுக்கு ‘எம்பாமிங்’ செய்த டாக்டர் சுதா சேஷையன் கூறும்போது, “5.12.2016 நள்ளிரவு 11.30 மணிக்கு நான் ‘எம்பாமிங்’ செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஜெயலலிதாவின் திசுக்களை பார்க்கும்போது, 15 மணி நேரத்துக்கு உள்ளாக மரணம் நடந்திருக்கும்” என்றார்.\nஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டு இறந்துபோன பிறகு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும், இறந்துபோன ஜெயலலிதாவின் உடலை நீண்டகாலமாக அவர்கள் வைத்து இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்கும் வகையில் டாக்டரின் சாட்சியம் அமைந்து இருக்கிறது. 5.12.2016-ல் ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளார் என்பதை சாட்சியமாக உறுதி செய்துள்ளார்.\nமேலும், 5.12.2016 அன்று வந்த ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் இனி உடலில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அவரது ஈ.சி.ஜி. ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது என்று சொன்னதன் அடிப்படையில், அப்போதைய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, ஓ.பன்னீர்செல்வம், ராமமோகன் ராவ், தம்பிதுரை, முக்கிய அமைச்சர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அன்று இரவு ‘எக்மோ’ கருவி அகற்றும் முடிவு எடுக்கப்பட்டதாக சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n3.12.2016 அன்று அப்பல்லோ வந்த ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள், ஜெயலலிதாவின் இதயம் நன்றாக உள்ளது என்று கையெழுத்துபோட்டு கொடுத்துள்ள ஆவணத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் அன்று ஜெயலலிதாவின் இதயம் நன்றாக இருந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவெங்கட்ரமணன், “ஜெயலலிதாவே எங்கள் எல்லோரையும் கூப்பிட்டு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் நான் இறந்துவிட்டதாகவும், என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் தவறான தகவல்கள் பரவுகின்றன. மக்களுக்கு உண்மைநிலை தெரியவேண்டும் எனவே செய்தி வெளியிடுங்கள்” என்று சாட்சியம் கூறியிருக்கிறார். ராமமோகனராவும் இதையே சொல்லி இருந்தார்.\nஆணிக்கட்டையால் அடிக்கப்பட்டிருந்தது என்று சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ‘எம்பாமிங்’ செய்த டாக்டரும், “அதுபோன்று எதுவும் இல்லை. ஆணிக்கட்டையில் அடித்து ஓட்டை இருந்திருந்தால், எம்பாமிங் செய்யும்போது திரவம் எல்லாம் ஓட்டை வழியாக வெளியே வந்திருக்கும். எனவே அதற்கான வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.\n‘எக்மோ’ கருவியை 5.12.2016 அன்று அகற்றும்போது தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்ததாக ராமமோகன ராவ் தெரிவித்து இருந்தார். இதுவரை 22 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து இருக்கிறோம். இன்னும் மீதம் இருக்கும் சாட்சிகளையும் தாமதமின்றி குறுக்கு விசாரணை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nடாக்டர் சுவாமிநாதன் கூறும்போது, “நான் ஜெயலலிதாவுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அதையே தான் இப்போதும் தெரிவித்து உள்ளேன்” என்றார்.\nகிருஷ்ணபிரியா கூறும்போது, “ஏற்கனவே ஆணையத்திடம் அளித்த மனுவில் நான் கூறியிருந்ததில் இருந்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். அதில் வீடியோ ஆதாரம் குறித்தும் கேட்கப்பட்டது” என்றார். விவேக்கும் இதே கருத்தைத் தான் தெரிவித்தார். #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஅமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\nமருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது\nஉ.பி.யில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி\nசிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்\nஜப்பானில் பாலியல் புகாரில் சிக்கிய நிதியமைச்சக அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு\n70 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததால் நாராயணசாமி அதிர்ச்சி\nபேராசிரியை நிர்மலா தேவி கைது - விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவு\nஜடேஜாவை முன்னதாக களம் இறக்கியது ஏன்\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nஇம்சை அரசன் படத்தில் நடிக்க முடியாது - வடிவேலு\nஇன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன் என்று தெரியுமா\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - பாரதிராஜா காட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை கைதாகிறார்- பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை\nபட்டம் வாங்காமலேயே டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2015/11/23/youtube-9/", "date_download": "2018-04-21T23:22:15Z", "digest": "sha1:6TVEDUP6PET3YYVXEGSVKMO7T2GE46DS", "length": 4394, "nlines": 109, "source_domain": "yarl.wordpress.com", "title": "Facebook – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nநீங்க சொன்ன வேலையை பக்காவா முடிச்சுட்டேன்.. பாஸ்..\nஎன்னடா சொல்லுறே. புரியவே இல்லியே..\nநம்ம ஆப்பரேஷன் சக்சஸ்தான் …. ஒங்க கட்டளைப் படிக் கல்யாணத்தை நிறுத்திப் புட்டெனுல்ல.. …\nஎப்புடி .. டா ..\nஅதுதான் கல்யாணப் பையனோட சீப்பைத் திருடிக் கொண்டாந்துட்டேனே..\nடேய்ய்ய்ய்.. அதுனாலே என்னடா பிரயோஜனம்..\nஇனிமே அந்தப் பையன் தலை வாரி சீவி ட்ரெஸ் போட முடியாதே.. கல்யாணம் நின்னு போயிடுமே..\nநம்ம ஐடியா.. எப்புடி.. பாஸ்..\nஅட.. புத்தி கெட்ட கருவாட்டுத் தலையா.. கல்யாணம் நிக்காதுடா..\nஏன் பாஸ் அப்புடிச் சொல்றீங்க..\nஅடி முட்டாள்.. அந்தப் பையனுக்கு சஷ்டியப்த பூர்த்திக் கல்யாணம்டா.. மடையா..\nஅந்த சீப்பை அவன் வழுக்கத்தலைய சொரியறதுக்கு வெச்சுருக்காண்டா.. மாங்கா மடையா..\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/p/blog-page_6.html", "date_download": "2018-04-21T23:07:27Z", "digest": "sha1:K7KAYT375BD4NBZHYNDEYMZJZDDLJ4BU", "length": 7511, "nlines": 134, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): தொடர்புக்கு", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nஉங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துகள்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nதமிழ் விடிவெள்ளி பயிற்றிப் பாகம் 1 [PPSR 2018 - BA...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://dinanews.in/2018/world-news/15-year-old-boy-posted-syria-video/", "date_download": "2018-04-21T22:36:55Z", "digest": "sha1:5UE5B5QQ53EL2JCYKIG43LLC3X6VW3H6", "length": 6551, "nlines": 86, "source_domain": "dinanews.in", "title": "15 வயது சிறுவன் போட்ட வீடியோ அனைவரையும் கண் கலங்க வைக்கிறது – வைரலாகும் வீடியோ | Dinanews", "raw_content": "\n15 வயது சிறுவன் போட்ட வீடியோ அனைவரையும் கண் கலங்க வைக்கிறது – வைரலாகும் வீடியோ\nநேற்று நாங்கள் பதுங்குக் குழிகளில் இருந்து இறைவனை பிரார்த்தித்தோம். இன்று எனது நண்பனும், அவனது குடும்பத்தினரும் உயிரோடு இல்லை. போர் விமானங்களின் குண்டுவீச்சுக்கு அவர்கள் பலியாகிவிட்டனர்.” என அச்சிறுவன் போட்டுள்ள கண்களை கலங்கச் செய்யும் ட்வீட் பலரையும் சோகத்திலும், சிரியாவின் சூழல் குறித்து தங்களது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பேச வேண்டிய நெருக்கடியை நோக்கி தள்ளியுள்ளது.\nஇது முஹமது நஜீன் போட்டுள்ள மற்றொரு உருக்கமான பதிவு :\n“கௌட்டாவில் உள்ள பிற சிறுவர்களை போன்றவன்தான் நானும். பள்ளிக்கு செல்வதற்கு பதிலாக, என் தாயார் சமைப்பதற்காக நான் மரக்கட்டைகளை வாங்கச் செல்கிறேன். போர் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். நாங்கள் எல்லோரும் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்” – முஹமது நஜீன்.\n“எங்களது ரத்தம் சொட்டும் படங்கள் உங்களுக்கு சலிப்படைய செய்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு உங்களிடம் தொடர்ந்து மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை” என ஜனவரி 15ம் தேதி பதிவிட்டுள்ள நஜீம், “என்ன உலகம் இது செவ்வாய் கிரகத்திற்கு இயந்திரங்களை அனுப்புகிறது. ஆனால், எங்களை காக்க ஏதும் செய்யவில்லை”என வேதனை தெரிவித்துள்ளான்.>\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/48898", "date_download": "2018-04-21T22:53:44Z", "digest": "sha1:OTDIXOYHTWBLEOJGTNSQVNRYKS2RVWJD", "length": 9349, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி |", "raw_content": "\nபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி\nபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி\nகடையநல்லூர் மே 29 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆண்டு தோறும் 10 ம் வகுப்பு மற்றும்\n12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நகரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பணமும் கேடையமும் கொடுப்பது வழக்கம் அதன்படி டவுண் கிளை சார்பில் இந்த ஆண்டு நகரில் முதல் மூன்று இடம் பிடித்த ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவர்கள் முஹம்மது இஸ்ஹாக் 1149 , பாத்திமா 1138, குருவித்யா1132 அதுபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நபிஸத்துல் நூரா 488 , செய்யது மசூது 487 மற்றும் தாருஸ்ஸலாம் மேல்நிலைபள்ளி மாணவன் முஹம்மது பஷீர் 486 ஆகியோர்களுக்கு கடையநல்லுர் காவல் துறை ஆய்வாளர் பத்மநாபபிள்ளை பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார்\nஇந்நிகழ்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர், கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பா, துராப்ஷா, அஜீஸ் மற்றும் பஜார் கிளை குறிச்சி சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகடையநல்லூரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு:நகராட்சி அலுவலகம் முற்றுகை\nபள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறையால் “குஷி’ எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்\nகடையநல்லூரில் இ.யூ.முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு விழா மற்றும் கொடியேற்று தின விழா\nகடையநல்லூர் பேட்டை பகுதிகளை சாலை சீரமைப்பு\nதமிழகத்தில் விரைவில் இடமாறுதல் கவுன்சிலிங்: விண்ணப்பங்களை அளிக்க ஆசிரியர்களுக்கு “கெடு’\nகடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் கனிவான வேண்டுகோள்\nமுதல் நாளே அதிரடி காட்டும் கடையநல்லூர் MLA\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/50372", "date_download": "2018-04-21T22:34:34Z", "digest": "sha1:DOLNOBYEDJV6XYWAJGQSJMOPY2JTRFP5", "length": 10870, "nlines": 102, "source_domain": "kadayanallur.org", "title": "வெளிநாட்டு வாழ்க்கை…இளமையை காவு வாங்கும் சோக சரித்திரம்… |", "raw_content": "\nவெளிநாட்டு வாழ்க்கை…இளமையை காவு வாங்கும் சோக சரித்திரம்…\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…\nபோறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப இந்தியா வறோம் – வயசு22…\nதம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் – வயசு24…\nஅக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் – வயசு26…\nதம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் – வயசு28…\nஅப்பா அம்மா பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் – வயசு30…\nகல்யாணத்துக்கு வாங்கின கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் – வயசு32…\nபிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும்,அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் – வயசு34…\nஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம் – வயசு40…\nபுள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் – வயசு50…\nபுள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் – வயசு53…\nபுள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும்,பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் – வயசு57…\nகல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் – வயசு61…\nஆம் பெரும்பாலானவர்களுக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை…இளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரமாகத்தான் இன்னமும் தொடர்கிறது. இதில் தப்பி பிழைது குடும்பத்துடன் வசிப்பவர்கள் சிலரே…\nஜெயலலிதா அமைச்சரவையில் 33 அமைச்சர்கள்-நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nதொடரை வென்றது நியூசிலாந்து* பாக்., பரிதாபம்\nஇந்தியா “சூப்பர்’ வெற்றி: கோப்பை வென்று அசத்தல்\nகடையநல்லூரில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸ் உட்பட காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு\nஇடைத்தேர்தல் விதிமுறை மீறல் ரூ.92 லட்சம், 34 கிலோ தங்கம் பறிமுதல்\n முன்னாள் மந்திரி மஜீத் பேரனை கொலை செய்ய முயற்சி\nகோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படி சுகர் வருது…\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knramesh.blogspot.com/2017/04/pooja-for-cow.html", "date_download": "2018-04-21T23:09:42Z", "digest": "sha1:5KETPCETR3PPYA3PBANIEKBSKSU3PQHJ", "length": 19900, "nlines": 214, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Pooja for cow", "raw_content": "\nகோ பூஜை செய்யும் முறை\nகோ பூஜை அதன் சிறப்பு ..\nகோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று பதிவுடன் அழைக்கிறோம். ஆதிசங்கரரிடம் `அன்னை போன்றவள் யார் என்று கேட்டதற்கு பசு என்று சொல்லி அதனைப் பெருமைபட வைத்திருக்கிறார்.\nஇந்த சக்தி உடைய பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.\nமகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த `கோமாதா பூஜை' செய்யும் முறையைப் பார்க்கலாம். வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை.\nபசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி, இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம். `பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்' என்று சாஸ்திரம் சொல்கிறது. முதலில் பசுவுக்குரிய அருகம்புல், அரிசி, வெல்லக் கலவை, வாழைப்பழம், தேங்காய், தாம்பூலம், பால் சாதம், பூமாலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபசுவை கன்றுடன் அழைத்து வந்து, குளிக்க வைத்து, கொம்புகளில் மஞ்சள் பூசி மாலை அணிவிக்கவும். அருகம்புல்லை கொடுத்து வீட்டுக்கு அழைப்பது போல ஸ்வாகதம்,\n-என்று 3 முறை கூற வேண்டும்.\nமஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, சுமுகஸ் சைக தந்தஸ்ச ஹேரம்ப ஸ்கந்த பூர்வஜ -என்று சொல்லி அதற்கு 16 மலர்கள் வைக்கவும். அல்லது `பாலும் தெளிதேனும்'-என்று தொடங்கும் பாடலைப் பாடி, மலர் போட்டு, பழம், கல்கண்டு படைத்தும் ஆரத்தி காட்டலாம்.\nபசுவின் முன் ஒரு பலகை வைத்து, அதன் மேல் காமாட்சி தீபம் (அ) கமல தீபம் என்கிற ஐஸ்வர்ய தீபத்தை (பொதுவாக இந்த தீபத்தை கேரளா, ஆந்திரா மற்றும் வடநாடுகளில் ஏற்றுவார்கள். நடுவில் குழாய் வடிவில் இருக்கும்) ஏற்றி வைக்கவும். எட்டு விதமான வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு, முதலில்-`காமதேநேர: ஸமுத் பூதே ஸர்வதாம பலப்ரதே த்யாயாமி ஸெளரபேயி த்வாம் வ்ருஷபத்னி நமோஸ்துதே என்று 3 முறை சொல்லவும்.\nஅடுத்தது, இந்த பூஜையின் முக்கிய அம்சமான அங்க பூஜை. கீழே தந்துள்ள மந்திரங்களை உச்சரித்தபடியே பசுவின் உடற்பாகங்களில் குங்குமத்தை இட்டு பூஜிக்க வேண்டும்.\nஇரண்டு கொம்புகளின் நடுவே ஓம் சிவரூபாய நம: வலக்கொம்பில்-பிரம்மனே நம:\nஇடக்காது நுனியில் - ஸ்தாவர ஐங்கமேப்யோ நம:\nமூக்கு நுனியில் - ஜ்யேஷ்டாய நம:\nவலது கண்ணில் - சூர்யாய நம:\nஇடக் கண்ணில் - சந்த்ராய நம:\nபற்களில் - மாருதாய நம:\nதாடையில் - வருணாய நம:\nமேலுதடு - யட்சேப்யோ நம:\nகழுத்தில் - இந்த்ராய நம:\nகுளம்பு நுனி - நாகேப்யோ நம:\nகால்களில் - கணேப்யோ நம:\nநாடிகளில் - நேத்ரேப்யோ நம:\nமடியில் - ப்ருகுப்யோ நம:\nமடி நுனியில் - சாத்தேப்யோ நம:\nவயிற்றில் - பூமிதேவ்யாய நம:\nயோனியில் - மகாலஷ்மியே நம:\nதோள்களில் - தேவேப்யோ நம:\nபிறகு பிடித்து வைத்த கோமயத்தில்-பிரும்மனே நம:\nகோ ஜலத்தில் - விஷ்ணுவே நம:\nபாலில் - சதாசிவாய நம:\n- என்று சொல்லியபடி அர்ச்சனை செய்யவும்.\nபிறகு கற்பூர ஆரத்தி காட்டி,\nஓம் சுரப்யை ச வித்மஹே காமதாத்ரேய தீமஹி தன்னோ தேனு:\nஓம் ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம:\nஓம் காம்போஜ ஜனகாயை நம:\nஓம் பப்ல ஜனகாயை நம:\nஓம் யவன ஜனகாயை நம:\nஓம் ஸ்ரீம் காமதேனவே நம:\n- என்று சொல்லி அர்ச்சிக்கவும்.\nபிறகு தூப, தீபம் காட்டி, பொங்கல், அரிசி, வெல்லக் கலவையை நிவேதனம் செய்து, தேங்காய், பழம் படைத்து அதற்கு ஆரத்தி செய்து, பிறகு அவற்றை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவும். பசுவை மூன்று முறை வலம் வந்த பிறகு,\nகோமாதாவே... எங்கள் குலம் தழைத்திடவும் ஏற்றம் பெற்று வாழ்ந்திடவும் என்றும் பக்கத்துணையிருக்க திருமகள் அருளைக் கூட்டி நீடியே எட்டாத செல்வமும் எட்டவைப்பாய் பசியும் பிணியும் போக்கி விடும் பாலைத் தந்திடும் மாதாஜி செல்வத்திருவே போற்றியம்மா என்று கூறி கோமாதாவைச சுற்றி வந்து விழுந்து வணங்கி அதன் பின்பகுதியை தொட்டு வழிபடவும். கோமாதாவின் வாழ்த்தினால் வளங்கள் பெருக வாழ்த்துகிறோம்.\nகோமாதா என்று போற்றப்படும் பசுவுக்கு ரிக்வேதம் பின்பக்கமாகவும், யஜீர்வேதம் நடுப்பகுதியாகவும், சாமவேதம் கழுத்தாகவும், இஷ்டம் பூர்த்தம் ஆகியன இரு கொம்பு களாகவும், அதன் உரோமங்கள், சகல சுத்தங்களாகவும், சாந்தி கர்மம் புஷ்டி கர்மம் ஆகியவை கோமய மாகவும், வேதம் வகுத்தெடுத்த நான்கு வருணங்களே பசுவின் பாதங்களாகவும், சுவாஹா, ஸ்வதா, வஷம், ஹந்த என்ற நான்கும் அதன் காப்புகளாகவும், இவற்றின் மூலம் தேவர்களையும் மானிடர்களை யும் ஊட்டி வளர்க்கிறாள் நம் கண் முன்னே தோன்றும் பெண் தெய்வமான கோ மாதா.\nலலிதா சகஸ்ர நாமத்தில் கோமாதா........\nஅம்பிகை வழிபாட்டில் அம்பாளின் ஆயிரம் நாமங்களைக் கொண்டு போற்றிப்பாடலாக உயர்ந்த சக்தி வேத மந்திரமாக விளங்குவது லலிதா சகஸ்ரநாம போற்றித் திருமாலை. அதில் 605-வது நாமாவளி வரியாக வருவதுதான் கோமாத்ரே நம என்பது. இதன் பொருள் கோமாதா என்னும் தாய் போல விளங்குபவளே என்பதாகும். ஆம் கோமாதாவை வழிபடாத இலக்கியங்களோ, புராணமோ இக்கலியுகத்தில் இல்லை என்றே சொல்லலாம்\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2016/02/blog-post_29.html", "date_download": "2018-04-21T23:14:43Z", "digest": "sha1:NHWC65SUMOTAQHYTCC3PQN3N55SHTCM6", "length": 22648, "nlines": 219, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: என் தலைக்கனம் மறைந்தது.", "raw_content": "\nதிங்கள், 29 பிப்ரவரி, 2016\nவிவசாயக் கல்லூரியில் 1953 முதல் 1956 வரை படித்து பாஸ் செய்து இன்று வரை உயிருடன் இருக்கும் வகுப்புத் தோழர்கள் ஒன்று கூடி நாங்கள் பாஸ் செய்து 60 வருடங்கள் ஆனதைக் கொண்டாட முடிவு செய்தோம் என்கிற விபரம் அன்பர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.\nஇப்படி விழா ஒன்று கொண்டாடலாம் என்று சென்னையிலிருக்கும் எனது வகுப்புத் தோழர் முனைவர் வசந்தராஜ் டேவிட் என்பவருக்குத்தான் முதலில் ஞானோதயம் தோன்றியது. அதற்குக் காரணம் பத்து வருடங்களுக்கு முன் இதேமாதிரி என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பை அவர்தான் திட்டமிட்டு நடத்தினார்.\nபிரபல பூச்சி இயல் விஞ்ஞானி\nநாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே கொண்டாடலாம் என்று அவர் முடிவு செய்து, என்னைத் தொடர்பு கொண்டார். காரணம் கோயமுத்தூரில் இருக்கும் என் வகுப்புத் தோழர்களில் இணைய வசதி வைத்துக்கொண்டு அதை நோண்டிக் கொண்டிருப்பவன் நான் ஒருவன் மட்டும்தான். அவர் கேட்டவுடன் நான் \"அதற்கென்ன, கொண்டாடினால் போச்சு\" என்று சொல்லிவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருக்கும். அப்படியானால் அதற்கான வேலைகளைத் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.\nஎனக்குள் வேறு ஒரு மனிதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவன் தன்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டவன். நான் சும்மா இருந்தால் கூட அவன் முந்திரிக்கொட்டை போல இந்த மாதிரி விஷயங்களில் என்ன இழுத்து விட்டு விடுவான். அப்படித்தான் இந்த வேலை என் தலை மேல் ஏறிவிட்டது. அதிலிருந்து எனக்கு ஒரே தலைக்கனம்தான்.\nஎனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. அதாவது தலையில் பொறுப்பு ஏறி விட்டது.\nமூன்று மாதமாக அல்லும் பகலும் இதே நினைப்புத்தான். இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை அனுபவித்து வந்தேன். ஒரு பொறுப்பு எடுத்தால் அதை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம்தான் இப்படி ஒருவனை அலைக்கழிக்கும்.\nஎப்படியோ விழாவிற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து 27-1-2016 அன்று விழாவைக் கொண்டாடிவிட்டோம். எங்கள் ஆசிரியர்களில் நான்கு பேர் தவிர மற்றவர்கள் இப்போது இல்லை. அதில் ஒருவர் 97 வயது ஆகிவிட்டாலும் உற்சாகம் குறையாமல் எங்கள் விழாவில் கலந்து கொண்டார். அவர்தான் முனைவர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.\nநடுவில் பட்டு வேஷ்டியுடன் இருப்பவர்தான் டாக்டர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.\nவிழாவில் ஒரு குறையும் ஏற்படவில்லை. தலையிலிருந்த கனம் அதாவது தலைக்கனம் மறைந்து விட்டது. விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள்\nடாக்டர் தனபாலன், திரு பார்த்தசாரதி, திரு சிவராமன்\nவிழாவின் விருந்தினர்கள் அனைவருமாக எடுத்துக்கொண்ட போட்டோ.\nநேரம் பிப்ரவரி 29, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:54:00 IST\nஎழுச்சிமிக்க இளைஞர்களின் கூட்டம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.\nமுதல் படத்தில் உள்ள வரவேற்பாளர்கள் பற்றி ஏதும் கூறவில்லையே\nஅது தங்களின் இந்த விழாவினில் எடுக்கப்பட்டதுதானா அல்லது சும்மாவாவது இங்கு இணைக்கப்பட்டுள்ளதா\nபழனி.கந்தசாமி திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:20:00 IST\nசுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என் சகோதரியும் இளைய மகளும். அவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:28:00 IST\n//சுய விளம்பரம் வேண்டாமே என்று தவிர்த்தேன். அது என் சகோதரியும் இளைய மகளும். அவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தேன்.//\nதகவலுக்கு மிக்க நன்றி, சார்.\nஎவ்வளவோ இதர குடும்பப்பொறுப்புகளுக்கும் நடுவே இங்கு வருகை தந்து வரவேற்பு என்ற மாபெரும் பொறுப்பினை ஏற்று விழாவினைச் சிறப்பித்துக் கொடுத்துள்ள அவர்கள் இருவருக்கும் நம் பாராட்டுகள் + வாழ்த்துகள்.\nஸ்ரீராம். திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:57:00 IST\nபாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த வயதிலும் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு அதைச் சுமையாகக் கருதாமல் நல்லபடி செயல் படுத்திக் காட்டி இருக்கிறீர்கள். குரு வந்தனம் என்பதை இந்த வயதிலும் இயன்றவரைத் தொடர வேண்டும் என்கிற உங்கள் எண்ணத்துக்குத் தலை வணங்குகிறேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:57:00 IST\n’என் தலைக்கனம் மறைந்தது’ என்ற தலைப்பினைப் பார்த்ததும், தாங்கள் பார்பர் ஷாப்புக்குப் போய்வந்த உடனே சுடச்சுட எழுதிய பதிவாக இருக்குமோ என நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். :)\nRamani S திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:06:00 IST\nநிச்சயம் பழைய நினைவுகளைக் கிண்டிக் கிளறி\nபத்து வயது குறைந்து போயிருக்கும்\nமுனைவர் இரா.குணசீலன் திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:28:00 IST\nஉங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நினைவுச்சுவடுகளாக அந்த சில மணித்துளிகள் இருந்திருக்கும் என்று கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி ஐயா.\nVENG திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:23:00 IST\n\"இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது.\" இது இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு இருக்கின்றதா\nமகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க.சீராக தங்களது எண்ணப்பதிவுகளைத் தரும் விதம் அருமை. நண்பர்களை ஒருங்கிணைத்த விதம் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நன்றி.\nவே.நடனசபாபதி திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:49:00 IST\n தாங்களும் தங்களின் வகுப்புத் தோழர்களும் கோவை வேளாண்மைக் கல்லூரியில் படித்து முடித்து 60 ஆண்டுகள் நிறைவானதை ‘வைர’ விழாவாக கொண்டாடியது அறிந்து மிக்க மகிழ்ச்சி புகைப்படங்களைப் பார்க்கும்போது அனைவர் முகத்திலும் இளமை ஊஞ்சலாடுவது தெரிகிறது.\nஇந்த விழா சிறப்பாக நடைபெற உதவிய தங்களுக்கு பாராட்டுக்கள் இந்த ஆண்டு மே திங்களில் வேளாண் அறிவியல் படித்து முடித்து 50 ஆண்டு நிறைவடைவதால் நாங்களும் வருகிற செப்டெம்பர் 17 18 தேதிகளில் தஞ்சையில் பொன் விழா கொண்டாட இருக்கிறோம்.\nஉண்மைதான் ஐயா விழா நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டால் அவை நிறைவேற்றி முடிக்கும் வரை மனப்பாரமாகவே இருக்கும் விழாவை சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள்.\nஇது பற்றி இன்னும் விலாவாரியாக எழுதி இருக்கலாமோ தலைக்கனம் குறைந்திருக்கும் போய் இருக்குமா\nதி.தமிழ் இளங்கோ திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:33:00 IST\nஅய்யா ’தலைக்கனம்’என்றவுடன் நானும் என்னவோ ஏதோவென்று நினைத்து விட்டேன். குரூப் போட்டோவில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள். மன்னிக்கவும். நீங்கள் படத்தில் இருப்பது போல் தெரியவில்லையே.\n'நெல்லைத் தமிழன் திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:13:00 IST\nஆசிரியர் பக்கத்தில் அமரும்போது, மாணவர்கள் கொஞ்சம் தயக்கத்துடன் பவ்யமாக அமர்ந்திருப்பது, நம் பாரம்பர்யத்தைக் காட்டுகிறது. (டாக்டர் டேனியல் சுந்தர்ராஜன் அவர்களோடு மாணவர்கள் இருக்கும் படம்தான்). இப்படி, இந்த வயதில் சந்திப்பதும், மற்றவர்களை நினைவு வைத்துக்கொள்வதும் எனக்கு அபூர்வமாகப் படுகிறது. வாழ்த்துக்கள். (வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று எழுதுவது ரொம்ப செயற்கையாக இருக்கிறது)\nவெங்கட் நாகராஜ் திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:01:00 IST\nஆஹா.... விழா சிறப்பாக நடந்திருக்கும் என்பது புரிகிறது. விரிவாக எழுதி இருக்கலாமே ஐயா.....\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:45:00 IST\nஅதானே பார்த்தேன்... ஹா... ஹா...\nV Mawley திங்கள், 29 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:02:00 IST\nநான் 1965-ல் திருச்சி தேசியக்கல்லுரியில் B.COM பட்டப்படிப்பு\n ) இது போல விழா எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவில்லை ..எனக்கு வருத்தம் தான் ..தங்களுடைய 60-ம் ஆண்டு நிறைவு விழா பற்றி மிக்க மகிழ்ச்சி ..\nதனிமரம் செவ்வாய், 1 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 3:46:00 IST\nநட்புக்கள் படைசூழ விழா எடுப்பது என்றால் தலைக்கனம் வரும் தான்)))விழாப்பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநான் எடுத்த உறுதி மொழிகள்\nசிறந்த பயணம் எப்படி இருக்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/shriyan-sran-feels-unable-to-compalint-about-prakash-raj-117061800004_1.html", "date_download": "2018-04-21T22:42:59Z", "digest": "sha1:TUSJJJONT5X7J7DG5HYD5FHG3K5GTFPB", "length": 11139, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரகாஷ் ராஜை பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்; வருந்தும் ஸ்ரேயா | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரகாஷ் ராஜை பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்; வருந்தும் ஸ்ரேயா\nபிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடித்தபோது இருவரும் எங்களுக்குள் இயக்குநரை குறை கூறி பேசிக் கொள்வோம். ஆனால் இப்போது அவரே இயக்குநராக இருப்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.\nமலையாள படமான சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக்தான் தமிழில் வெளியான உன் சமையல் அறையில் திரைப்படம். இந்த படத்தை பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்தார். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்தியிலும் பிரகாஷ் ராஜ்தான் இயக்குகிறார். ஆனால் பிரகாஷ் ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நானா படேகர் நடிக்கிறார்.\nசிநேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயே நடிக்கிறார். தமிழில் இசையமைத்த இளையராஜா தான் இந்தியிலும் இசையமைக்கிறார். பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரேயா கூறியதாவது:-\nநான் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடத்தபோது, இருவரும் எங்களுக்குள் இயக்குநரை குறை கூறி பேசிக் கொள்வோம். ஆனால் இப்போது அவரது இயக்கத்தில் நடிப்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை. படத்தின் துணை இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.\nதமன்னாவை புரட்டி எடுத்த சிம்பு\nவெய்ன் பிராவோவுடன் சுற்றும் ஸ்ரேயா - இருவருக்கும் காதலா\nஅரவிந்த் சாமிக்கு ஜோடியானார் ஸ்ரேயா சரண்\nசுறாவுடன் நீச்சல் போட்ட ஸ்ரேயா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2008/03/blog-post_21.html", "date_download": "2018-04-21T23:17:14Z", "digest": "sha1:4O7YQBPJLH6KW2FF5FGFGW24BFNKZANW", "length": 45166, "nlines": 402, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஐன்ஸ்டைனுக்கும் அடிசறுக்கும். சுஜாதாவுக்கும்.", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n[நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்து சில பகுதிகள். இந்த டிராஃப்ட் எடிட்டரால் ஏற்றுக்கொள்ளப்படாததால், மீண்டும் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் சுஜாதாவின் குங்குமம் கேள்வி-பதில் (கடைசி) பார்த்ததால் பழைய வெர்ஷனை உடனடியாக இங்கே கொடுக்கிறேன்.\nகே: டார்வினின் பரிணாமத் தத்துவத்தையும் பொருளின் அழியாத் தன்மையையும் அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டபோதே 'கடவுள்' காணாமல்போகிறதே, கவனித்தீர்களா\nசுஜாதா பதில்: கடவுள் காணாமல் போகவில்லை. ட்யூட்டி மாறிவிட்டார். பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்திற்கு அவர் தேவைப்படுகிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே 'கடவுள் பிரபஞ்சத்துடன் தாயம் ஆடுவதில்லை' என்றார்.]\nஐன்ஸ்டைன் அரசியல் அல்லது பொதுவாழ்க்கையில் தப்பு செய்யலாம். ஆனால் அறிவியலில்\nஎந்த ஐன்ஸ்டைன், அறிவியல் உலகையே குலுக்கிய உண்மைகளை, எந்தவித பயமும் இன்றி வெளிப்படுத்தினாரோ, அதே ஐன்ஸ்டைன் குவாண்டம் இயல்பியல் விஷயத்தில் சறுக்கினார்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், குவாண்டம் இயல்பியலின் முன்னேற்றத்துக்கு ஐன்ஸ்டைனே, அவருக்குப் பிடிக்காவிட்டாலும்கூட, காரணமாக இருந்தார்.\nஇந்த குவாண்டம் இயல்பியல் என்பது என்ன ஏன் ஐன்ஸ்டைனுக்கு அது பிடிக்கவில்லை\nஎலெக்ட்ரானை ஜே.ஜே.தாம்சன் கண்டுபிடித்தபின்னர், எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட், அணுவின் வடிவம் எத்தகையது என்பதைக் கண்டறிய முற்பட்டார். அவரது சோதனைகளின் முடிவாக, அணுவுக்குள் உட்கரு என்ற பகுதி உள்ளது என்றும், அதனைச் சுற்றி எலெக்ட்ரான்கள் ஒரு வட்டப்பாதையில் சுற்றுகின்றன என்றும் விளக்கினார்.\nஆனால் ரூதர்ஃபோர்டின் மாடலில் சில பிரச்னைகள் இருந்தன. டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் போர் அணுவின் வடிவம் எப்படி இருக்கலாம் என்பதற்கு திட்டவட்டமான சில பரிந்துரைகளைக் கொடுத்தார். அத்துடன், ஹைட்ரஜன் அணுவை (ஒரு புரோட்டான், ஒரு எலெக்ட்ரான்) உதாரணமாக எடுத்துக்கொண்டு, சரியான கணித மாதிரியையும் உருவாக்கினார்.\nநீல்ஸ் போர், வெர்னர் ஹெய்சன்பர்க், எர்வின் ஷ்ரோடிங்கர், வுல்ஃப்காங் பாலி, பால் டிராக், லூயி டி புராக்லி போன்ற பல இளம் விஞ்ஞானிகள் அணுக்களைப் பற்றிய கொள்கைகளை வெளியிட ஆரம்பித்தனர்.\nஇவர்கள் அனைவருமே, ஐன்ஸ்டைனை தங்கள் குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர். ஐன்ஸ்டைன் தங்களது கொள்கைகளைப் பற்றி என்ன சொல்கிறார், என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலோடு இருந்தனர்.\nசின்னஞ்சிறு அணுவின் அளவுக்குச் சென்று பார்த்தால், பல விஷயங்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் சொல்லமுடியாது என்ற ‘நிச்சயமற்ற கொள்கை’யை ஹெய்சன்பர்க் வெளியிட்டார். அதாவது ஓர் எலெக்ட்ரான் எங்கே உள்ளது என்று துல்லியமாகச் சொன்னால், அது எந்த வேகத்தில் செல்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது. அதன் வேகத்தைத் துல்லியமாகச் சொன்னால், அதன் இடத்தைத் துல்லியமாகக் கணிக்கமுடியாது. இதுதான் ஹெய்சன்பர்க் கொள்கை.\nஇதனை ஐன்ஸ்டைன் ஏற்க மறுத்தார்.\nநியூட்டனின் இயக்கவியலில் எந்த ஒரு பொருளையும் காண்பித்து, தொடக்கத்தில் அந்தப் பொருளின் இடம், அதன் வேகம், அதன்மீது இயங்குகின்ற விசைகள் ஆகியவற்றைச் சரியாகச் சொன்னால், பிறகு எந்தக் கணத்திலும் அந்தப் பொருள் எங்கே இருக்கும் என்பதைச் சொல்லிவிடலாம்.\nஏதாவது ஒரு செயல் நடக்கிறது என்றால், அதற்கான காரணம் என்ன என்பதைச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்பதே அந்தச் சமயத்தில் விஞ்ஞானிகளின் எண்ணமாக இருந்தது. இதற்கு causality - காரணவாதம் என்று பெயர். காரணமே இல்லாமல் ஒரு செயல் நடக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட விசை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடத்தை நோக்கி, குறிப்பிட்ட வேகத்தில் செல்லமுடியாது. இதுதான் அப்போதைய எண்ணம்.\nநியூட்டனின் இயக்கவியலை முழுதும் ஏற்காவிட்டாலும், இந்தக் காரணவாதத் தத்துவத்தை ஐன்ஸ்டைன் முற்றிலுமாக ஏற்றுக்கொண்டார். நியூட்டனின் இயக்கவியலில் இருந்த காலம், வெளி தொடர்பான கருத்துக்களை மட்டுமே மாற்றி அமைத்தார். ஆனால் காரணவாதத்தை அவர் தொட முயற்சி செய்யவில்லை.\nஆனால் ஹெய்சன்பர்க், போர் கூட்டணியினர் காரணவாதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினர். மிகச்சிறு துகள் ஒன்றை நோக்கும்போது அது எங்கே இருக்கிறது என்றே சொல்லமுடியாது; அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்கு என்ன நிகழ்தகவு (probability) என்பதை மட்டுமே சொல்லலாம் என்றனர்.\nநிகழ்தகவு என்ற சொல் ஐன்ஸ்டைனைப் பாடுபடுத்தியது. அவரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்குதான் அவர் ‘கடவுள் தாயக்கட்டை விளையாடுவதில்லை’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தினார். (இங்கே கடவுள் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை விடுத்து, ஐன்ஸ்டைன் இறை நம்பிக்கையாளர் என்று சிலர் அவசரமாகச் சொல்லிவிடுகிறார்கள்.)\n‘ஒரு பொருள் எங்கே இருக்கும் என்பதை காசைச் சுண்டி பூவா, தலையா போட்டுப் பார்த்து முடிவு செய்யமுடியாது. அது எங்கே இருக்கவேண்டும் என்பதை அதன்மீது இயங்கும் விசைகள் தெளிவாகக் குறிப்பிட்டுவிடும்’ என்பது ஐன்ஸ்டைனின் கருத்து.\nஐன்ஸ்டைனின் தாயக்கட்டை கமெண்டுக்கு எதிர்வினையாக போர், ஐன்ஸ்டைனைப் பார்த்துச் சொன்னார்: ‘ஐன்ஸ்டைன், கடவுள் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை நீ சொல்லாதே’ (உடனே நீல்ஸ் போரும் இறை நம்பிக்கையாளர் என்று நாம் சொல்லிவிடக் கூடாது.)\nஇங்கு உருவான இடைவெளி விரிந்துகொண்டே போனது. ஷ்ரோடிங்கர், ஹெய்சன்பர்க் இருவரும் தனித்தனியாக, குவாண்டம் இயல்பியலில் அடைப்படையை வேவ் ஃபங்ஷன் என்பதாக வடிவமைத்தனர்.\nஇதன்படி, எந்தப் பொருளும் எந்த இடத்தை வேண்டுமானாலும் வியாபிக்கலாம். ஆனால் சில இடங்களில் அவை காணப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஓர் அணுவில், ஓர் எலெக்ட்ரான் மட்டும் இருந்தால், அந்த எலெக்ட்ரான் எங்கெல்லாம் இருக்கமுடியும் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஓர் அணுவில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரான்கள் இருந்தால் அவை ஒவ்வொன்றும் எங்கே இருக்கலாம் என்ற நிகழ்தகவுப் பரவலைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கும் மேலாகச் சென்று இந்தக் கணத்தில் இந்தக் குறிப்பிட்ட புள்ளியில்தான் எலெக்ட்ரான் உள்ளது என்பதைச் சொல்லமுடியாது.\nஇதுதான் குவாண்டம் இயல்பியலின் அடிப்படை.\nஅடுத்து, ஒரு பொருள் ஒரே நேரத்தில் எடையுடன்கூடிய, ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை வியாபிக்கக்கூடிய துகளாக உள்ளது; ஓர் ஆற்றல் அலையாகவும் உள்ளது என்ற கருத்து (பொருளின் இரட்டைத் தன்மை).\nஇந்தக் கருத்தையும் ஐன்ஸ்டைன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒளி என்பது குவாண்டம் துண்டுகளாக உள்ளது என்பதை வெளியிட்டவரே ஐன்ஸ்டைன்தான். அதன் பின்னரே ஒளி, ஒரே நேரத்தில் துண்டாகவும் அலையாகவும் திகழ்கிறது, இரட்டைத் தன்மையுடையதாக உள்ளது என்ற கருத்து பரவியது.\nஅதைப்போன்றேதான், துகள்களும் இரட்டைத் தன்மையுடையன என்று டி புராக்லி போன்றோர் சோதனைமூலம் நிரூபித்தனர்.\nபுரட்சிகரமான கருத்துகளை வெளியிட்ட ஐன்ஸ்டைனாலேயே மேலும் புரட்சிகரமான கருத்துகளை ஏன் வரவேற்க முடியவில்லை\nவயதானது ஒரு காரணம். ஐன்ஸ்டைன் அறிவியலைவிட்டு அரசியலில் ஈடுபட்டது மற்றொரு காரணம்.\nஇளையவர்களிடமிருந்து மிகவும் தள்ளிப்போய்விட்டதனால் அவரால் புரட்சிகரமான கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ள மறுத்தார் அவர்.\nபதிலுக்கு, குவாண்டம் இயல்பியல் தவறானது என்பதை நிரூபிக்க, அவர் பல ‘சிந்தனைச் சோதனைகளை’ உருவாக்கினார். சிந்தனைச் சோதனைகள் என்றால் ஒரு பரிசோதனைச் சாலையில் சென்று செய்துபார்க்கும் சோதனைகள் கிடையாது. மனத்துக்குள்ளாகவே செய்து பார்க்கக்கூடியவை.\nஐன்ஸ்டைன் ஒவ்வொரு சோதனையாகச் சொல்லச்சொல்ல, போர் அவற்றை மறுத்து, அவை எங்கே தவறாகின்றன என்று விளக்கினார். அதன் பின்னும், ஐன்ஸ்டைன் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.\nஐன்ஸ்டைன் போருக்கு எதிரான தனது கருத்துகளால் பழைமைவாதி அமெரிக்கர்களால் வெறுக்கப்பட்டார். ஐன்ஸ்டைன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பல இடங்களின் ஐன்ஸ்டைன் கடவுளை நம்புபவர்போலச் சித்திரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தனது கடவுள் சம்பந்தமான கொள்கைகளைத் தெளிவாகச் சொல்லியுள்ளார். மிக முக்கியமாக தான் கடவுள் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒருவர் கிடையாது என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.\nஐன்ஸ்டைனைப் பொறுத்தமட்டில், கடவுள் என்பவர் இயற்கையும் இயற்கை உருவான, இயங்குகின்ற விதிகளும்.\nஐன்ஸ்டைனின் இந்தக் கொள்கைகளுக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஒண்டவந்த இடத்தில் தனது கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பற்றி இந்த ஆள் சொல்கிறானே என்று அமெரிக்கக் கிறித்துவர்கள் குறைபட்டுக்கொண்டனர்.\nஅமெரிக்காவின் கொள்கைமுழக்கம், ‘In God, we trust’ என்பது. எனவே அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற ஒருவர் கடவுளுக்கு எதிராகப் பேசக்கூடாது, அது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று சிலர் சொன்னார்கள்.\n[சுஜாதா, கடவுள் பிரபஞ்சத்தின் ஆரம்பகணத்துக்குத் தேவைப்படுகிறார் என்கிறார். அதுவும் உண்மை கிடையாது. அதைப்பற்றி வேறொரு சமயம்.]\n//நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்திலிருந்து சில பகுதிகள்//\nஎன்ன மாதிரியான புத்தகம் என சொல்லமுடியுமா\nஇதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால், ஐன்ஸ்டைனுக்கு கிடைத்த நோபல் பரிசு, அவர் (ஒளியை போட்டான் என்று சொல்லி)குவாண்டம் இயற்பியலின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக. அவரது Theory of Relativityக்காக அல்ல.\n//[சுஜாதா, கடவுள் பிரபஞ்சத்தின் ஆரம்பகணத்துக்குத் தேவைப்படுகிறார் என்கிறார். அதுவும் உண்மை கிடையாது. அதைப்பற்றி வேறொரு சமயம்.]//\nநான் ஒரு முறை 'சாட்'ல் பேசிக்கொண்டிருந்த பொழுதும், அவர் இதையே சொன்னது நினைவில் இருக்கிறது, பிரபஞ்சத்தின் ஆரம்பக்கணத்தைத் தவிர்த்து அத்தனையையும் அறிவியல் கொண்டு நிரூபித்துவிட முடியும். மிஞ்சுவது ஆரம்பகணம் ஒன்று தான் என்று.\nஐன்ஸ்டீனின் அந்த மேற்கோள் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள், ஆனால் இது பாரதியின் 'மெல்லத் தமிழினி சாகும்' கதை தான். :)\n//மிக முக்கியமாக தான் கடவுள் என்று குறிப்பிடுபவர், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒருவர் கிடையாது என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.\nஐன்ஸ்டைனைப் பொறுத்தமட்டில், கடவுள் என்பவர் இயற்கையும் இயற்கை உருவான, இயங்குகின்ற விதிகளும்.//\nஐன்ஸ்டைனை துணைக்கொள்ளும் ஆத்திகர்களுக்கு நல்ல பதில்.\n‘கடவுள் தாயக்கட்டை விளையாடுவதில்லை’ என்ற ஐன்ஸ்டைனின் வாக்கியத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி.\n//ஒளி என்பது குவாண்டம் துண்டுகளாக உள்ளது என்பதை வெளியிட்டவரே ஐன்ஸ்டைன்தான். அதன் பின்னரே ஒளி, ஒரே நேரத்தில் துண்டாகவும் அலையாகவும் திகழ்கிறது, இரட்டைத் தன்மையுடையதாக உள்ளது என்ற கருத்து பரவியது.//\nஐன்ஸ்டைன் நோபல் பரிசு பெற்றது அவரது இரண்டாவது கருத்தோலையான\nஐன்ஸ்டீன், மேக்ஸ் ப்லேன்க் என்பவரின் அன்றைய எண்ணங்களைத் தான் தனது ஆய்வுக்கு பயன்படுத்தியதாகச் சொல்லுகிறார்கள்.\nஇது ம‌ட்டும‌ல்ல‌, ஒளி குவான்ட‌ம் துண்டுக‌ளாக‌ உள்ள‌து என்ப‌தை முழுவ‌துமாக‌\nஅறிந்து த‌ன‌து சோத‌னைக் கூட‌ங்க‌ளில் மேக்ஸ் ப்ளேங்க் தான் என‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.\n மேக்ஸ் பிளேங்க் ற்கு ஏதோ ஒன்று புல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால், தான் க‌ண்டுபிடித்த‌து (அல்ல‌து, உண‌ர்ந்த‌து) புர‌ட்சிக‌ர‌மான‌து என்ப‌தை அவ‌ர்\nபொருட்ப‌டுத்த‌வில்லை. கார‌ண‌ம் அவ‌ரும் ஒரு ப‌ழைமைவாதி. தான் க‌ண்டுபிடித்த‌ இக்க‌ருத்தை க்ளாசிக‌ல் பிஸிக்ஸின் உண்மைக‌ளோடுச் சேர்த்துப் பார்த்தார். ஆனால் அது ச‌ரியாக‌ வ‌ர‌வில்லை. அப்ப‌டியே விட்டுவிட்டார். பின்னால் வ‌ந்த‌ ஆராய்ச்சியாள‌ர்க‌ளுக்கு அடித்த‌து யோக‌ம் (ஐன்ஸ்டைனையும் சேர்த்துத்தான்).\nஇது இருக்க‌ட்டும். ஐன்ஸ்டைன் ஆத்திக‌ர் அல்ல‌. ஆனால் நாத்திக‌ரும் அல்ல‌ என்ப‌து போல‌த்தான் தோன்றுகிற‌து. agnostic என்று சொல்ல‌லாமா தான் அறிந்த‌வ‌ன‌வ‌ற்றிற்கு அப்பால், தான் அறியாத‌வை இருக்கும் சாத்திய‌க்கூறுக‌ளையும்\nsuggest செய்தார் என்ப‌தை விட‌ ஒரு ப‌டி மேலே போய்\nஇதுவும் இருக்க‌ட்டும். Laws of motion எல்லாம் விவ‌ரித்திருக்கிறீக‌ள். 1960லேயே என்னோட‌ physics புரொப‌ச‌ர் என் ம‌ர‌ ம‌ண்டையிலே செதுக்க‌ப்போய் தோல்வி அடைந்த கதைதான் அது. ஆனால்,இன்று அந்த zeno's paradox\nக்கு ஒரு முழுமையான தீர்வு இருப்பதாகச் சொல்கிறார்களே...\nமீண்டும் குவாண்டம் எந்திரவியல் பற்றி நடந்த சர்ச்சைகளை நினைவுட்டி விட்டீர்கள்.\nஜன்ஸ்டைன் நோபல் பரிசு பெற்றது ஜியோடெசிக் பற்றிய கோட்பாட்டிற்கும் அது தொடாபுடைய ஈர்ப்பால் புலம் வளைவது பற்றிய கோட்பாட்டிற்கும் என்று நினைவு.\nசிக்கலான புள்ளியை தொட்டுள்ளீர்கள். அதை எளிமையாகவும் சொல்லியுள்ளீர்கள்.\nவெங்கட்ரமணன் / ஜமாலன்: புத்தகம் ஐன்ஸ்டைன் வாழ்க்கையையும் அவரது அறிவியலையும் பற்றியது. பாபுலர் சயன்ஸ் வெரைட்டி. அதனால் நிறைய எளிமைப்படுத்தவேண்டியுள்ளது.\nஎனக்கும் தத்துவத்துக்கும் காத தூரம்.\nமோகன்தாஸ்: சுஜாதா மட்டுமல்ல, வேறு பலரும் தங்களது கடைசி காலத்தில் (முக்கியமாக இந்தியர்கள்), தங்களது விஞ்ஞானப் புரிதலை மெய்ஞானம் என்று சொல்லப்படும் ஒன்றோடு குழப்பி, ஊரில் உள்ள எல்லோரையும் குழப்பிவிடுகிறார்கள். வயதாகி நோய்வாய்ப்படும்போது, மூளைத்திறன் குறைந்து, மனத்துக்கு இதமாக ஏதேனும் தேவைப்படுகிறது. It is very unfortunate.\nசுஜாதாவின் ‘கடவுள்' புத்தகம் பல இளைஞர்களைச் சென்றடைகிறது என்று தெரிந்துகொண்டேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்கள் நடக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் சென்ற சனிக்கிழமை நடந்த சுஜாதா இரங்கல் கூட்டத்தில் பேசிய பலருள், சுஜாதாவின் தாக்கத்தைப் பற்றி தேவக்கோட்டை வா. மூர்த்தியின் மகன் (20 வயது இருக்கும்) மிக நன்றாகப் பேசினார். அவரை சுஜாதாவின் ‘கடவுள்' புத்தகம் மிகவும் ஆகர்ஷித்துள்ளது.\n'கடவுள்' பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன். பார்ப்போம்.\nசுப்புரத்தினம்: பிளாங்க், ஐன்ஸ்டைன் உறவு மிக முக்கியமானது. சந்தேகமில்லாமல், பிளாங்கின் சில கருத்துகளால் ஈர்க்கப்பட்டுத்தான், ஐன்ஸ்டைன் ஒளி ஆராய்ச்சியில் புகுந்தார். ஆனால் ஐன்ஸ்டைன் செய்ததை பிளாங்கின் வெறும் நீட்சி என்று சொல்லிவிட முடியாது.\nபிளாங்க் + ஐன்ஸ்டைன் பற்றி அடுத்து எழுதுகிறேன்.\nசுப்புரத்தினம்: ஐன்ஸ்டைன் மட்டுமல்ல, அடுத்து வந்த போர், ஹெய்சன்பர்க், ஷ்ரோடிங்கர் போன்ற பலரும் தனித்தனியாக, முழுமையான புது அறிவியல் தத்துவங்களை வெளியிட்டனர். பிளாங்க் செய்தார், இவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதனால் பிளாங்கைக் குறைத்து மதிப்பிடவில்லை.\nZeno's paradox. கணிதத்தின்படி, இதில் என்றுமே பிரச்னை இருந்ததில்லை. ஆனால் இன்ஃபினிட்டி, ஃபைனைட் விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் என்னைப் பொறுத்தமட்டில் சுவாசரசியமான விஷயம், இதைப்பற்றி 2300 வருஷங்களுக்கு முன்னால் ஒரு நாட்டினர் மண்டையைக் குழப்பிக்கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களது கணித அறிவு அந்த அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.\nஇதற்கு முற்றுமுழுதான ப்ரூஃப் கண்டுபிடித்துள்ளார்களா, இல்லையா என்பதைவிட, அதுகூடத் தேவையா என்பதுதான் கேள்வியாக இருக்கவேண்டும். இந்த பாரடாக்ஸ்(கள்) வருவதற்குக் காரனம் மொழியின் போதாமையே என்றுதான் நான் நினைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\nதிபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்\nகேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா\nமாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை\nகிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3166-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-!", "date_download": "2018-04-21T23:02:36Z", "digest": "sha1:WVEQU6Q326LXBTLITJGGN2BOVVMNCXO4", "length": 9740, "nlines": 246, "source_domain": "www.brahminsnet.com", "title": "மூக்குத்தி அணிவது ஏன்..?!", "raw_content": "\nThread: மூக்குத்தி அணிவது ஏன்..\nமூக்கு குத்துவது, காது குத்துவது\nதுளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்க ு. கைரேகை, ஜோசியம்\nபார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும்\nபெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப்\nபுறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும்\nரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு\nதியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது\nவலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.\nவலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக\nபலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க\nசுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.\nநமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.\nநரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில\nபகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச்\nசெயல்படுத்துவதற ்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படிஇந்தப்\nபகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில்\nகுத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும். இடது\nபக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும்.\nவலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய\nநம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது\nபக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக\nபெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில்\nஇருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே\nவரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய\nதுவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு\nதுவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த\nதங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்\nஅடை, காரணம், சக்தி, ஞானி, தியானம், பெண்கள், மூக்குத்தி, வாழ்க்கை, net, use, www\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/actor-vijay-sethupathy-has-donated-around-rs-50-lakhs-to-ariyalur-289392.html", "date_download": "2018-04-21T23:08:14Z", "digest": "sha1:2UENHMJOFMOXTZDN3WV4V7A3ZHF7CNRJ", "length": 10022, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் சேதுபதியின் கருணை மனசு..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nவிஜய் சேதுபதியின் கருணை மனசு..வீடியோ\nநீட் கொடுமைக்கு எதிராக தன் உயிரைக் கொடுத்துப் போராடிய அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக ரூ 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதுகுறித்து விஜய் சேதுபதி விடுத்துள்ள அறிக்கை:செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தோ்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரம் மூலம் எனக்கு கிடைத்த சம்பளத் தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூா் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்பாடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரமும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும் வழங்க உள்ளேன். மேலும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும் வழங்க உள்ளேன். அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் ஹெலன் கெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தமாக ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் வழங்க உள்ளேன். இந்த தொகையை அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரிலிருந்து அதிக மதிப்பெண் பெற்று டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்குகிறேன்.\nவிஜய் சேதுபதியின் கருணை மனசு..வீடியோ\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானதுஉச்சநீதிமன்றம்-வீடியோ\nவானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா நிறுவனம்-வீடியோ\nவருமான வரி கணக்கு தாக்கலில் தவறான தகவல்கள்..வீடியோ\nபெற்ற மகளையே பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை-வீடியோ\nலிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துகொள்ளும் பாஜக காங்கிரஸ் -வீடியோ\nகர்நாடக சட்டசபை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்ற அதிமுக-வீடியோ\nடெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய டி.வில்லியர்ஸ்\nடி வில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வென்ற பெங்களூர்\n10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்- வீடியோ\nகர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் மோடி-வீடியோ\nமத்திய அரசுக்கு ராபர்ட் பயஸ் வேண்டுகோள்- வீடியோ\nஜம்மு காஷ்மீரில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா- வீடியோ\nவேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கண்ணீர் விட்ட பாஜக பிரமுகர்\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/97742", "date_download": "2018-04-21T23:17:01Z", "digest": "sha1:NLZZOWBLECS37BKAUIU5465XNBH5Y5CR", "length": 8208, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்- இருபதாண்டுகள்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து இருபதாண்டுகளாகின்றது. அதையொட்டி குங்குமம் வார இதழ் என் பேட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.\nவிஷ்ணுபுரம் வெளிவந்ததும் தமிழில் ஒரு தொடர் விவாதத்தை உருவாக்கி இந்நாள் வரை நிலைநிறுத்தியிருக்கிறது. அது முழுக்கமுழுக்க ஓர் இந்திய நாவல். நாவல் என்னும் வடிவை மட்டுமே மேலைநாட்டு அழகியலில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வடிவை காவியங்களுடன் இணைத்து விரிவாக்கிக்கொண்டது.\nஅதன் பேசுபொருட்கள் இந்திய தத்துவமரபு, விவாதங்களினூடாக எழுந்து வந்த மெய்த்தேடலின் வரலாறு. . உருவகமாக அது இந்தியவரலாறேதான். இந்தியப்பண்பாட்டின் வரலாற்றுப்பெருக்கின் சாராம்சமாக உறங்கும் விராடபுருஷன் அதன் மையம்\nஅதேசமயம் அது என் தனிப்பட்ட தேடல், தத்தளிப்பு, கண்டடைதல்களின் மொழிபு. பல இடங்கள் மிகமிக அந்தரங்கமானவை என இப்போது வாசிக்கையில் உணர்கிறேன்.\nசில சைவப்பாடல்கள் – 2\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2011_10_01_archive.html", "date_download": "2018-04-21T22:57:52Z", "digest": "sha1:M722QCRO3U33Z4QRNNPJVOXTX3T7LODK", "length": 220786, "nlines": 586, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: October 2011", "raw_content": "\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nமரண தண்டனைக்கெதிரான தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக ஆர்பாட்டம்-\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்படம், செங்கடல்\nவணக்கம். 2011 ம் ஆண்டிற்கான இந்தியன் பனோரமாவிற்கு, செங்கடல் திரைப்படம் ஒரே தகுதி பெற்ற தமிழ்ப்படமாகத் தேர்வாகியுள்ளது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில்(ந்வம்பர் 23 - டிசம்பர் 3) பெருமையுடன் பங்குபெறும் செங்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்க்கையை மக்களின் பங்களிப்பைக் கொண்டே உருவாக்கப்பட்ட திரைப்படம். 2011 ஆண்டு முழுவதும் உலகமெங்கிலும் நடைபெறும் முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்தியன் பனோரமாவின் சார்பாக பங்குபெறும் வாய்ப்பையும் செங்கடல் இதன் மூலம் பெறுகிறது.\nபல மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்ஸார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் இந்த வெற்றி கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மத்திய தணிக்கைக் குழு செங்கடலை, அதன் அரசியல் விமர்சனுங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது. பலமாதகால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் 'A ' சான்றிதழை ஜூலை 20-ல் பெற்றது. அதன் பிறகு 32ஆவது டர்பன் (தென் ஆஃபிரிக்கா) சர்வதேச திரைப் பட விழாவிலும், 35ஆவது மாண்ட்ரியல் (கனடா) உலகத் திரைப்பட விழாவிலும், 13 வது சர்வதேச மும்பை திரைப்பட விழாவிலும் சர்வதேசப் போட்டிப் பிரிவில் தேர்வு பெற்று பங்கேற்றது. இந்த மாதம் டோக்கியோவில், சிறந்த ஆசியப் பெண் திரைப்படமாக NAWFF விருது பெற்றுள்ளது . டர்பன் திரைப்படவிழாவில் செங்கடல் படத்தை பார்த்த ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமிகு. நவி பிள்ளை ”ராமேஸ்வரம் , தனுஷ்கோடி ஆகிய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறலுக்கான ஒரு சாட்சியமாக ,சமரசமற்ற குரலாக செங்கடல் ஒலிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகள் மீதான ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையோடு இந்திய மீனவர்களின் படுகொலை மீதான தலையீட்டிற்கும் ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.\nதனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் நடிகர்களாக கொண்டே செங்கடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை எல்லைக் கிராமமான, எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்பட்ட அதன் எளிய மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிறது இத்திரைப்படம் . தோல்பாவை தியேட்டர்ஸ் தயாரிப்பான செங்கடல்,அமெரிக்காவின் க்ளோபல் பிலிம் இனிஷியேடிவின் (GFI) 2010 - ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு ஊக்குவிப்பு வெகுமதியையும் பெற்றுள்ளது.\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\n6000 வருடங்களுக்கு முன்பாக மனிதன் கண்டெடுத்த முதல் உலோகமானது தங்கம் என்று வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன. இரும்புத்தாதுவும், தாமிரமும் (செம்பு) மனித இனத்திற்கு மாபெரும் பயனை அளித்ததாக சொல்லப்பட்டாலும், அதற்கும் முன்னறே கண்டுபிடக்கப்பட்ட உலோகம் தங்கம். அவ்வுலோகத்தின் தன்மையும், மஞ்சள் நிறமும், அதன் மீது ஏற்றிவைக்கப்பட்ட மதிப்பும் காலம் காலமாக அதன் மீது மாபெரும் நாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு மன்னராட்சி முறை ஏற்பட்ட பின்பு தங்கம் மற்றும் இதர இரத்தினங்கள் ‘அரச’ மரியாதை பெற்று பின்பு மதங்களின் ஊடுருவலால் (இந்தியச் சூழலில் பார்ப்பனிய ஊடுருவலால்) ‘புனிதத் தன்மை’ ஏற்றிவைக்கப்பட்டது. அரச நாணையம் உள்ளிட்ட வடிவங்களில் புழங்கி வந்த தங்கமானது ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு வேறு உலோகங்களிற்கு மாற்றம் பெற்றது. மூன்று தலைமுறைக்கு முன்னர் 60 ரூபாய்க்கு பவுன் வாங்க முடிந்தக் காலம் போய் ஒரு கிராம் 500 ரூபாய் என்ற அளவை 7 அல்லது 8 வருடங்களுக்கு முன்னர் எட்டியது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பன்மடங்காக உயர்ந்து 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 2,120 ஐ எட்டியுள்ளது. ஏன் இந்த திடீர் விலையேற்றம்\nடாலருக்கு நிகரான இருப்பு மதிப்பை விட தங்கத்தின் இருப்பு பற்றாக்குறையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது டாலரின் மதிப்பு குறையும் பொழுது தங்கத்தின் விலை ஏறுவதும், டாலரின் மதிப்பு ஏறும் பொழுது தங்கத்தின் விலை குறைவதுமான ஒரு பொருளாதார சூழல். பொருளியல் வல்லுனர்களே அது குறித்த சிறந்த விளக்கங்களை அளிக்கவல்லர். இத்தகையச் சூழலில் ஏழை நாடான இந்தியாவில் தங்கம் வாங்கும் திறன் குறையாமல் இருக்கிறது.\n2010ல் 963 டன்னாக இருந்த தங்கத்தின் நுகர்வளவு, 2011ல் 1000 மெட்ரிக் டன்னை எட்டும் என்றும், உலகிலேயே இந்தியா தங்கத்தைப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது என்றும் புள்ளியியல் விபரங்கள் தெரிவிக்கின்றன. அணிகலனாக பார்க்கப்பட்டத் தங்கம் இப்போது ஒரு முதலீடாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமப் புரங்க்ளில், விவசாயிகளின் மத்தியில் வங்கிகளின் மீது நம்பிக்கையற்றத் தன்மையினால் தங்கத்தை பொற்கட்டிகளாக கொள்முதல் செய்கின்றனர். 70% தங்கம், வைரம் விவசாயிகளால் வாங்கப்படுவதாக அல்பெனியன் மினரல்ஸ் எனும் நிறுவனம் தெரிவிக்கிறது.\n1848ல் கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தங்கச் சந்தையில் பெறும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது எனலாம். தங்கச் சந்தையில் நிலவும் சூதாட்டம் புரியாத புதிராகவே இருந்தாலும், ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தங்கம், வைரம் என்று விலையுயர்ந்த வளங்களை கொண்டுள்ள ஆப்ரிக்க நாட்டை இன்னும் ஏழையாகவே வைத்திருப்பதற்கான காரணமாக இருப்பதோடு இவர்களே உலகம் முழுதும் உள்ள தங்கச் சந்தையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக தங்க மன்றம் (world Gold Council) எனும் அமைப்பு ’தங்க வியாபிர்களின் நலன்’ காப்பதற்காக செயல்படுகிறது. இதற்கு உலகெங்கிலும் இணைப்புகள், கிளைகள் உள்ளது. தங்க நகைகள் விற்கும் பெரும் முதலாளிகளுடன் இணைந்து தங்கம் பற்றிய பல்வேறு கருத்தாக்கங்களை, மதிப்பீடுகளை பரப்புவதில் அவ்வமைப்புக்கும் பங்கு உள்ளது. குறிப்பாக சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் ‘அக்‌ஷய த்ரிதியை’ எனும் வெறியாட்டத்திற்கு நிகரான ஓர் வெறி அலை உருவாக்கப்பட்டது ஒரு சான்று. அது போன்று ‘வெள்ளைத் தங்கம்’ என்று உலக ப்ளாட்டினம் மன்றமும், ‘தூய இரத்தினன்’ என்று வைரத்தை உலக வைர மன்றமும் விளம்பரம் செய்கின்றன. வெண்மை, தூய்மை, பரிசுத்தம், அன்பின் வெளிப்பாடு, காதலின் வெளிப்படு, காதலர் தினம், அன்னையர் தினம் என்று பல்வேறு யூகங்களில் அவை சந்தைப் படுத்தப்படுகின்றன. . நாடுக்கு நாடு போட்டிப் போட்டுக் கொண்டு தங்கச் சுரங்கங்களை கண்டுபிடிக்கும் போக்குகளும், தோண்டி எடுக்கப்படும் தங்கத்தின் அளவு ஏற்றம் இறக்கமாகவும் இருந்திருக்கின்றன.\nதங்கத்தின்பால் நிலவும் கவர்ச்சியும், பொருளாதார மதிப்பீடும் ஆணாதிக்க முதலாளித்துவம் மற்றும் ஆணாதிக்க தந்தைவழி சமூகம் தோற்றுவித்த ‘கருத்தாக்கங்களின்’ மற்றுமொரு சித்து விளையாட்டு. மன்னராட்சிக் காலம் வரை இருபாலாரும் பல வகையான அணிகலன்களை சரி நிகராக அணிந்து வந்திருக்கின்றனர். பின்னர் அது வழக்கொழிந்து தங்கம் புனிதத் தன்மையூட்டப்பட்டு, நகைகள் பெண்மைகுரியவையாக மாற்றம் பெருகின்றன. இலக்கியங்களில், புராணங்களில் தங்கம் (மற்றும் அணிகலன்கள் என்று சேர்த்துக் கொள்ளவும்) பெண்களுக்கு பொலிவு சேர்ப்பது, தங்கத்தை விட அவளது மேனி மின்னியது என்பன போன்ற விவரிப்புகள் இருந்தாலும், ஆண்களும் அணிகலங்கள் அணிந்து வந்திருக்கின்றனர் என்பது உண்மை. 18ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் நவீன மாற்றங்களினால், “ஆண்மை”க்குறிய இலக்கணங்கள் மாற்றம் பெருகின்றன. உடை முதற்கொண்டு பெறும் மாற்றத்திற்கு உள்ளாகிய சூழலில் தங்கம் என்பது பெண்மைக்குரிய அடையாளமாய் நின்றுவிட்டது.\nதங்கத்தின் பயன்பாட்டில் திருமணங்களோடும், மதச் சடங்குகளோடும் தொடர்பு படுத்தப்பட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தாய்வழிச் சமூகத்தின் வேளான் பொருளாதார காலகட்டத்தில் இனக்குழு மக்கள் பெண் வேண்டி ஆணின் இனக் குழுவிற்கு ஆடு, மாடுகள், விளை பொருட்களைக் கொடுத்து பெண் எடுத்தக் காலம் மறைந்து பெண்கள் ‘சவரன்’ கணக்கில் நகைகள் போட்டு, வரதட்சனைக் கொடுத்து, திருமணச் செலவையும் ஏற்று ஆணின் வீட்டிற்கு அடிமையாக செல்ல தன்னை ஒப்புவிக்கும் சூழல் உருவாகியது. இன்றும் தாய்வழிச் சமூகத்தின் அடையாளமாக இருக்கும் குறவர் சமூகத்தில் (ஆதி வேட்டுவர்கள்) ஆண் தான் பெண் வேண்டி பணம் தந்து பெண் எடுக்க வேண்டும். முதலாளித்துவ வாழ்க்கைக்கு அடிபணிந்துவிட்ட அல்லது அடிமையாக்கப்பட்ட மற்ற சமூகங்களில் பெண் வீட்டாருக்கு ’மதிப்பு’ தங்கம் போடுவதை வைத்துத்தான். வரதட்சனையாக தங்கத்தை சொன்ன அளவுக்கு செய்யமுடியாமல் எத்தனையோ ஆயிரம் பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட வரலாற்றுப் பெருமை இந்திய மண்ணுக்குண்டு.\nபல்வேறு முனைகளில் இருந்து ஏற்றிவைக்கப்படும் கருத்தாக்கங்களும், சமூக மதிப்பீடுகளுமே இக்கொடுமைகளுக்கு காரணமாய் இருக்கிறது. எனினும் மனித மனம் அப்பேராசைகளிலிருந்து விடுபட்டுவிடா வண்ணம் முதலாளிகளால் கையாளப்படுகிறது. ’மண், பெண், பொன்’ இவைகளின் மீதான ஆசைகளே மனித அழிவிற்கு காரணமாய் சொல்லி ‘துறவை’ பரிந்துரைக்கும் நாட்டில்தான் அவற்றின் மீதான நாட்டமும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.\n ஏன் நடந்தது என்பதற்குள் செல்லாமல் அதன் கவர்ச்சியிலிருந்து மீள்வது குறித்தான உரையாடலும், அதைத் தொடர்ந்த சில தீர்மானங்களும் அவசியமாகிறது. தங்கத்தின் அளவு குறைந்து வருவதாக சொன்னாலும், சரக்கிறிப்பு குறைந்ததாகத் தெரியவில்லை, வாங்கும் திறனும் குறைந்ததாகத் தெரியவில்லை. திறக்கப்படும் புதிய நகைக் கடைகளின் அளவும் குறையவில்லை. உயிரைப் பறிக்கும் அளவுக்கு ‘ஆபத்து’ நிறைந்ததாக இருந்தும் பெண்கள் தங்கம் அணிவதை விடுவதில்லை. எந்த குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதானாலும் முதலில் திட்டமிடப்படுவது நகைகள் குறித்துத்தான். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைச் சூழலில் தங்கத்திற்கும், அணிகலன்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது அவசியமா என்ற கேள்வியை பெண்கள் எழுப்பும் காலம் நெருங்கிவிட்டது.\nதங்கத்தில் முதலீடானது பெரும் லாபங்களை ஈட்டுத் தருவதோடு, அவசரத்திற்கு அடகு வைத்து பணம் பிரட்டவும் உதவியாக இருக்கிறது என்பது இருக்கட்டும் ஆனால் அதைவிட அதிகமாக அது ‘ஆபத்தையும்’ வட்டியுடன் தருகின்றது. குறைந்த வட்டியாக இருந்தாலும் வங்கிகளில் சேமித்து வைப்பதில் குறைந்த பட்ச பாதுகாப்பாவது எஞ்சியுள்ளது. சமூக பாதுகாப்பு ஒருபுறமிருக்க, மனம் சார்ந்த, உறவு சார்ந்த சிதைவுகளில் இருந்து மீள்வது அவசியமில்லையா\nஅன்பால் பிணைக்கபப்டவேண்டிய உறவுகளில் இத்தங்கமானது எத்தகைய சிதைவுகளை தோற்றுவிக்கிறது என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். திருமணம் மூலம் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக தங்கத்தின் அளவானது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது பெண்ணானவள் திருமணத்தின் போது சவரன் கணக்கில் தங்கம் போட்டுக் கொண்டு வந்தாள் என்றால் அவளுக்கு மாமியாரிடம், புகுந்த வீட்டாரிடம் கிடைக்கும் ‘மதிப்பு’ வேறாக இருக்கிறது. அதையும் மீறி சில காலங்களுக்குப் பிறகு மேற்கொண்டு நகையோ, பணமோ கேட்டு கொடுமை படுத்தி, அடித்துக் கொல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.\nவரதட்சனைக் கொடுமை நம் மண்ணைத் தாண்டி இந்தியர்கள் வாழும் அயல் நாடுகளிலும் அதிதீவிரமாக செயல்படுகிறது. மிக சமீபத்திய கொடூர நிகழ்வு ஒன்று நிணைவுக்கு வருகிறது. 2008ல் ஜெனிதா என்ற திருச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. திருமணமாகி அமெரிக்கா குடிசென்ற அப்பெண் வரதட்சனைக் கொடுமையால் பல சித்திரவதைகளுக்கு ஆளானார். உச்சகட்டமாக 3 மாத காலம் கர்ப்பமாக இருந்தபோது காரிலிருந்து தள்ளப்படு கோமா நிலைக்கு சென்றார். உடல் முழுக்க காயங்களோடு அவர் இந்தியா கொண்டு வந்து பெரும் போராட்டங்களுக்குப் பிறகு காப்பாற்றப் பட்டார். இருந்தும் இடது தாடை செயலிழந்து பேச முடியாமல் பேசி தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். அவரது பெற்றோர்களுக்கு வெறும் கார் விபத்து என்று தான் தகவல் சொல்லப்பட்டது. திருமணத்தின் போது செய்த சீருக்கும் (2 லட்சம் ரொக்கம், 62 சவரன் நகை) மேலாக 100 சவரன் ’தங்கமும்’ , ரொக்கமும் கேட்டு கொடுமைகள் நடந்துள்ளன. இது போன்று எண்ணற்ற கதைகள் உள்ளன.\nஅ.மங்கை இது பற்றி அளித்த பேட்டி ஒன்றில். ‘‘பொதுவாவே கல்யாணம் ஆகி இங்க இருந்து வெளிநாடு போற பெண்களுக்கு ‘ஸ்பவுஸ் விசா’னு ஒண்ணுதான் கொடுப் பாங்க. ‘நான் இன்னாருடைய மனைவி. இவரை சார்ந்தது இருப்பவள்’ங்கறதுதான் அந்த விசாவோட அடையாளமே அதனால அங்க ஒரு டாக்டரைக் கூட அவளால தனியா போய் பார்க்க முடியாது. கணவனோட தான் போகணும். இப்படி ஒரு பிரச்னை இருக்கும்போது ஒரு மோசமான கணவன் அவனோட மனைவியை சித்ரவதை செஞ்சா, அதை எதிர்க்குற துணிச்சல் அந்தப் பொண்ணுக்கு வராமலே போயிடலாம்’’ என்றவர், நமது குடும்ப உறவுகள் அங்கு பாதிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டினார்.\n’பெண்மைக்குரியவை’ என்று முன்னிறுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொன்றையும் பெண்கள் கேள்வி கேட்கும், சந்தேகிக்கும், புறக்கணிக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன. சாதி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கல்வி உரிமை, சம-உரிமை, அரசியலில் இட ஒதுக்கீடு ஆகிய போராட்டங்களோடு, பெண்களை பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து, குறிப்பாக ‘விலையுயர்ந்த அந்த அடிமைச் சங்கிலியை’ விரும்பி அணியும் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள், போராட்டங்கள் அவசியமாகிறது. பெரியார் அவர்கள் இது குறித்து எவ்வளவோ பேசியிருக்கிறார். பெண்களை நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார். சுயமரியாதை இயக்கப் பெண்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தத்துவத்தில் நம்பிக்கைக் கொண்ட பெண்கள் நகைகளை, அலங்காரங்களை புறக்கணிப்பது குறித்து ஆங்காங்கே எடுத்துரைத்தாலும், இது குறித்த முழுவீச்சான பிரசாரங்களை வெகுஜன ஊடகங்கள் வழியாக எடுத்தச் செல்ல இயலாததால், இம்முயற்சி நத்தையின் வேகத்திலேயே செல்கிறது.\nஇப்பின்னடைவுக்கு இரு தரப்பினர் பங்களிக்கின்றனர் ஒருவர் ஊடகத்துறையினர், மற்றொருவர் மேல்தட்டு வர்க்கப் பெண்கள். பெண்களுக்கான இதழ்கள், பெண்களுக்கான நிகழ்ச்சிகள், போட்டிகள் என்று எல்லாமே ஆணாதிக்கம் முன்மொழியும் “பெண்மை சார் விசயங்களும், திறமைகளையுமே’ மையப்படுத்துகின்றன. வெகுஜன பெண்கள் இதழ்கள் கோலம், சமையல், உடையலங்காரம், அணிகலங்கள், பிள்ளைப் பேறு இவற்றையே அரைத்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகள், வானொலிகளும் தொலைபேசிகளில் பெண்களிடம் நடத்தும் உரையாடல் ‘பெண்மை’ சார்ந்ததாகவே இருக்கிறது. “பெண்கள் நேரம்” என்பதில் கையாளப்படும் தலைப்புகள் பெரும்பாலும் சமையல், அழகுக் குறிப்பு, ஷாப்பிங், அவ்வப்போது உடல் நலம். பகுத்தறிவு விவாத நிகழ்ச்சிகளும் ஆணாதிக்க சிந்தனையோடு ‘தற்காலத்தியப் பெண்கள் இருக்கிறார்களே’ என்கிற அளவில்தான் நடத்தப்படுகிறது. நாகரீக மாற்றத்தையும், சுதந்திரத்தையும் குழப்பிக்கொண்டு பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை குறித்தான தவறான புரிதலை மட்டுமே இந்நிகச்சிகள் ஏற்படுத்துகின்றன.\nஊடகம் எனும் சக்திவாய்ந்த ஒரு தொடர்பு சாதனத்தில் தோன்றும் அத்தனை மேல்தட்டுப் பெண்களும் அலங்காரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக “புகழ் பெற்றவர்” என்றழைக்கப்படும் “செலிபிரிட்டீஸ்” தங்களது பீரோக்களை திறந்து காட்டி நான் இவ்வளவு புடவைகள், நகைகள், நவீன செருப்புகள் வைத்திருக்கிறேனாக்கும் என்று தங்களது ‘ரசனையை’ பறைசாற்றும் ஆபாசம் சில காலங்களுக்கு முன் பெண்கள் பத்திரிகை வாயிலாக அரங்கேறியது. அப்பெண்களிடன் கேட்கப்படும் பகுத்தறிவு சாயல் பூசப்பட்டக் கேள்விகள் ஆணாதிக்க நலனுக்கேயன்றி, பெண் விடுதலைக் கேள்விகள் அல்ல.\nதற்போது தங்க விற்பனையில் “பாரம்பரியம், பண்பாடு, நாட்டுப் பற்று” என்று முத்திரைகள் பூசி விளம்பரம் செய்யப்படுகிறது, அதிலும் “தொல்பழம் நகை” என்று சொல்லக்கூடிய “ஆண்டிக் ஜுவெல்லரி” என்பதன் மேல் மேல்தட்டுப் பெண்கள், மத்திய வர்க்க பெண்கள் மத்தியில் மிக மோசமான பித்து ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. நகைகளை வடிவமைப்பதற்கென்றே சிறப்பு படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அத்தகைய வடிவமைப்பாளர்களை வைத்து போட்டி போட்டுக் கொண்டு வியாபார நோக்கோடு நகைகளை வடிவமைத்து அதற்கென்று கதைகள் சொல்லி சந்தை படுத்தப்படுகின்றன. தங்கத்தைப் பொறுத்தவரை (இதர உலோகங்கள், இரத்தினங்கள் எல்லாமும் தான்) விற்பனையாளர்கள் சொல்வதைதான் நம்பவேண்டியுள்ளது.\nஒரு காலத்தில் தங்கத்தின் விலை போக 20%, 23% சேதாரம் இது தவிர செய்கூலி என்று வசூலித்து வந்தனர். தற்போது தங்கத்தின் விலையேறியதும் செய்கூலி முற்றிலுமாக விலக்கப்பட்டு, சேதாரம் 10% முதல் 20% போடப்படுகிறது. சில நகைகளுக்கு 24% வரை செல்கிறது. பேரம் பேசினால் 2% தள்ளுபடி செய்கிறார்கள். அப்படியென்றால் முன்பு ஏன் செய்கூலி வாங்கப்பட்டது, இப்பொழுது ஏன் அது விலக்கப்பட்டிருக்கிறது தங்கத்தின் விலை சந்தை நிர்ணயிப்பதாய் இருந்தால், ஒவ்வொருவர் அதிலும் விலை குறைப்பு செய்வதும், சலுகைகள் தருவதும் எவ்வாறு சாத்தியமாகிறது தங்கத்தின் விலை சந்தை நிர்ணயிப்பதாய் இருந்தால், ஒவ்வொருவர் அதிலும் விலை குறைப்பு செய்வதும், சலுகைகள் தருவதும் எவ்வாறு சாத்தியமாகிறது தங்கம் சர்வதேசிய மதிப்பு பெற்ற ஒரு பொருளாக இருந்தாலும், விலைக் குறைத்து விற்கப்படும் ஒரு குறிப்பிட்டக் கடையின் தங்கம் சான்று முத்திரை இருந்தாலும் மற்ற வியாபாரிகளால் மறுத்தலிக்கப்படுவது ஏன் தங்கம் சர்வதேசிய மதிப்பு பெற்ற ஒரு பொருளாக இருந்தாலும், விலைக் குறைத்து விற்கப்படும் ஒரு குறிப்பிட்டக் கடையின் தங்கம் சான்று முத்திரை இருந்தாலும் மற்ற வியாபாரிகளால் மறுத்தலிக்கப்படுவது ஏன் இது என்ன விதமான சூதாட்டம் என்பது புரியவில்லை\nஅதிகார வர்க்கமும் அது தோற்றுவித்த மதமும், அதற்கு ஆதரவாக செயல்படும் சில வரலாற்றாசிரியர்களும், முதலாளித்துவமும் நிணைத்தால் ஒன்றை புனிதமாக்கவும், தீட்டாகவும், தோஷமாகவும் முத்திரைக் குத்த முடியும். தங்கம் என்பதனுடன் நெருங்கியத் தொடர்புடையது திருமணமும், தாலியும். தற்போதைய நடைமுறையில் உள்ள தாலி கட்டும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் முன்னர் இருந்த முறைதானா என்று நோக்கினால் வியப்பும், ஏமாற்றுமுமே மிஞ்சுகிறது. ‘சங்க காலம் முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்தமைக்குச் சான்றில்லை என்கிறார் மா. இராசமாணிக்கனார். பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய, தமிழர் வகுப்புகளிலும், ஏனைய திராவிட வகுப்புகளிலும் தாலிகட்டும் பழக்கம் இருந்து வந்ததா தாலியெனும் சொல்லுக்குப் பொருள் யாது தாலியெனும் சொல்லுக்குப் பொருள் யாது என்று பல கேள்விகளுக்கு ”தமிழர் பண்பாட்டு வரலாறு” எனும் நூலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nஅகநானூற்றுச் செய்யுளில் திருமணம் பற்றி வரும் இரண்டு இடங்களில் நீராட்டு, விருந்து முதலியவற்றைக் கூறும் புலவர் – தாலி கட்டும் சடங்கை குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார். ‘கற்புச் சின்னம்’ கண்ணகியின் திருமணத்தில் அகநானூற்றுத் திருமணத்தில் குறிக்கப்படாத ‘மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டலும், தீவலம் வருதலும்’ எனும் பாடலின் மூலம் கைபற்றி தீவலம் வரும் (பாணிக்கிரகணம்) எனும் சடங்கு குறிப்பிடப்படுகிறது. ”அகலுள்ள மங்கல அணி எழுந்தது” எனும் பாடல் வரிக்கு உரையாசிரியர்களின் உரைகளில் முன்னுக்குப் பின் உள்ள முரண்களை ஆய்ந்து கண்டறிந்து அப்பாடல் வரிக்கு இளங்கோக்களளாகிய பெருங்குடி வணிகர் திருமண மரபுகளை விளக்குவதோடு, தமிழ் சமூகத்தில் ‘வீடு சொல்லுதல்’ எனும் சடங்கை விவரிக்கிறார். உறவினர் வீட்டிற்குச் சென்று மணநேரத்தை நினைவூட்டி அழைத்தல். இம்மங்கலச் செய்தியைக் கூறுவோர் ஒருவர்பின் ஒருவராக முறையாக (அணியாக)ச் சென்று மீள்தல் அன்றி அரும்பதவுரையாசிரியர் கூறியது போல் ”மங்கலிய சூத்திரம்” என்று பொருள் வாராது என்கிறார்.\nகண்ணகி தன் கணவனை இழந்த பின்பு “பொற்றொடி தகர்த்தாள்’ என்பது கவனிக்கத்தக்கது. அவள் ‘தாலியை கழட்டியதாக எங்கும் குறிப்பில்லை’. தொடி என்றால் வளையல், தம் கைம்மை நிலைக்கு அறிகுறியாக தொடியைக் களைதல் மரபு. அதேபோல் இழை களைதல் எனும் மரபு புறநானூற்றுப் பாடலில் உள்ளது. “ஈகை அரிய இழை மட்டும் எஞ்சி நின்றது” - கொடுத்தற்கரிய நகை எனும் பொருள் குறிக்கும் இம்மரபோடு அருகலம் முதலாகிய அணி எனும் விளக்கத்தின் வாயிலாக திருமணத்தின் போது ‘அரிய நகை’ (precious ornament) எனும் அருங்கல / அரிய நகையை ஆண் பெண்ணுக்கும் கொடுத்து மணம் முடிக்கும் வழக்கமும், கணவன் இறந்த பின்பு இழை களைதல் எனும் அருங்கலத்தை களைதல் எனும் வழக்கமும் குறிக்கப்படுகிறது. அதுவல்லாது இழை என்பதற்கு மாங்கலிய சூத்திரம் எனும் பொருள் கூறுவது பொருந்தாது. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதற்குப் பொருள் உரைத்த நம்பியப் பெருமாள் ‘அருங்கலம் அணிதல்’ என்பதற்கு ‘பொன் அணிதல்’ என்று எழுதியதிலிருந்து ‘பொன்’ அணியும் பழக்கம் அக்காலத்தில் தோன்றியிருக்கலாம் என்றோ அல்லது உரையாசிரியர் தாம் பயின்ற அறிவைக் கொண்டு அவ்வாறு உரைத்தார் எனவும் நோக்கலாம்.\nசங்க நூல்களில் குறிப்பிடப்படும் தாலி என்பதற்கு காலத்திற்கு தகுந்த பொருளும், உரையாசிரியர்களின் அறிவுக்குகந்த பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐம்படைத்தாலி, மாணிக்கத்தாலி, புலிப் பற்தாலி (குறவன் புலியை வேட்டையாடி வென்றதன் அடையாளமாக அவனும், அவனது மனைவி மக்களுக்கும் அழகு செய்த நூலில் அணிவிப்பது. இப்பொழுதும் தாலி புலிப்பல் வடிவிலேயே இருப்பதை பொருத்திப் பார்க்கவும்), ஆமைத் தாலி பின் தாலி என்று பலவகை தாலிகளும், அதனோடு தொடர்புடைய சடங்குகளும், மரபுகளும் உரையாசிரியர்களின் முரண்களோடும், மரபுகளோடும், வரலாற்று நிகழ்வுகளோடும் விளக்கியுள்ள ம. இராசமாணிக்கனார் தாலி – சொற்பொருள் ஆராய்ச்சி எனும் தலைப்பில் கூறுவது:\n” ‘தால்’ எனும் சொல் நாவைக் குறிக்கும். ‘தாலி’ என்பது தாலத்தை அதாவது நாவை (வாய்) உடையது எனப் பொருள்படும். எனவே ‘தாலி என்பது புலியின் அங்காந்த வாய் வடிவில் செய்த ஆபரணத்தைக் குறிப்பதாயிற்று”.\nமேலும் அவர் கூறுவது: தமிழ் இலக்கணத்தில் எழுத்துப்போலி என்பது உண்டு, எழுத்து மாறினாலும் பொருள் மாறாமல் வரும். உ.ம் ஞண்டு – நண்டு, ஞாய் – நாய், அரைசன் – அரசன்...இவ்வாறாக ஞாய் - தாய் எனத் திரிவதுபோலவே, ஞால் என்பது தால் எனத் திரிதல் கூடும். உலகத்தைக் குறிக்கும் ‘ஞாலம்’ என்ற சொல் ‘தாலம்’ எனத் திரிந்தது. ஞால் – தொங்குதல் என்று பொருள்படும். ஞால் என்பதன் திரிபாகிய ‘தால்’ தொங்குதல் என்ற அப்பொருளையே உணர்த்துவதாகல் வேண்டும். தால்+இ = தாலி – தொங்கு தலையுடையது. எனவே ‘தாலி’ என்பது கழுத்தில் அணியும் கயிற்றில் தொங்கு நகையைக் குறிப்பதாகும். (பெருங்கதையில் வரும் உதயணன் ஏறிய குதிரை கூட ‘தாலி’ எனும் ஒருவகை நகையை அணிந்திருந்தது எனும் குறிப்பைக் காண முடிகிறது).\n’தாலி’ என்பது பனைக்கு ஒரு பெயர். இது பெரியாழ்வார் பாசுரத்தால் அறியப்படும். தாலிக் கொழுந்து – பனங்கொழுந்து என்று உரைகாரரும் கூறியிருக்கின்றனர். இக்காலத்தும் பனையோலைக் கொழுந்தைப் பதக்கம்போல அழகுறப் பின்னி அதனைக் கயிற்றிலோ, அவ்வோலைக் கிழிப்பிலோ கோத்துத் தொங்கவிட்டுக் கழுத்தில் அணிந்து மகிழ்தல் சில சிற்றூர்ச் சிறாரிடம் காணலாம். பனையைக் குறிக்கும் ‘தாலி’ என்னும் இச்சொல், நானூறு ஆண்டுகட்குமுன் ‘தாளி’ என மருவின்மை மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டால் அறியப்படும். பனையோலைக் கொழுந்தால் செய்யப்பட்ட அணி ‘தாலி’ எனப் பண்டை மக்களால் குறிக்கப்பட்டது எனக் கொள்ளினும் தவறாகாது. பண்டை மக்களுக்கு ஒரு காலத்தில் பனையோலையே காதணியாக இருந்தது. அதனால் காதணி ‘ஓலை’ என்ற பெயரால் வழங்கப்பெற்றது. ‘தோடு’ என்பதும் பனையோலையைக் குறிப்பதே. பின்னர் அது பொன்னால் செய்து அணியப்படும் அணிக்கும் ‘தோடு’ என்று வழங்கப்பட்டது. இவை போலவே பனங்குருத்து (தாலி) கொண்டு செய்யப்பட்ட அணியைக் குறித்த ‘தாலி’ எனும் சொல், பிற்றை நாட்களில் பொன்னால் செய்து கழுத்தில் அணியப்பட்ட நகையைக் குறிக்கலாயிற்று எனக் கோடலே இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகளால் ஏற்புடையதாகும்.\nதாலி பற்றிய இந்த நீண்ட விளக்கமானது இனி தாலிக் கட்டத் தேவையில்லை என்று பரிந்துரைப்பதற்காக அல்ல. தாலி என்பது ஒரு அடையாளமாக, வெற்றிச் சின்னமாக இருந்திருக்கிறதே ஒழிய அது எவ்வித ‘புனிதங்களும்’ நிறைந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக ‘மஞ்சள் கயிறு’ கொண்டு தங்கத்தில் கோர்த்துக் கட்டப்பட்டதாக எங்கும் இருக்கவில்லை. காலமாற்றத்தில், பார்ப்பனியம் புகுத்திய பல கருத்தாங்களில் ஒன்று தான் அந்த ‘மஞ்சள் மகிமை’ என்பதை புரிந்து கொண்டால் அது நம் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுவதிலிருந்தும், அப்புனிதம் கெட்டுப்போகாமல் இருக்க கடன் வாங்கி ’தங்கக் கடமையை’ நிறைவேற்றுவதும் அவசியமிருக்காது. ஒரு அலுவலகத்தில் பணி புரிவதற்கே அடையாள அட்டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. வாழ்நாள் முழுதும் அமைத்துக் கொள்ளப் போகும் ஒரு உறவு முறையை ஊராருக்கு அறிவிக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட இருவர் உறுதி செய்து கொள்ளவோ ஏதோ ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வது வரவேற்கத்தக்கதே. ஆனால் அது தங்கத்தால் செய்யப்பட்டும், மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டும்தான் இருக்க வேண்டும், அப்படி ஒரு கயிற்றைக் கட்டிய பின்னர் அப்பெண் அடிமையாக மாறிவிடவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்று பகுத்தறிய வேண்டியே மேற்கூறிய ஆய்வு விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டது. அவரவர் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப அடையாளங்களை வைத்துக்கொள்வதில் என்ன குறை இருந்துவிடப்போகிறது. அல்லது அப்படி ஒரு அடையாளம் தேவையில்லை என்று சம்பந்தபட்ட இரு துணைகளும் முடிவெடுப்பதில் என்ன புனிதம் கெட்டுவிடப்போகிறது. நெற்கதிர்கள் விளைய, நிலம் வளமாக இருக்க சூரியனின் சக்தி இன்றியமையாதது. அதுபோல் பெண்ணின் தூமையும் (மாதவிடாய் இரத்தம்) பல மருத்துவ குணங்கள் கொண்டதாக, உற்பத்தியின் சின்னமாக கருதப்பட்டது. விளைநிலங்களில் மாதவிடாய் இரத்தம் தூவப்பட்டதாக பழங்காலப் பாடல் குறிப்புகள் உள்ளன. தற்போது முதலாளித்துவ விஞ்ஞானமானது ‘மாதவிடாய் இரத்தத்தின்’ மருத்துவ குணத்தை ஆராய்ந்து, பெண்களின் எல்லா பாகங்களையும் உறுஞ்சியது போதாதென்று, அதையும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ‘மாதவிடாய் இரத்த சேமிப்பு வங்கி’ (menstrual blood stem cell banking) என்ற ஒன்றை துவங்கியுள்ளது. பல்வேறு நோய்களுக்கு மாதவிடாய் நேரத்தில் எடுக்கப்பட்ட இரத்திலிருந்து மூல உயிரணுக்களை விளைவித்து சிகிச்சை அளிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘செழுமையை’, ‘உற்பத்தியை’ குறிக்கும் நிறங்களாக மஞ்சளும், சிவப்பும் கருதப்பட்டதே ஒழிய, அதாவது ’மங்கலமாக’ கருதப்பட்டதே ஒழிய பார்ப்பனிய ‘புனிதத் தன்மை’ என்பது பின்னர் ஏற்றிவைக்கப்பட்ட ஒன்று என்று கவனத்தில் கொள்ளுதல் சிறப்பாகும்.\nமதங்கள் பரப்பும் கருத்தாக்கங்கள் ஒருபுறம் என்றால் முதலாளித்துவம் அரங்கேற்றும் புனித நாடகம் அதற்கிணையாக செயல்படுகிறது. அது மத நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக, தேவைப்படும் நேரங்களில் எதிராக திறமையுடன் கையாள்கிறது. ‘ஆடி’ மாதம் என்பது ‘விளங்காத’ மாதமாக (தமிழ் சமூகத்தின் காரணம் வேறு, பார்ப்பனியம் கூறும் காரணங்கள் வேறு) இருந்த நம்பிக்கையை ”ஆடித் தள்ளுபடி, ஆடிக் கொண்டாட்டம்” என்று முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. சமீப காலங்களில் ஆடி மாதம் தான் வியாபாரிகளுக்கு ‘மங்கலகரமான’ மாதமாக இருப்பதை கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தைக் காணும்போது அறியமுடிகிறது. அதே போல் ‘அக்‌ஷயத் த்ருதியை’ எனும் ஒரு ‘பார்ப்பனிய நம்பிக்கையூட்டப்பட்ட தினம்’ கடன் வாங்கியாவது சிறிய அளவு தங்கத்தை வாங்கும் மனநிலையை விதைத்துள்ளனர். குறிப்பாக அடித்தட்டு மக்கள் இதில் முற்றிலும் மூளை சலவைச் செய்யப்பட்டு அவதியுறுவதைக் காணமுடிகிறது.\nதங்கம், தாலி என்பதன் பின்னணியில் சூது உள்ளதோ, வரலாற்று புரட்டு உள்ளதோ இல்லையோ ஆனால் அதை வைத்து பல கொடுமைகள், மன நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், பாதுகாப்பின்மை நிகழ்வது மறுக்க முடியாத ஒன்று. பெண்கள் தங்கத்தின் பின்னும், அழகு, அலங்காரம், வீடு, வாகனம், வசதி, உறவுகளுக்கு மத்தியில் பெரும் மதிப்பு கோரி உலவுதல் என்று தங்கள் கவனத்தை சிதறவிடுவதன் காரணமாக கணவனாகிய ஆண்கள் கை மீறிப் போய்விடுகிறார்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டியுள்ளது. சேமிப்பு, வசதி வாய்ப்புகள், பிள்ளைகளை ‘பெரிய’ பள்ளிக்கூடங்களில் மட்டுமே சேர்க்க வேண்டி கொடுக்கப்படும் நெருக்கடிகள் தொழில் முறையில், பணியிடங்களில் ஆண்கள் பல சமரசங்களையும், குறுக்கு வழிகளையும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. இது அறியாமையின் வெளிப்படு என்பதில் ஐயமில்லை, இன்னும் எத்தனைக் காலங்களுக்கு “பெண்மையின்’ பெருமைகளை, கடமைகளை மட்டுமே பேசிக் கொண்டு கிணற்றுத் தவளையாக இருக்கப் போகிறோம். பகுத்தறிவு, முற்போக்கு, பெண்ணியம், மார்க்சியம் ஆகிய சிந்தனைகளைப் பாவச் சொல்லாகவும், பெண்மைக்கெதிராகவும், வெறும் பாலியல் சுதந்திரத்திற்க்காக மட்டுமே என்று ஆணாதிக்கப் பார்வையுடன் தட்டையாகப் புரிந்து கொண்டு அவை முன் வைக்கும் சமூக விடுதலை, சமதர்ம வழிகாட்டுதல்களை புறந்தள்ளப் போகிறோம்.\n“பெண்ணாசை, பேராசை” என்று சாடை பேசிவிட்டு ஆண்கள் இதிலிருந்து நழுவிவிட முடியாது. நீங்கள் விரித்த வலையில் நீங்களே விழுந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களை வீட்டுகுள்ளேயே முடக்கி வைக்க அவளுக்கு ’கையூட்டாக’ நீங்கள் கொடுத்த பொருள்களும், அந்தஸ்தும், அவளுக்கென்று நீங்கள் ஒதுக்கிய கடமைகளும் இன்று தலைக்கு மேல் எழுந்த வெள்ளமாகிவிட்டது. உங்களால் கட்டுக்குள் வைக்கப்பட்ட காலம் எனும் அரக்கன் அதை முழுமையாக உட்செறித்து பெண்களுக்கு சிந்திக்கும், பகுத்தறியும் தன்மையை இல்லாமல் செய்துவிட்டான். வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்வது பற்றி உங்கள் துணையுடன் உரையாடுவது ‘சமூக அடையாளம்’ எனும் நெருக்கடியிலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ள உதவும். உங்களுடன் பணி புரியும் பெண்களிடம் நீங்கள் பேசும் முற்போக்கு சிந்தனைகளை, சுதந்திர உணர்வுகளை உங்கள் மனைவிகளிடமும் பேசுங்கள். வீட்டு உணவு ருசியாக இருந்தால், ஆண் ஏன் வெளியில் உணவு தேடப்போகிறான் என்பது பெண்களுக்கும் பொருந்தும் தானே. ’ருசி’ என்பது எதில் இருக்கிறது என்பதை சம்பந்தபட்ட இரு துணைகளும் சுவைத்து, உரையாடி கண்டறிய வேண்டிய ஒன்று, எவரோ சுவைத்து விட்டு சென்ற எச்சில் இலையிலிருந்து சுவைத்ததை வைத்து ருசி எனப்தை உணர்வது பொருத்தமாக இருக்காது.\nகேள்விகளை அனுமதியுங்கள். கேள்வி கேட்பதனால் மட்டுமே ’கடைமைகளை’ பெண்கள் மீறப்போகிறார்கள் என்று அவசரகதியில் புரிந்துக் கொள்ளாமல் என்ன விதமான விடுதலையை நோக்கி அக்கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதில் சற்று கவனம் செலுத்துங்கள். ஊடகம், திரைப்படம், புராணம், இலக்கியம், முதலாளியம் இன்னும் இதர அணைத்துக் குப்பைகளும் சொல்லியுள்ளவற்றை புறந்தள்ளி, துணைகளாகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது, எவ்வகையான மதிப்பீடுகளுக்கு, அங்கீகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்று உங்களுக்குள் உரையாடி முடிவெடுப்பது உறவுகளைப் பலப்படுத்தும், போலிகளை, சுயநலவாதிகளை விரட்டியடிக்க உதவும். உங்களுடைய தலைமுறையில் அது சாத்தியமில்லாமல் போயிருக்கலாம், குறைந்தபட்சம் உங்கள் பிள்ளைகளின் தலைமுறையினருக்கு இத்தகைய ‘மாயை’ ‘பொருளாதார மதிப்பீடுகள்’ அவசியமா என்று கேள்வியெழுப்புங்கள். நீங்கள் செல்லமாக வளர்த்த மகள் ‘அற்ப’ தங்கத்திற்காகவும், பணத்திற்காகவும், ஏற்றிவைக்கப்பட்ட ‘புனிதங்களுக்காகவும்’ கொடுமைப் படுத்தப்படுவதை இன்னமும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்த்தலே இதற்கு விடிவாய் அமையும். உங்கள் மகளை தங்க நகைக் கடை பொம்மை போல் அலங்கரித்து திருமணம் செய்து வைப்பதன் மூலம், அவள் மனதில் “கடனை உடனைப் பெற்று என் பெற்றோர் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் என்னை திருமணம் செய்து வைத்தார், அதனால் நானும் என் புகுந்த வீட்டில் என் கணவனின் பொருளாதாரத்தின் மீதே அதிக கவனம் செலுத்துவேன், உறவுகளுக்கென்று ஒரு பைசா தரவிடமாட்டேன் என்று குடும்பத்தை ஒரு வங்கி போல் நடத்தும் எண்ணத்திற்கு வழிவகுக்கவேண் டாம்.\nமகனைப் பெற்ற ’பெருமக்கள்’ தங்கத்தை வைத்து வரும் மருமகளை தராசில் வைத்துப் பார்க்கும் அவர்கள், மகனுக்கு உறவை அமைத்துக் கொடுக்கிறார்களா இல்லை ஒரு வங்கிக் கணக்கை தொடங்கித் தருகிறார்களா என்பது கேள்வியாக எழுகிறது. வங்கிக் கணக்குத் தான் என்றால், அதற்கு வட்டியும், முதலுமாக ஒரு பெண் தன் கணவனின் அத்துணை கவனத்தையும் ஈர்த்து, அதிகாரத்தையும், தன் மூதலீடு திவாலாகாமல் இருக்க பாதுகாப்பையும் கோரி உங்களை ஒதுக்குவதில் தவறில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nஇறுதியாக, நகைக் கிடங்குகளாக இருக்கும் கோயில்களில் இருக்கும் நகைகளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் எத்தனை ஆயிரம் கோடிகளாய் இருக்கின்றன. சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மனாபசாமிக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாள அறையிலிருந்து எடுக்கப்பட்ட நகைகள், புதையல்களின் மதிப்பு 5 லட்சம் கோடியைத் தாண்டும் என்று அறியப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டில் ”எட்டரை யோகம்” எனப்படும் 8 1/2க் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வந்த அக்கோயிலில் பார்ப்பனர்களின் ஒரு பிரிவினரான பூட்டி என்பவர்கள் 8 பேருக்கு 8 வோட்டும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு வெறும் ½ ஓட்டும் எஞ்சியிருந்த நிலையில், திருவாங்கூர் சமஸ்தானம் 8 மாகாணங்களாக 8 நாயர் குடும்பங்களின் தலைமையில் பிரிக்கப்பட்டது. அவர்கள் (நிலப்பிரபுக்கள்) பெரும் கொடுங்கோன்மைகளை செய்ததோடு, அரசரை விட அதிகாரத்தில் உயர்ந்திருந்தனர். திருவாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவை கொல்லவும் திட்டமிட்டனர். அவ்வெட்டு பேரையும் கொன்று மார்த்தாண்ட வர்மா அரசவையைக் கைப்பற்றிய பின்னர் இது போன்ற உள்ளூர் சக்திகள், அந்நிய சக்திகளின் தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்க தன்னை ’பத்மனாப தாசா’ என்று அறிவித்துக் கொண்டு, தன் சொத்து முழுவதையும் கோவிலுக்கு என்று அறிவித்தான் (அதுவும் வரியாக வசூலித்தது தான்). கோயிலின் மூலஸ்தானத்தின் கீழ் பெருத்த கிடங்குகளைக் கட்டினான்.\nஅந்தக் காலத்தில் பாப்பனியத்தால் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து பல்வேறு வகையான அநியாய வரிகள் வசூலிக்கப்பட்டது. திருமணம், குழுந்தைப் பேறு ஏன் இறப்புக்கு கூட வரி வசூலிக்கப்பட்டது. நாட்டுப் படகுகள், ஏர், மாட்டு வண்டி, குடை, தலைத் தாவணி என்று எல்லாவற்றிகும் வரி. சொல்லகூசும் அளவுக்கு மீசைக்கு கூட வரி வசூலிக்கப்பட்டது. அதை எல்லாம் விடக் கொடுமையான வரி ”முலாக்காரம்” (முலை வரி). குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் வரியைக் கட்டி விட வேண்டும். ‘தாழ்த்தப்பட்ட’ இனமான சேர்த்தலா கபுந்தலாக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்ணொருத்தி அதையும் மீறி பால் கொடுத்ததால், சினம் கொண்ட உள்ளூர் நிலப்பிரபு அவள் வீட்டுக்குச் செல்ல பயம் கொளாத அப்பெண் உள் சென்று தன் இரு முலைகளையும் வெட்டி தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள். அதைக் கண்டு அங்கேயே மயங்கி விழுந்து இறந்து போனான் அந்நிலப்பிரபு. இப்படி மீசைக்கும், முலைக்கும், போரில் தோற்றால் அதற்கும் வரி போட்டு ஏழைகளின், உழைப்பாளிகளின் ரத்தத்தையும், வியர்வைவையும் உறிஞ்சி வசூலிக்கப்பட்ட வரிதான் திருவாங்கூர் சமஸ்தானம் உரிமைக் கோரும் ’புதையல்’. மக்களின் பணத்தைக் கடவுள் பணம், கோயில் பணம் என்று ஏமாற்றி சுரண்டுவதற்கு அரசும் துணை செல்கிறது அதனால்தான் முதல்வர் உம்மண் சாண்டி, அக்கோயிலைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு மண்டலம் அமைக்க ரூபாய் 1 கோடி ஒதுக்கியுள்ளார்.\nமக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, அதை மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் இருக்க மக்களின் வரிப் பணத்திலேயே 1 கோடி ஒதுக்கீடு. பத்மனாபசாமி திருக்கோயில் மட்டுமல்லாமல், திருப்பதி கோவில், தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள பல கோவில்கள், மடங்கள், சாமியார்களின் ஆசிரமங்கள் என எல்லா இடத்திலும் கோடிக் கணக்கில் பணம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டேயிருக்கிறது. எந்தக் கடவுளும் வந்து அவர்களை ‘சம்ஹாரம்’ செய்து அவற்றைப் பிடுங்கி இல்லாத வரியவர்களுக்கு பகிந்தளிப்பதாகத் தெரியவில்லை. (“தெய்வம் மனுஷ்ய ரூபேணா” என்று ஒரு சப்பைக் கட்டு வேறு, அந்த மனுஷாக்கள் தானே மத்தவாள கோயிலுக்குள்ள வரப்டாதுங்கறா ஊர அடிச்சி உலையில போடுறா). மக்களும் ஏன் கடவுள் வரமறுக்கிறார் என்று கேட்பதாகவும் தெரியவில்லை. அத்தனை திடமாக பாவ புண்ணிய, முன் ஜென்ம கருத்தாக்கங்களை ஏற்றி வைத்திருக்கிறது அக்கும்பல். கடவுள் தான் கைவிட்டுவிட்டார் என்றால் மாநில அரசோ, மத்திய அரசோ கோயிலில் உள்ள அத்தனை சொத்துக்களும் பொது நிதிக்கே சேரும் என்று எந்தத் தீர்மானமும் நிறைவேற்றுவதாயில்லை.\nஏழைகள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு கால் காணி தங்கம் கூட போட முடியாமல் அவதிப்பட கடவுளுக்கு பிரம்மாண்ட ‘திருக்கல்யாணங்கள்’ நடத்தப்படுகின்றன. அதுதவிர ஆடி, ஆவணி, ஐப்பசி, மார்கழி என்று பல்வேறு முகூர்த்தங்கள், பூசைகள். யாருடைய வரிப் பணத்திலும், உழைத்துக் கொட்டும் பணத்திலும் இதெல்லாம் நடக்கிறது. 2001 அரசாங்க புள்ளிவிவரப்படி 2 மில்லியன் மக்கள் வீடில்லாமல் இருக்கிறார்கள், ஆனால் 2003ல் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்தக் கணக்கின் படி 78 மில்லியன் மக்கள் வீடில்லாமல் நடைபாதையில் வசிக்கின்றனர். இத்தனை சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் நிலையில் தங்கத்தின் நுகர்வு சதவிகிதம் நம் மனங்களின் மனிதாபமற்ற, சுரணையற்ற, பொறுப்பற்ற, சுயநலத் தன்மையின் அளவுகோலாகத்தான் கருதத்தோன்றுகிறது.\nஎவரோ சிலர் பணக்காரர்களாக நிலைத்திருப்பதற்கு ரத்தமும் வேர்வையையும் சிந்தி நாம் சம்பாதிக்கும் பணத்தினை கைதுடைக்க வேண்டுமா. அடிப்படை மருத்துவ வசதி, கல்வி வசதி கூட இல்லாத ஒரு நாட்டில் தங்கம் வாங்கும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது வெட்கப்படவேண்டிய விசயமாக இருக்கிறது. வயிற்ப்பாட்டிற்கே வழியில்லாத மக்கள் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து அதுவும் நிலைத்திருக்காமல், கடனையும் அடைக்க முடியாமல் அவதியுற்று சிதைந்து போவதை எவ்வளவு காலங்களுக்கு பார்த்துக் கொண்டிருப்பது. படித்தப் பெண்களே இம்மாயையிலிருந்து விடுபடாமல் இருக்கும் பொழுது கல்வியறிவற்ற பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வை எங்கிருந்து துவங்குவது. தொலைக்காட்சி முன் தங்களை இழந்து நிற்கும் பெண்கள் அத்தொடர்களில் வரும் பெண்களின் துன்பங்களைக் கண்டு வருந்துவதும், தொலைபேசி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கும் தொடர்பு கொண்டு கொஞ்சுவதும் எத்தகையப் பயன்களை சமுதாயத்திற்கு அளிக்கபோகிறது என்பது தெரியவில்லை.\nபல்வேறு முனைகளிலிருந்து மக்கள் அறிவுநிலைகள் மேல் தொடுக்கப்படும் அத்துமீறலானது அபாய நிலையை எட்டியுள்ளது, கட்டுக்கடங்காமல் ஊடகங்களின் வாயிலாக விசக் கிருமி போல் பரவுகிறது. எத்தகைய கொள்கைகளோடு தொடங்கப்படும் ஊடகங்களாய் இருந்தாலும் “பெண்கள்”, “பெண்மை”, “மதம்” பற்றிய அவர்களது மதிப்பீடுகள் ஆணாதிக்கமும் வழிமொழிந்தப் பாடங்களைச் சார்ந்தே உள்ளன. பெண்ணிய சிந்தனை தனக்கென ஒரு காட்சி ஊடகத்தை நிறுவ வேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. அது பாலியல் சுததிரம், ஆணுக்கு நிகரான நாகரீக சுதந்திரம் பேசும் ஊடகமாக இல்லாமல் வறுமைக்கோட்டிற்கு கீழே உழலும், சாதியத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட்ரிஉக்கும் ஒடுக்கபப்ட்ட இனப் பெண்களின் விடுதலையை மையப்படுத்தி அமைதல் என்பது அவசியமாகிறது. உழைக்கும் மக்களோடு கைகோர்க்காத எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் ‘மேட்டுக் குடி’ நலனை மட்டுமே வளர்த்தெடுத்திருக்கிறது என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. அந்நலன் முதலாளித்துவம் வகுப்பெடுக்கும் தேவைகளாகவும், நலன்களாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை ஒவ்வொரு நிகழ்வும் உறுதிசெய்கிறது.\nநன்றி - சாவின் உதடுகள்\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \nஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும்.\nகடன் வாங்கிய பணத்தில் மகளின் கல்யாணம், அதே நாளில் மருந்தைக் குடித்துச் செத்த தகப்பனின் கருமாதி, ஊரைவிட்டு வெளியேறி பெயர் தெரியாத ஊரில் அநாதைகளாக மருந்தைக் குடித்துச் செத்துப் போன குடும்பங்கள், தங்கள் உடல்களைக் கூட தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டாமென கடிதம் எழுதி வைத்துவிட்டு செத்துப் போன விவசாயிகள்…. எத்தனைக் காட்சிகள்\nசிந்தித்துப் பாருங்கள். ஷில்பா ஷெட்டியின் விளம்பர அதிகாரிகளைப் போல அவ்விவசாயிகளுக்கு யாருமில்லை. அதனால் புள்ளி விவரங்களாய் மட்டும் செய்தி ஊடகங்களைக் கடந்து, மறைந்து போய்விட்டனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள் குடும்பத்தின் தலைவன் போன பின்னால், அரசின் பிச்சைத் தொகை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது குடும்பத்தின் தலைவன் போன பின்னால், அரசின் பிச்சைத் தொகை அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அவர்களது வாழ்க்கை தலைகீழாக ஏன் மாறியது என்றாவது அவர்களுக்குத் தெரியுமா அவர்களது வாழ்க்கை தலைகீழாக ஏன் மாறியது என்றாவது அவர்களுக்குத் தெரியுமா அவர்களை விளிம்பிற்கு நெட்டித் தள்ளும் வாழ்க்கையில் அதிர்ச்சியோ, மனப்போராட்டமோ, கண்ணீரோ, கதையோ இல்லையா அவர்களை விளிம்பிற்கு நெட்டித் தள்ளும் வாழ்க்கையில் அதிர்ச்சியோ, மனப்போராட்டமோ, கண்ணீரோ, கதையோ இல்லையா பின்னர் ஏன் இந்த நாட்டின் சிறுகதைகளில், நாவல்களில், செய்திக் கட்டுரைகளில், திரைப்படங்களில் அவர்கள் இல்லை\nபொறுக்கி வீரர்களின் பொறுக்கித்தனங்களிலும், மல்லாக் கொட்டைகளிலும் மாய்ந்தெழுந்து, கிராமப்புறங்களின் “யதார்த்த’ வாழ்வைச் சொல்லும் சினிமாக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் படைப்புலக பிரம்மாக்களின் கலை உணர்ச்சி, இந்த யதார்த்தமான, கவர்ச்சியற்ற, தேய்ந்தழியும் உண்மையான கிராம வாழ்க்கையை ஏன் கதைக் கருவாக ஏற்க மறுக்கிறது அவர்களுக்கு, இயல்பான சோகம் “போர்’ அடிக்கிறது.\nஅத்தகைய “போர்’ அடிக்கும் திரைப்படமொன்றை நான் சமீபத்தில் பார்த்தேன். 1995இல் சுமித்ரா பாவே என்பவரால் உருவாக்கப்பட்ட தோகீ (இரு பெண்கள்) எனும் அந்த மராத்தியத் திரைப்படம், 1996இல் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படமாக தேசிய விருது கொடுத்து முடக்கப்பட்டு விட்டது. “அவார்டு’ படம் என்றான பின்னால் அது மக்கள் பார்க்கத்தகாதது என்பது இந்தியச் சினிமாவின் அடிப்படை விதிகளில் ஒன்று. உண்மையில் இத்திரைப்படம் வழக்கமான “அவார்டு’ படங்களுக்கு நேர் எதிரான முறையில் உரக்கப் பேசும் கதாபாத்திரங்கள், பாடல்களுடைய படமே.\nஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது. உறவினர்கள் சூழ திருமண மகிழ்ச்சியில் குடும்பமே திளைக்கிறது. அதனைக் குலையறுக்கும் விதமாக மணமகன் வீட்டார் மொத்தமும் வரும் வழியில் விபத்தில் இறந்து விட்ட செய்தி வந்திறங்குகிறது. அதிர்ச்சியில் தகப்பனுக்கு வாதம் வந்து விடுகிறது. குடும்பம் இடிந்து போகிறது.\nஅதிர்ஷ்டம் கெட்ட சனியனாக கௌரி ஊரால் பழிக்கப்படுகிறாள். வாதத்தினால் படுக்கையில் கிடக்கும் கணவனையும், இரு மகள்களையும், சிறுவனான மகனையும், மூழ்கடிக்கும் கடன்களையும் சுமக்க வழியின்றி கௌரியின் தாய் திணறுகிறாள். நிலங்களையும், மாடுகளையும், எஞ்சியிருக்கும் நகைகளையும் விற்று உயிர் வாழப் போராடுகிறாள். கடன்காரர்கள் சுற்றி நெருக்குகிறார்கள். நாட்பட நாட்பட கௌரி பித்துப் பிடித்தவள் போல நிலை வெறித்துக் கிடக்கிறாள். ஊர் அவளை சூனியக்காரி என ஏசுகிறது.\nசெய்வதறியாமல் விசும்பும் தாய், பம்பாயில் மில்லில் வேலை செய்யும் தனது தம்பிக்குக் கடிதம் எழுதி வரவழைக்கிறாள். கௌரி இங்கே ஊராரிடம் வதைபடுவதிலிருந்தும், அவளால் அவளது தங்கை, தம்பி வாழ்க்கையும் பாதிக்கப்படுவதிலிருந்தும், சோத்துக்கே வழியற்றுக் கிடக்கும் நிலையிலிருந்தும் விடுபட, அவளை பம்பாய்க்கு அழைத்துச் சென்று ஏதேனும் வேலைக்குச் சேர்த்து விடும்படிக் கூறுகிறாள். சிந்திக்கும் தம்பி “சரி அழைத்துச் செல்கிறேன், ஆனால் என்ன வேலை எனக் கேட்கக் கூடாது, மணியார்டர் மட்டும் மாதாமாதம் வந்து விடும்’ என்கிறான். அதிர்ந்து போகிறாள் தாய். வேதனையில் குமுறியவாறு, இறந்து போன மாப்பிள்ளை வீட்டாரோடு மகள் திரும்பிப் போகும்பொழுது இறந்ததாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான் என்கிறாள்.\nஇரவு முழுவதும் தூங்காமலிருக்கும் தாய், அதிகாலையில் தம்பியை எழுப்பி கௌரியை அழைத்துச் செல்லும்படி கூறுகிறாள். இவையெதுவும் அறியாத கௌரி, ஏதோ வேலைக்குச் செல்வதாகக் கருதி மாமனோடு ஊரிலிருந்து மௌனமாக வெளியேறுகிறாள். பரிதவிப்போடு கிருஷ்னேயும், அவளது தம்பியும் அவளைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைக்கிறார்கள்.\nமாதா மாதம் மணியார்டர் வருகிறது. மணியார்டர் பணத்தை வாங்கும் நாளில் தாய்க்கும் கிருஷ்னேக்கும் இடையே ஒரு இறுக்கமான மௌனம் நிலவுகிறது. தன்னுடைய அக்காள் எங்கேயோ உடல் வருந்த உழைத்து பணம் அனுப்புகிறாள் என வருந்தும் கிருஷ்னே, மணியார்டர் துண்டுக் காகிதத்தைக் கூட சேர்த்து வைக்கிறாள். ஒரு கனத்த மௌனத்தினூடாகக் காலம் உருண்டோடுகிறது.\nபம்பாயிலிருந்து மாமன் வீட்டிற்கு வருகிறான். இரவில் தாய் அவனிடம் கௌரி குறித்து வினவுகிறாள். அவன் தான் அங்கே போவதில்லை என்கிறான். தானும் முன்பெல்லாம் அங்கே சென்று கொண்டிருந்ததாகவும், இப்பொழுது அங்கே செல்ல மனம் வரவில்லை எனவும் கூறுகிறான். தான் ஒரு பெரும் பாவம் செய்து விட்டதாகவும், உணவும், உறக்கமும் கூட அற்றுப் போய் விட்டதாகவும் வருந்துகிறான்.\nகிருஷ்னேக்கு மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாதா மாதம் வரும் மணியார்டரோடு இம்முறை முதல் முறையாக கௌரியிடமிருந்து கடிதம் வருகிறது. திருமணம் குறித்து அறிந்து கொண்டதாகவும், புடவைகள், பட்சணங்களோடு தான் வருவதாகவும் அக்கா கூறுகிறாள். வெம்மை படர ஊரை விட்டுச் சென்ற கௌரி, ஒரு அதிகாலைப் பொழுதில் வந்து சேர்கிறாள்.\nஅக்காவினுடைய பகட்டான சேலையையும், முகத்தில் தோன்றும் அந்நியப்பட்ட தன்மையையும் கண்டு கிருஷ்னே துணுக்குறுகிறாள். தனது கல்யாணத்தோடு அவளும் கல்யாணம் செய்து கொண்டாலென்ன எனக் கேட்கிறாள். தனக்கு நிறையவே கல்யாணங்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், இனி தனக்குக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லையெனவும் கௌரி கூறுகிறாள். புரியாத கிருஷ்னே, “நீ ரொம்பவும் மாறிப் போய்விட்டாய் அக்கா’ என்கிறாள். குளித்துக் கொண்டிருக்கும் கௌரிக்கு நீரூற்றச் செல்லும் தாய், அவளது முதுகிலுள்ள தீக்காயத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்.\nஉறவினர்கள் வருகின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் சடங்குகள் நடக்கின்றன. பெண்களோடு இணைந்து இனிப்புகள் பரிமாறத் தட்டெடுக்கும் கௌரியை, தாய் முறைக்கிறாள். நீ ஏன் குறுக்கே வருகிறாய் எனக் கடிந்து கொள்கிறாள். கௌரி மௌனமாக வெளியேற, ஆத்திரம் கொள்ளும் கிருஷ்னே, “”கௌரி வேண்டாம், ஆனால் கௌரி கொடுக்கும் காசு மட்டும் உனக்கு வேண்டுமா” என வாதிடுகிறாள். பதில் பேச முடியாமல் தாய் அறையை விட்டு வெளியேறுகிறாள். கௌரியைப் பின் தொடரும் கிருஷ்னே, வேண்டுதல் துணி முடியும் மரத்தினடியில் அவளைக் காண்கிறாள். அவளருகில் மௌனமாகச் சென்றமர்கிறாள்.\nஅந்தப் பக்கமாய், மாப்பிள்ளையும், அவனது நண்பர்களும் உலவ வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் குமுறியெழும் கிருஷ்னே, அவர்களை நோக்கிக் கத்துகிறாள். “”இங்கே பாருங்கள், இவள்தான் என்னுடைய அக்கா, இவள் என்னை விட நன்றாகப் பாடுவாள். என்னை விட்டு விடுங்கள். இவளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடுகிறீர்களே, இதோ என்னுடைய அக்காக எங்களுக்காக உழைத்து உழைத்து தேய்ந்து நிற்கிறாள். இவளுக்கு வாழ்க்கை கொடுங்கள்” எனக் கதறும் கிருஷ்னேயை, கௌரி இழுத்துச் செல்கிறாள். மாப்பிள்ளையும், நண்பர்களும் புரியாமல் நிற்கின்றனர்.\nதிருமணம் நடக்கிறது. ஒதுங்கி நிற்கும் அக்காவை நொடிக்கொரு முறை கிருஷ்னே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறாள். அவள் பார்வையின் திசை வழியே எல்லோரும் கௌரியைப் பார்த்து சங்கடமான மௌனத்தில் ஆழ்கிறார்கள். கௌரி மெல்ல விலகி மறைகிறாள். தாலி கட்டும் நேரத்தில் எழுந்து வெளியேறும் கிருஷ்னே, அக்காவைத் தேடியோடுகிறாள். அனைவரும் அதிர்ச்சியுறுகின்றனர். ஊரை விட்டு வெளியேற நடந்து செல்லும் கௌரியை, கிருஷ்னே வந்து பிடித்துக் கொள்கிறாள். அவள் பம்பாய்க்குப் போக வேண்டாமென்றும், எப்படியாவது இங்கேயே கஷ்டப்பட்டு தலை நிமிர்த்தி முன்னேறுவோம், அவமானமும், சார்ந்திருக்கும் அவலமும் வேண்டாம் எனக் கூறுகிறாள்.\nமாமனும் வந்து சேர்கிறான். கௌரி ஊரை விட்டுப் போக வேண்டாமென்றும், தாங்கள் அனைவரும் செய்து விட்ட பாவத்தை மன்னிக்கும்படியும் வேண்டுகிறான். கௌரியை திருமண வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரும் கிருஷ்னே, காத்திருக்கும் எல்லோருக்கும் முன்பாக அம்மாவிடம் கௌரி திரும்ப வந்திருப்பதைக் கூறுகிறாள். கௌரியை கட்டித் தழுவிக் கொள்ளும் தாய், இனி அவள் பம்பாய் போக வேண்டாமென்றும் பட்டினி கிடந்து செத்தாலும் சரி, இங்கேயே இருக்குமாறும் வேண்டியழுகிறாள். படம் முடிவடைகிறது.\nஇக்கதை விவசாயிகளின் பிரச்சினையை, அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் உண்மையான சக்திகளை நேரடியாகச் சொல்லவில்லை. வாதத்தில் விழுந்த கௌரியின் தந்தை வாதத்தில் விழுந்த விவசாயத்தின் உருவகம் என்றும் கொள்ளலாம். ஒருவேளை மணமகனின் குடும்பம் விபத்தில் சாகாமல் இருந்திருந்தால், விவசாயி வாதத்தில் விழாமல் இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்\nமான்சாண்டோ விதைகளைப் பயிரிட்டு மகசூலுக்காகக் காத்திருந்து, பின்னர் பொய்த்துப் போன பருத்திப் பயிர்களைக் கண்டு மனமொடிந்து செத்த விவசாயிகளைப் போல, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாமென முடிவு செய்யாத பட்சத்தில், கதையில் நிகழ்ந்ததைப் போலவே கௌரி மும்பைக்கு ரயிலேறியிருப்பாள். உடலால் தற்கொலை செய்து கொள்வது அல்லது உள்ளத்தால் தற்கொலை செய்து கொள்வது இரண்டிலொன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு சமூகம் அவர்களைத் தள்ளுவதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.\nஒரு விவசாயியைப் பொறுத்தவரை தான் கொண்டிருக்கும் அறம் சார்ந்த விழுமியங்களிலிருந்து வழுவுவதென்பது ஒரு வகை மரணம்தான். உண்மையான மரணத்தை எதிர்கொள்வதற்கு அதிகம் தடுமாற்றம் காட்டாத தாய், மகளை பம்பாய்க்கு அனுப்பும் முடிவில் லேசாகத் தடுமாறுகிறாள். பம்பாயில் என்ன வேலை என்று மாமன் உடைத்துச் சொல்லவில்லை. சொல்லாத போதிலும் விளங்கிக் கொள்கிறாள் தாய். பசி அறத்தைத் தின்னுகிறது.\nஇப்படித்தான் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளின் வீதிகளில் ஒவ்வொரு நாளும் கெளிரிகள் வந்திறங்குகிறார்கள். கௌரிகளுடைய நிலங்களையும், வயல்களையும், பன்னாட்டுக் கம்பெனிகள் துகிலுரிய வழிவகுத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன், பொறுக்கி வரை அனைவரும் அவர்களைத் துகிலுரிகிறார்கள்.\nஇன்று சிங்கூரிலிருந்தும், நந்திகிராமத்திலிருந்தும் விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் நாளை கல்கத்தாவில் அத்துக் கூலிகளாய் வந்து வீழ்வார்கள். ரத்தன் டாடாவும், மார்க்சிஸ்டுகளும் கோடிகளையும், நிலங்களையும் பண்டம் மாற்றிக் கொண்டு படுத்துறங்கும் வேளையில் கௌரிகளும், கிருஷ்னேகளும் சோனாகஞ்சியில் துகிலுரியப்படுவார்கள்… வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தப் புண்ணிய தேசத்தின், இந்த வளர்ந்து வரும் வல்லரசின் சாதனைகளில் ஒன்று என்ன\nமொழி, இன, சாதி எல்லைகளைக் கடந்து உ.பி.யிலிருந்தும், பீகாரிலிருந்தும், மகாராட்டிரத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் “நூறு ரூபாய்க்கு கூட பெறுமானமில்லாத’ மூஞ்சிகளைப் பெற்ற (உபயம்: பருத்திவீரன்) விவசாய வர்க்கப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் காமாட்டிப்புராவில், சோனாகாஞ்சியில் கைகாட்டி நிற்கிறார்கள். நேபாளப் பெண்கள் மும்பை விபச்சார சந்தையில் 3,4 ஆண்டுகள் தம்மை விற்று தமது திருமணத்திற்கான தொகையைச் சேமித்துக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள். மாதாமாதம் வீட்டுக்கு மணியார்டர் போகிறது.\nஇப்படத்தில் வரும் கௌரியின் மாமன் மன உறுத்தலால் விபச்சார விடுதிக்குப் போவதையே விட்டு விடுகிறான். கன்னட பிரசாத் எனும் விபச்சாரத் தரகனைப் பற்றி செய்தியெழுதும் போர்வையில் அவனது ஆல்பத்திலுள்ள நடிகைகளின் பெயர்களை மயிர் பிளக்கத் துப்பு துலக்கி, பின்னடித்த புத்தகங்களை மிஞ்சும் வகையில் சர்வ அவசியத் தகவல்களோடு, வாசகனின் சபலத்தைத் தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளின் புரோக்கர் கண்ணோட்டத்தையும், அதனையே ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் சொல்லும் இத்திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nவிவசாயிகளுடைய வாழ்க்கைச் சித்திரத்தின் மையக் கோடுகளைத் தொட்டு விரிந்து, விமரிசனப் பார்வையோடு இப்படம் மிளிரவில்லை என்பது உண்மைதான். ஆனால், உலகமயமாக்கம் வழங்கும் கோலாகலமான, செயற்கை உலகத்தில், விமரிசனமில்லாத இந்த யதார்த்தம் கூட மதிக்கத்தக்க மாற்றாகத்தான் இருக்கிறது.\nபெண் பார்க்கும் நிகழ்வில் பாடச் சொல்லும் பொழுது, தொலைதூரத்தில் வருந்த உழைக்கும் தனது அக்காளின் நினைவாகவே வாழும் கிருஷ்னே அத்தருணத்தில் கூடத் தங்களது கையறு நிலையை மறக்கவியலாது பாடுகிறாள்.\nஎன் பாடல் துயரம் மிக்கது,\nஎன் பாடல் துயரம் மிக்கது.”\n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் அதிர்ச்சியளித்த செய்தி ஒரு நடிகைக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 90 கசையடிகளும் என்பதே. இந்த நடிகை ஈரானைச் சேர்ந்த Marzieh Vafamehr ஆவார். இவர் அவுஸ்திரேலிய தயாரிப்பில் உருவான My Tehran for Sale(எனது தெஹரான் விற்பனைக்கு) என்ற படத்தில் நடித்தமைக்காகவே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊடகங்களும் கலாச்சாரமும் என்ற அரச சட்டத் திணைக்களத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கணவரும் திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான கருத்துத் தெரிவித்த போது “விசாரணை இத் திணைக்களத்திற்கு வெளியே நடைபெறுகின்றது. விசாரிப்பவர்களுக்கு கலை பற்றிய எந்தவித ஆழமான அறிவற்றவாகள். இவர்களால் எவ்வாறு ஒரு நீதியான விசாரணையைக் மேற்கொள்வார்கள் “ எனத் தெரிவித்தார். Marzieh Vafamehr இப் படத்தில் (My Tehran for Sale) ஆபாசமாக நடித்தமைக்காகவே கைது செய்யப்பட்டார். ஆபாசம் என்றவுடன் ஹொலி-கொலிவ+ட் படங்களே ஞாபகத்துக்கு வரும். ஈரானிய படங்களில் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இவர் இப் படத்தில் முக்காடு போடாமைக்கும் தலைமயிரை கழுத்தளவிற்கு; வெட்டி நடித்தமைக்குமே இத் தண்டனை.\n1979 இஸ்லாமிய புரட்சியின் பின்னரும் சரி அதற்கு முன்பாகவும், ஈரானில் பெண்கள் சினிமாவில் நடிப்பதற்கு பல தடைகள் இருந்தன. ஆண் நடிகர், பெண் நடிகரை தொட்டு நடிக்கக் கூடாது, அதே போல் பெண் நடிகை ஆண் நடிகரை தொடமுடியாது. பேண்கள் முக்காடுடன் கண்கள் மட்டுமே தெரியும் அளவிற்கு உடைகள் அணிய வேண்டும். போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. இதனால் பெண்கள் நடிப்பதற் முன் வரவில்லை. Sheida என்ற படத்தில் பெண் தாதி, காயம் பட்ட நோயாளியை தொட்டுத் தூக்கிய காட்சிக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டது. இவ்வாறன காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. 1930ல் தயாரிக்கப்பட்ட முதல் மௌனப்படத்தில் நடிக்க பெண்கள் எவரும் முன் வரவில்லை. Sedighe Saminejad Mehranghiz முதல் பெண் நடிகையானார். இவர் வீதியில் சென்ற பொழுது, மக்கள் கற்களால் எறிந்தனர். Tahmineh Milani என்ற ஈரானிய பெண் இயக்குனரின் “இரு பெண்கள்” என்ற படம் மிக முக்கியமானது. இவர் இந்தப் படம் தயாரிப்புக்கான அனுமதிக்கு எட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. The Fifth Reaction என்ற Milani ன் படத்துக்கு ஈரானிய “இஸ்லாமிய கலாச்சார வழிகாட்டி”( Ministry of Culture and Islamic Guidance) அமைச்சு அனுமதி கொடுத்த பின்னரே படம் தயாரிக்கப்பட்டது. படம் வெளியான பின்னர் எழுந்த எதிர்ப்பால் இவரை சிறையில் தள்ளிவிட்டார்கள். Hidden Half என்ற இவரது மற்றொரு படத்தின் பின்னரும் இவர் சிறையிலடைக்கப்பட்டார்.\nஇந்த வருடம் வேறு பல இயக்குனர்களையும் திரைப் படைப்பாளிகளையும் கைது செய்துள்ளார்கள். பி.பி.சியில் வெளியான பார்சிய மொழி விவரணத்திரைப் படத்திற்கான படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களையும் விசாரித்துள்ளது ஈரானிய அரசு. இதைத் தவிர நடிகை Pegah Ahangarani (Women’s Prison) என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்காக வெளிப்படையாக பிரச்சாரம் செய்தார். உலக பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக இவர் கைது செய்யப்பட்டார். பெண்கள் உதைபந்தாட்ட அரங்கினுள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்ட Maryam Majd என்ற புகைப்பட பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டார். இவர்களைத் தவிர Mahnaz Mohammadi (இயக்குனர்)யும் கைது செய்துள்ளது. நிழல்களின்றி பெண்கள் (Women with out Shadows) என்ற விவரணத் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார்.Mohammad Rasoulof ,Jafar Panahiasser Saffarian, Hadi Afariden, Shahnama Bazdar தயாரிப்பாளர் முயவயலழரn ளூயாயடிi போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ,Jafar Panahiasser க்கு திரைப்படங்கள் தயாரிக்க 20 வருட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.This is not a Film என்ற படத்தின் இணை இயக்குனர் Mojtaba Mirtahmasb ம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இப் படத்தினை ஒரு USB தடியில் பதிவு செய்து கேக் ஒன்றினுள் வைத்தே கான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்ட இயக்குனர்களின் படங்களை கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிட்டதை ஈரான் கண்டித்துள்ளது.\nMy Tehran for Sale (எனது தெஹரான் விற்பனைக்கு)\nநான் சிறுமியாக இருந்த பொழுது வண்ண உடைகள் உடுப்பதற்கு தடைசெய்யப்பட்டிருந்தது. ஜீன்ஸ் அணியக் கூடாது. வெள்ளை நிற சொக்ஸ், ளநெயமநசள தடைசெய்யப்பட்டிருந்தது. பாடசாலையில் சிரித்தால் கூட குறை கூறுவார்கள். அது இஸ்லாமிய புரட்சிக் காலம். எப்பொழுதும் துக்கத்துடனேயே இருக்க வேண்டும். கேள்விகள் கேட்கக் கூடாது. எழுதப்படாத விதிகள் பல. இவற்றையும் சட்டங்களை நாங்கள் கடைப்பிடிக்கவேண்டும். இந்த நடைமுறை பாடசாலை, பல்கலைக் கழகம் வேலைத்தளம் என தொடர்கின்றது. எனது கதையே இப் படம் என்கின்றார் இயக்குனர் Granaz Moussavi இவரும் ஒரு பெண் இயக்குனர். 1974ல் பிறந்த இவரது தந்தை தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரு ஒலிப்பொறியியலாளர். இவர் 17வது வயதில் தனது முதலாவது இலக்கிய விமர்சனத்தை வெளியிட்டார். இவர் ஒரு கவிஞருமாவார். நாடகங்களிலும் நடித்துள்ளார். 1997ல் அவுஸ்திரெலியாவிற்கு குடி பெயர்ந்து அங்கு திரைப்பட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளார்.\n“நான் ஈரானுக்கு திரும்பி வந்த பொழுது Marzieh Vafamehr ஐ சந்தித்தேன். அவர் தன்னை ஒரு நடிகையாக நிலைநாட்ட பல கடினமான படிகளைச் சந்தித்தார். நெறி, ஒழுக்க முறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கூடாக தன்னை நடிகையாக நிலையாக்க கடினமாக உழைத்தார். பல சவால்களைச் சந்தித்தார். எங்களது கதையைக் கூற வேண்டும் என விரும்பினேன்” என இயக்குனர் Granaz Moussavi இப் படம் பற்றி கூறியுள்ளார்.\nMarzieh ஒரு நடிகை ஒரு Fashion Designer. தெஹரானில் வாழ்ந்து வருகின்றார். ஈரானின் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் தன்னை நிலை நிறுத்த முடியாமல் திண்டாடுகின்றார். கலைத் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் இவர் underground வாழ்விற்கு தள்ளப்படுகின்றார். அங்கு வெளிநாட்டில் உள்ளவரை திருமணம் செய்வதன் மூலமே நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற கருத்து வெளிப்படுகின்றது. அவ்வாறான ஒரு இரவு விருந்தில் சமனைச் சந்திக்கின்றார். இருவரது நட்பும் நெருக்கமாகின்றது. ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். திருமணம் செய்ய நினைக்கின்றனர்.இவர் அவுஸ்திரேலிய ஈரானியன்;. சமன் Marzieh ஐ அவுஸ்திரெலியா வருமாறு அழைப்பு விடுக்கின்றார். அழைப்பை ஏற்று அவுஸ்திரெலியா செல்கின்றார். அங்கு அவருக்கு புதிய சவால்களை; காத்திருக்கின்றன. ஈரானில் செய்ய முடியாதவற்றை அவுஸ்திரெலியாவில் சாதித்தாரா முதலில் Marzieh விசா மறுக்கப்படுகின்றது. பின்னர் அகதி கோரிக்கையும் நிராகரிக்கப்படுகின்றது.\nஇப் படம் ஈரானின் இறுக்கமான உள் கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் இளைஞர்கள் படும் உளவியல் ரீதியான பிரச்சினைகள வெளிப்படுத்துகின்றது. வெளி உலகத்திற்கு தெரியும் ஈரான் நிஜமானதல்ல. அதனுள் ஒரு Underground உலகமே உள்ளது. சட்டங்களுக்கும் விதிகளுக்கும் எதிராக அனைத்துச் செயற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதனைக் கண்டித்து கடுமையான தண்டனைகளும் உள்ளன. அப்படி இருந்தும் அதனை மீறவே விரும்புகின்றனர். பெண்கள் தங்களது சுதந்திரங்களை இவ் நிழல் உலகத்தில் அனுபவிக்கின்றனர். இது ஈரானில் மட்டுமல்ல ஆங்காங்கே பல நாடுகளில் காணப்படுகின்றன. அண்மையில் கனடாவில் மொன்றியல் நகருக்கருகாமையில் Lev Tahor என்ற ய+த கிராமம் இவ்வாறான கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஒரு உலகத்தில் இருந்து மற்ற உலகத்திற்கு சுதந்திரத்துக்காக செல்லும் போது பல சவால்களைச் சந்திக்கநேருகின்றது. அவுஸ்திரெலியா அகதியாக வருபவர்களை மிகவும் கடுமையாக நடாத்துகின்றது. இது உலகறிந்த விடயம். ஒரு சில காட்சிகள் மூலமே இதனை இவ் எதிர்வினையை இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார். இப் படம் 2009 ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. வேறு பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளன. இப் படத்தில் வழமையான ஈரானிய திரைப்படங்களில் காணப்பட முடியாத நெருக்கமான காட்சிகள் சில உள்ளன. இப் படம் முழுக்க முழுக்க ஈரானில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புக்கு பின்னான கோர்வைகள் அனைத்தும் அவுஸ்திரெலியாவில் செய்யப்பட்டுள்ளன. இப் படத்தை தயாரிப்பாளருக்கு ஈரானில் திரையிடும் எண்ணமிருக்கவில்லை.\nஈரானின் பெண்கள் சந்திக்கும் துயரங்களைப் பற்றி பல படங்கள் வெளிவந்துள்ளன. Underground உலகமும் பல படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடும் பொழுது இப் படம் ஒரு படி பின்னாலேயே உள்ளது. ஆனால் ஈரான் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இப் படத்தை பலரை பார்க்கச் செய்வதுடன், மீண்டும் ஒரு தடவை ஈரானின் பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான சட்டங்களுக்கு எதிரான குரலை வலுப்படுத்தியுள்ளது.\nஇறுதியாக கைது செய்யப்பட்ட நடிகை தனது முக நூலில் எழுதிய வாசகம் இது. இது அவரது வலியை வெளிப்படுத்தியுள்ளது. “சுதந்திரத்துக்கு சுவர்கள் இல்லை. கனவியல் கோட்பாட்டாளர்கள் இக் கருத்தை நிராகரிப்பார்கள். ஞாபகத்தில் வைத்திருங்கள் மெய்க்கோல் என்பது சுதந்திரம், உண்மை மற்றும் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாகும். அதன் பின்னர் நீங்கள் என்ன எந்த இயலையும் கூறலாம்”\nஇயக்குனர் Granaz Moussavi; செவ்வியை கேட்க பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா\nஜீவன் ஜோதி பில்டிங், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-2\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்டி ரேவதி\n(சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு எழுதிய அணிந்துரை)\nநேரடியாகத் தமிழகத்தின் ‘பெண் எழுத்து’ அரசியலுக்குள் செல்லலாம். பின்பு, சிவகாமியின் கவிதைகளுக்குள்ளும் அவை பேசும் அரசியலுக்குள்ளும்\nஇலக்கியத்தின் முந்தைய தலைமுறை பெண் படைப்பாளிகளால், பெண் என்ற ஒற்றைப் பரிமாண அரசியலையே உருவாக்கமுடிந்தது அது, அவர்கள் ‘பெண் என்ற தனித்த அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று தங்களுக்குத் தாங்களே வலியுறுத்திய போதும், அப்பொழுதும் எப்பொழுதும் பரவலாக எழுதி வரும் ஆண் படைப்பாளிகளின் படைப்பியக்க அடையாளங்களுடன் தம்மைப் பொருத்தி இணைத்துக் கொண்ட போதும்\n‘பெண்’ என்ற ஒற்றை அரியணை போதும்’ என்ற ஏற்றத்தாழ்வின்றி, எல்லா பெண்களும் அந்த ஒற்றைப் பரிமாண பெண்ணிய அரசியலை முன்மொழிந்த போது கல்வி, சமூக, மதிப்பீடுகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்த சமூகத்தின் பிற பெண்களுக்கான சிறந்த இடங்களை மறுத்துள்ளனர். ஆனால், இந்த இடைப்பட்டக் காலத்திற்குள், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் தன்னையே வருத்திக் கொண்ட, அழுத்தமான, நீண்ட, போராட்டங்களினால் எழுத்தை நோக்கி தம்மைத் தாமே உந்தித்தள்ளிக்கொண்டனர். எழுத்து என்னும் சமூகத்தின் வலிமையான குரலெடுப்பை, அதன் பரவசத்தை முதன்முறையாக உணர்ந்த முதல் தலைமுறைப் பெண்களின் உள்ளார்ந்த வல்லமை கண்கூசும் ஒளியுடன் எழுத்தில் பரிணமித்தது. இன்று, அவர்கள் முன்வைக்கும், ‘அறிவார்ந்த சிந்தனை’களுக்கு முன், சென்ற காலத்தின் கற்பனைகளும், இலக்கிய ஜோடனைகளும் தம் ஒளிமங்கிப் போனது தவிர்க்கமுடியாததும் ஆனது.\nஏனெனில், இவர்கள் மட்டுமே உடலின் மொழியை எழுத்தாக்கினர். இன்று வரை மொழி என்பது, இவர்களுக்குத் தம் உடலுக்குள், குமைந்து கிடந்த கண்ணீரின் துளிகளாகவோ, கனன்று கொண்டிருந்த கனல் துண்டங்களாகவோ, இசைக்க மறந்திருந்த பாடலாகவோ இருந்திருக்கவேண்டும். அல்லது, வாய்மொழிக் கதையாடல்களாய் இருந்திருக்கவேண்டும் எழுத்தின் வெளிப்பாட்டால் உணர்ந்த பரவசநிலை, மண்ணோடு மண்ணாக அழுத்திப் புதைக்கப்பட்ட தம், ‘சுய வரலாறு’களின் படிமங்களைத் தேர்ந்தெடுத்த கவிதைச் சொற்றொடராக்கத் தூண்டியது. ‘உடலின் மொழி’ என்றால், அது பாவனைகளைக் குறிப்பிடுவது அல்ல என்ற புரிதலுடன் நாம் முன்நகரலாம்\nஅதற்கு முன்பு வரை எழுதிக்கொண்டிருந்த ஆதிக்க சாதிப் பெண்களின் உணர்நரம்புகள் தொட்டாற் சிணுங்கிகளைப் போல் உள்ளிழுத்துக் கொண்டன. அல்லது புதியதாக எழுதப்பட்ட சொற்களின் அர்த்தம் புரியாததைப் போல மலங்க மலங்க விழித்தன அல்லது இயல்பாகவே, இவ்வெழுத்தின் மீது உருவான தம் வெறுப்பை, ‘நாகரிகம்’ என்ற பெயரில் மறைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, சமூகத்தில் இதை விட முக்கியம் வேறெது என்று தேடும் பாவனையில் தம் உருப்பெருக்கிக் கண்ணாடிகளை அங்கும் இங்கும் திருப்பி நோக்கின\nஎப்பொழுதுமே பெண் எழுத்தின் வாயில், ஆதிக்கச் சிந்தனைப் பெண் எழுத்தின் வழியாகவே திறக்கப்படுவதால், அதிலும் ஆண்டாள் போன்ற பெயர்கள் அலுக்கும் வரை உரத்தக் குரலில் உச்சரிக்கப்படுவது எமக்குச் சலித்துப் போய்விட்டதால், அடுத்த வீட்டு வாசல் வழியாக எம் வீட்டிற்குள் நுழையாமல், இங்கு நேரடியாகவே சிவகாமியின் கவிதைகளுக்குள் செல்லும் படி அழைக்கிறேன் ஏனெனில், ஆதிக்கச் சிந்தனையின் பின்னிருக்கும் இறைஞ்சுதல் தொனி, பக்தியாக அடையாளப்பட்டுப் போயிருக்கிறது ஏனெனில், ஆதிக்கச் சிந்தனையின் பின்னிருக்கும் இறைஞ்சுதல் தொனி, பக்தியாக அடையாளப்பட்டுப் போயிருக்கிறது அதிகாரத்தைப் பிச்சையெடுத்தேனும் வாங்கிச் சுகிக்கும் அடிமை மனோநிலை தானே அது\n என்று அறியப்படாமலேயே, தமிழகத்தின் வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கேள்வி, சிந்தனையின் வெளியில் பல பிளவுகளையும் சேதங்களையும் நிகழ்த்திவிடும் என்பதலாயே, அக்கேள்வி, வசதியாய்ப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அது, நவீன அரசியல் காலக்கட்டத்தில், ‘சுயம்’ பற்றிய தத்துவ விளக்கத்தையும் கோரும் என்பதே அதற்கு முதன்மையான காரணம். ’சுயம்’ என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல கவிதையில் அன்றி வேறெந்த இலக்கிய வடிவிலும் துலங்குவதில்லை. அதிலும், நவீனத்தின் உரத்த குரலாயிருக்கும் கவிதை மொழி, ஒரு சிந்தனையாக, விவாதவெளியாக இன்னும் விரிக்கப்படாமலேயே அதன் அதிர்வுகள் செரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றைய படைப்பாளியின், ‘சுயம்’ ரசிக்கத் தக்கதாயில்லை\nஒரு தனித்த படைப்பாளியின் கிரீடங்கள் மண்ணில் உருண்டு, பரிகாசங்களின் வாய் பொத்திய மொழிகள் ரகசியங்களாக உலா வருவதும், அத்தகைய படைப்பாளிகள், மன நோயாளிகளைப் போல திறந்த வெளியில் திரிவது கண்டுப் பரிவுடன் அவர்களை விட்டு விலகுவதும் வழக்கமாயிற்று. பழகிப்போயிற்று. இன்று ஒரு படைப்பாளி, தன் படைப்புகளின் வழியாக, தன் சுயத்தின் பொலிவுடன் சமூகத்தின் எந்தெந்த மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான் என்பதும், சிந்தனையின் தீரா இயக்கத்தை எவ்வளவு துணிவுடன் தொடர்ந்து இயக்குகிறான் என்பதும் மிக மிக முக்கியமாகிறது. இது இயலாது, தன் சுயம் கண்டு மிரண்டு போனவர்கள், தனி மனிதச் சுமைகளுடனும், அதன் கிரீடங்களுடனும் அடையாளம் பெறும் நிலையிலிருந்து, ‘சிந்தனைப் பருவம்’, நகர்ந்து வந்துவிட்டது. ஏனெனில், அத்தகைய கிரீடங்கள், அதிகாரம் செய்து பழகியவர்களுக்கும், ஆதிக்கச் சிந்தனையை எழுத்தாக்கியவர்களுக்கும் தாம் தேவைப்பட்டது. அவர்களின், சிந்தனை, நடை, ஊக்கம் தளர்ந்ததை இன்று நாம் கண்ணெதிரேயே காணமுடிகிறது.\nதமிழில் இயல்பாகவே, தம் சாதி, மதம், பால் அழுத்தங்களைப் புறக்கணித்தவர்கள் உடலின் மீதான, அவற்றின் அழுத்தங்களைப் பேசாமல் இல்லை. விட்டு விடுதலையாகிய உணர்வை உடலுக்கு ஊட்டிய சிட்டுக்குருவிகளாக இருந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியை இலக்கியத்தின் வேறு வேறு முகங்களாய் எங்கெங்கும் நாம் கண்டுணரமுடியும். பகுத்தறிவுச் சிந்தனையின் ஊற்று, உடலில் தான் பிறக்கிறது புத்தன் அதை செம்மையாகத் திருந்தச் செய்து வைத்தான் புத்தன் அதை செம்மையாகத் திருந்தச் செய்து வைத்தான் காலந்தோறும் யாரேனும் அதைத் தன் உடலுக்குள் ஊதிப் பெரிதாக்கி, அதன் வெக்கையை வெளியிலும், பரப்பினர். இவ்வாறு தன் உடலைப் பகுத்தறிவுச் சிந்தனையின் உலையாக்கியவர் சிவகாமி.\nமேற்குறிப்பிட்ட, சமூகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தான், சிவகாமியின், ‘கதவடைப்பு’ என்னும் கவிதை நூலை அணுக வேண்டும். அவர் எழுத்துக்குப் புதியவர் அல்ல. ‘இந்தியாவின் முதல் தலித் இலக்கியம்’ என்று வரையறை செய்தாலும், ‘இந்தியாவில் பெண் உடலின் சிந்தனை எழுச்சிகளை முதன் முதலாகப் பதிவு செய்தவர்’ என்று ஆராய்ந்து பார்த்தாலும், சிவகாமியின் எழுத்தனுபவமும் முதன்மையும் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. என்றாலும், அவர் எழுத்தின் முதல் புள்ளியிலேயே நின்றுவிடவில்லை. அங்கிருந்து, விடுதலை, வேட்கை, நீதி போன்ற உணர்வுகளின் திசைகளை நோக்கி அயராது ஓடியவர். அத்திசைகள், அவருக்கானவையாக மட்டுமே இருந்தவை என்று எவரும் தவறாக நினைத்துவிடவேண்டாம். அதில், அவர் பின்னால், எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும், பிற பெண்களும் கூட ஓடிவர முடியும் என்று அவர்களுக்காகவும் சிந்தித்தவர். சமீபத்தில் ஒரு சமூக இயக்கத்தின் தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘பிற சமூகத்திலிருந்து, தீண்டாமைக்காகவும் சமூகத்திற்காகவும் ஒருவர் உழைத்தால், அது கொண்டாடப்படுகிறது. ஆனால், தீண்டப்படாத நிலைக்குத் தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து ஒருவர் தன் சமூகத்தின் மீது படிந்து கிடக்கும் கருமையான போர்வையைக் களைய வந்தால், அவரை அழித்தொழிக்கும் திட்டம் தீட்டப்படுகிறது’ என்று. இதுவும் தீண்டாமையைச் செயல்படுத்தும் ஒரு சமூகத்தின் ஆதிக்க உத்தி தான்’ என்று. இதுவும் தீண்டாமையைச் செயல்படுத்தும் ஒரு சமூகத்தின் ஆதிக்க உத்தி தான் இலக்கியத்திலும் அது தான் நிகழ்ந்திருக்கிறது.\nநவீன இலக்கியத்தின் நெடுஞ்சாலை, சென்று சேரும் ஊர் இன்றி ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், இரண்டு முக்கியமான சிந்தனைத் தெறிப்புகளை முன் வைக்கிறார், சிவகாமி. ஒன்று, ‘பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இல்லை’ என்பதும் ‘தாழ்த்தப்பட்டவர்களால் படைக்கப்படுவது மட்டுமே, தலித் இலக்கியம்’ என்பதும் ‘தாழ்த்தப்பட்டவர்களால் படைக்கப்படுவது மட்டுமே, தலித் இலக்கியம்’” என்பதும் இரண்டுமே, பெரிய அதிர்வுகளையும், மடைமாற்றங்களையும் கவனக்குவிப்புகளையும் நிகழ்த்தின என்பதாலேயே, மேற்குறிப்பிட்டது போல், நவீன இலக்கியமுகாமில், இலக்கியத்தின் புதிய சிந்தனை முறைகள் விவாதிக்கப்படாமலேயே காலங்கள் கழிந்தன. இவ்விரண்டு, கூக்குரல்களும் எழுப்பப்படவில்லையென்றால், இன்று இலக்கியத்தின் திசை கண்டிப்பாக, தறிகெட்டுப் போயிருக்கும், அல்லது இலக்கியத்தின் இன்றைய நவீனத்துவம் சாத்தியப்பட்டிருக்காது\n தன் தேசத்தை, தாய் நாடு என்று போற்றும் மக்களிடையே தன் உடலை ஒரு தேசத்தின் நிலப்பரப்புடன் விரித்துப் புரிந்து கொள்ளும் முழு வேகத்தையும் வேட்கையையும் அவர் இங்கு பதிவு செய்துள்ளார் தோலின் வார்களால் இழுத்து, இறுக்கிக் கட்டப்பட்ட உடல் மட்டுமே அன்று, இந்த உடல் தோலின் வார்களால் இழுத்து, இறுக்கிக் கட்டப்பட்ட உடல் மட்டுமே அன்று, இந்த உடல்’ என்பது ஒவ்வொரு சொற்றொடரின் பின்னாலும் கூக்குரலிடுவது, கேட்கிறது. இது ஓர் அசாதாரண நிலை. தன் உடலையும் சிந்தனையையும் தானே உந்தி உந்தி ஓடும், அகால நிலை.\nபுத்தனும் அப்படித்தான் உடலை இயக்கச் சொல்கிறான். பகுத்தறிவுச் சிந்தனை வேரூன்றிய நம் மண்ணில், நம் உடலும் அதில் வேர்விட்டிருக்கும் சிந்தனைகளும் எப்படி, தனிமைப்பட்டுப் போயின. அன்னியப்பட்டுப் போயின, எப்படி விதையெழும்பாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன என்று தொடர்ந்து அவன் உடலும் தீயாகக் கனன்றது. அப்படியாகக் கனலும் உடலின் பெருவெளியை, சிந்தனையின் உற்பத்தியிடமாக ஆக்கித் தந்திருக்கிறார், சிவகாமி.\nஎளிமையான சொற்களுடனும், அதிகார இயங்குமுறைகளைப் புதிய சொற்கோர்வைகளாக்கிய எழுச்சியுடனும் அவர் மொழியும் சிந்தனைகளும் கவிதைகளாகியிருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களாக, இம்மண்ணில் தன்னை உயிர் தக்கவைத்துக் கொள்ளப்போராடும் சிந்தனையின் கருவாய், சிவகாமியின் சிந்தனை உயிர் நீர்ப் பாய்க்கிறது. அதே சமயம், அது சுணையாகவும் இருக்கிறது புற வடிவில் தன்னைச் சுருக்கிக் கொண்டு, தன் அந்தரங்கத்தின் மறைவிடங்களில் ரகசியமாய் நீங்கள் வருடுகையில் அது உங்கள் சதைகளில் ஏறி சுணையைப் போலவே கடுக்கும் புற வடிவில் தன்னைச் சுருக்கிக் கொண்டு, தன் அந்தரங்கத்தின் மறைவிடங்களில் ரகசியமாய் நீங்கள் வருடுகையில் அது உங்கள் சதைகளில் ஏறி சுணையைப் போலவே கடுக்கும் நினைவுக்குள் பழுக்கச் செய்யும் பிடுங்கியெறிய நீங்கள் போராட வேண்டியிருக்கும் நினைவுகளுக்கு ஒருபொழுதும் சுகமளிக்காது புண்ணுக்குச் சொறிந்து கொடுக்கும் சுகம் போல இருக்கவே இருக்காது\nகதவடைப்பு என்பது, ஒரு குறியீடாக இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மனத்தையும் குறிப்பிடுகிறது. அறைக்குள், காகிதத்தின் குறுகிய பக்கங்களுக்குள் அடைந்து கிடக்காது, சமூகத்தின் திறந்த வெளிகளில், சேரிகளில், நெடுஞ்சாலைகளில் ஒற்றையடிப்பாதைகளில் மனிதர்களை நோக்கிய அவரது பிடிவாதமான பயணங்கள் கொண்டு சேர்த்த உண்மைகள் இன்னும் அவர் ஒரு நூறு புத்தகங்கள் எழுதினாலும், தீராது என்பதை நான் அறிவேன். தமிழகத்தில், கடந்த காலத்தின் ஐம்பது வருடங்களில் அவரளவிற்கு மக்களை நோக்கிப் பயணம் செய்தவர் யாரும் இருக்கமுடியாது என்பது இலக்கியவாதிகள் மறைத்து வைக்கும் உண்மை.\nஇருந்தாலும், இத்தனிமனித விடயத்திலிருந்து புதிய குரல் தொனிக்கும் இலக்கியத்தின் தளத்தில் சிவகாமி அவர்கள் சொல்லவந்ததன் பொருளும், குரலும் இன்றைய இலக்கியத்தின் எந்தெந்தக் கதவுகளை உடைத்துத் தள்ளுகிறது என்று பார்க்கலாம்.\nதனிமனிதர்கள் அழிந்து போய்விடுகின்றனர். எழுத்தாளர் என்னும் முத்திரை நம்மைச் சுற்றிச்சுற்றி வரும் ஒரு நூறு பேருக்கு முக்கியமாகப் படலாம். அதுவே நமக்கும் முக்கியமாகப் படலாம். அல்லது, ‘காலம் தாண்டி என் எழுத்தும், என் பெயரும் நிற்கும்’, என்ற நம்பிக்கையில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எழுதும் போதே சமூகத்திற்கும், சக மனிதனுக்கும், தனக்கும் உற்ற துணையாகி வெளிச்சத்தைக் காட்டாத எழுத்தினால் பயனென்ன\nசூல் எழுத்து என்ற கவிதையில்,\nகளவு போன நீல ஆடைகளும், கானகமும் கவிதையின் உள்ளே முதிர்ந்த இந்திய அரசியலின் குறியீடுகள் காட்சி பெறுகின்றன. சிறிய சிறிய சொற்களால் அரசியலைக் கவிதைகளில் சொல்வதென்பது சாதாரணமான விஷயமில்லை. எழுதி எழுதிப் பார்த்துப் பல கவிதைகளுக்குப் பின் தான், ஆயிரம் சொற்களை இறைத்து விரயமாக்கியப் பின் தான் ஓர் அரசியல் நுணுக்கத்தைச் சொல்லில் ஆளும் திறனை அடையும் நவீன தமிழ்க் கவிதைக்கு மத்தியில், சிவகாமியின் கவிதை நேரடியாக ஒரு சொல்லையும் அதன் பின்னால் காலங்காலமாகப் புதைந்து கிடக்கும் நிழல் வரலாறுகளையும் அரசியல்களையும் உடைகளாகக் கவர்ந்து வரும் வீரியத்தைக் கொண்டிருக்கிறது.\nகவிதையோடு படிக்கும்போது, ‘போதையின் முதுமையில் அழிகின்றது கானகத்து பசுமை’ என்பதன் வரிகளில் அடங்கியிருக்கும் இழப்பின் திடமும் உருவமும் கனமானது சிவகாமி தன் வரிகளில் சொல்லும் அதே அழுத்தத்துடன் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எனக்குத் தலைதூக்குகிறது.\nகவிதையின் கூக்குரல் தனிமையானது தான் தனிமையின் தீனமான குரல் அவருடைய எல்லா கவிதைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன் இருப்பின், தனது சாத்தியப்பாடுகளின் முழுமையைக் கண்டுணரும் முயற்சியில் உருவாகும் மோனமே தனிமையாகிறது தனிமையின் தீனமான குரல் அவருடைய எல்லா கவிதைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன் இருப்பின், தனது சாத்தியப்பாடுகளின் முழுமையைக் கண்டுணரும் முயற்சியில் உருவாகும் மோனமே தனிமையாகிறது அவர் சொல்ல வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் காலாதீதத்தை, தன் சொற்களுக்குள் பொதிந்து கொடுக்க, இவர் விரிக்கும் தனிமை பெரிதும் உதவுகிறது. இந்த தனிமை பொதுவாகவே, பெண்கள் மீது திணிக்கப்பட்ட சாபம் என்றாலும், அத்தனிமையின் வேர்களையும் கிளைகளையும் கண்டுணர்ந்தவர்களுக்கு அது சாபமில்லை. தன் வாழ்வின் மீதான போதம், அது அவர் சொல்ல வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் காலாதீதத்தை, தன் சொற்களுக்குள் பொதிந்து கொடுக்க, இவர் விரிக்கும் தனிமை பெரிதும் உதவுகிறது. இந்த தனிமை பொதுவாகவே, பெண்கள் மீது திணிக்கப்பட்ட சாபம் என்றாலும், அத்தனிமையின் வேர்களையும் கிளைகளையும் கண்டுணர்ந்தவர்களுக்கு அது சாபமில்லை. தன் வாழ்வின் மீதான போதம், அது அதை ஒளி குன்றாமல் வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் சிவகாமியின் எழுத்து கவிதை வழியாகவே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது அதை ஒளி குன்றாமல் வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் சிவகாமியின் எழுத்து கவிதை வழியாகவே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது ’ஆம் என்றொரு உரையாடல்’, அவர் வாழ்க்கையின் அன்றாடத் தனிமையைச் சொல்லும் ஒரு கவிதை. அகத்தனிமையைப் பாதுகாக்கவும், புறத் தனிமையைச் சுட்டெரிக்கவும் செய்கிறது ’ஆம் என்றொரு உரையாடல்’, அவர் வாழ்க்கையின் அன்றாடத் தனிமையைச் சொல்லும் ஒரு கவிதை. அகத்தனிமையைப் பாதுகாக்கவும், புறத் தனிமையைச் சுட்டெரிக்கவும் செய்கிறது அகத் தனிமையை அவரின் ‘விதையின் பிரசவம்’ கவிதைக்குள் உணரலாம். ‘விதையெழுப்புதல்’ பலரால் பலமுறை எழுதி சலித்துப் போன நிலையில், புதிய அர்த்தங்களுடன் உருப்பெற்றிருக்கும் இக்கவிதை, இத்தொகுப்பிற்கு விளக்காய் இருக்கிறது\nசதை திரட்சி விலகி கனி உலர்ந்தது\nஉந்தி சுழன்று நிகழ்கிறது உற்சவம்\nமாமிச இரவு விழிப்புடன் அரவணைக்கிறது\nநிர்வாணத்தின் கரை தொட்ட களிப்பில்\nபடர்கிறது நிழல் தரும் கிளை\nஅவ்வாறே இவரது இலக்கிய ஆக்கத்திற்கான கற்பனைகள், கற்பிதங்கள் காற்றாக அடைக்கப்பட்ட பலூன்களோ அல்லது நினைவுகளின் வெற்றிடங்களில் எழும்பி, கண் முன் அலையும் குமிழிகளோ அல்ல. தீராத வேட்கையினால் அயராது ஓடுகையில் இவர் முன்னே விரியும் காட்சிகளும், முற்றி முதிர்ந்த பயிர்களுமே அவை அக்கற்பனைகளைக் கடந்து போகும் நிர்ப்பந்தத்தையும் பந்தயத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார் அக்கற்பனைகளைக் கடந்து போகும் நிர்ப்பந்தத்தையும் பந்தயத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார் இவர் பந்தயம், தன்னுடன் யாரும் ஓடிவருகிறார்களா என்று கடைக்கண்ணால் நோக்கும் வன்மமும், பின்னால் யார் யார் ஓடிவருகிறார்கள் என்று புறக்கண்களால் அளக்கும் அவநம்பிக்கையும் அற்றது. தூய கற்பனைகளும் தரிசனங்களுமே இவர் ஓட்டத்தின் கால்களுக்கு ஊக்கமருந்துகள்\nதமிழ் எழுத்தில் பல பெண் உடல்கள் பிறந்திருக்கின்றன. ஆண் படைப்பு மனோ நிலை ரசித்த, காமம் தோய்ந்த கண்களுடன் கண்டுணரப்படும் பெண் உடல்கள், பெண் படைப்பாளிகள் தம் உடலைக் கொண்டாட்டமாகவும் அதிகார ஆற்றலாகவும் மாற்றிக் கொள்ளத் துடித்த பெண் உடல்கள், கொண்டாட்டத்திற்கான வியப்பை நோக்கிக் காத்திருந்த பெண் உடல்கள், ஆண் அனுபவித்துக்கொண்டிருந்த அதிகாரக் கொண்டாட்டத்தையும், வன்ம மொழிகளையும் தம் உடலுக்கும் வரிந்து கொண்ட பெண் உடல்கள், போலியான, கற்பனையான ஆற்றல்களை உடுத்திக் கொண்ட பெண் உடல்கள், படிமங்களாகிப் போன, உயிரிழந்த பெண் உடல்களைத் தோண்டித் துருவி எடுத்து தற்காலப் பெயரைத் தனக்குச் சூட்டி மகிழும் பெண் உடல்கள் இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புதிய வலிமையான உடல்களை, தன் நுட்பமான சிந்தனையின் வடிவமைப்பினால், சிவகாமி, தன் ‘கதவடைப்பில்’ உருவாகியிருக்கிறார்.\nசக மனிதனின் உடலிலிருந்து அதிகாரத்தின் கயிற்றால் தொடர்ந்து உழைப்பை இறைக்கும் உடல்களாக, இயல்பூக்கம் நிறைந்த உடல்களாக, வன்மங்களைச் செய்து பயிலும் உடல்களை அடையாளம் காட்டும் உடல்களாக… என உடலின் மாண்பை முற்றிலும் எதிர்த்திசையில் சொல்கிறது. உடலை வெளிச்சப்படுத்தும் சரியான தருணத்திற்கு எழுத்தைக் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறார் வெளிச்சம் விழவேண்டிய உடல்கள் இங்கு, இவர் வரிகளில் அணிவகுத்து நிற்கின்றன\nதனக்கான சாயலற்ற அடையாளம் கேட்டு\nஇன்றைய விடுதலை உணர்வின் அடிப்படையான கேவல் தான் இது ‘அடையாள அரசியல்’ காயடிக்கப்பட்டு, பதராகிப் போனதொரு இன்று, இந்த வரிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.\nகோயில் வடிவமைப்புகள், சாதி அதிகார வடிவமைப்புகளை நேரடியாகக் குறிப்பிடுவன. ’கருணை’ கவிதையில் அவர் சொல்வதும், பெண் உடலின் மீது செலுத்தப்படும் அதிகார வன்முறையை கோயில் வடிவமைப்பிலேயே சொல்லியிருக்கிறார். கோயிலை, பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண் உடலாக ஆக்கியிருக்கிறார்.\nதீ மூட்டிக் கொண்டாள் அவள்\nஎரிந்தது மதுரை வானவர் வாழ்த்து\nசுட்ட பழத்தை ஊதி பசியாறி\nகுப்புறப்படுத்து வானம் பார்க்க விழையும்\nமேலும் எரிந்து கொண்டு தான் உளது\nஇதில் சிறு மெழுகுவர்த்தி தன்னிடம் தக்கவைத்திருக்கும் தீயை, மீண்டும் முதல் வரிக்கும் சென்று, அங்கு அவர் குறிப்பிட்டிருப்பது போல, ’உடலின் ஒரு பகுதிக்குத் தீ மூட்டிக்கொள்ளும், அது பின் அவள் கொங்கைக்கு மாறும். பின் அது விசை தவறி வேறிடம் பாயும். அது அதியமானிடம் கனியாகும்’ இதுவே அவர் தன்னிடம் காத்து வைத்திருக்கும் தீயாகச் சொல்வதும்’ இதுவே அவர் தன்னிடம் காத்து வைத்திருக்கும் தீயாகச் சொல்வதும் அது ஒரு பொதுவான தீ தான் அது ஒரு பொதுவான தீ தான் குப்புறப்படுத்து வானம் பார்க்க விழைபவர்கள் சுரணை கொள்ளும் போது, இச்சிறு மெழுகுவர்த்தியிலும் இருந்து தீ, பரவும் குப்புறப்படுத்து வானம் பார்க்க விழைபவர்கள் சுரணை கொள்ளும் போது, இச்சிறு மெழுகுவர்த்தியிலும் இருந்து தீ, பரவும்\nஅதிகாரத்தின் விதிகளையும் அது இயங்கும் முறைகளையும் மொழிப்படுத்த இப்படிக் கவிதைகளில் ஆக்கிவைத்தால் தான் அது நிரந்தரத்தன்மையை அடையும் போலும் கட்டுரைகளிலும் புனைவுகளிலும் எழுதி எழுதி வாசித்துப் புரிந்து கொள்ளாத மரத்துப் போன ஆதிக்க மண்டைகளிடம், ‘ஊசிகளின் காதுகளில் நுழைக்கப்பட்டுவிட்டோம், உருவிக்கொள்ள இயலாதவாறு கட்டுரைகளிலும் புனைவுகளிலும் எழுதி எழுதி வாசித்துப் புரிந்து கொள்ளாத மரத்துப் போன ஆதிக்க மண்டைகளிடம், ‘ஊசிகளின் காதுகளில் நுழைக்கப்பட்டுவிட்டோம், உருவிக்கொள்ள இயலாதவாறு’ என்ற வரியாவது புரிதலை ஏற்படுத்தி, அவர்களின் நினைவுச் சடவுகளின் கணங்களிலேனும் பொறி தட்டிக் கலங்கச் செய்யட்டும்\nஎப்போதும் கத்தியில் நடப்பது போல்\nமிருகத்தின் பிளிறல் மிக அருகில் கேட்டு\nஎன் பேச்சு கேட்குமாறு என்னுடலை\nஅறிவிக்கிறது கொம்பு முளைத்த தலை\nமுழுதும் என் படைப்பல்லாத உடலை\nநான் மட்டுமே சுமக்கும் படி\nஇத்தொகுப்பின் நிறைவுக் கவிதை, இது ‘முழுதும் என் படைப்பல்லாத உடலை, நான் மட்டுமே சுமக்கும் படி..’ என்ற வரிகள் போதும், சிவகாமி அவர்கள் எம்மாதிரியான உடலைப் படைப்பு உடலாக ஆக்க முயல்கிறார் என்பதற்கு\nஏனெனில், பெண் பாலியல் சுரப்பிகள் வற்றிப் போகும் அளவிற்கு அதற்கு பாலுக்கம் தந்த எழுத்துக்களையும், இன்றைய பெண்படைப்பாளிகள் தன் பாலின உறுப்புகளுக்கு மொழியின் வழி கட்டுக்கடங்கா இன்பத்தைத் தானே கொடுத்துக்கண்ட எழுத்துக்களையும், ஊசி போன்ற இவரின் கூர்மையான எழுத்து முனை, போலியான உடலரசியலையும், செயற்கையாகச் செய்யப்பட்ட உடலரசியலையும் ஓர் அறுவை மருத்துவரின் கத்தியைப்போல அம்பலப்படுத்துகிறது.\nஉடலரசியலின், புதிய பாதையென இக்கவிதைகளைத் தெரிவுசெய்ய கொள்ளவேண்டும் முள் மண்டி அடைத்துக் கொண்டிருக்கும் தற்கால உடலரசியலின் பாதையை, செம்மைப்படுத்துகிறது, இவரது பார்வை முள் மண்டி அடைத்துக் கொண்டிருக்கும் தற்கால உடலரசியலின் பாதையை, செம்மைப்படுத்துகிறது, இவரது பார்வை பெண்ணியம் இந்தியாவில் ஒரு பெரும் இயக்கமாக மலராததற்குக் காரணம், இப்பார்வை இன்மை என்பது எந்தத் தருணத்திலும், படைப்பாளிகளின், இயக்கவாதிகளின் அனுமானமாகக் கூட இருந்ததில்லை பெண்ணியம் இந்தியாவில் ஒரு பெரும் இயக்கமாக மலராததற்குக் காரணம், இப்பார்வை இன்மை என்பது எந்தத் தருணத்திலும், படைப்பாளிகளின், இயக்கவாதிகளின் அனுமானமாகக் கூட இருந்ததில்லை இந்நிலையில், சிவகாமியின் இக்கூக்குரல், தமிழகத்தின் பெண் உடலரசியலை முற்றிலும் நேர்மாறாக்குகிறது இந்நிலையில், சிவகாமியின் இக்கூக்குரல், தமிழகத்தின் பெண் உடலரசியலை முற்றிலும் நேர்மாறாக்குகிறது சிவகாமியிலிருந்து திரும்பி பின்புறமாகப் போகலாம் சிவகாமியிலிருந்து திரும்பி பின்புறமாகப் போகலாம் அல்லது, பெயர் பட்டியலை தலைகீழாக்கலாம் அல்லது, பெயர் பட்டியலை தலைகீழாக்கலாம் இதை ஒரு தரமாணியாக வைத்துக் கொள்ளலாம் இதை ஒரு தரமாணியாக வைத்துக் கொள்ளலாம்\nகவிதைகளுக்கு மத்தியில், ஆங்காங்கே சிந்திக் கிடக்கும், பொட்டுப் பொட்டாய் மலர்ந்து நெஞ்சின் வெளியில் துடிக்கும் காதல் கவிதைகள், அன்பைக் கடலாக்கி அதன் மத்தியில் நம்மை இருத்துகின்றன உலகின் ஒட்டுமொத்த தனிமைச் சாகரத்தில் தீங்காதலினும் சிறந்த தோணி எது என்பதை அதன் ஒட்டுமொத்த அழகும் குலையாமல் வழங்குகின்றன\nஇத்தொகுப்பில் சிவகாமி, ஒரு ககனப்பறவையென தன் குரலை எழுப்பியிருக்கிறார். அடர்த்தியான அதன் அதிர்வுகள் மனித மனங்களை ஊதலென ஊடுருவி, ககனத்தின் எதையும் பொருட்படுத்தாமல் பேரலையென எல்லாவற்றையும் சரித்து, தன்னந்தனியே நீந்துகிறது அதன் மெளனமான குரல், இதயத்தை வாளாய் அறுக்கிறது அதன் மெளனமான குரல், இதயத்தை வாளாய் அறுக்கிறது\nநன்றி - குட்டி ரேவதி\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\n”இப்ப நீ சாப்பிடாட்டி கொண்டு போய் சிறிலங்கால விட்டிட்டு வந்திடுவேன், தெரியும் தானே அங்க ஆமி புடிசுக்கொண்டு போயிடும்”\nஎன்று பயங்காட்டி பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்தவர்களை அல்லது தன் பிள்ளையிடம் வேறுவிடயங்களைச் சாதிப்பதற்காக தமது பிள்ளைகளுக்கு இந்த விதத்தில் பூச்சாண்டி காட்டியவர்களை நான் அறிவேன். என்னுடைய மகனுக்கும் எனக்கும் சாப்பாட்டு விடயத்தில் எப்போதும் போர்க்களம்தான் என்றாலும் இப்படிப்பட்ட பயங்காட்டி ஆயுதங்களை வைத்து நான் அவனை வெல்ல என்றும் முயற்சித்ததில்லை.\nஎன் மகனுக்கு இப்பொழுது ஆறு வயதுத் தொடக்கப்பகுதி. நான் அவனுக்கு எப்பவும் இலங்கையில் உள்ள நல்ல விடயங்களைப் பற்றி சொல்வதில் ஆர்வமாயிருப்பேன். அவனும் என்னைப் பல குறுக்குக் கேள்விகள் கேட்டு தனது தாய்நாட்டைப் பற்றிய பல விடயங்களை கணிசமாக அறிந்து வைத்திருந்தான். இலங்கையைப் பற்றி பேச்சு வரும் போது நான் எதைப்பற்றிப் பேசினாலும் அவன் முக்கியமாகக் கேட்கும் கேள்வி எனது அப்பாவைப் பற்றியதாகவே இருக்கும். அனேகமாக அவன் நோர்வேஜிய மொழியிலேயே கேள்விகளைக் கேட்பான். நான் முயற்சித்து தமிழில் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வருவேன்.\n- சிறிலங்கால சண்டை நடந்தது என்ன\n- உங்களுடைய அப்பா இறந்திட்டார் என்ன\n- ம். தாத்தா என்று சொல்ல வேணும்.\n- தாத்தா துவக்கால சுட்டெல்லா செத்தவர். இல்லை குண்டு வைச்சவையா\n- இரண்டில் ஒன்று நடந்திருக்க வேணும்.\n- ம்… இந்தியா போகும் போது கடல்ல வைச்சு சுட்டது. ஆதால ஒருத்தரும் அவரைப் பார்க்கவில்லை.\n- அவர் கடலில் விழுந்திருப்பாரா\nஇப்படியாக அவனது கேள்விகள் அனைத்தும் அப்பாவின் மரணத்தைப்பற்றியே சுற்றும். இலங்கை இந்தியா போக வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் வளர்ந்து கொண்டே வந்தது. அவனது ஆறாவது வயதில் அந்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. மிகுந்த ஆவலுடன் இந்த பயணத்தைத் மேற்கொண்டோம். அவனை எனது நாட்டிற்குக் கூட்டிப்போவதில் மிகுந்த ஆர்வம் எனக்கு.\nமிக நீண்டதொரு விமானப் பயணம் முடிந்தது என்ற நிலையில் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கினோம். ஆகாயத்தில் அந்திரத்தில் தொங்கிக் கொண்டு பறப்பதைவிட அதிகமான பயம் கட்டுநாயக்க விமானநிலையத்துள் வந்ததும் எனக்கு இருந்தது உண்மைதான். எங்காவது யாராவது குண்டு வைத்திருப்பார்களோ என்ற மனநிலையை எனக்குத் தவிர்க்க முடியவில்லை. பயணிகளுக்கான சோதனைகள் முடிந்து வெளியில் களைப்புடன் வரும் போது மகன் கேட்டான்.\n- இது வீடில்லை. கொழும்பு விமான நிலையம்\n- இல்லை இது அந்த சிவப்பு துணி போட்டிருக்கிற மாமாவின் வீடு\n- அவர்ர படம்தான் இந்த வீடுமுழுதும் மாட்டி வைச்சிருக்கினம்.\n- அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி ராஜபக்ஷ அதான் அவர் படம் எல்லா இடமும் இங்க மாட்டி இருக்கினம்\n- நான் நினைச்சேன் அவர்ட வீடு என்று\nஎங்களை அழைத்துப் போக யாiரும் விமானநிலையம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்ததால் இனி வாடகைக்கு ஓரு வாகனம் பிடிக்க வேணும். விமான நிலையத்தின் முன் ஆயிரக்கணக்கானவர்களுடன் நாங்களும் நின்று கொண்டிருந்தோம். மாலை ஆறு மணியிருக்கும். வெயில் மங்கத்தொடங்கியிருந்தலும் தோல் பிசுபிசுக்க ஆரம்பித்திருந்தது. காற்று ஒரு விதமாய் சூடாக கனமாக இருந்தது. சிங்களமும் தமிழும் காதுக்குள் இரண்டுபக்கமும் குடைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நின்ற ஒருவன் ஏதோ சிங்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு ஒன்றும் புரியாததால் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன். உடல் களைத்துப் போயிருந்தது. கட்டிடத்தின் முன் நின்ற தென்னையையும் பச்சை மரங்களும் எனக்கு தெம்பூட்டிக்கொண்ருந்தன.\nமகனை இந்த கூட்டத்திற்குள் தவற விட்டுவிடுவேனோ என்ற பயத்திலும் வாகன நெரிசல் காரணமாகவும் அவனை என் கைபிடியில் இறுக்கி வைத்திருந்தேன். ஒரு வகையாக ஒரு வாடகைவண்டியில் பொதிகளை ஏற்றி நாங்களும் ஏறிக் கொண்டோம். கொழும்பு வாகன நெரிசலில். நோர்வேயில் இருந்து இலங்கை வந்ததைவிட விமானநிலையத்தில் இருந்து கொட்டஹேனா மிக நீண்ட தூரத்தில் இருப்பது போல் பயணக்களைப்பு அதிகமாக்கிக் கொண்டிருந்தது. கொழும்பு வழி நெடுக, பாதைகளின் ஓரமாய் சம்மணம் போட்டு அமர்ந்தும், நின்றும், சில இடங்களில் படுத்தும் பெரிய பெரிய தோற்றங்களில் பளிச்சென்ற நிறத்தில் தன் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்தார் புத்தர். எனக்குப் பிடித்த மனிதர் ஆகையால் பாவமாக இருந்தது அவரைப்பார்க்க.\n- அம்மா இப்பவும் இங்க சண்டை நடக்குதா\n- இல்லை. இப்ப இல்ல. எல்லாம் முடிஞ்சு போச்சு\n- அப்ப ஏன் இவை இப்படி இராணுவ உடுப்போட துவக்கு வைச்சிருக்கினம்\n- இல்லை சிங்கள இராணுவம்\n- போரில் யார் அம்மா வென்றது\n- ஏன் கேட்குறீங்க. உங்களுக்கு தெரியும்தானே நாங்கள் தமிழ் என்று.\n- அப்ப நாங்களா தோத்தது\n இல்லை அம்மா. நான் தோற்கேல்லை. நான் நோர்வேல இருந்தனான் அப்ப.\n- இருந்தாலும் நீங்களும் தமிழ்தானே\n- ஓம். ஆனா நான் சண்டைபிடிகேல்லைத் தானே அப்ப நான் தோற்கேல்லை அம்மா\n- ஒகே நீங்க களைப்பா இருக்கிறீங்க. அப்படி படுங்கோ\nஇனி எதும் சொன்னால் அவன் சினம் தலைக்கேறும் என்று தெரிந்ததால் பேசாமல் அடக்கியே நான் வாசிக்க வேண்டியிருந்தது. ஒரு மாதிரி அவனை கொஞ்சம் வாய் மூடி படுக்க வைத்தாயிற்று.\nஇப்படித்தான் ஒருநாள் கொட்டஹேனாவிலிருந்து ஒரு ஆட்டோவில் தெகிவளை போய்க் கொண்டிருந்தோம். அதே வகன நெரிசல். அதே இராணுவ உடையில் இளைஞர்கள் ஒரு கிலோமீட்டருக்கு ஒருவர் படி ஆயுதத்துடன் நின்றார்கள். மகனும் அவர்களைப் பார்ப்பதும் சிரிப்பவர்களுக்கு திரும்பிச்சிரிப்பதா என்ற சிந்தனையில் என்னை ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nகொஞ்சதூரம் போனதும் எங்கள் முச்சக்கரவண்டி சோதனை சாவடியில் ஆயுதம் தரித்த ஒரு இராணுவ இளைஞனால் நிறுத்தப்பட்டது. அவர்கள் எப்போதும் ஒரே பாணியில்தான் நிற்பார்கள். கையில் துவக்கை இரு கைகளிலும் எந்தியிருப்பர்கள். துவக்கின் துளைப்பக்கம் சரிவாக தரையை நோக்கிய படி இருக்கும். கால்களை அகட்டி கொஞ்சம் பின் பக்கமாக சரிந்து நிற்பார்கள். முகம் எந்த சலனமும் இல்லாமல் விறைத்தபடி இருக்கும். சிலர் சிரிப்பார்கள். பல முகங்கள் அடிக்கடி பார்த்து பழகிய முகமாகிவிட்டிருந்தது.\nபெட்டா தாண்டி கோல்ப்பேஸ் கடற்கரையோரமாக இருந்த ஒரு சோதனைச்சாவடியில் எங்கள் முச்சக்கரவண்டி ஒரு இரணுவ சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டது. கடவுச்சீட்டு எல்லாம் கையில் இருந்தபடியால் ஒரு விறைத்த தலையசைவுடன் எங்களை வழியனுபினர். எங்களுடைய வாகனச்சாரதியும் ஏதோ சிங்களத்தில் அவர்களுடன் குளைந்துவிட்டு மீண்டும் முச்சக்கரவண்டியை முடுக்கிவிட்டார்.\n- உங்களிடம் துவக்கு இருக்கா\n- இதில துவக்கோட நிக்கிறவை சிங்கள ஆட்கள்தானே\n- அப்ப இவை எங்கட எதிரிதானே\n- அப்ப நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும்\n- இவை எங்கள எப்பவும் சுடலாம். அதால நாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும் அம்மா.\nஇதற்குமேல் பதில் சொல்ல முடியாமல் இவனோடு இனி நான் வன்முறையில் இறங்கவேண்டி வரும் அபாயம் அறிந்து வழமைபோல நான் பேச்சைமாற்றத் தொடங்கினேன்.\nநன்றி - என் கவிதை\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/03/15/free-medical-camp-150317-06/", "date_download": "2018-04-21T23:03:17Z", "digest": "sha1:2KAOCLB65IIKKDAMS2ZPZ4IL2EGGE63B", "length": 9897, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..\nMarch 15, 2017 அறிவிப்புகள், நிகழ்வுகள், மருத்துவம் 0\nகீழக்கரையில் 17-03-2017 (வெள்ளிக்கிழமை) அன்று, கீழக்கரை புதுத்தெருவில் பல்வேறு சமுதாய பணிகளை பொதுமக்கள் நலனுக்காக செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.\nஇச்சிகிச்சை முகாமுக்கு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் (MYFA) தலைவர்.S.A.C.பவுசுல் அலியூர் ரஹ்மான் தலைமை வகிக்கிறார், மேலும் முன்னாள் MYFA & தெற்கு தெரு முன்னாள் செயலாளர்.S.M.சீனி அப்துல் காதர் வாழ்த்துரை வழங்குகிறார். நன்றியுரையை நூரானியா பள்ளியின் தாளாளர். S.M. சுபைர் அவர்கள் வழங்குகிறார்கள்.\nஇம்முகாம் புதுத்தெரு நூரானியா பள்ளி வளாகத்தில் உள்ள பல்லாக்கு ஹாஜியார் அரங்கில் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறுகிறது. மேலும் முகாமின் ஏற்பாடுகளை MYFA சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.\nமேலும் இம்மருத்துவ முகாம் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி நிறுவனர்.சேதுராமன் மற்றும் அவருடைய மருத்துவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.\nஆயிரக்கணக்கில் கருவேல மரங்களை வேரோடு வீழ்த்தி சாதனை புரியும் பள்ளி மாணவர்கள் – சாதிக்க தூண்டும் ‘ரெட் கிராஸ்’ அமைப்பினர்\n 100 கருவேல மரங்களை வேரோடு வெட்ட வேண்டும் – அரியலூர் நீதிமன்றம் அதிரடி\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n, I found this information for you: \"கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..\". Here is the website link: http://keelainews.com/2017/03/15/free-medical-camp-150317-06/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ksrcasw.blogspot.ae/2017/06/blog-post_11.html", "date_download": "2018-04-21T22:51:20Z", "digest": "sha1:2ULLOGHNEXJLPYZVTTOKF24RPQV4BS6P", "length": 12715, "nlines": 240, "source_domain": "ksrcasw.blogspot.ae", "title": "தி ஸ்மார்ட் டாக்", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nBy ஜனனி ஜெயச்சந்திரன் June 09, 2017\nவிவசாயி ஒருவரிடம் ஒரு மந்தை ஆடுகளை வைந்திருந்தார்.அவரும் அவரது மனைவியும் மிக கடினமாக கண்காணித்து வந்தாலும் அவரது ஆடுகளை நரி தின்றுவிடுகிறது .இப்பொழுது மந்தையில் மீதி இருக்கிறது ஒரே ஒரு ஆடுதான்.ஒருநாள் அந்த ஜோடி அமர்ந்து திட்டமிட்டு ஆட்டை விற்றக முடிவுசெய்து விட்டனர்.அவர்களது பேச்சை ஒட்டுக்கேட்ட ஆடு\n``நான் கரிகாரனிடம் பலியாவதைவிட சுதந்திரமாக திரிவதையே விரும்புகிறேன்’’.\nஆகையால் அன்று இரவு காவல் நாயுடன் அந்த ஆடு வேளியேர முடிவெடுத்துள்ளது.அந்த வகையில் ஓநாய் ஆடு நாயுடன் செல்வதை பார்த்து அதனை உணவாக்க முடிவெடுத்துவிட்டது.ஆனால், நாய் இருக்கும் வரை ஆட்டை உணவாக்க முடியாது என்று அதற்கு தெரியும்.\n நான் உனக்கு கொடுத்த சட்டையை திருப்பி கொடு’’ என்றது.ஆனால் நாய் அதன் உள்நோக்கத்தை அறிந்துகொண்டது.அந்த நாய் அருகில் இருக்கும் வேலியை கவனத்தில் கொண்டு,ஓநாயிடம் ``அங்கு தொங்கிக்கொண்டிருக்கும் புனித கயிற்றை தொட்டால் நாங்கள் உன்னை நம்புகிறோம் என்றது.அந்த நரி அந்த கயிற்றின் அருகில் சென்றதும் வேலியில் சிக்கியது.காலையில் எழுத்தவுடன் அந்த விவசாயிக்கு தனது ஆடுகளை தின்ற ஓநாய் சிக்கிவிட்டது.இப்பொழுது அவை அமைதியாக வீடுதிரும்பின.\nடைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kviala.blogspot.com/", "date_download": "2018-04-21T22:35:43Z", "digest": "sha1:XOXAEWS6UD2AT7WEIQVHRTHQPLIC2DPE", "length": 20623, "nlines": 110, "source_domain": "kviala.blogspot.com", "title": "இஸ்லாமிய உரைத் தொகுதி", "raw_content": "\nஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது என்ன எனது அஹ்லுல் பைத்தா அல்லது எனது சுன்னாவா\nஹதீஸ் விற்பன்னர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஹதீஸுத் தகலைன் கிரந்தத்தில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பின் வரும் ஹதீஸ் ஒன்று உள்ளது.\nஉங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு பொருட்களை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது எனது சந்ததியினர். நீங்கள் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வழி தவர மாட்டீர்கள்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்\nமுஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது\nஅரபிகளின் ஆடம்பர நிலையும் அஜமீகளின் ஆதங்க நிலையும்\nமுஹர்ரம் மாதத்தின் மறுமலர்ச்சியும் மறுக்கப்படுப் படும் எழுற்சியும்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஹர்ரம் மாதத்தின் மறுமலர்ச்சியும் மறுக்கப்படுப் படும் எழுற்சியும்\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவைஇ இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்இ இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகசப்பான உண்மை. இழந்தோம் ஒற்றுமையை .தவிக்கிறோம் தலைமைத்துவத்திற்காக.\nஉலகை சிந்தனையினால் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். வேதத்தை அல்குர்ஆனினால் முற்றுகையிட்டான். நுப்வத்தை முஹம்மத் நபி முடிவோடு முதன்மைப்படுத்தி முழுமைப் படுத்தினான். இமாமத்தை அலியினால் ஆரம்பித்து அழியும் வரை பாதுகாப்பதே அவனது தெய்வீக கணக்கு\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய\nதனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான். இந்த திருமண வாழ்க்கை மூலமாகத்தான் மனிதன் வாழ்க்கையின் கூடுதலான சுகங்களை நோக்கங்களை வாழ்ககையின் யதார்த்தத்தை அடைகிறான். ஆகவே இந்த வாழ்க்கைக்கு நுளைகையில் ஒவ்வொருவரும் சந்தோஷங்களையும் சங்கடங்களையும் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது\nமுஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது என்பதில் பொது மக்களிடையே ஏற்படுகின்ற சந்தேகமாக இருக்கிறது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு பின் ஏற்பட்ட முரண்பாடுகளே இன்று வரை தொடர்கின்றது.\nஇந்த முரண்பாடுகள் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் தெளிவாக இருக்கின்ற போதிலும் சிலர் இவர்களில் யார் சரியானவர்கள் என்பதில் இன்றுவரை தெளிவில்லாதவர்களே இருக்கின்றார்கள்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரபிகளின் ஆடம்பர நிலையும் அஜமீகளின் ஆதங்க நிலையும்\nகண்ணிர் சொட்டச் சொட்ட வருகின்ற கவளைக்கு காலத்தில் பதில் கிடைக்குமோ தெரிய வில்லை. மனித கல்புகளில் கருணை கிடைக்கும். நீராக மாறி வருகின்ற உலகில் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது மனித தேவையாக எப்போதே இறைவன் நிர்ணியித்து விட்டான். இன்று competitive world போட்டிமிகு உலகில் நிர்ப்பந்தமாகியும் விட்டது. உலகில் மாடிக்கட்டங்கள் high rise building போட்டி போட்டு உயர்ந்து கொண்டு சொல்வது போல் மனித நேயங்கள் humanness பொது நலத் தேவைகள் Public service வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. இறைபடைப்பின் அழிவுகள் சோதனையாகவும் வேதனையாகவும் அதிகரித்தாலும் போதனை பெருகின்ற மனித இனம் 0 எனலாம்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்லாமிய இயக்கத்துக்குத் தேவையானது சிந்தனைத் தெளிவு\nசமகால இஸ்லாமிய சிந்தனைக்கான நிறுவனத்தின் இயக்குநரான ஜஃபர் பங்காஷ் மதச்சார்பற்றஇ திணிக்கப்பட்ட ஒழுங்கில் செயற்படுவதிலான அபாயங்களைக் குறித்து எச்சரிக்கும் அதே வேளைஇ தனது குறிக்கோள்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முறைகள் ஆகியவற்றைக் குறித்து இஸ்லாமிய இயக்கம் தெளிவினைக் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றார்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏக இறைவன் எல்லாம்வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல்லுக்கே எல்லாப்புகழும் அவன் மனித கற்பனைக்கும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டவன். இந்த உலகத்திற்காகவும் மனித சமுதாயத்திற்காகவும் அவன் வழங்கியுள்ள அருட்கொடைகள் எண்ணற்றவை, எந்தவொரு கணிப்பீட்டு நிபுணராலும் கணிப்பீடு செய்ய முடியாதவை. இப்பணியில் உலகமே ஒன்று திரண்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்பேற்பட்ட சக்தியும் வல்லமையும் ஆற்றலும் நிறைந்த அந்த அல்லாஹ்வைப் போற்றுகின்றேன்;,; துதிக்கின்றேன்;,; வணங்குவதற்கு தகுதியானவன் அவனன்றி வேறில்லையென சான்று பகர்கின்றேன்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகில் மனிதர்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பதற்காக அல்லாஹ் வேதங்களை இறக்கினான். அல்லாஹ் உலகில் இறக்கி வைத்த வேதங்களாவன: தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன். இவற்றோடு நபி நூஹ் (அலை) , நபி இப்ராஹீம் (அலை) போன்றோருக்கு சுஹுபுகளும் வழங்கப் பட்டுள்ளன. இறுதி வேதமான அல்குர்ஆன், அதற்கு முந்தியவற்றை விட பரிபூரணமானதாகும்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்\nஅநியாயம் செய்யும் ஓர் அசத்திய சக்தியை, அல்குர்ஆன் கண்டிக்கும் ஒரு சக்தியை இஸ்லாத்தை தனது கொள்கையாக வைத்திருப்பதாய் சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டால் ஆதரிக்க முடியுமா\nஇஸ்லாத்தை அழிக்கும் முஸ்லிம்களை அழிக்கும் இரத்தம் தோய்ந்த அந்தக் கைகளை நேசக்கரத்தோடு பற்ற முடியுமா\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் வலிகளை போலிகளாக நினைத்தாலும் இறை மொழிகளையும் நபி வழிகளையும் சிந்திப்பீர்கள் என்ற எதிர் பார்ப்போடு…\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகர்பலா நிகழ்வும் அது கற்றுத்தரும் பாடங்களும்\nஇற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. பெருமானார் முத்தமிட்ட அதரங்களில் கொடியோர்கள் பிரம்பால் அடித்த அகோர நிகழ்வு அது. மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹ{சைன் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா சன்டாளர்களால் இம்சிக்கப்பட்டு கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:04:24Z", "digest": "sha1:YQXOM74VX57EAXT6QYPKJ527EFJRIKM3", "length": 9034, "nlines": 114, "source_domain": "naangamthoon.com", "title": "இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக சுபாங்கி சொரூப் தேர்வு", "raw_content": "\nHome breaking இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு\nஇந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு\nஇந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபாங்கி சொரூப் தேர்வானார். அதன் போர்தளவாடங்கள் பிரிவுக்கும் புதுச்சேரி பெண் உள்பட 3 பெண்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கடற்படை கமாண்டரின் மகள் சுபாங்கி சொரூப். இவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘எழிமலா நேவல் அகாடமி’ என்ற பயிற்சி மையத்தில் கடற்படை தொடர்பான பயிற்சியை பெற்றார். இவர் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅதேபோல அந்த பயிற்சி மையத்தில் படித்த டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஇந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள். இவர்களில் சுபாங்கி சொரூப் விரைவில் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் கூறும்போது, “பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது” என்றார்.\nகடற்படையின் செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:-\nசுபாங்கி கடற்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கடற்படையின் விமான போக்குவரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.\nஎன்.ஏ.ஐ. கிளை கடற்படையின் ஆயுதங்கள், தளவாடங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்புடையது. தேர்வாகியுள்ள 4 பெண்களும் பணியில் சேருவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளில் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள். சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெறுவார். இங்கு தான் முப்படையின் பைலட்டுகளும் பயிற்சி பெறுவார்கள்.\nஇந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு\nPrevious articleதுரோகிகளை மையமாக வைத்து பிரச்சாரம்., தொப்பிச்சின்னத்தில் போட்டி-தங்க தமிழ் செல்வன்\nNext articleஅடுத்த வாரம் தாக்கும் புயல்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/14688-2018-04-15-05-15-50", "date_download": "2018-04-21T22:55:32Z", "digest": "sha1:YWMJFNMOSK3M7WQTNOUGLAIGGPMKIBQU", "length": 15583, "nlines": 275, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'ஓட்டு போட்டுட்டீங்களா? 'மை' விரலோடு வாங்க, பான் மீ - 'பாக்குத் தே' இலவசம்!\"", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\n 'மை' விரலோடு வாங்க, பான் மீ - 'பாக்குத் தே' இலவசம்\nPrevious Article உங்களின் வாக்கு நிலையங்கள்: இணையம் வழி அறியலாம்\nNext Article கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் டான்ஶ்ரீ மொகிதீன் போட்டி\nகோலாலம்பூர், ஏப்ரல்.15- 'ஓட்டு போட்டீங்களா விரலைக் காட்டுங்க.. விரலில் ஓட்டு போட்டதுக்கு அடையாளமா 'மை' இருந்த எங்க கடையிலே உணவு இலவசம்' என இரண்டு பிரபலமான சீன உணவகங்கள் அறிவித்திருக்கின்றன.\nமே மாதம் 9 ஆம் தேதி வாக்களிப்பு நாள். அன்றைய தினம் யார், யாருக்கெல்லாம் வாக்களித்தாலும், மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்களாக வாக்காளர்கள் இருந்தாலும் ஒரு விஷயத்தில் மலேசியர்கள் எல்லாம் ஒன்று. அதாவது உணவைத் தேடிச் சென்று ருசித்து சாப்பிடுவதில் மலேசியர்கள் அனைவருமே ஒரே மாதிரித் தான் என்பது நாடறிந்த விஷயம்.\nமே 9 ஆம் தேதியன்று வாக்களிக்கச் சென்று விட்டு விரலில் வாக்களித்த அடையாள மையோடும் வருவோருக்கு தங்களுடைய உணவகத்தில் 'பாக்குத் தே' இலவசம் என்று கிள்ளானிலுள்ல பிரபல சீன உணவகமான 'எங் சுன் பாக்குத் தே' உணவகம் அறிவித்துள்ளது.\nஇந்த உணவகத்தின் உரிமையாளர் ஹுவாங் யோங் ஜின் என்பவர் தம்முடைய முகநூல் பக்கத்தில் இந்த அறிவிப்பைச் செய்து அசத்தியுள்ளார்.\nஇதனிடையே, மற்றொரு சீன உணவகக் குழுமமான மீட் மீ ( Meet Mee)என்ற பிரபல மீ உணவக நிறுவனமும் வாக்களித்த விரல் மை அடையாளத்துடன் தங்கள் உணவகத்திற்கு வருபவர்களுக்கு இலவச 'பான் மீ' உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇந்த நிறுவனத்திற்கு தேசா ஸ்தாப்பாக், டானாவ் கோத்தா மற்றும் சுங்கை லோங் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்தப் பொதுத்தேர்தலில் எங்களின் 'பான் மீ'யிக்காக மக்கள் யாரும் வாக்களிக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் கடமையைச் செய்யப் போகிறார்கள். எனவே, இந்தட் தேர்தலில் எங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பதற்க்கா நாங்கள் இவ்வாறு செய்கிறோம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nPrevious Article உங்களின் வாக்கு நிலையங்கள்: இணையம் வழி அறியலாம்\nNext Article கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் டான்ஶ்ரீ மொகிதீன் போட்டி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/world/14697-2018-04-16-08-32-24", "date_download": "2018-04-21T22:53:56Z", "digest": "sha1:DHX56UASWDCFKARHUD7IFYH5DCDHYZ5Q", "length": 14513, "nlines": 272, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பூமியில் எந்தவொரு இடத்துக்கும் இனிமேல் ஒரு மணி நேரப் பயணம் - ராக்கெட் தயார்!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nபூமியில் எந்தவொரு இடத்துக்கும் இனிமேல் ஒரு மணி நேரப் பயணம் - ராக்கெட் தயார்\nPrevious Article ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ- சிட்னி நகருக்கு ஆபத்து\nNext Article இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பீதியில் மக்கள் ஓட்டம்\nபூமியில் சாதாரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு விமானத்தில் பயணிக்கும் நாம், இன்னும் சில ஆண்டுகளில் ராக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் சாத்திய வாய்ப்புள்ளதாக 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு செல்லும் மனிதர்கள் பயணத்துக்கும் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் விமானங்களின் சிக்கன வகுப்புக்கான செலவில் இதை நடைமுறைப் படுத்தலாம் என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் அறிவித்தது,\nநியூயார்க்கிலிருந்து- ஷாங்காய் செல்ல விமானத்தில் சென்றால் 15 மணி நேரம் ஆகும். ஆனால் இந்த ராக்கெட் பயணத்தின் மூலம் வெறும் 39 நிமிடங்களாக இந்தப் பயணம் குறையும் என்றும் இதற்கான கிராபிக்ஸ் வீடியோவும் வெளியிட்டிருந்தது.\nராக்கெட் மூலம் உலகின் முக்கிய நகரங்களிடையே அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்குள்ளாக பயணிக்க முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் திட்டம் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வின்னி ஸ்சூட்வெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nPrevious Article ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ- சிட்னி நகருக்கு ஆபத்து\nNext Article இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பீதியில் மக்கள் ஓட்டம்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2016/09/25-1-2016.html", "date_download": "2018-04-21T22:55:40Z", "digest": "sha1:VSCHURL3GJA5KTOPZSYURUO4QHFSJJ2E", "length": 70845, "nlines": 221, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை 2016\nவார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை -- 600 026\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமிதுனம் 23.09.2016 காலை 03.53 மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.\nசிம்மம் 27.09.2016 மாலை 04.00 மணி முதல் 30.09.2016 அதிகாலை 01.46 மணி வரை.\nகன்னி 30.09.2016 அதிகாலை 01.46 மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n28.09.2016 புரட்டாசி 12 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், 7ல் சுக்கிரன், 11ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமதபலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும். சிவபெருமானை வழிபடவும்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே 4ல் புதன், 5ல் குரு சஞ்சாரம் செய்வதால் இந்த வாரம் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முடிந்த வரை எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிபெருமானை வழிபடுவது, சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு 6ல் சனி, சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் கூட்டாளிகளின் ஆதரவுடன், அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். துர்க்கை அம்மனை வழிபடவும்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் புதன், 2ல் குரு சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள், யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகயில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையின் லாபம் கிட்டும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், 3ல் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். தாராள தனவரவுகளால் குடும்பத்திலிருந்த கடன் பிரச்சினைகள் யாவும் விலகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து லாபம் பெருகும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் ராகு, புதன் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு எதிர்பார்க்கும் லாபங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் கவலைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். எதிர்பாராத அரசு உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவு செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் புதன் 11ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 23.09.2016 காலை 03.53 மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 10ல் சூரியன், 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். அழனகான புத்திர பாக்கியமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகுவதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும்.\nசந்திராஷ்டமம் 25.09.2016 காலை 08.36 மணி முதல் 27.09.2016 மாலை 04.00 மணி வரை\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 10ல் சுக்கிரன், 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். பொன் பொருள் சேரும். சிலர் வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் தடையின்றி நடைபெறும். வம்பு வழக்குகள் யாவும் மறையும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 27.09.2016 மாலை 04.00 மணி முதல் 30.09.2016 அதிகாலை 01.46 மணி வரை.கும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன், குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடனேயே இருக்க முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைபடும் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 30.09.2016 அதிகாலை 01.46 மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் வியங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் 6ல் ராகு, 7ல் குரு, 10ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். சிலர் அசையும் அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது சர்ப சாந்தி செய்வது நல்லது.\nLabels: வார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை 2016\nவார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர் 2 முதல் 8 ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 4 முதல் 10 வரை 20...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://cycle2live.blogspot.com/2015/01/", "date_download": "2018-04-21T23:10:21Z", "digest": "sha1:XLFWE2BQEUKENECGRWAGXGDIJ6N56B2V", "length": 3377, "nlines": 81, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: January 2015", "raw_content": "\nபணி முடிந்து வீடு திரும்பும்\nஇந்த இருள் சூழும் மாலைப் பொழுதில்\nநான் மலர்களைக் கனவு காண்கிறேன்\nஅமைதியாக இலைகளை மிதக்க விடுபவளாக\nஇன்று கொஞ்சம் இருக்க விரும்புகிறேன்\nஇந்த இரவு முழுதும் விளையாடவும்\nஅடர்ந்த சருகுகளில் புதைந்து நடக்கவும்\nவளர்ந்த வாதாம் மர இலைகளின்\nமாறும் வண்ண நேர்த்தி குறித்து வியப்புறவும்\nஒரு வித குளிர்கால ஏக்கமுறும் வேளை\nமெல்ல மழை பிடிக்கத் துவங்குகிறது\nசிறிய கனவுகள் போல வண்ணக் குடைகள்\nமழையின் வலு கூடும் இந்நேரம்\nநுண்ணிய விழிகளென விரியும் மழைக் குமிழ்கள்\nதிரும்பாமல் போவோரை ஆர்ப்பரித்துக் கூப்பிடுகின்றன\nவீடு திரும்ப மனமின்றி களைப்புகள் நீரில் கரைந்தோட\nசிரித்து மகிழும் நுரைக் குமிழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11355", "date_download": "2018-04-21T23:25:56Z", "digest": "sha1:KG6LLN7SANIZ5G42WEOAJSZGDDZ4NYZP", "length": 13314, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "sensex up nifty up | ஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள்!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள்\nகாலை 9.30 மணி நிலவரம்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (17.11.2015) காலை 9.30 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது .\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 85.02 புள்ளிகள் அதிகரித்து 25,845.12 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.55 புள்ளிகள் அதிகரித்து 7,828.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.10 % குறைந்து 25,347.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.14 % அதிகரித்து 33,796.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.71 % அதிகரித்து 2,735.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12 குறைந்து 65.92 ஆக உள்ளது\nடாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (-2.37% )\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yogakalai.wordpress.com/", "date_download": "2018-04-21T22:36:40Z", "digest": "sha1:3SNZKCOALW35ICCMTA4BJYKMQRDNCLZU", "length": 3156, "nlines": 36, "source_domain": "yogakalai.wordpress.com", "title": "யோகா பிராண சிகிச்சை | தேகம் நலம்பெற தெரிந்துகொள் பிராண சிகிச்சை", "raw_content": "\nதேகம் நலம்பெற தெரிந்துகொள் பிராண சிகிச்சை\n“பிராணிக் ஹீலிங்” இதையே பிராண சிகிச்சை என்று சொல்கிறோம், பிராணன் என்றால் என்ன உயிர், ஹீலிங் என்றால் குணப்படுத்துதல் ” பிராணிக் ஹீலிங் ” பிராணாவை குணப்படுத்துதல். இந்த கலையின் பூர்விகம் நம் நாடு இந்தியா, ஆனால் தற்போது இந்த கலை பிலிப்பைன்ஸ் இல் உள்ள குருவால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எப்படி நம் நாடு உலகிற்கு பல கலைகளை கற்றுக்கொடுத்த இந்தியா அதில் இதுவும் ஒன்று நம் நாட்டில் இருந்து சென்ற கலை தான் இது.\nஇந்த பிராணிக் ஹீலிங் மூடநம்பிக்கை இல்லை, அறிவியல் மற்றும் விஞ்ஞானம் கூட, நமது உடலில் ஒளி உடல் உள்ளது நம்மக்கு எந்த நோய் வந்தாலும் முதலில் ஒளி உடலை பாதிக்கும் பின்பு தான் பிஸிக்கல் பாடியை பலவீனமாக்கும்.\nபிராணிக் ஹீலிங் மூலமாக நம் உடலை தொடாமல் முழுவதும் குணப்படுத்த முடியும், இப்படி ஒரு மகத்தான கலையை நமக்கு கற்றுகொடுத்துள்ள குரு “கிராண்ட் மாஸ்டர் சோவா கோக் சூயி “.\nஇவரது ஆராய்ச்சிக்காக தன்னையே மாதிரியாக பயன்படுத்திக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/films/08/110050", "date_download": "2018-04-21T22:38:20Z", "digest": "sha1:R4226PGGI2MWMY337VP4S6U4WY3YYH7H", "length": 3888, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "விஜய்யின் பைரவா பட ரிலீஸை காசி தியேட்டரில் கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் - Lankasri Bucket", "raw_content": "\nவிஜய்யின் பைரவா பட ரிலீஸை காசி தியேட்டரில் கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nவிஜய்யின் பைரவா பட ரிலீஸை காசி தியேட்டரில் கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nபிக்பாஸ் மராத்தி பிரம்மாண்ட ஓப்பனிங் புகைப்படங்கள்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய புகைப்படங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் இலங்கை பெண் சுசானாவின் புதிய போட்டோ ஷுட்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10141/cinema/Kollywood/Vijay-praise-for-Bindu-Madhavi!.htm", "date_download": "2018-04-21T23:13:54Z", "digest": "sha1:YQSOC2FFHBSFWAZELIEPF7CN2XUWXNVQ", "length": 12007, "nlines": 182, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிந்து மாதவிக்கு விஜய் பாராட்டு! - Vijay praise for Bindu Madhavi!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிந்து மாதவிக்கு விஜய் பாராட்டு\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை பிந்து மாதவி, நடிகர் விஜயின் தீவிர ரசிகையாம். சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, \"சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இயக்குனர், சினேகா பிரிட்டோ, நடிகர் விஜயின் உறவினர். இந்த படத்துக்கான, பாடல் காட்சி, படமாக்கப்பட்டபோது, திடீரென, ஷூட்டிங் பார்ப்பதற்காக, விஜய் அங்கு வந்து விட்டார். அந்த பாடல் காட்சிக்காக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிந்து மாதவிக்கு, விஜயை பார்த்ததும், கையும், ஓடவில்லை; காலும் ஓடவில்லை. \"விஜய், கிளம்பிச் சென்ற பின், டான்ஸ் ஆடுகிறேனே... ப்ளீஸ் என, இயக்குனரிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாராம். ஆனால், விஜயோ, \"அந்த பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் டான்ஸ் ஆடினால் தான், இங்கிருந்து கிளம்புவேன் என, கண்டிப்பாக கூறி விட்டாராம். வேறு வழியில்லாமல், சமாளித்துக்கொண்டு, அந்த பாடல் காட்சியில், டான்ஸ் ஆடி முடித்தார், பிந்து மாதவி. \"நன்றாக டான்ஸ் ஆடுகிறீர்கள். உங்களுக்கு, நல்ல எதிர்காலம் உள்ளது என, பாராட்டி விட்டுச் சென்ற பின் தான், பிந்து மாதவிக்கு, மூச்சே வந்ததாம்.\nபிந்து மாதவி விஜய் பாராட்டு Vijay praise Bindu Madhavi\nஅடுத்த துப்பாக்கி பிடிக்க ரெடி ஆயிட்டாங்க\nThee - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nராஜ். நல்லா சொன்னீர்கள். விஜய் ஓவர் பில்ட் அப். தாங்க முடியலடா..\nஇதைவிட, ஒரு நடிகைக்கான ஆஸ்காராக வேறு எது இருக்க முடியும் நண்பர்களே இனி உங்கள் பக்கமும் மணிக்கு 60 கி.மீ. வேகத்துக்கு மேல் பலத்த காற்று வீசக்கூடும்..... \nraj - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்\nஇவனும் ...............இவன் அப்பனும் ஓவர் பில்டப் தாங்க முடியலடா .................. மொதல்ல ................நீ நல்லா டான்ஸ் ஆடு ....அப்பறம் அவங்கள பாக்கலாம் .\nஅதுக்கு தான் துப்பாக்கி கையில வச்சிக்கிட்டு போஸ் கொடுக்குறீங்களா....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'நோட்டா' கதை கேட்டதும் சம்மதித்த விஜய் தேவரகொன்டா\nமூடர்கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி\nகாஷ்மீர் சம்பவம் - என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது : விஜய் சேதுபதி\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/11300/cinema/Kollywood/Onbathula-guru-part-2-ready.htm", "date_download": "2018-04-21T23:18:51Z", "digest": "sha1:336VI6YMIE74SG57PIXDDRUP4I56EMLT", "length": 10289, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "\"ஒன்பதுல குரு\" இரண்டாம் பாகம் ரெடி - Onbathula guru part-2 ready", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n\"ஒன்பதுல குரு\" இரண்டாம் பாகம் ரெடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவினய், லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் நடித்துள்ள படம் \"ஒன்பதுல குரு\". வருகிற 8ந் தேதி ரிலீசாகிறது. ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள். ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைப்பார். அவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி காமெடியாக கதை சொல்லும் படம். இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறார். நான்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள். அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும். அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம். முதல் பாகத்தில் காமெடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம். ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார். புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம். நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலையாம்.\nOnbathula guru part-2 ready ஒன்பதுல குரு இரண்டாம் பாகம் ரெடி\nகன்னடத்தில் சரண்ராஜ் சரண் தணிக்கை குழு நேர்மையாகத்தான் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபுதிய படத்திற்கு தயாராகும் ராம்சரண்\nதயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க முன்வரும் டிஜிட்டல் நிறுவனங்கள்\nசீனியர் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா\nநரகாசூரனிலிருந்து விலக தயார் ; கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்ட ...\nசீனா வெளியீட்டிற்குத் தயாராகிறது 'பாகுபலி 2'\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/56329/cinema/Kollywood/sunny-wayne-after-4-years-with-fahadfazil.htm", "date_download": "2018-04-21T23:16:10Z", "digest": "sha1:MYFLOZUC2IU545S6WHE6WV4XQYC4HCVP", "length": 10138, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "4 வருடங்களுக்குப்பின் பஹத் பாசிலுடன் இணைந்த துல்கரின் நண்பர்..! - sunny wayne after 4 years with fahadfazil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n4 வருடங்களுக்குப்பின் பஹத் பாசிலுடன் இணைந்த துல்கரின் நண்பர்..\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள திரையுலகில் துல்கரின் நண்பராக அறியப்படும் நடிகர் தான் சன்னி வெய்ன்.. சொல்லப்போனால் துல்கர் சல்மான் அறிமுகமான 'செகண்ட் ஷோ' படத்தில் தான் இந்த சன்னி வெய்னும் அறிமுகமானார்.. இந்தப்படத்தின் மூலம் நட்பான இவர்கள் அடுத்ததாக 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' 'கம்மட்டிப்பாடம்', 'ஆன் மரியா களிப்பிலானு' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் துல்கரின் எதிர் துருவமாக கருதப்படும் பஹத் பாசிலுடன் இணைந்து நான்கு வருடங்களுக்கு முன்பே 'அன்னையும் ரசூலும்' என்கிற படத்தில் அவரது நண்பனாக நடித்திருந்தார் சன்னி வெய்ன்..\nஅதன்பின் கடந்த நான்காண்டுகளாக பஹத்துடன் இணைந்து நடிக்காமல் இருந்த சன்னி வெய்னுக்கு இப்போது 'ஆனெங்கிலும் அல்லெங்கிலும்' (ஆமான்னாலும் இல்லைன்னாலும்) படத்தில் மிக முக்கியமான கேரக்டர் கொடுத்து அவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விவேக் தாமஸ் வர்கீஸ்.. அத்துடன் பஹத் பாசிலுடன் சன்னி வெய்ன் பெயரையும் போஸ்டரில் சேர்த்தே வெளியிட்டுள்ளார்.. இந்த விவேக் சன்னி வெய்ன், துல்கர் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்து, இப்போது இயக்குனராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாமனாருடன் இணைந்து நடிக்கும் சமந்தா பள்ளி சிறுமியின் பார்வையை பறித்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nவித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு\nநயன்தாரா கொடுத்த அரைமணி நேர அவகாசம்\n'நிவின்பாலி ஆப்' உருவாக்கிய ரசிகர்\nமே-10-ல் கவுதம் மேனன் படம் ரிலீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பகத் பாசில்\nராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..\nதோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் பஹத் பாசில்..\nபஹத் பாசிலுக்காக கொள்கையை தளர்த்திய நஸ்ரியா..\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deepanagarani.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-04-21T23:03:58Z", "digest": "sha1:SBMKXNCGPNCPXFKL3OZLF2MW7XKVHN4E", "length": 16805, "nlines": 77, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : மாத்திரை - உலகத்திலேயே பிடிக்காத ஒன்று!", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nசெவ்வாய், 8 அக்டோபர், 2013\nமாத்திரை - உலகத்திலேயே பிடிக்காத ஒன்று\nபொதுவாக அதிக ரசாயனம் கலந்த சோப்புக்கட்டி பயன் படுத்தும் பொழுது, தோலின் வெளிப்புறத்தில், வெடிப்புகள் ஏற்படும் நிரந்தரப் பிரச்சனையை வைத்துக் கொண்டடே, அவசரம் என்று கையில் கிடைத்த சோப்பினைப் பயன்படுத்தி ஓரிரு துணிகளைத் துவைத்தேன். சிறிது நேரத்தில் வலது கை விரல்களின் இடுக்குகளிலும், மோதிர விரல் மற்றும் நடு விரல்களிலும் சின்ன சின்ன வெடிப்புகள் தோன்றின. விரல்களை எளிதாக மடக்கவோ, விரிக்கவோ முடியவில்லை. இலேசாக நீர் வேறு கசிந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பொறுத்துக் கொள்ளக் கூடிய வலி தான் என்றாலும், சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் வீட்டு வேலைகளை ஒரு அளவுக்கு தான், உடன் குப்பை கொட்டுபவருக்கு பகிர்ந்து அளிக்க முடியும். நேற்று முன்தினம் எனக்கு சமைத்து அளிக்கப்பட்ட உணவு, அன்று மாலையே மருத்துவரை நோக்கி ஓட வைத்தது. ( பின்னர் தான் தெரிந்து கொண்டேன், மருத்துவமனைக்கு செல்ல வைப்பதற்காகவே குடும்பமே சேர்ந்து செய்த தந்திரம் என்று)\nஅப்படி என்ன ஆஸ்பத்திரி பிடிக்காமல் போனது என்றால்......எத்தனை நவீன வசதி செய்யப்பட்டு இருந்தாலும், அறைகளில், ஏதோ ஒரு வாசனை சுற்றி சுற்றி வந்து இம்சிப்பதாலேயே, கூடிய வரையில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடுவேன். அதிலும், ஊசி, கூட பரவாயில்லை, பிடித்த பல வண்ணங்களில் இருந்தாலும், இந்த மாத்திரையை விழுங்குவது எளிது தான், ஆனால் குறைந்தது, இரண்டு நாட்களாவது தேவையே இல்லாமல் ஒரு கசப்பு சுவையுடன், தடித்துப் போனது போல இருக்கும் நாக்கை எப்பொழுதும் பிடிப்பதில்லை. எதற்காக மாத்திரை சாப்பிடுகிறோமோ அந்த வலி மறைந்தாலும், பாடாய்ப்படுத்தும் வாய்க்காகவே மாத்திரை சாப்பிடாமல் வலியைப் பொறுத்துக் கொள்வேன்.\nஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு, துணிச்சலைத் திரட்டி கிளம்பினேன்.\nஞாயிற்றுக் கிழமையில் கோரிப்பாளையம் பகுதியில் இருந்த எளிய ஒரு மருத்துவமனையில் இருந்த ஒரே ஒரு தோல் சிகிச்சை மருத்துவரை சந்திக்க வந்தாயிற்று. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்று இருந்தேன் அங்கு. நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது. ஒரே மாதிரி வண்ணமயமான சீருடை அணிந்தப் பெண்களில், சிலர், வரிசையாக இருந்த கணினிகளின் முன்னால் அமர்ந்தவாறே, என்னைப்பற்றிய விவரங்களை ஒருத்தி பதிவு செய்ய, இன்னொருத்தி,'ஸ்பெஷல் ஆ, ஆர்டினரி யா', என்று கேட்டாள். 'என்ன வித்யாசம்', என்றேன். 'ஸ்பெஷல் ன்னா , கன்சல்டிங் பீஸ் 250 ரூபாய் ஒரு மணி நேரத்தில டாக்டரை பாக்கலாம் . ஆர்டினரி ன்னா, 100 ரூபாய் கட்டணத்தில் மருத்துவரை பாக்க மூணு மணி நேரம் கூட ஆகும் ', என்றார். இடத்தை விட்டு கிளம்புவதே முதன்மை நோக்கமாக இருந்ததால், 250 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். 'ரொம்பதான், நம்ம ஊரு முன்னேறிடுச்சு', என்று மனதுக்குள் நினைத்தவாறே, மருத்துவரை சந்திப்பதற்காக காத்திருப்போருக்கு மத்தியில் அமர்ந்தேன்.\nஅமர்ந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் முன்னால், சற்றே உயரத்தில் முன்பு பாட்டாக பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் திரையில், ரயில்வே ஜங்கஷனில் பார்ப்பது போல, நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்து எண்களின் வரிசை இருந்தது. முதல் வரிசையில் இருந்தது எனது பெயர். அதன் பிரகாரம், நான் மூன்றாவதாக உள்ளே செல்ல வேண்டும். பக்கத்தில் உள்ள வரிசையில் வெறும் பத்து பேர்கள் தான் இருந்தனர். அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றினாலும், புதிதாக ஆட்கள் வரவர பத்து இருபதாகலாம், என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சீருடையில் இருந்தவர்களில் ஒருவர், என்னை அழைத்து எடையையும், இரத்த அழுத்தத்தையும் சோதித்து குறித்துக் கொண்டார் ... எடை தான் அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருக்குமே தவிர, இந்த BP எப்பொழுதும் 110/80...\nகடந்த சில வருடங்களாக ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. கோபப்படுவதற்கும் இரத்தஅழுத்தத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது என் அனுபவம்....\nபத்து நிமிடங்களில், பெயரை சொல்லி அழைத்ததும் உள்ளே சென்றேன். இருக்கையில் அமர்ந்ததும் ஒரு பெரிய, பளிச் வெள்ளை விளக்கிற்குப் பின்னால் கொஞ்சம் டல்லாக தெரிந்த மருத்துவரிடம், வரிசையாக நடந்ததை எல்லாம் சொன்னேன். விரல்களைப் பார்த்தார். அப்போ, 'அந்த சோப் தான் எல்லாத்துக்கும் காரணம்', என்றார். (அந்த நேரத்தில் சோப்பை எதுவுமே செய்ய முடியாத என் மனநிலையை கஷடப்பட்டு சமாளித்துக் கொண்டிருந்தேன் ) ' நீங்க இனி ரெண்டு வாரத்துக்கு கெமிக்கல் கலந்ததை யூஸ் பண்ணாதீங்க' என்றாவாறே யோசித்து சில மருந்து வகைகளின் பெயரை சொல்ல சொல்ல, குறித்துக் கொண்டே வந்தார் ஒரு நர்ஸ். காலமெல்லாம் நான் அப்படி தான் இருந்துவருவதாக கூறியவாறே எழுந்த என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவரிடம், ' தேங்க் யூ டாக்டர்', என்றவாறே நகர்ந்தேன்.\nவெளியே வந்து மருந்துக் கடையில் கேட்டால், ப்ரிஸ்க்ரிப்சன் சீட்டில் இரண்டு வாரத்திற்கு மாத்திரைகள் எழுதப்பட்டு உள்ளன என்றனர். ஒரு வாரத்திற்கு தேவையானதை மட்டும் தரும்படி கேட்டு வாங்கிய பின், பார்த்தால், அதுவே 300ரூபாயைத் தாண்டி இருந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு, இரண்டு மாத்திரைகளை விழுங்கியதும், மின்னல் வேகத்தில் ஒட்டிக்கொண்டது கசப்பு. தூக்கம் கண்களை அழுத்த, மீதி மாத்திரைகளைப் பார்த்தேன். பைசா போனாலும், பரவாயில்லை என்று தள்ளி வைக்க இது வரை என்னால் முடிந்த ஒன்றே ஒன்று இந்த மாத்திரைகள். நாளைக்கு என்னை விட்டு போயிடனும் என்று அவற்றிடம் பேசிவிட்டு, கொடுத்த ஆயின்மெண்ட் ஐ விரல்களில் தடவியவாறே, தூங்கி விட்டேன். நேற்று காலையில் வெடிப்புகள் ஓரளவு மறைந்து இருந்தன, தொடர்ந்து ஆயின்மெண்ட் மட்டும் தடவி வர, மாலையில் முற்றிலும் காணாமல் போய் பழையபடி விரல்களை எளிதில் விரிக்க மடக்க முடிந்தது. ஆனால், ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்ட மாத்திரைக் கசப்போ, சற்று முன் தான் வெளியேறியது. இப்போ... நலம்\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 12:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n8 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 12:30\nஇன்றைய மருத்துவமனை சூழலை அழகாக விளக்கியுள்ளீர்கள் தீபா. வழக்கம் போல் வெளிப்படுத்தப்பட்ட மனநிலை வாசகரும் உணர்ந்து கொள்ளும் விதமாய் சரளமான நடை. சற்று இடைவெளி அதிகமானாலும் பதிவு அருமை :)\n9 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 12:00\nஇன்றைய மருத்துவமனை சூழலை அழகாக விளக்கியுள்ளீர்கள் தீபா. வழக்கம் போல் வெளிப்படுத்தப்பட்ட மனநிலை வாசகரும் உணர்ந்து கொள்ளும் விதமாய் சரளமான நடை. சற்று இடைவெளி அதிகமானாலும் பதிவு அருமை :)\n9 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 12:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநமக்கு சரின்னு பட்டா சரி தான்\n1 1/4 மணி நேரப்பயணம்\nமாத்திரை - உலகத்திலேயே பிடிக்காத ஒன்று\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://joyfulslokas.blogspot.com/2010/08/navagraha-stotram_13.html", "date_download": "2018-04-21T22:50:47Z", "digest": "sha1:GKUP7O3DXV3K6UM2AK7HBFVH5LD7LOUL", "length": 8508, "nlines": 263, "source_domain": "joyfulslokas.blogspot.com", "title": "ॐ Hindu Slokas Blog ॐ: Navagraha Stotram", "raw_content": "\nசீலமாய் வாழச் சீரருள் புரியும்\nஞாலம் புகழும் ஞாயிறே போற்றி\nசூரியா போற்றி சுதந்திரா போற்றி\nவீரியா போற்றி வினைகள் களைவாய்\nஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\nதிங்களே போற்றி திருவருள் தருவாய்\nசந்திரா போற்றி ஸத்குரு போற்றி\nசங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி\nசிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே\nகுறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ\nமங்களச் செவ்வாய் மலரடி போற்றி\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nபுத பகவானே பொன்னடி போற்றி\nஉதவியே அருளும் உத்தமா போற்றி\nகுணமிகு வியாழக் குரு பகவானே\nமணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்\nசுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்\nவெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே\nசங்கடந் தீரப்பாய் சனி பகவானே\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nஇச்சகம் வாழ இன்னருள் தாதா\nஅரவெனும் ராகு ஐயனே போற்றி\nகரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி\nஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி\nராகுக் கனியோ ரம்மியா போற்றி\nபாதம் போற்றி பாவம் தீரப்பாய்\nவாதம் வம்பு வழக்குகள் இன்றி\nகேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி\nமாங்காடு காமாக்ஷி துதிப் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/47602", "date_download": "2018-04-21T22:59:43Z", "digest": "sha1:2GCLJLEUTOXF53YOCZPEGJKXSGF6W5VL", "length": 10406, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "அம்மா குடிநீர்.. இலவசமா? மோசடியா? |", "raw_content": "\nஉங்களுடைய வரிப்பணத்தைக் கொடுத்து நீர் சுத்திகரிக்கும் கருவியை வாங்கி, உங்களுடைய வரிப்பணத்தில் பராமரித்து, உங்களுக்கு இலவசமாகத் தருகிறார்களாம். குழாய் நீரிலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு ஏழை எளிய மக்களைப் பழக்கி, விரைவில் இக்கருவியைக் கட்சிக்காரர்களுக்கு ஏலத்தில் விட்டு,இந்நீருக்கு விலை நிர்ணயித்து விடுவார்கள். பன்னாட்டு நீர்க் கொள்ளையர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, அவர்களின் இலாப வெறிக்கு, சொந்த மக்களைப் பலியிடும் இந்திய தேசிய, திராவிட அரசுகள்\n============சில பல ஆண்டுகளுக்கு முன் பைசா காசு செலவு செய்யாமல்,சுத்தமான கிணற்று நீரை, ஊற்று நீரைப் பருகிவந்தோம்.\nஇப்போது ஒரு போத்தல் குடிநீரை 10 ரூபாய்க்கு அளித்துவந்த அம்மாவின் அரசு,ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட கருவியைக்கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நீரை, இலவசம் என்று பொய் சொல்லி அம்மா குடிநீர் என்ற பெயரில் தருகிறது அய்யாவின் அரசும் இதையேதான் செய்யும்.\nகிணற்று நீரும், ஊற்று நீரும் வற்றிப்போனதற்கும், மாசானதற்கும் யார் காரணம்.\nநீரின் தூய்மையைக் காக்கும் நீர்நிலை பராமரிப்பு, பொதுசுகாதார வடிகால் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த வக்கற்ற அரசு, ஆலை முதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்ட, நிலத்தடி நீரை கணக்கின்றி கொள்ளையடிக்க அனுமதித்த,ஆலைக்கழிவுகளை ஆறுகளில் விட அனுமதித்த அரசுகள்தானே காரணம் ..\nகையூட்டுக்காக நீரை மாசாக்கிய கட்சியினர், சுத்தமான நீர் அளிக்கிறேன் என்று Ampicillin No Prescription சொல்லி அதிலும் காசு பார்க்கிறார்கள்..முதலாளிகளுக்கும், அரசியல் கட்சியினர்க்கும், எங்கும் இலாபம்.. எதிலும் இலாபம்.\nவெறும் 5 நிமிடம் ஒதுக்கி இதை பாருங்களேன்\nசம உரிமை பெற்றிட …. முஸ்லிம் சமுகமே திரண்டுவா ….\nஇன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10மணிக்கு வெளியிடப்படும்‬\n12ம் வகுப்பில் 196.5 கட் ஆப் மதிப்பெண் பெற்றும் …எம்.பி.பி.எஸ் கனவு வீணாகிவிட்டது\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nஇந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி\nகடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராய் நமது ஊரை சார்ந்தவர்களேயே தேர்ந்தெடுக்கலாமே\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinaatham.net/", "date_download": "2018-04-21T22:54:25Z", "digest": "sha1:HUH7FZMKUSQW56372GGG67NIVUTR4HCM", "length": 16367, "nlines": 168, "source_domain": "www.battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nமட்டக்களப்பில் சாதனைகள் படைத்த மாணவர்கள் கௌரவிப்பு\nசெட்டிபாளையம் கண்ணியம்மன் ஆலய எண்ணைக்காப்பு...\nபோர்குற்ற விவகாரத்தை ஜ.நா. பாதுகாப்புச்...\nமுக்கிய செய்திகள் 21 Apr 2018\nவெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு...\nமுக்கிய செய்திகள் 21 Apr 2018\nபயணிகளின் நலன் கருதி கொண்டுவரப்படவுள்ள புதிய தடை\nமுக்கிய செய்திகள் 21 Apr 2018\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nமட்டக்களப்பில் சாதனைகள் படைத்த மாணவர்கள் கௌரவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை ரீதியாக பல்வேறு சாதனைகள் படைத்த\nசெட்டிபாளையம் கண்ணியம்மன் ஆலய எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் மிகவும் தொன்மையானது\nதேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலயத்தின் கொடியேற்ற நிகழ்வு\nதேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் கொடியேற்றமானது (20.04.2018)\nபோர்குற்ற விவகாரத்தை ஜ.நா. பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வலியுறுத்தி மக்கள் அணி திரளவேண்டும்\nஇரண்டாவது வருடகால அவகாசப் பகுதிக்குள் இலங்கை பொறுப்புக்கூறல்\nவெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது\nமட்டு-அம்பாறை மாவட்டங்களில் சூட்சுமமாக திருடிய கும்பல் சிக்கியது\nஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முச்சக்கர வண்டிகளை சூட்சுமமாகத் திரு\nபயணிகளின் நலன் கருதி கொண்டுவரப்படவுள்ள புதிய தடை\nஇலங்கையில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள்\nவாழைச்சேனை கோறளைப்பற்றில் நான்கு மாதங்களில் 68 பேருக்கு டெங்கு\nவாழைச்சேனை கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்\nகலாநிதி கோபாலரெத்தினம் இந்தோனேசியா பயணம்\nஇலங்கை திறைசேரியின் முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின்\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் புதிய அதிபர் நியமனம்\n(சா.நடனசபேசன்) மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் புதிய அதிபராக இலங்கை\nஅமிர்தகழி கிராமத்திற்கான முதல்வரின் முதல் விஜயம்\nமட்டக்களப்பு அமிர்தகழி கிராம சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியான முதலாம்\nகல்குடா இளைஞர் உலமாக்கள் ஒன்றியத்தின் களப் பயணமும்,கெளரவிப்பும்\nகல்குடா இளைஞர் உலமாக்கள் ஒன்றியத்தின் இவ்வருடத்துக்கான களப் பயணம்\nஇரவில் நடந்த கொலை, முஸ்லிம் நபர் தலைமறைவு\nநேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் அக்ரம்\nதிருகோணமலையில் வெடிகளை வைத்திருந்த இளைஞன் கைது\nவாய் வெடிகள் நான்கினை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்று\nதமிழர்கள் கையேந்தும் நிலையில், வெளிநாட்டில் தமிழ் அமைச்சரின் கருத்து\nஇலங்கையில் தமிழ் மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழர் தரப்பு கைப்பற்ற\nவிளாவட்டவான் கிராமத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கௌரவ வரவேற்பு விழா\nமட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில்\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல் தீர்வில் இல்லை\nஇலங்கை அரசியல் வரலாற்றில் எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் தமிழர்கள்\nசிறப்புக் கட்டுரை 21 Apr 2018\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 04 Apr 2018\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\nசிறப்புக் கட்டுரை 02 Apr 2018\nசிங்கள முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சிக்கு...\nசிறப்புக் கட்டுரை 31 Mar 2018\nபுலனாய்வுச் செய்திகள் 11 Apr 2018\nமுன்னால் போராளிகளை இலக்கு வைத்து கிழக்கில்...\nபுலனாய்வுச் செய்திகள் 03 Apr 2018\nசுயநலனுக்காக பிரபாகரனை காப்பாற்ற இரகசியமாக...\nபுலனாய்வுச் செய்திகள் 28 Mar 2018\nமட்டக்களப்பில் உள்ள விசித்திர மணிக்கூடு\nபுலனாய்வுச் செய்திகள் 26 Mar 2018\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று...\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nமட்டக்களப்பில் சமுர்த்தியில் பாரிய மோசடி\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nகளுவன்கேணி வீட்டு திட்டத்தை நிறுத்த சிலர்...\nமாவீரர்கள் 19 Apr 2018\nஅன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்\nமாவீரர்கள் 12 Apr 2018\nஇலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப். கேணல்...\nமாவீரர்கள் 10 Mar 2018\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\nமாவீரர்கள் 21 Feb 2018\nவான்புலிகள் தாக்குதல்: எங்கிருந்து எதனூடாகச்...\nமாவீரர்கள் 19 Feb 2018\n‘பார்வதிஅம்மா’…. உங்களை எழுத என்னால் முடியாது\nமாவீரர்கள் 13 Feb 2018\nபுலத்தில் 19 Apr 2018\nசவூதி எடுத்த தீடீர் முடிவு, அதிர்ச்சி...\nபுலத்தில் 15 Apr 2018\nதமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2018 - மெல்பேர்ண் அறிவித்தல்\nபுலத்தில் 14 Apr 2018\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவது...\nபுலத்தில் 11 Apr 2018\n75 வயதில் இறந்த இளவரசரால் சவூதி அரச குடும்பத்திற்கு...\nபுலத்தில் 08 Apr 2018\nதனது எதிரிகள் யார் என்பதைப் பட்டியலிட்ட ரஜினிகாந்த்\nபுலத்தில் 08 Apr 2018\nசுவிஸில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின்...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீனாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nபல்சுவைகள் 23 Mar 2018\nமுகநூலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள BFF...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/73588", "date_download": "2018-04-21T23:20:11Z", "digest": "sha1:ZW3BHGEBWD6J2H4GA6ZEKUGVW2QWKPHF", "length": 68254, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62", "raw_content": "\nஉப்புவேலி விழா காணொளி »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62\nபகுதி 13 : பகடையின் எண்கள் – 3\nதூமபதத்தை மீண்டும் வந்தடைவதுவரை பூரிசிரவஸ் பெரும்பாலும் சிந்தையற்ற நிலையில்தான் இருந்தான். சிபிநாட்டுப்பாலைவனத்தில் புரவி களைத்து நுரைதள்ள ஒரு செம்மண்சரிவின் அடியில் நின்றுவிட்டபோது அவனும் மூச்சு நெஞ்சை அடைக்க அதன் கழுத்தின் மேல் முகம் பதிய விழுந்துவிட்டிருந்தான். அவன் உடலெங்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் நரம்புகள் அதிர்ந்தன. பல்லாயிரம் ஓடைகளும் அருவிகளும் ஒலிக்கும் மழைக்கால மலைபோல தன் உடலை உணர்ந்தான். மெல்லமெல்ல உடல் வெம்மையாறி அடங்கியபோது கூடவே உள்ளமும் அடங்குவதை உணர்ந்தான். புரவியை நடக்கவைத்து ஒரு பாறையின் நிழலை அடைந்து இறங்கி அப்படியே மண்ணில் விழுந்து மல்லாந்து படுத்துக்கொண்டான்.\nஅவனுடைய வீரர்கள் அணுகிவந்தனர். அவர்களுடன் ஒருசொல்பேசாமல் மீண்டும் இணைந்துகொண்டான். மூலத்தானநகரிக்கு வந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொள்ளும்போது அவன் முழுமையாகவே சொல்லின்மைக்குள் ஆழ்ந்துவிட்டிருந்தான். சொல்லின்மை என்பது ஒரு புகைமூட்டம். அது சூழத்தொடங்கும்போது மூச்சுத்திணறுகிறது. விடுபடுவதற்காக அகம் தவிக்கிறது. அப்புகைமூட்டம் மெல்லமெல்ல திரவமாக ஆகி குளிருடன் அனைத்து அணுக்களையும் பற்றிக்கொள்கிறது. உறைந்து பளிங்குப்பாறையாகிறது. பளிங்குப்பாறையாக மாற்றுகிறது. பின்னர் மீளவேமுடிவதில்லை. படகில்செல்லும்போது பூரிசிரவஸ் ஏவலரிடம் பேச முயன்றபோதுகூட சொல் நெஞ்சிலிருந்து எழவில்லை. சித்தம் சென்றுமுட்டிய சொற்களஞ்சியத்தில் அத்தனை சொற்களும் துருவேறி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன.\nதூமபதத்தின்மேல் ஏறிநின்று கீழே விரிந்த பால்ஹிகபுரியை நோக்கியபோது நெஞ்சுள் ஒரு விம்மல் எழுந்தது. மலைச்சரிவில் ஒன்றால் ஒன்று தடுக்கப்பட்டு எடைகொண்டு நின்றிருந்த பெரும்பாறைகள் அனைத்தும் அச்சிறிய ஒலியால் அசைந்தன. பின் பேரொலியுடன் பொழியத்தொடங்கின. அவன் கண்கள் உள்ளிருந்து நிறைந்து குதிரைசெல்லும் விரைவில் காற்றில்தெறித்துச் சிதறி பின்னுக்குச் சென்றன. மூச்சிரைப்பில் விம்மல்கள் உடைந்து பறந்தன. ஏழன்னையர் ஆலயமுகப்பில் நின்றபோது அவன் சுமந்துவந்தவை அனைத்தும் பின்னால் பறந்து செல்ல அவன் மட்டும் எஞ்சியிருந்தான். அங்கிருந்து அரண்மனை நோக்கி செல்லும்போது இறகுபோலிருந்தான்.\nசலன் அவனை எதிர்கொண்டான். அவன் தோளில் கையிட்டு “வா” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். ஒரு மெல்லிய தொடுகை என்னென்ன சொல்லமுடியுமென்று தெரிந்தது. சலன் அவன் முகத்தை நோக்காமல் “இளையோனே, அரசகுலத்தவனின் வாழ்க்கை அரசியல்வலையால் எட்டுதிசையிலும் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்றான். ”நீ கிளம்பிய அன்றே நான் செய்தியை அறிந்துவிட்டேன். ஆனால் உனக்கு செய்தியனுப்ப முடியவில்லை. நீயே மீளட்டும் என காத்திருந்தேன்.” “நான் சென்றது ஒரு நல்ல பயிற்சி மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். சலன் புன்னகையுடன் “நீ அரசனாக ஆக இன்னும் நிறைய பயிற்சிகள் தேவை” என்றான்.\n“இளையோனே, இன்று நிகழ்ந்துகொண்டிருப்பது ஒரு பெரிய அரசியல் நாற்கள விளையாட்டு. அஸ்தினபுரி இரண்டாகப்பகுக்கப்படவிருக்கிறது. மாறிமாறி தூதர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தூதும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் கொண்டுசெல்கிறது. அவற்றை பலமடங்கு பெருக்கி மீள்கிறது. தட்சிணகுருநாட்டுக்கான எல்லைகள் வரையறைசெய்யப்படுகின்றன. ஆளில்லாத ஒரு மலைக்காக, நீர் நிறைந்த ஒரு சதுப்புக்காக இறுதிக்கணம் வரை பூசலிடுகிறார்கள்.” சலன் சிரித்து “மறுதரப்பினர் செய்பவற்றுக்கு எவரும் எதிர்வினையாற்றவில்லை. செய்யக்கூடுமென இவர்கள் நினைப்பவற்றுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். ஆகவே ஒன்று நூறாகி நூறு பத்தாயிரமென பெருகிக்கொண்டிருக்கிறது” என்றான்.\nஅவர்கள் சலனின் அலுவல்கூடத்தை அடைந்து அமர்ந்துகொண்டனர். சலன் பூரிசிரவஸ்ஸுக்கு இன்னீரும் மெல்லுணவும் கொண்டுவர ஆணையிட்டான். “இருதரப்பினரும் தங்கள் நட்புகளை பெருக்கிக்கொள்கிறார்கள். பகைகளை வகுத்துக்கொள்கிறார்கள். போர்க்களத்தில் நிற்பவர்கள் போலிருக்கிறார்கள். ஆனால் அப்படித்தான் நிகர்நிலை உருவாகமுடியும் என்றும் முழுமையான நிகர்நிலையே சிறந்த நட்பை நிலைநாட்டமுடியும் என்றும் யாதவன் எண்ணுகிறான் என்று சொன்னார்கள். என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது அதை. அரசியல் ஆற்றலின் விசைகள் நிகர்நிலைக்காகக் கொள்ளும் தொடர்ந்த இயக்கத்தால் ஆனது” சலன் சொன்னான்.\n“பாண்டவர்தரப்பு பாஞ்சாலத்தாலும் துவாரகையாலும்தான் வல்லமையுடன் நிறுத்தப்படுகிறது. ஆகவே பாஞ்சாலத்தையும் துவாரகையையும் தன் நட்புநாடுகளால் சூழ்ந்துகொள்ள துரியோதனன் எண்ணுகிறான். அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தை ஆள்வது துரியோதனனுக்கு மிக உகந்தது. பாஞ்சாலத்தின் மறுபக்கம் உசிநாரர்களையும் கோசலத்தையும் நட்புக்குள் வென்றெடுக்க சகுனியே நேரில் சென்றிருக்கிறார். அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றே தெரிகிறது. மேற்கே துவாரகைக்கு எப்போதுமே கூர்ஜரம் எதிரிநாடு. கூர்ஜரம் என்றும் காந்தாரத்தை அஞ்சி வந்தது. ஆனால் துவாரகைமீதான அச்சம் அதை காந்தாரத்தை அணுகச்செய்கிறது.”\n“சிந்துநாட்டு மன்னன் ஜயத்ரதன் நெடுங்காலமாக கூர்ஜரத்தை வெல்ல கனவுகண்டிருப்பவன். அவனும் துவாரகைமீதான அச்சத்தால் துரியோதனனுடன் இணைந்துகொண்டிருக்கிறான். அப்படியென்றால் திருஷ்டாவதியின் கரை முதல் மேற்கே சோனகப்பாலைவனம் வரை ஒரே பெரும்பரப்பாக நிலம் கௌரவர்தரப்புக்கு வந்துவிடுகிறது. அதில் உள்ள சிறிய இடைவெளி சிபிநாடு. அதை வெல்ல ஜயத்ரதன் எண்ணியது இயல்புதான்” என்றான் சலன். ”அரசியலில் எப்போதும் நடுவே இருக்கும் நாடு மிகமுதன்மையானது இளையோனே. அது முதலையின் இரு தாடைகள் நடுவே நட்டுவைக்கப்பட்ட குறுவாள் போன்றது.”\n“பெண்கேட்டு சிபிநாட்டரசர் கோவாசனருக்கு ஜயத்ரதன் தூதனுப்பினான்” என சலன் தொடர்தான். “ஆனால் துவாரகையின் பகையை அஞ்சியக கோவாசனர் அதை ஒரு மணத்தன்னேற்பு நிகழ்வாக ஒருங்குசெய்தார். போட்டி அமைத்தால் துவாரகை மன்னன் வெல்வான் என்பதனால் இளவரசியின் தெரிவு மட்டுமே முறைமை என வகுக்கப்பட்டது. துவாரகைக்கும் செய்தியனுப்பப்பட்டது. இளையோனே, சிபிநாட்டை அஸ்தினபுரி வெல்வதென்பது கூர்ஜரத்திற்கும் காந்தாரத்திற்கும் நடுவே ஒரு நட்புநாட்டை துவாரகை வென்றெடுப்பதுமட்டும்தான். கிருஷ்ணன் உடனே பீமனை அனுப்பிவிட்டான். அதிலும் பீமனை மட்டும் துவாரகைக்கு வரச்சொல்லி துவாரகையின் புதுவகை வண்டிகளுடனும் புரவிகளுடனும் ஒரே வீச்சில் வந்து சிபியை வென்றதென்பது ஜயத்ரதன் கணக்கிட்டே இருக்கமுடியாத செயல். அனைத்தும் முடிந்துவிட்டன.”\nபெருமூச்சுடன் பூரிசிரவஸ் எழுந்துகொண்டான். “இனி பேச ஏதுமில்லை மூத்தவரே” என்றான். “ஆம், பொதுவாக இத்தகைய ஆட்டங்களில் பெண்களுக்கு குரலென ஏதுமில்லை. ஆடவர் களத்தில் படுதுபோல பெண்கள் அகத்தறையில் மடியவேண்டுமென்பதே ஷத்ரிய குலநெறி” என்ற சலன் “நீ சென்றபின் இந்த ஓலையை கண்டெடுத்தேன். உடன்பிறந்தானாக இதை உன்னிடம் காட்டலாகாதென்றே எண்ணினேன். ஆனால் காட்டாமலிருப்பது பிழை என இளவரசனாக எனக்குத் தோன்றியது…” என்றான்.\nபூரிசிரவஸ் அவன் விழிகளை நோக்கியபின் அதை வாங்கி சுருள்நீட்டி வாசித்தான். பெருமூச்சுடன் சுருட்டி மீண்டும் சலனிடமே அளித்தான். “நான் இதை எரித்துவிடுகிறேன் இளையோனே. இத்தகைய உணர்ச்சிகளுக்கு தூமப்புகையின் வாழ்நாள்தான். விழிக்கு சற்றுநேரம், மூக்குக்கு மேலும் சற்றுநேரம், நெஞ்சில் மேலும் சற்றுநேரம்… காற்று எட்டுத்திசைகளிலிருந்தும் சுழன்று வீசிக்கொண்டே இருக்கிறது.” பூரிசிரவஸ் தலையசைத்தபின் விடைகொண்டு திரும்பி நடந்தான். எடைகொண்டு குளிர்ந்த கால்களுடன் படுக்கையை விழையும் உடலுடன் தன் அறையை அடைவது வரை அவனிடம் அந்த நீண்டபயணத்தின் நினைவுகளே உதிரிக்காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன.\nபடுக்கையில் படுத்ததும் தேவிகையின் முகம் மிக அண்மையிலென தெரிந்தது. எழுந்து ஏவலனை அழைத்து மது கொண்டுவரச்சொன்னான். கடுமையான மலைமது. மூன்றுமுறை குடித்தபின் மெல்லிய குமட்டலில் உடல் உலுக்கிக்கொண்டிருக்க மீண்டும் படுத்துக்கொண்டான். இம்முறை மலைபோல அவள் முகம். அவன் அதை நோக்கி அடிவாரத்தில் நின்றுகொண்டிருந்தான். அவள் அவனை கடந்து தொலைவில் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் எழுதிய கடிதத்தை அவனுக்குப்பின்னால் நின்று எவரோ வாசித்துக்கொண்டிருந்தார்கள்.\nஅவனை உடனே கிளம்பி திருமணத்தன்னேற்புக்கு வரும்படி அவள் அழைத்திருந்தாள். மணமேடையில் ஜயத்ரதனுக்கு மாலையிடுவதாக தந்தையிடம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஆனால் அவன் வந்து நின்றால் அவனுக்கே மாலையிடுவதாகவும் அவள் சொன்னாள். “இச்சொற்களை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றே எனக்குத்தெரியவில்லை. என்னை நினைவுறுகிறீர்களா என்றே ஐயம்கொள்கிறேன். ஆனால் நான் ஒருகணம்கூட மறக்கவில்லை. ஒவ்வொரு பார்வையையும் விரித்து விரித்து மிகநீண்ட நினைவுப்பெருக்காக மாற்றிக்கொண்டிருக்கிறேன். இங்கே இந்த இருண்ட கல்மாளிகைக்குள் நான் காணும் வானம் அதுவே. உங்களுக்காக காத்திருக்கிறேன்.”\nஅவன் துயின்று விழித்தபோதும் அந்தமலை அப்படியே இருந்தது. ஆனால் அதைச்சூழ்ந்து மெல்லிய ஒலியுடன் மழை பொழிந்துகொண்டிருந்தது. அவன் எழுந்தமர்ந்தபோது அறைக்கு அப்பால் ஒலித்த காற்றை கேட்டான். மலைக்காற்று இலைகளை துடிக்கவைத்தபடி மாளிகையின் சுவர்களில் முட்டி சாளரங்களை அடிக்கச்செய்து கடந்துசென்றது. நள்ளிரவு ஆகியிருந்ததை ஒலிகள் காட்டின. கடும் விடாயை உணர்ந்ததும் எழுந்து சென்று நீர்க்குடுவையை எடுத்து நேரடியாகவே குடித்தான். நீர்வழிய அமர்ந்திருந்தபோது உடல் முழுக்க ஓர் இனிய களைப்பை உணர்ந்தான். எண்ணங்கள் ஏதுமில்லாத நிலை. கடுமையான உடல்வலி விலகி நிற்பதன் உவகை.\nஎழுந்து இடைநாழி வழியாக சென்றான். இரவுக்குரிய ஓரிரு பிறைவிளக்குகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. இடைநாழியின் மறுபக்கத்தில் இருந்த விளக்கொளியில் அமர்ந்தபடி துயிலும் படைவீரனின் இழுபட்ட நிழல் தெரிந்தது. அவன் பக்கவாட்டில் திரும்பி வெளியே திறக்கும் வாயில் வழியாக மண்டபத்துத் தோட்டத்திற்குள் சென்றான். அத்தனை செடிகளும் குளிருக்காக உள்ளே இழுக்கப்பட்டிருந்தன. பல செடிகளுக்குமேல் மரவுரியாலான கம்பளம் போர்த்தப்பட்டிருந்தது. அவை குளிரில் ஒடுங்கி விரைத்திருப்பதாக தோன்றியது. அவன் அவற்றின் நடுவே மெல்ல நடந்தான். அவற்றின் மூச்சுக்காற்றின் நீராவி மேலே சென்று மண்டபத்தின் கூரையில் குளிர்ந்து சொட்டிக்கொண்டிருக்கும் ஒலி அவற்றின் இதயத்துடிப்பென கேட்டது.\nசெடிகளனைத்தும் குளிரில் சுருங்கி தங்களை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டிருந்தன என்று நினைத்தான். அப்போது அவற்றின் கிளைகளும் இலைகளும் தளிர்களும் எவையும் வெளிநோக்கி வளரவில்லை. மலர்கள் இதழ்களை சுருக்கிக்கொண்டு தேனையும் மணத்தையும் உள்ளேயே தேக்கிக்கொண்டிருந்தன. மண்ணுக்கு அடியில் வேர்களுக்குள் அவற்றின் தேனும் மணமும் நிறைந்திருக்கலாம். அங்கே அவை மெல்ல வளர்ந்து நீண்டுகொண்டிருக்கலாம். மெல்லிய முணுமுணுப்பாக அவை அங்கே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கலாம். விரல்நுனிகளால் தொட்டு பிணைத்துக்கொண்டிருக்கலாம்.\nவிடியும் வரை அவன் அங்குதான் இருந்தான். நீர்சொட்டும் ஒலியின் ஒழுங்கின்மையை மெல்லமெல்ல ஒழுங்காக அவன் அகம் ஆக்கிக்கொண்டபோது அனைத்தும் சீரடைந்துவிட்டிருந்தன. அறைக்குச் சென்று குளிராடையை எடுத்து அணிந்துகொண்டு வெளியே சென்றான். இரவுப்பனியில் நனைந்து கிடந்த செம்மண்பாதையில் காலடிகள் புதைய தெருக்களில் நடந்தான். கன்றுகள் மனிதர்கள் நாய்கள் பெருச்சாளிகள் எவையும் தென்படவில்லை. புறாக்களின் குறுகல் ஒலி மட்டும் கடைகளின் மரக்கூரைகளுக்குள் கேட்டது. காற்றில் அம்மரக்கட்டடங்கள் முனகியபடி அசைவதுபோல அது உளமயக்களித்தது.\nஏழன்னையர் ஆலயம் வரை சென்றான். பூசகர் முந்தையநாள் ஏற்றிவைத்த நெய்விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. அப்பால் பால்ஹிகப்பிதாமகரின் ஆலயத்தின் சிலைக்கு எவரோ செம்பட்டு ஆடை ஒன்றைச் சார்த்தி மாலையிட்டு வழிபட்டிருந்தனர். அவருக்கு பலியிடப்பட்ட மலையாட்டின் கொம்புகள் மட்டும் பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தன. அவன் புன்னகைசெய்தான். அவர் மலையாட்டை தோளில் சுமந்துகொண்டிருப்பதனாலேயே அவருக்குரிய பலியாக அது மாறிவிட்டது. அவன் பால்ஹிகர் தோளில் ஆடுடன் நடந்துவந்த காட்சியை நினைவுகூர்ந்தான்.\nஒளி ஏறிஏறி வந்தது. மலையடிவாரத்தில் காலையொளி தேன் போல தித்திப்பானது. மென்மையாக கைகளால் அதை அள்ளமுடியும். உடம்பெங்கும் அதை பூசிக்கொள்ள முடியும். தோலைக்கடந்து குருதியைத் தொட்டு ஒளிபெறச்செய்யும். அனலாக ஆன குருதி உடம்பெங்கும் இளவெம்மையுடன் சுழித்தோடும். எண்ணங்களிலும் இளவெயில் பரவுவதை அறிய மலைநாட்டுக்குத்தான் வரவேண்டுமென எண்ணிக்கொண்டான். வியர்வை உடலுக்குள் கனியத்தொடங்கியதும் தடித்த தோலாடையை கழற்றி தோளிலிட்டு திரும்பி நடந்தான்.\nசாலைகளில் மக்கள் நடமாடத்தொடங்கினர். மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றவர்கள் கம்பளியாடை அணிந்து தலையணியால் பாதிமுகத்தையும் மூடியிருந்தனர். பால்பசுக்களின் முலைக்காம்புகளை மூடி கம்பளியாடை அணிவித்திருந்தனர். காலைநடை பசுக்களின் குளிரில் உறைந்த உடலை இளகச்செய்ய அவை தலையை ஆட்டியபடி விரைந்து நடந்தன. புறாக்கள் எழுந்து சாலையில் அமர்ந்து ஆர்வமில்லாமல் சிந்திய மணிகளை பொறுக்கிக்கொண்டு கூழாங்கற்களை உரசிக்கொண்டது போல ஒலியெழுப்பின. ஒரேஒரு கடையை உரிமையாளன் திறந்துகொண்டிருந்தான். அது மலைமது விற்கும் கடை என்று கண்டதும் பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.\nஓர் எண்ணம் எழ அவன் திரும்பி நகரின் வடக்கெல்லை நோக்கி நடந்தான். சாலையில் வெயில்பட்டதும் ஈரமான குதிரைச்சாணியும் பசுஞ்சாணியும் கலந்த மணம் எழத்தொடங்கியது. வீடுகள் திறக்கப்பட்டு குழந்தைகள் எச்சில் உலர்ந்த வாய்களும் வீங்கிய கண்களுமாக வந்து வெயிலில் நின்றன. அவற்றின் செந்நிறமான கன்னமயிர்கள் ஒளிவிட்டன. சிலர் சருகுகளை குவித்துப்போட்டு தீமூட்டி கைகளை சூடாக்கிக்கொண்டிருந்தனர். இரண்டு எருமைகள் மிக மெதுவாக நடந்துவந்தன. வானிலிருந்து ஒரு செம்பருந்து மெல்லசுழன்று மண்ணை நெருங்கி மேலெழுந்தது. அதன் நிழல் சாய்ந்த மரக்கூரைகள் மேல் வளைந்தேறிச்சென்றது.\nசிபிரரின் இல்லம் முன்பு வந்தபோதுதான் அங்கு வந்திருப்பதை உணர்ந்தான். வீட்டின் முகப்பு மூடியிருந்தது. அவன் இளவெயிலில் மின்னிய அதன் மரக்கூரையை நோக்கியபடி நின்றிருந்தான். வேட்டைவிலங்குகளின் தோல்கள் மூங்கில்சட்டங்களில் இழுத்துக்கட்டப்பட்டு காயவைக்கப்பட்டிருந்தன. பெரிய உருளைக்கற்களால் ஆன சுவர்களும் தேவதாருத்தடிகளால் ஆன கூரையுமாக ஓடுதடித்த ஆமைபோல அந்த இல்லம் நின்றிருந்தது. காலமற்றது. வரலாற்றை ஒரு இமைப்பாக உணர்வது. இல்லத்தின் பின்னாலிருந்து கிழவி எட்டிப்பார்த்து “யார்” என்றபின் “இளவரசே” என்றாள். “சிபிரர் இருக்கிறாரா” என்றபின் “இளவரசே” என்றாள். “சிபிரர் இருக்கிறாரா\n“நேற்றுதான் மீண்டும் மலைக்குச் சென்றார். என் மைந்தன் சேயன் இருக்கிறான். மதுமயக்கில் இன்னும் விழிக்கவில்லை” என்றாள் கிழவி. “அழைக்கிறேன்.” பூரிசிரவஸ் “வேண்டாம்” என்றான். “சிபிரர் மலைமேலா இருக்கிறார்” கிழவி “ஆம் இளவரசே. பிதாமகருக்கு அணுக்கமாக அங்கே இருக்கிறார். என் மைந்தன் சேயனை பிதாமகரின் அதே முகம் கொண்டவன் என்பதனால் இங்கே விட்டிருக்கிறார்கள்” என்றாள். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”சிபிரர் வந்தால் நான் பிதாமகரை கேட்டதாகச் சொல்லுங்கள்” என்றபின் திரும்பி நடந்தான்.\nதிரும்பும்போது நகரம் விழித்துக்கொண்டுவிட்டது. கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஊன்கடைகளில் பெண்கள் கூடைகளுடன் வந்து நின்றிருந்தனர். மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய காளான்கள் விற்பதற்காக குவிக்கப்பட்டிருந்தன. சித்தமயக்கு அளிக்கும் நீலநிறக் காளான்களும் மருந்துக்குரிய பல்வேறுவகையான நச்சுக்காளான்களும் தனித்தனியாக பகுக்கப்பட்டிருந்தன. மண்ணைத் தோண்டி பிடிக்கப்பட்ட பல்வேறு பெரிய பூச்சிகளும் மரப்பட்டைகளைப் பெயர்த்து பிடிக்கப்பட்ட வெண்புழுக்களும் மூங்கில்கூடைகளில் விற்பனைக்கிருந்தன. அவை கோடைமுழுக்க உணவுண்டு குளிருக்காக உடல்வளர்த்து குழிகளுக்குள் சுருண்டு கனவுக்குள் சென்று வாழத்தொடங்கிவிட்டிருந்தன. குழிகள் திறக்கப்பட்டு பட்டைகள் உரிக்கப்பட்டு பிடிக்கப்பட்டதைக்கூட அவை கனவென்றே அறிந்திருக்கும். சூடான நீரில் விழும்போதுகூட அவை கனவிலிருந்து விழிக்கப்போவதில்லை.\nமத்யகீடம் என்னும் சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை இளம்சூடான மதுவில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்கத்தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள். இனிய இசை எங்கோ ஒலித்துக்கொண்டிருப்பதுபோல களிமயக்கை நாளெல்லாம் நிலைநிறுத்தச்செய்யும் உணவு அது.\nஅவன் அரண்மனைக்கு வந்து நீராடி உடைமாற்றி சலனை சந்திப்பதற்காக சென்றான். சலன் அலுவற்கூடம் சென்றுவிட்டதாக தெரிந்தது. அலுவற்கூடத்தில் கர்த்தமர் மட்டும் வந்திருந்தார். அமைச்சுப்பணியாளர் எவரும் அப்போதும் வந்திருக்கவில்லை. அவர்கள் அமர்ந்திருந்த பீடங்களின் குழிவைக்கொண்டே அங்கே அவர்கள் வருவதை உய்த்தறியமுடிந்தது. கர்த்தமரிடம் பேசிக்கொண்டிருந்த சலன் “உன்னை அழைக்க ஆளனுப்ப எண்ணினேன்…” என்றான். பூரிசிரவஸ் “நகரை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன்” என்றான். “இவ்வருடம் குளிர் கூடுதலாக இருக்குமென சொல்கிறார்கள். வடக்குமுடிகளின் மேல் வெண்ணிறமான முகில்வளையங்களை பகலில் பார்க்கமுடிகிறது.”\nகர்த்தமர் “பனிவிழுந்து ஷீரபதம் முழுமையாகவே மூடிவிடுமென சொல்கிறார்கள். ஆகவே மலைக்குடிகள் பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். போதிய உணவும் பிறவும் வந்துசேரவில்லை.” பூரிசிரவஸ் “ஏன்” என்றான். “துவாரகையின் படகுகள் இப்போது அசிக்னியின் எல்லைவரை வருகின்றன. கடலுப்பு நிறையவே கிடைப்பதனால் மலையுப்பின் விலை குறைந்துகொண்டே செல்கிறது. நமக்கு மலையுப்புதான் முதன்மையான வணிகப்பொருள்.” பூரிசிரவஸ் பீடத்தில் அமர்ந்துகொண்டு “மலையுப்பைத்தானே தெய்வங்களுக்கு படைக்கவேண்டும்” என்றான். “துவாரகையின் படகுகள் இப்போது அசிக்னியின் எல்லைவரை வருகின்றன. கடலுப்பு நிறையவே கிடைப்பதனால் மலையுப்பின் விலை குறைந்துகொண்டே செல்கிறது. நமக்கு மலையுப்புதான் முதன்மையான வணிகப்பொருள்.” பூரிசிரவஸ் பீடத்தில் அமர்ந்துகொண்டு “மலையுப்பைத்தானே தெய்வங்களுக்கு படைக்கவேண்டும் கடலுப்பு சமைக்கப்பட்டதல்லவா” என்றான். “ஆம், ஆனால் உணவுக்கு கடலுப்பு மேலும் நல்லது என்கிறார்கள்” என்றார் கர்த்தமர்.\nபிண்டகர் விரைந்து உள்ளே வந்தார். அவரது உடலின் வியர்வை மணத்திலேயே மது கலந்திருந்தது. “நான் எழுந்தபோது ஒரு சிறு சிக்கல். வடபுலத்து ஒற்றன்…” என அவர் தொடங்க சலன் “நான் ஏதும் கேட்கவில்லை” என்றான். அவர் தலைவணங்கி பூரிசிரவஸ்ஸை பார்த்தார். “காலையிலேயே அலுவலர்களை வரச்சொல்லி ஆணையிட்டாலென்ன” என்றான் பூரிசிரவஸ். “சொல்லலாம். எழுந்து மதுமயக்கில் வந்தமர்ந்து துயில்வார்கள். அவர்கள் முறையாகத் துயின்று மீண்டால்தான் இங்கே ஏதேனும் பணிகள் நடக்கும்” என்றார் கர்த்தமர். “மலைமக்கள் கொள்வதற்காக பொருட்களை வாங்குவதற்கு அரசு கடனுதவிசெய்தாலென்ன என்ற எண்ணம் நேற்று எழுந்தது. அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.”\n“கருவூலம் என்ன நிலையில் உள்ளது” என்றான் பூரிசிரவஸ். “ஒருவருடம் அதை செய்யலாம்” என்றார் பிண்டகர். “ஒருவருடம் செய்யும் ஒரு செயலை பிறகெப்போதும் நிறுத்தமுடியாது இளையோனே. அதுதான் முதன்மை இடர். அதைப்பற்றித்தான் ஐயம்கொண்டிருக்கிறோம்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்துகொண்டு “மூத்தவரே, நாம் அவர்களிடமிருந்து உப்பை வாங்குவோம்” என்றான். “வாங்கி என்னசெய்வது” என்றான் பூரிசிரவஸ். “ஒருவருடம் அதை செய்யலாம்” என்றார் பிண்டகர். “ஒருவருடம் செய்யும் ஒரு செயலை பிறகெப்போதும் நிறுத்தமுடியாது இளையோனே. அதுதான் முதன்மை இடர். அதைப்பற்றித்தான் ஐயம்கொண்டிருக்கிறோம்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்துகொண்டு “மூத்தவரே, நாம் அவர்களிடமிருந்து உப்பை வாங்குவோம்” என்றான். “வாங்கி என்னசெய்வது இங்கே நகரில் உப்பை சேர்த்துவைக்க நமக்கு என்னசெலவாகுமென நினைக்கிறாய் இங்கே நகரில் உப்பை சேர்த்துவைக்க நமக்கு என்னசெலவாகுமென நினைக்கிறாய் குளிர்காலமழைகளில் அதைக் காப்பதும் பெரும்பாடு” என்றான் சலன்.\n“சேர்த்துவைக்கவேண்டியதில்லை. அவற்றுக்கு ஒரு பணி உள்ளது” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நான் சத்திராவதி அருகே ஒரு நெடுஞ்சாலை விடுதியில் வங்கம் செல்லும் பீதநாட்டு வணிகர்களிடம் அவர்களின் கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவன் ஒரு நிகழ்ச்சியை சொன்னான். அவர்கள் நாட்டு வணிகர்களில் ஒருசாரார் வடபுலத்தில் எங்கோ செல்லும்போது கடல் கடுங்குளிரால் உறைந்துவிட்டது. கலம் அதில் சிக்கிக்கொண்டது. அங்கு கடல் கடுங்குளிரால் உறைந்தாலும் வெயில் விழிமூட விரிந்திருக்குமாம். அவர்கள் தங்கள் கலத்திலிருந்த கருங்கந்தகப்பொடியை கடல்மேல் விரித்திருக்கிறார்கள். வெண்மையைவிட கருமை வெயில் வெப்பத்தை உண்ணக்கூடியது. அது பனியை உருக்கி கலத்தை விடுவித்தது.”\n“வெறும் கதை” என்றான் சலன். “கடல் ஒருபோதும் உறையாது. ஏனென்றால் அது அலையால் ஆனது.” பூரிசிரவஸ் ”நானும் அதையே எண்ணினேன். ஆனால் அந்தக் கதையில் ஒரு நடைமுறை உண்மை இல்லையேல் அதை இத்தனைபேர் நினைவில் கொண்டிருக்கமாட்டார்கள்” என்றான். “அதற்கு என்ன பொருள் இப்போது” என்றான் சலன். “மலையில் பல இடங்களில் கன்னங்கரிய மண் உள்ளது. நம் மலைமக்களிடம் அதை வெட்டிக்கொண்டுவந்து ஷீரபதத்தின் மீது விரிக்க இப்போதே ஆணையிடுவோம். நம் நாட்டில் குளிர்காற்றால்தான் பனி உருவாகிறது. வானிலிருந்து பனி விழுவதில்லை. குளிரில் வானம் வெளுத்திருப்பதனால் வெயில் சுடும்படி பொழியும் என நாமறிவோம்.” சலன் “ஆம், தோல் வெந்துவிடும் வெம்மை கொண்டது” என்றான்.\n“அக்கரிய மண்ணை கரியுடன் கலந்து ஷீரபதத்தில் விரித்தால் பகலில் வெயிலே பனியை உருக்கி அகற்றி பாதையை அமைத்துவிடும்.” அவன் ஏன் அதை சொல்கிறான் என்று புரியாமல் கர்த்தமர் சலனை நோக்கிவிட்டு “ஆனால் நாம் உப்பை வாங்கவேண்டும் என்கிறீர்கள்” என்றான். “கர்த்தமரே, நமது மலைச்சரிவில் அமைவது மேலே இமையமுடிகளில் உள்ளது போன்ற பனிப்பாறை அல்ல.மெல்லிய கூழ்ப்பனி அது. கீழே ஷீரபதத்தில் பனியுருகியதென்றால் மேலிருந்து பனி வழிந்து வந்து அதை உடனே மூடிவிடும். அதைவெல்லும் வழி என்பது மலைச்சரிவுகளில் உப்பைத்தூவுவதுதான். உப்புடன் இணைந்த பனி உறுதியாகிவிடும். பாதைநோக்கி கீழிறங்காமல் அதை நிறுத்திவிடமுடியும்.”\nமூவர் விழிகளிலும் நம்பிக்கை வரவில்லை. .”இதை வெற்றிகரமாக செய்யமுடியும் மூத்தவரே. குளிர்காலத்தில் மலைப்பாதை மூடியிருப்பதனால் இந்நகரத்தின் வணிககாலம் பாதியாகிவிடுகிறது. மலைப்பாதைகள் திறக்கப்படுமென்றால் குளிர்காலத்துக்குரிய பல பொருட்களை கொண்டுவர முடியும். இன்றுகாலை குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பொருட்களையும் உணவுகளையும் கண்டேன். மேலும் பல பொருட்கள் அவ்வாறு கிடைக்கலாம். பனியை பெட்டிகளில் அடைத்து அவற்றில் உயிர்ப்பொருட்களை வைத்து நெடுந்தூரம் அழுகாமல் கொண்டுசெல்லமுடியும். அசிக்னி வரை கொண்டுசெல்ல முடிந்தாலே அவை பெருமதிப்புள்ளவையாகும். அவற்றை நாம் இரண்டாவது வணிகமாக ஆக்கினால் நம் கருவூலமும் நிறையும்.”\nசலன் ”நான் இதை நம்பவில்லை. இவையனைத்தையும் வெறும் கனவென்றே எண்ணுகிறேன். செய்துபார்த்தால் மட்டுமே இதன் நிறைகுறைகள் தெரியும். ஆனால் மலைமக்களுக்கு கடனாகக் கொடுப்பது என்பது செல்வத்தை தூக்கி வீசுவது மட்டுமே. அச்செல்வத்தை உப்பின் பேரால் கொடுத்தால் அவர்களை பணியாற்றச்செய்யமுடியும். மேலும் அது கடனாக கருதப்படாது. அடுத்தவருடம் கருவூலச்செல்வம் போதவில்லை என்றால் உப்பு தேவையில்லை என்று சொல்லிவிடலாம். பணியாற்றாமல் இருப்பதை விரும்பும் மலைமக்கள் அதை வற்புறுத்தவும் மாட்டார்கள்…” என்றான். கர்த்தமர் புன்னகைசெய்தார். “ஆகவே, இதை செய்துபார்க்கலாமென எண்ணுகிறேன்” என்றான் சலன்.\n”குளிர்காலப் பாதை திறந்தால் மட்டும் போதாது மூத்தவரே. துணிச்சலான வணிகர்களை அழைத்து அவர்களிடம் மலைவணிகத்தை குளிர்காலத்திலும் செய்யும்படி ஆணையிடவேண்டும். குளிர்கால வணிகத்திற்கு வரி இல்லை என அறிவிக்கலாம்.” சொன்னதுமே அவனுள் அடுத்த எண்ணம் வந்தது “குளிர்கால வணிகர்களுக்கு நமது அத்திரிகளையும் குதிரைகளையும் அளிக்கலாம். ஏனென்றால் குளிர்காலத்தில் வணிகம்செய்யமுற்பட்டு விலங்குகளுக்கு நோயோ இடரோ நிகழ்ந்துவிட்டதென்றால் கோடைவணிகம் அழிந்துவிடும் என அவர்கள் அஞ்சுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். சலன் “ஆம், அது நன்று” என்றபின் சிரித்து “பெருநகர்களுக்கு நீ சென்றது வீணாகவில்லை” என்றான்.\n“மூத்தவரே, இன்று நகரங்களனைத்துமே வணிகர்களையே நம்பியிருக்கின்றன. போரை நம்பி நாடுகள் அமைந்த காலம் முடிந்துவிட்டது. வணிகத்தை நம்பியே இனிமேல் முடிகளும் கொடிகளும் அமையும்” என்றான். சலன் பெருமூச்சுடன் “ஆம், அதற்கு நீரும் நிலமும் தேவை. வேளாண்மையும் தொழிலும் தேவை” என்றான். “இல்லை மூத்தவரே. பொருட்கள் பெருமளவுகிடைப்பது என்பது கங்கைநிலத்தின் வல்லமை. நம் வல்லமை என்பது நமது பொருட்கள் அரிதாகவே கிடைப்பது. அவை அனைத்துமே குளிர்காலத்தில் கிடைப்பவை. அவற்றை நாம் கோடைவரை வைத்திருந்து விற்றாகவேண்டும் என்பதனால்தான் நம் வணிகம் குறுகியிருக்கிறது. குளிர்காலப்பாதைகள் உருவாகுமென்றால் நம் வணிகமும் வலுப்பெறமுடியும்.” சலன் “பார்ப்போம்” என்றான். கர்த்தமர் அசைந்தமுறையில் நம்பிக்கையின்மை தெரிந்தது.\nசலன் “நீ விட்டுச்சென்ற பணி எஞ்சியிருக்கிறது” என்றான். “மதரநாட்டுக்கு சென்றாகவேண்டும். அங்கே சல்லியரின் உள்ளத்தை அறியவேண்டும். விரைவிலேயே நாம் உபமத்ரருக்கு நம் சொல்லை அளித்துவிடவேண்டும்.” பூரிசிரவஸ் தயங்கி “உடனே…” என்று தொடங்க “அரசியலில் உணர்வுகளுக்கு இடமில்லை இளையோனே. நீ இன்றே கிளம்பிச்செல். மத்ரரை சந்திப்பதற்குள் விஜயையை சந்திக்கவேண்டும் நீ. அவள் உனக்காக அவையில் சொல்வைக்கவேண்டும்” என்றான் சலன். “பால்ஹிகக்கூட்டமைப்பு ஒவ்வொரு கணமும் உடைந்துகொண்டிருக்கிறது என்ற அச்சம் இரவுகளில் என்னை துயில்மறக்கச்செய்கிறது. இது அமையுமென்றால் ஓர் உறுதிப்பாட்டை அடைந்தவனாவேன். அது உன் கையிலேயே உள்ளது.”\n“தந்தையிடம் சொல்லிவிட்டு…” என்று பூரிசிரவஸ் மேலும் தயங்க “அவர் விழிப்பிலும் மயக்கிலிருக்குமளவுக்கு குடித்துவிட்டார்” என்றான் சலன். “சென்ற மாதம் ஒரு கூர்ஜரத்துச் சூதன் இங்கு வந்தான். மத்யகீடம் ஒன்றின் கதையை சொன்னான். அதை இன்னொரு மத்யகீடம் வாயிலேயே கடித்துவிட்டது. ஆகவே அதன் ஒலி மாறுபட்டு ரீரா என்பதற்கு மாறாக சிவா என்று ஒலிக்கத்தொடங்கியது. வாழ்நாளெல்லாம் சிவன் பெயரைச் சொன்னமையால் அது மறுபிறயில் ஓர் அரசனாகப் பிறந்தது. அவ்வரசனுக்கு மத்யகீடன் என்று பெயர். மத்யகீட குலம் நூறு தலைமுறை ஆட்சிசெய்தது. அதன் இறுதி அரசன் மதுவில் கால்வழுக்கி மதுக்குடத்திற்குள் தலைகீழாக விழுந்து உயிர்துறந்தான். அதனால் அவன் மீண்டும் தன் இறுதிவிருப்பின்படி மீண்டு மத்யகீடமாக மலைப்பட்டை ஒன்றுக்குள் பிறந்தான்.”\nகர்த்தமர் சிரிக்க பிண்டகர் புரியாமல் அவரை நோக்கினார். பூரிசிரவஸ் சிரித்துக்கொண்டு “அரியகதை. அவர்கள் புதியகதைகளை அவையிலேயே உருவாக்க வல்லவர்கள்” என்றான். சலன் “நமது புகழ் கீழே தாழ்நிலங்களில் பரவட்டும். அங்கே நமது மதுவை விரும்பத்தொடங்குவார்கள்” என்றான். பூரிசிரவஸ் “நான் நாளை காலையிலேயே கிளம்புகிறேன் மூத்தவரே” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\nTags: கர்த்தமர், சலன், பிண்டகர், பூரிசிரவஸ், மத்யகீடம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nஅனல்காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்\nகேள்வி பதில் - 26\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/mobile/11/100138", "date_download": "2018-04-21T22:52:23Z", "digest": "sha1:6SZVDQN2T46RQWYGKLFI2UZZ2ETXPSK4", "length": 4587, "nlines": 129, "source_domain": "bucket.lankasri.com", "title": "உலகிலேயே செம காஸ்ட்லியான கைப்பேசிகள்: விலை எவ்வளவு தெரியுமா? - Lankasri Bucket", "raw_content": "\nஉலகிலேயே செம காஸ்ட்லியான கைப்பேசிகள்: விலை எவ்வளவு தெரியுமா\nஉலகிலேயே செம காஸ்ட்லியான கைப்பேசிகள்: விலை எவ்வளவு தெரியுமா\nஇதன் விலை 3,200,000 டொலர் ஆகும். 271 கிராம், 22 கேரட் கொண்ட தங்கத்தாலான திரைகொண்டுள்ளது. Home Button 7.1 கேரட் கொண்ட வைரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்\n வீட்டிலேயே உள்ள இயற்கை ஷேவிங் க்ரீம்கள்\nஆபத்தினை விளைவிக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் சில\nகட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பருப்பு வகைகள்\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nஉலகில் பின்பற்றப்படும் வினோதமான 7 கலாசாரங்கள்\nஉலகின் மோசமான 10 நாடுகள்\nதலைசிறந்த கோடீஸ்வரர்களும் அவர்களின் மகள்களும்\nசாப்பிட்டதும் இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2018-04-21T23:09:39Z", "digest": "sha1:GLKRUYCJDQTH3EUMEN3RGORSYXDKW7KI", "length": 11468, "nlines": 114, "source_domain": "naangamthoon.com", "title": "11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை", "raw_content": "\nHome இயற்க்கை 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\n11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nசென்னை, ‘தமிழகம், புதுச்சேரியில் 11 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்’ என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 27 ல் துவங்கியது. பருவ மழை துவங்கிய நாளில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை துவங்கியது.\nவங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி இலங்கையிலிருந்து சென்னை வரை மையம் கொண்டுள்ளது. அதனால் நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.\nநேற்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைக்காரன்சத்திரம், கொள்ளிடம் செ.மீ., மழை பதிவாகியுள்ளது.\nசீர்காழி, நாகை, சென்னை விமான நிலையம், காரைக்கால் 5; திருத்தணி, செங்கல்பட்டு 4;செங்குன்றம், சிதம்பரம், கொளப்பாக்கம்,தாம்பரம், கடலுார், சாத்தான்குளம் 3; பொன்னேரி,காட்டுக்குப்பம், ராமேஸ்வரம், நாகர்கோவில், புதுச்சேரி, தரங்கம்பாடி, நாங்குநேரி 2 செ.மீ., மழை பெய்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘நவ., 3 ம் தேதி வரை சூறைக்காற்று இடியுடன் கூடிய மழை பெய்யும்’ என எச்சரித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், ஆந்திராவின் தெற்கு கடலோரம் ஆகிய பகுதிகளில் இன்று மிக கன மழை பெய்யும். நாளை முதல் நவ., 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்; சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மூன்று மாவட்ட கலெக்டர்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னையில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் செயல்படுமா; விடுமுறையா என்பதை இன்று மாலையில் கலெக்டர்கள் அறிவிப்பர்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை,\nபுதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். தென்கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில், சில இடங்களில் மட்டும் கன மழை பெய்யும்.பாலச்சந்திரன் சென்னை வானிலை மைய இயக்குனர்,கனமழை காரணமாக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்றன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏராளமான பயணியர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமான நிலையத்திற்கு கால தாமதமாக வந்து சேர்ந்தனர்.\nஅதை போல பைலட்டுகள், விமான பணிப் பெண்களும் தாமதமாக வந்தனர். இதனால், சென்னையில் இருந்து கோலாலம்பூர், துபாய், கொழும்பு, டில்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.\nPrevious articleடாஸ்மாக்’ கடைகளில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை\nNext articleசர்வதேச குழந்தைதிரைப்பட விழா : தமிழக பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் மாணவர்கள் சாதனை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2009/12/blog-post_7352.html", "date_download": "2018-04-21T23:19:56Z", "digest": "sha1:UN2P7ZYIL5DWC3OZL56KA2RFDSBJ7L7F", "length": 16684, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nசென்ற மாதம், மகாதேவன் ரமேஷ் எழுதிய A Gentle Introduction to Carnatic Music என்ற புத்தகம் பற்றி என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் புத்தகத்தை தமிழில் கொண்டுவர விருப்பம் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.\nஅந்தப் பதிவைப் பார்த்த உடனேயே பிரிட்டனில் வசிக்கும் கிரிதரன் ராஜகோபாலன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உடனேயே அவருக்கு மகாதேவன் ரமேஷின் புத்தகத்தை பி.டி.எஃப் கோப்பாக்கி அனுப்பிவைத்தேன். கிரிதரன் ஒவ்வொரு நாளும் ஒரு சாப்டராக மொழிமாற்றி எனக்கு அனுப்பிவைப்பார். நானும் அன்றன்றைக்கே அதனை எடிட் செய்துவிடுவேன்.\nஇப்படி இரண்டு வாரங்களுக்குள்ளாக அந்தப் புத்தகத்தை எடிட் செய்து முடித்து, தமிழ் வெர்ஷனை மகாதேவன் ரமேஷுக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பினேன். ஃபோன் மூலமாகவே மாற்றங்களைச் செய்தோம்.\nஆங்கில வெர்ஷனில் கர்நாடக இசையின் சில நுட்பங்களை விளக்க, ‘பா பா பிளாக் ஷீப்’ பாடலையும், ‘ரூப்பு தேரா மஸ்தானா’ பாடலையும் பயன்படுத்தியிருப்பார். தமிழ் வெர்ஷனில் ரூப்பு தேராவுக்கு பதிலாக தமிழ்ப் பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்காக ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற இளையராஜா இசையில் அமைந்த திரைப்பாடலைப் பயன்படுத்தினார். அதற்காக பல இடங்களில் மாற்றங்கள் செய்யவேண்டியதாயிற்று. அனைத்தையும் தொலைபேசி மூலமாகவே செய்தோம்.\nஇந்தப் புத்தகம் இப்போது அச்சாகிக்கொண்டிருக்கிறது. நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.\nகிழக்கின் தொழிலில் இணையம் எப்படிப் பயன்படுகிறது என்று ரவிசங்கர் கேட்டிருந்தார். இது ஓர் உதாரணம். இருவரும் சென்னையிலேயே இருந்தாலும், மகாதேவன் ரமேஷை நான் நேரில் சந்தித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. கிரிதரனை எனக்கு யார் என்று தெரியாது. வலைப்பதிவிலும் ட்விட்டரிலும் ‘பார்த்தது’தான். (ஆனால் அவர் என் மனைவி வழியில் எனக்கு உறவினர் என்று இப்போது கண்டுபிடித்துள்ளார் ஆனாலும் அவர் முகம் எனக்கு ஞாபகத்தில் இல்லை.) கிரிதரனும் மகாதேவன் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. ஆனால் வெகு குறைவான காலகட்டத்தில் இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்.\nநேற்று முன் தினம் கிழக்கு பதிப்பக புத்தகங்களின் பட்டியலை (http://nhm.in/shop/home.phpcat=1-ல்) பார்த்தபோது, இந்தப் புத்தகம் பற்றிய விபரமும் வந்தது. விரைவிலேயே மொழி பெயர்க்கப்பட்டுவிட்டதென ஆச்சரியமடைந்தேன். இணையத்தின் உதவியினால்தான் இந்தப் புத்தகம் தமிழில் குறைவான காலகட்டத்தில் தயாராக முடிந்தது என அறிந்து மகிழ்ச்சி. கட்டாயம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிவிடலாம்\nஇந்த புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்பி உங்களைச் சந்திக்க நேரம் கேட்டு இருந்தேன். உங்களிடம் இருந்து பதில் இல்லை. anyway நன்றாக முடிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.நாளை மறுநாள் கண்காட்சிக்கு வரும்போது வாங்கி விடுகின்றேன்.\nஇதை ஒலிப்புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளதா ஒலிப்புத்தகத்தில் உதாரணங்களை ஒலியாகவே கொடுக்கமுடியுமே ஒலிப்புத்தகத்தில் உதாரணங்களை ஒலியாகவே கொடுக்கமுடியுமே அது இப்புத்தகத்துக்கு உதவுமே ஆம் என்றால் பொருத்திருந்து வாங்குவேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/11/06/news/27108", "date_download": "2018-04-21T22:43:56Z", "digest": "sha1:GDEP4WBTSOU7LNQAVIVE3IQXXGWM2RVK", "length": 11109, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படவுள்ளார் சிவசக்தி ஆனந்தன்? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படவுள்ளார் சிவசக்தி ஆனந்தன்\nNov 06, 2017 | 9:43 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார்.\nஎனினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவருக்குப் பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்று, சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக சபாநாயகரிடமும், சிவசக்தி அனந்தன் முறைப்பாடு செய்திருந்தார்.\nஅதேவேளை, தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளையே துண்டித்துக் கொள்ளவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தமது கட்சி தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் என்றும், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் இடம்பெற்றது.\nஇதில், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் மாத்திரமே பங்கேற்றிருந்தன. ஈபிஆர்எல்எவ் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.\nமூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.\nTagged with: தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.salasalappu.com/2017/06/07/", "date_download": "2018-04-21T23:11:54Z", "digest": "sha1:A2D7VRBMNGENYTKWYRHBWT6GNWPLAPAL", "length": 2420, "nlines": 18, "source_domain": "www.salasalappu.com", "title": "June 7, 2017 – சலசலப்பு", "raw_content": "\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி \nலண்டன் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான எட்டாவது நபரின் உடல் தேம்ஸ் நதியில்\nJune 7, 2017\tComments Off on லண்டன் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான எட்டாவது நபரின் உடல் தேம்ஸ் நதியில்\nலண்டன் பாலத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது. இதனிடையே, இந்த தாக்குதலின் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தோமஸ் என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. தாக்குதல் நடந்த நாளில் அங்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். தாக்குதல் நடந்த நேரத்தில் மூன்று பேர் தப்பிப்பதற்காக பயத்தில் பாலத்தில் இருந்து நதியில் குதித்தனர். ஒருவேளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/24814", "date_download": "2018-04-21T23:00:17Z", "digest": "sha1:HDV7DGQN6A534UQ7B42JOMA56DLTTAUU", "length": 8113, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹொலிவுட்டில் தனுஷுக்கு எதிரி! | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nஇரண்டு வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்பராஜ் தனுஷை வைத்துப் படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், சில பல காரணங்களால் அது நிறைவேறவில்லை. அது கைவிடப்பட்டுவிட்டது என்றே பலரும் நினைத்திருந்தனர்.\nதற்போது, இருவரும் தத்தமது படங்களை முடித்துவிட்ட நிலையில், கைவிடப்பட்டதாகச் சொல்லப்படும் படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.\nபரபரப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்ததாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி ஹொலிவுட்டிலேயே படமாக்கப்படவிருக்கிறது. படத்தில் தனுஷுக்கு எதிரியாக ஹொலிவுட் நட்சத்திரம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று கார்த்திக் விரும்புகிறார்.\nஇந்தப் படத்தின் வேலைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனுஷ் கார்த்திக் சுப்பராஜ் ஹொலிவுட்\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nஇயக்குநர் சேரன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக் ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\n2018-04-21 11:09:53 ராஜாவுக்கு செக் மூன்று பேர் மூன்று காதல்\nகாலா வெளியீட்டு திகதி அறிவிப்பு\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘காலா’ ஜுன் 7 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.\n2018-04-21 11:00:57 சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் காலா திரைப்படம்\n\"காற்றின் மொழி\"யில் பேச தயாராகும் ஜோதிகா\n36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என தொடர்ந்து 3 வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு \"காற்றின் மொழி\" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\n2018-04-20 15:14:19 மகளிர் மட்டும் நாச்சியார் 36 வயதினிலே\nமணிரத்னத்தின் உதவியாளர் தனாவின் இயக்கத்தில் வெளியான \"படைவீரன்\" என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அம்ருதா.\n2018-04-18 16:13:06 மணிரத்னம் படைவீரன் நடிகை\nஸ்ரீதேவியை மிஸ் பண்ணுகிறேன் ; தேசிய விருது கிடைத்தமைக்கு நன்றி - இசைப்புயல்\n65 ஆவது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.\n2018-04-17 15:22:19 மாம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2008/06/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:22:36Z", "digest": "sha1:4URWPOCU4LQRKM5WYEEBV4PZUH7D7ATV", "length": 5459, "nlines": 91, "source_domain": "yarl.wordpress.com", "title": "விடுகதைகள் – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\n1. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்\n2. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்\n3. என்னுடைய நிறம் கருப்பு. மிகுந்த தேடலுக்குப் பின் நான் கிடைப்பேன். என்னை கண்டறிந்த பிறகு என்னுடைய கவசத்திடமிருந்து பிரித்தெடுப்பார்கள். நான் யார்\n4. நான் மயிலிறகைவிட மென்மையானவன். ஆனால் மனிதர்கள் அதிக நேரம் என்னை பிடித்து வைக்க முடியாது. நான் யார்\n5. எனக்கு உயிரில்லை. ஆனால் நான் வளர்வேன். எனக்கு நுரையீரல் கிடையாது. ஆனால் எனக்கு காற்று மிகவும் அவசியம். எனக்கு வாயில்லை ஆனால் பல கைகள் உண்டு. நான் யார்\n6. இருட்டறைக்குள் என்னை அழைத்துச் சென்று என்மேல் தீயை வைப்பார்கள். நான் அழுவேன். பிறகு என்னுடைய தலை துண்டிக்கப்படும். நான் யார்\n7. ஒரே இடத்தில் இருப்பேன். எனக்குத் தொண்டை கிடையாது. ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்\n8. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்\n9. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்\n10. இது பேசினால் கேட்கமுடியும். ஏனென்றால், இதற்குப் பெரிய வாயுள்ளது. ஆனால் இதனால் சுவாசிக்க முடியாது. அது என்ன\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபெண்களைக் கவர சில வழிகள்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alapaheerathan.blogspot.com/2017/04/blog-post_25.html", "date_download": "2018-04-21T22:38:54Z", "digest": "sha1:YDRRCE2GLATVJMTFEJYS23X7TRHDS425", "length": 7397, "nlines": 175, "source_domain": "alapaheerathan.blogspot.com", "title": "வெளி: இனிவரும் காலங்கள்", "raw_content": "\nஅழ பகீரதன் படைப்புகளும் பதிவுகளும்\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஇனிய அந்த நட்பு வட்டங்கள்\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 6:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 12:47\n7 மே, 2017 ’அன்று’ முற்பகல் 7:13\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்\nகிடைக்குமிடங்கள்: தேசிய கலை இலக்கியப் பேரவை, கொக்குவில் சந்தி கொக்குவில்; படிப்பகம்,இல.411, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்\nசகோதர தளங்களில் வெளிவந்த எனது படைப்புக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகரத்தினம் பகீரதன். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/2015/08/24.html", "date_download": "2018-04-21T23:10:16Z", "digest": "sha1:B3KRVAT7JA5HICHW7DT6BZX4OMV5MFVW", "length": 10503, "nlines": 149, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): வழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை ( 24ஆம் எண் கொண்ட பேருந்து)", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை ( 24ஆம் எண் கொண்ட பேருந்து)\nஉயர்நிலைச் சிந்தனை என்பது அத்துனைக் கடினம் கிடையாது. ஒரு சிறுகதையின் முடிவில் திருப்பத்தை யோசிப்பதும் உயர்நிலை சிந்தனைத்தான். கீழ்கண்ட கதையை மாணவர்கள் எப்படிப் புரிந்து கொண்டு எழுதுகிறார்கள் என்பதே முக்கியம். அதற்கு உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். கதையில் வரும் அப்பையன் அப்பாட்டிக்கு எப்படி உதவுகிறான் அதில் என்ன திருப்பத்தைக் கொண்டு வர முடியும் என யோசித்துப் பாருங்கள்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nஒரு சொல் கட்டுரை: தந்தை / Pecutan Akhir Day 14\nவழிகாட்டிக் கட்டுரை- ஒரு பார்வை: எழுதும் முறை ( Pe...\nயூ.பி.எஸ்.ஆர் கடந்தாண்டுகளில் வெளிவந்த வாக்கியம் அ...\nநான் விந்தை மனிதனானால்- கற்பனைக் கட்டுரை ஒரு பார்வ...\nவாக்கியம் அமைத்தல்- விதிமுறைகளும் மாதிரிகளும்- PEC...\nவழிகாட்டிக் கட்டுரை: திருப்பம் அமைக்கும் முறை:PECU...\nஇலக்கண மரபு: வாக்கியம் அமைத்தல்/ PECUTAN AKHIR BAH...\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை ( 24ஆம் எண் கொண்ட பேர...\nகற்பனைக் கட்டுரை வழிகாட்டிப் பயிற்சி நூல் விற்பனை-...\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை: மோகினி வீடு\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/2015/09/blog-post_7.html", "date_download": "2018-04-21T23:17:44Z", "digest": "sha1:DPQWF4VMAQ3DNHEWQJFJJZO5QPUBRGYS", "length": 22003, "nlines": 156, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): வாழ்த்துக் கட்டுரை: யூ.பி.எஸ்.ஆர் என்பது பந்தயம் அல்ல; ஆறாம் ஆண்டு சோதனை மட்டுமே", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nவாழ்த்துக் கட்டுரை: யூ.பி.எஸ்.ஆர் என்பது பந்தயம் அல்ல; ஆறாம் ஆண்டு சோதனை மட்டுமே\nஇவ்வாண்டு நாளை முதல் வியாழன்வரை தேர்வெழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனம் தளறாமல் முயற்சியைக் கடைசிவரை மேற்கொள்ளவும். நீங்கள் போட்ட உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி உங்களின் சொந்த திறனையும் ஆசிரியர்கள் உங்களுக்காகக் காட்டிய வழிகாட்டுதல்களையும் மட்டும் மனத்தில் நிலைநிறுத்தி கேள்விகளை நிதானமாகப் படித்து விடையளிக்கவும். நீங்கள் இத்தனை காலம் படித்தவை அனைத்தும் உங்கள் நினைவிற்கு வர இயற்கையிடம் கேட்டுக் கொள்கிறேன். சுடர் நூல் மூலமும் எனது பயிற்சிப்பட்டறைகளின் மூலம் மலேசியாவில் வாழும் பல்லாயிரணக்கான மாணவர்களுக்கு என்னால் இயன்றவரை வழிகாட்டியிருக்கிறேன். அவற்றை நலம்பட செய்ய ஒத்துழைத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. வெற்றி நிச்சயம்.\nஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக இதுநாள்வரை நீங்கள் செலுத்திய அக்கறைக்கும் உழைப்பிற்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். ஆகவே, உற்சாகத்துடன் உங்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைக்கவும். கடைசி நேரத்தில் இயற்கை அவர்களுக்கு உதவும் என நம்புங்கள். யூ.பி.எஸ்.ஆர் என்பது மாணவர்களுக்கான திறன் மதிப்பீடு மட்டுமே. ஆசிரியர்களையும் பள்ளியையும் மதிப்பீடு செய்யும் ஒரு கருவியாக யூ.பி.எஸ்.ஆர் பார்க்கப்படுவதில் எனக்கு எப்பொழுதும் முரணான கருத்துண்டு. ஓர் ஆசிரியரின் வேலை தரத்தை யூ.பி.எஸ்.ஆர் என்கிற ஒரு சோதனையை முன்வைத்து மதிப்பீடுவதோ அல்லது முடிவுக்கு வருவதோ மிகவும் தவறான அணுகுமுறையாகும்.\nசோதனை என்பது மாணவர்கள் அக்கணம் இருக்கும் மனநிலையோடு எதிர்க்கொள்வதாகும். அவர்களின் மனநிலைக்கும் கிரகிக்கும் திறனுக்கு ஏற்பவும் அவர்கள் சோதனையை மேற்கொள்கிறார்கள். அங்கு சில புரிதல் தொடர்பான சிக்கல்கள் நடக்க வாய்ப்புண்டு. அதனை முன்வைத்து ஓர் ஆசிரியரின் உழைப்பை விமர்சிப்பதும் தவறே. எத்தனையோ நல்லாசிரியர்கள் மெதுபயில் மாணவர்களைச் சிரமப்பட்டு தேர்ச்சியாக்கியிருக்கிறார்கள். ஆனால், சமூகம் அவர்களைக் கண்டுகொண்டதே இல்லை. அவர்களும் சமூக கவனத்திற்காகக் காத்திருக்காமல் அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுகின்றனர். நல்லாசிரியர் என்பது எத்தனை மாணவர்களை 'ஏ' பெற வைக்கிறார்கள் என்பதில் இல்லை என்பதை நம்புங்கள்.\nமரியாதைக்குரிய தமிழ்ப்பள்ளிகளின் வேலிகளாக இருந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள். யூ.பி.எஸ்.ஆர் ஒன்றை மட்டுமே முன்வைத்து பள்ளியின் மீது திணிக்கப்படும் மதிப்பீட்டு பார்வைக்கு சற்றும் செவிசாய்க்க வேண்டாம். ஆண்டு முழுவதும் உழைப்பையும் கவனத்தையும் போட்டு நீங்கள் உருவாக்கிய மாணவர்களின் வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்த்து அதனை ஏற்றுக்கொண்டு பக்குவத்துடன் அடுத்த கட்ட நகர்வுகளுக்குத் திட்டமிடவும். சக தலைமை ஆசிரியர்கள் உங்களோடு அவர்களின் அடைவை ஒப்பிட்டுப் பேசும் சந்தர்ப்பம் அமையக்கூடும். அதனைச் சற்றும் பொருட்படுத்தாதீர்கள்.\nஒவ்வொரு பள்ளியும் தனித்துவமானவை. பல வகைகளில் வேறுபட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனும் ஒன்று கிடையாது. ஒவ்வொரு மாணவனுக்கும் பின்னணியில் அவனது குடும்பம், அவன் வாழும் சமூகம் என எத்தனையோ விசயங்கள் அடங்கியிருக்கின்றன. ஆகவே, நாம் வாழும் சூழலுக்கும் நாம் பணியாற்றும் சமூகத்திற்கும் ஏற்ப நாம் போடும் முயற்சிகளின் பலன்களும் அடைவும் பிரதிபலிக்கின்றதை எங்கோ நம்முடன் சம்பந்தப்படாமல் இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது.\nஉங்களின் தலைமைத்துவம் எப்பொழுதுமே சளைத்தவை அல்ல. நம்பிக்கையுடன் அடுத்த அடியை எடுத்து வைப்போம். உங்களோடு தமிழ்ப்பள்ளியின் முன்னேற்றத்திற்குக் கைக்கோர்த்து உழைக்க ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, யூ.பி.எஸ்.ஆர் என்பதைப் பந்தயம் என நினைக்காமல் உங்கள் ஆசிரியர்களின் உழைப்பை இதன்வழி மதிப்பீடு செய்யாமல் மாணவர்களைத் திறன்மிக்கவர்களாகவும் படைப்பாற்றமிக்கவர்களாகவும் எதிர்கால சவால்களைச் சந்திக்கும் ஆற்றமிக்கவர்களாகவும் உருவாக்க மாற்றுவழிகளை ஒன்றிணைந்து யோசிப்போம். ( உங்கள் அனுபவம் என் வயதாக இருப்பினும் தமிழால் நின்று கருத்துரைக்கும் யாவரும் சமமே என்கிற நம்பிக்கையில்)\nஒவ்வொரு கணமும் பிள்ளைகள் வாழ்வில் வெற்றிப்பெற வேண்டும் என அரும்பாடுபட்டு உழைக்கும் பெற்றோர்களுக்கு வணக்கம். யூ.பி.எஸ்.ஆர் சோதனை எஸ்.பி.எம் சோதனைக்கு நிகராகப் பார்ப்பதைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். அத்தனை கணமான சுமையை உங்கள் 12 வயதே ஆன பிள்ளைகளின் மீது திணிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதனை அவர்களால் சுமக்கவும் முடியாது.\nஉங்கள் சொந்த கௌரவத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அவர்களின் மீது செலுத்தி அவர்களைப் பந்தைய குதிரைகளாக மாற்றும் வழக்கத்தை இச்சமூகமும் பெற்றோர்களும் கைவிட வேண்டும். அவர்களின் திறனுக்கும் அறிவுக்கும் ஏற்ப அச்சமயம் கொடுக்கப்படும் சோதனையை எதிர்க்கொள்ளப் போகிறார்கள். அதில் சில ஏற்றமும் இறக்கமும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளவும். உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒன்றில் நிச்சயம் கெட்டிக்காரர்களாக இருக்கக்கூடும். சிலர் ஓவியத்தில், சிலர் விளையாட்டில், சிலர் நடிப்பில், சிலர் வர்ணம் தீட்டுவதில். அதனை முதலில் கண்டறிந்து அவர்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் நினைப்பதைப் போல அவர்கள் அனைத்திலும் கெட்டிக்காரர்களாக உருவாகி வருவார்கள்.\nநல்வாழ்த்துக் கூறி அடுத்த கட்டத்தில் மீண்டும் ஒன்றிணைவோம் என்கிற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன்.\n- திறமிகு ஆசிரியர் கே.பாலமுருகன்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nசிறுகதை: ரோத்தான் ( ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)\nKSSR - இரட்டைக் கிளவி கதையும் பயிற்சியும்\nKSSR - தமிழ்மொழி : கதை எழுதும் திறன் ( பயிற்சி)\nபுதிய கலைத்திட்டத்திற்கான இரட்டைக் கிளவிகள் - KSSR...\n2015 யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தாள் இரண்டு குறித்த...\nவாழ்த்துக் கட்டுரை: யூ.பி.எஸ்.ஆர் என்பது பந்தயம் ...\nவழிகாட்டிக் கட்டுரைக்கான கதைமாந்தர்கள் உணர்வுகள்- ...\nயூ.பி.எஸ்.ஆர் தாள் ஒன்று தொடர்பான பொது விளக்கம்\n‘வெற்றி நிச்சயம்’ யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தாள் இ...\nஅதிகார்வப்பூர்வக் கடிதம்- மாதிரிக் கட்டுரை(மெதுப்ப...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noormohideen.yolasite.com/people/sms-", "date_download": "2018-04-21T22:49:13Z", "digest": "sha1:VOZJZMPI4MQ2OZT5LBWIUE2Z7FHSR5U6", "length": 3685, "nlines": 12, "source_domain": "noormohideen.yolasite.com", "title": "SMS வழியாக ‘பாஸ்போர்ட்’ விண்ணப்ப நிலவரங்களை அறியலாம்!", "raw_content": "SMS வழியாக ‘பாஸ்போர்ட்’ விண்ணப்ப நிலவரங்களை அறியலாம்\nவிரைவில் கடவுச்சீட்டு ஆணையம், அதற்காக விண்ணப்பம் செய்தவர்களுக்கு, அவ்வப்போதுள்ள நிலவரங்களைக் கைபேசியின் மூலம் குறுஞ்செய்தியாக அறியத்தரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக, திருச்சிப் பாஸ்போர்ட் அலுவலகத்தின் தலைமை அதிகாரி திரு S.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nஇதற்காகத் தானியங்கி மென்பொருள் ஒன்றைப் பொருத்தி, அவ்வப்போதுள்ள முன்னேற்றத் தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கு அறியத்தரும் நடைமுறைக்கான பரிசோதனை, சென்ற சனிக்கிழமையன்று செயல்படுத்திப் பார்க்கப்பட்டது. அடுத்து வரும் சில நாட்களிலேயே இத்திட்டம் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஏதேனும் வழக்கத்திற்கு மாறான தடங்கல் அல்லது தேவை ஏற்பட்டால் மட்டுமே, இது போன்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்; அதுவன்றி, வழக்கமான முன்னேற்றம் பற்றி அஞ்சல் மூலமே அறியத்தரப்படும் என்றும் அந்த அதிகாரி அறிவித்தார். ‘துரித அஞ்சல்’ (Speed post) வழியாக வரும் பாஸ்போர்ட்டுகளுக்காக Barcode வசதியும் செய்யப்படும் என்றும் திரு பாலச்சந்திரன் கூறினார். அதற்கான தொடக்க ஏற்பாடுகளை அஞ்சல்துறை செய்யத் தொடங்கிவிட்டதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.\nஇத்திட்ட விவரங்களைப் பயணச்சீட்டதிகாரி, கடந்த சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்த சுமார் 50 பேர் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்களின் கூட்டத்தில் அறிவித்தார்.\nTags:\tsms வழியாக ‘பாஸ்போர்ட்’ விண்ணப்ப நிலவரங்களை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/star-interview/alia-bhat-funny-comment-about-banana-117031600037_1.html", "date_download": "2018-04-21T22:35:28Z", "digest": "sha1:MUZCT6UF5ETMVDIPBU6ULHUAA3DJOV6Y", "length": 11027, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு இரவில் ஒரு வாழைப்பழம் - நடிகை ஆலியா பட் ஆபாச பேச்சு | Webdunia Tamil", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு இரவில் ஒரு வாழைப்பழம் - நடிகை ஆலியா பட் ஆபாச பேச்சு\nபாலிவுட் நடிகை ஆலியா ஒரு நிகழ்ச்சியில் வாழைப் பழத்தை வைத்து இரட்டை அர்த்ததில் பேசிய விவகாரம் பாலிவுட்டில் சிலரின் முகத்தை சுளிக்க வைத்துள்ளது.\nதற்போதெல்லாம் பாலிவுட் நடிகைகள் தற்போது பொது நிகழ்ச்சியில், ஏடாகூடா விவகாரங்களை கூட மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். பாலிட்டில் இளசுகளின் கனவு கன்னியாக இருப்பவர் ஆலியா பட். சமீபத்தில் செக்ஸில் தனக்கு இந்த பொஷிஷன் மிகவும் பிடிக்கும் என ஓபனாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு இரவில் ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஆனால் அதே வாழைப்பழம் என் தூக்கத்தைக் கெடுக்கும் எனப்பேச அங்கிருந்த இளசுகள் முகத்தில் அதிர்ச்சியுடன் சந்தேஷோத்தை காணமுடிந்தது. அதேபோல், சில சினியர் நடிகைகள் தங்கள் முகங்களை சுளித்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.\nஇருந்தாலும் இப்படி பேசியிருக்கக் கூடாது ஆலியா பட்...\n50 லட்சம் கேட்டு பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்\nஎனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் அதுதான் - நடிகை ஆலியா பட் ஓபன் டாக்\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்\nசன்னி லியோன் போன்று நடிக்க ஆசைப்படும் நடிகை ஆலியா பட்\nசித்தார்த் தான் நன்கு முத்தம் கொடுப்பார், சொல்வது யார் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://timetamil.com/2018/03/28/shocking-vattapalai-kannai-amman-temple-mullaitivu/", "date_download": "2018-04-21T22:41:46Z", "digest": "sha1:7BE4DPWYHL3TKAA4NG6MTSEMW3TIUKUZ", "length": 25013, "nlines": 353, "source_domain": "timetamil.com", "title": "Shocking Vattapalai Kannai Amman Temple Mullaitivu | Tamil News Today", "raw_content": "\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை வழமையான விடயம் என்கிறார் மகிந்த\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு அல்ல\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதெல்தெனியவில் மர்மமான முறையில் கொலை\nமனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் ; மாரவிலவில் சம்பவம்\nகம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர் கைது\n77 வயது பாட்டி துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் விளக்கமறியலில்\nதலங்கமவில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதேங்காய் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் பலி; முல்லைத்தீவில் சம்பவம்\nமுதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ரேலோவின் ஆதிக்கம் இருக்கும்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்\nவட்டுவாகலில் போராட்டம் செய்தவர்களை சட்டத்திற்கு உட்படுத்த நடவடிக்கை\nவடமாகாண சபையில் புதிய உறுப்பினர்கள் இருவர் பதவியேற்பு\nஉப்புவெளியில் டைனமெட் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகருத்தடை மாத்திரையா கலவரத்துக்கு காரணம் : உண்மையை ஒத்துக்கொண்ட கடை உரிமையாளர் (வீடியோ ஆதாரம்)\nதீயில் கருகி இளம் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்\nவடக்கு கிழக்கில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதனியார் வங்கியில் பணமோசடியில் ஈடுபட்ட பெண் மீண்டும் கைது\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்\nஅட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்ய நடவடிக்கை\nசபாநாயகர் இன்று விஷேட அறிவிப்பு\nபடகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி\nதேர்தல் மோசடியில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்\nசிவனொளிபாத மலையில் கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 27 பேர் கைது\nவாகனங்கள் இன்மையால் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் சிரமம்\n264 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இளைஞன் கைது\nகாதலியின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை முகநூலில் பதிவேற்றியவர் கைது\nகதிர்காமம் துப்பாக்கி சூட்டு சம்பவம் : மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nஅம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட கொடுப்பனவு இலங்கையிடம் கையளிப்பு\nஹம்பாந்தோட்டையில் கொடூரம் : 3 இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி…\nHome Head Line வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்\nமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற தீப ஆராதனையின் போது, அம்மனின் திருவுருவம் தென்பட்டதாக பக்தர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.\nவரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇதன் ஆரம்ப நிகழ்வாக நேற்றைய தினம் ஆலயத்தில் கிரியைகள் இடம்பெற்று இன்றைய தினம் முதல் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.\nஇந்த நிலையில், நேற்றைய தினம் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றுவரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது, தீபத்தில் திருவுருமாகத் தோன்றிய அம்மன், பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.\nஒவ்வொரு வருடமும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின் போது அம்மனின் அற்புதக் காட்சிகள் தென்படுவதாகவும் பூசகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅம்மனின் தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் பக்த அடியார்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண ஆளுநரை மாற்றம் செய்யவில்லை; தற்போதும் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nகூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒருபோதும் கேட்கவில்லை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது பருத்தித்துறை நகரசபை\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nஇலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல்; பாதாள உலகத் தலைவர்கள் மூவரும் இத்தாலியில்\nபாடசாலையில் மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி; முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம்\nவல்வெட்டித்துறை நகர சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்\nபுளொட் தலைவர் சித்தார்த்தன் தாயார் காலமானார்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்\nPrevious articleவட்டுவாகலில் போராட்டம் செய்தவர்களை சட்டத்திற்கு உட்படுத்த நடவடிக்கை\nNext articleபடகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை வழமையான விடயம் என்கிறார் மகிந்த\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு அல்ல\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஇன்று உலக குருதி நன்கொடை தினம்\nஜகத் ஜயசூரியவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு...\nத‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் கருத்துக்கு உலமா கட்சி...\nசில்லறை வர்த்தக நிலையம் உடைத்து...\nமாவீரர்களை நினைவு கூறுவதற்கு இராணுவத்தினர்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவு,ஜனாதிபதியே...\nநீதிமன்றில் மயங்கி வீழ்ந்தார் வித்தியாவின்...\nஇலங்கையின் நட்புறவை உறுதிப்படுத்த ஈரான் தயார்\nபோலி ஆவணங்கள், காணி மோசடி – கோட்டேயில்...\nவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவர் மரணம்\nகதறி அழுது அக வணக்கம் செய்த உறவுகள்...\nபிரபாகரன் எனது தலைவர் : அவர் அப்பிடி...\nமாவைக்கும் மங்களவுக்கும் நடைபெற்ற சந்திப்பில் நடந்தது என்ன\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை வழமையான விடயம் என்கிறார் மகிந்த\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு அல்ல\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதெல்தெனியவில் மர்மமான முறையில் கொலை\nமனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் ; மாரவிலவில் சம்பவம்\nகம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர் கைது\n77 வயது பாட்டி துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் விளக்கமறியலில்\nதலங்கமவில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதேங்காய் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் பலி; முல்லைத்தீவில் சம்பவம்\nமுதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ரேலோவின் ஆதிக்கம் இருக்கும்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்\nவட்டுவாகலில் போராட்டம் செய்தவர்களை சட்டத்திற்கு உட்படுத்த நடவடிக்கை\nவடமாகாண சபையில் புதிய உறுப்பினர்கள் இருவர் பதவியேற்பு\nஉப்புவெளியில் டைனமெட் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகருத்தடை மாத்திரையா கலவரத்துக்கு காரணம் : உண்மையை ஒத்துக்கொண்ட கடை உரிமையாளர் (வீடியோ ஆதாரம்)\nதீயில் கருகி இளம் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்\nவடக்கு கிழக்கில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதனியார் வங்கியில் பணமோசடியில் ஈடுபட்ட பெண் மீண்டும் கைது\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்\nஅட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்ய நடவடிக்கை\nசபாநாயகர் இன்று விஷேட அறிவிப்பு\nபடகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி\nதேர்தல் மோசடியில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்\nசிவனொளிபாத மலையில் கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 27 பேர் கைது\nவாகனங்கள் இன்மையால் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் சிரமம்\n264 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இளைஞன் கைது\nகாதலியின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை முகநூலில் பதிவேற்றியவர் கைது\nகதிர்காமம் துப்பாக்கி சூட்டு சம்பவம் : மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nஅம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட கொடுப்பனவு இலங்கையிடம் கையளிப்பு\nஹம்பாந்தோட்டையில் கொடூரம் : 3 இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி…\nஉரிய தீர்மானத்தினை தகுந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டும்\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2011/11/blog-post_11.html", "date_download": "2018-04-21T23:19:46Z", "digest": "sha1:GGXYBIVTRCJH7JBLOJT6GRUUFFRGP3EX", "length": 24662, "nlines": 380, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்\nஇன்று காலை தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அதிர்ச்சியையும் அளித்தது. செய்தியைவிட இரண்டு படங்கள் கதையைத் தெளிவாகச் சொல்கின்றன.\nஉத்தப்புரம் கிராமத்தில் தலித்துகள் தங்கள் பகுதிகளுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக ஒரு சுவரையே எழுப்பியிருந்தனர் ஆதிக்க சாதியினர். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய பலத்த போராட்டங்களுக்குப் பின், நிர்வாகம் தலையிட்டு அந்தச் சுவரை உடைத்துத் தள்ளியது. இப்போது அதே கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் தலித்துகள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்படி உள்ளே நுழைந்த தலித்துக் குடும்பங்களின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சிதான் முதல் படம்.\nஅதே செய்தியில் தென்பட்ட அடுத்த படம்தான் அதிர்ச்சியைக் காண்பிக்கிறது. ஆதிக்க சாதி மக்களின் முகத்தில் தென்படும் அதிர்ச்சி, பதட்டம் இரண்டையும் அந்தப் படம் பயங்கரமாகக் காட்டுகிறது.\nஇந்த நிலையில் அந்த கிராமத்தில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்று பயமாகவும் இருக்கிறது.\nஉத்தப்புரம் கிராமம் இனி உததமபுரம் ஆகும் என்றால் நல்லது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஹரிஜனப் பிரவேசம் என்னும் இயக்கத்தின் கீழ் தலித்துகள் ஆலயங்களுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.அந்த இயக்க்த்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல சமூகத் தலைவர்கள் இல்லாது போகவே இந்த இயககம் இன்னும் முழுமை பெறாததாக உள்ள்து.\nசமூகத்தில் உயர் ஜாதியினரின் இடத்தை நடுத்தர ஜாதியினர் கைப்பற்றிய பின் அவர்கள் தங்கள் பங்குக்கு தீண்டாமையைப் பின்பற்றத் தொடங்கினர் என்ப்தையே இது காட்டுகிறது/\nஅப்படியே இக்கோவில் பூஜாரியாகவோ, அர்ச்சகராகவோ ஒரு தலித்தை நியமித்தால் இன்னும் மகிழ்வேன்.\nஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர். உலகம் கட‌வுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்களும் மந்திரங்களும் பிராமணாளுக்கு கட்டுபட்டவை. பிராமணர்களே கடவுள். <<<<\nமூதாட்டியின் பின்னால் இருக்கும் கைக்குழந்தை...\nஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...\nமுதலிலேயே போட்டோவுக்கு தன் பின்தலையை காட்டும் கைகுழந்தை...\nஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...\nஇந்த மதமும்... சாதியும்... இல்லையென்றால் தமிழ்நாட்டுக்காரன் உயிர் வாழ்வது கடினம்...\nவார்த்தைகளில் விவரிக்க முடியாத வித்யாசங்கள்.\nமூதாட்டியின் பின்னால் இருக்கும் கைக்குழந்தை...\nஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...\nமுதலிலேயே போட்டோவுக்கு தன் பின்தலையை காட்டும் கைகுழந்தை...\nஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...\nஅதென்னே சார், ஐடி படிச்சு வந்தா. ஏன் மாற்ற துறையில் வந்தா சாதி ஒழியாதா. ஏன் மாற்ற துறையில் வந்தா சாதி ஒழியாதா.. தயவு செய்து ஐடி யை மேன்மைபடித்தி பேசுவதை தவிருங்கள். உண்மையில் நாடு மேன்மை அடையாமல் இருக்க ஐடியும் ஒரு... இல்லை முக்கியமான காரணம்.\n///இந்த நிலையில் அந்த கிராமத்தில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. ///\n/// அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்று பயமாகவும் இருக்கிறது.///\nஆபத்து இருபக்கம் உள்ளவர்களுக்கும் சமமாக உள்ளதென்றே நினைக்க தோன்றுகிறது\nநான் இரண்டாவது போட்டோவில் சாதிவெறி உணர்வாளர்களைப் பார்க்கவில்லை. அறியாமையில் உழல்பவர்களாகவே பார்க்கிறேன். \"ஐயய்யோ.. இவர்களெல்லாம் கோவிலில் நுழைந்துவிட்டார்களே.. கோவில் தீட்டுப்பட்டுவிட்டதே\" என்று அறியாமையினால் விளைந்த ஆதங்கத்தில் அழுகிறார்கள்.\nஇன்றும் கூட குருவாயூர் கோவிலில் இந்து அல்லாத ஒருவர் நுழைத்து விட்டால் தீட்டுப்பட்டுவிட்டது என்று கோவிலைக் கழுவி விடுகிறார்களே.. இவர்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஇன்றும் கூட குருவாயூர் கோவிலில் இந்து அல்லாத ஒருவர் நுழைத்து விட்டால் தீட்டுப்பட்டுவிட்டது என்று கோவிலைக் கழுவி விடுகிறார்களே..\nஇப்படி நடப்பதாக விசரித்தவரையில் தெரியவில்லை; ஆதாரமிருந்தால் கொடுங்கள் அதை எதிர்க்கலாம், மாற்ற முயலலாம்; இல்லாவிட்டால் பொய்களின் அடிப்படையி சமூகங்க்களிடையே விரோததையும் வெறுப்பையும் தூண்டாதீர்கள், பரப்பாதீர்கள்.\n சில ஆண்டுகளுக்கு முன் வயலார் ரவியின் மகன் குருவாயூர் கோவிலில் நுழைந்ததும் அவர் சென்ற பின்னர் அவர்கள் கோவிலைக் கழுவிவிட்டதும் சர்ச்சையைக் கிளப்பவில்லையா.. (வயலார் ரவியின் மனைவி மெர்சி, எனவே மகன் பிறப்பால் கிறித்தவர் என்பது அவர்களின் கருத்து) அது சர்ச்சையானதால் கோவில் நிர்வாகம் பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.\n... கருவறை இருக்கும் பிரதான பிரகாரத்துக்குள் \"Non-Hindus are not allowed\" என்று பெரிதாக தகவல்பலகையே வைத்திருப்பார்கள்.\nஇன்றைக்கும் யேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்குள்ளே கச்சேரி செய்யவேண்டுமானால், தான் மனதார பக்தியுடனே கோவிலுக்கு வருகிறேன் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து ஆரிய சமாஜத்திடம் சான்றிதழ் பெற்றே செல்ல வேண்டும்.\nசர்ச்சையைக் கிளப்புவதற்காக நான் எதையும் கூறவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம், பெரிய பெரிய கோவில்களிலேயே மதங்களின் பெயரால் மக்களைப் புறக்கணித்துவிடுகிறோம்.. அதை தவறாக நினைக்காதபோது, சின்ன ஊர்களில், சாதியின் பெயரால் கோவில்களில் நடக்கும் புறக்கணிப்புகளை கேள்விகேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீ...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-183...\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_31.html", "date_download": "2018-04-21T22:53:09Z", "digest": "sha1:5INTOR555BKMOPAM5QUWM3EEYO66IBJK", "length": 21789, "nlines": 437, "source_domain": "www.padasalai.net", "title": "கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nகற்றலை எளிமைப்படுத்தி, அதே நேரத்தில் அவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ள செய்யும் வகையில்\nதொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையடக்க கணினி மூலம் விருப்ப முறையிலான கற்றல் கற்பித்தலை தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது தொடக்கக் கல்வித் துறை. இந்த கல்வி முறைக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருக்கிறது.\nஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வந்த நிலை மாறி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலை அறிமுகப்படுத்திய கல்வித் துறை, தற்போது விருப்பக் கற்றலை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nமாநிலம் முழுவதும் முழுமையாக தொடக்கப் பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்துவதற்கு முன்பு பரிட்சார்த்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.\nமுழு புத்தகமாக வந்த நிலை மாறி, மூன்று பருவங்களுக்குத் தனித்தனியே புத்தகங்களை வழங்கி, தனித்தனி பருவத் தேர்வுகளையும் நடத்தி, அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்ற நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்த வகுப்புக்கு தரம் உயர்த்தப்படுகின்றனர்.\nஇந்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை அதிகப்படுத்துவதற்கும், மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விருப்பக் கற்றல் முறை கையடக்க கணினி கொண்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த கல்வி முறையில் பாடங்கள் அலகு அலகுகளாகப் பிரித்து நடத்தப்படுகின்றன. முதல் அலகில் ஆசிரியர் 30 நிமிஷங்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் குழுவாக கற்கும் முறையும், தன் மதிப்பீடும், கேள்வி- பதிலும் இடம்பெறும் வகையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.\n5 மாணவர்களுக்கு ஒரு கணினி: திருச்சி மாவட்டத்தில் விருப்பக் கற்றல் கல்வி முறை மணிகண்டம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பிராட்டியூர், கொழுக்கட்டைக்குடி, ஓலையூர், கொத்தமலை, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, திருமலைச்சமுத்திரம், கே.கே.நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சென்னகரை தொடக்கப்பள்ளியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.\n1,2,3 வகுப்புகளில் இந்த கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. 5 மாணவர்களுக்கு ஒரு கணினி வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி மூலமாக மாணவ, மாணவிகள் பாடப்பொருளை வலுவூட்டப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஆசிரியர் தான் பாடம் நடத்தி முடிந்தவுடன், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகளை எந்த பக்கத்தில் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறியவுடன், கணினி மூலமாக அந்த பக்கத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகள் கொண்ட பக்கம் வருகிறது. அந்த பக்கத்தில் மாணவ, மாணவிகள் கேள்விகளுக்குரிய பதிலை பதிவிடுகிறார்கள்.\nஇவ்வாறு ஒவ்வொரு மாணவரும் செய்ய வேண்டிய செய்முறைகளுக்குப் பின்னர், அவர்களுடைய விடைவிவரங்கள் பதிவாகிவிடும். இந்த விவரங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நேரடியாக கையடக்க கணினி வழியாகப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருப்பதால், இந்த கற்றல் முறையில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது என்கிறார் மணிகண்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம்.\nகையடக்க கணினி மூலமாக பாடப்பொருள்களை காணொலிக்காட்சியாக பார்ப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் உள்வாங்குகின்றனர். இதனால் பாடப்பொருள்களை எளிதில் புரிந்து கொள்வதுடன், அவர்கள் மனதில் பாடப்பொருள் நன்கு பதிந்து வருகிறது. கையடக்க கணினி மூலம் மாணவர்களின் மதிப்பீடு சோதித்து அறியப்படுகிறது. மேலும், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களும் சோதித்து அறியப்படுகின்றன. இந்த மதிப்பீடு கருவி வண்ணமயமாகவும், படங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விருப்பமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளில் நிகழ்கின்றன என்கிறார் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்\nமெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது: பொதுவாக தொடக்க வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை என்பது குறைந்தே காணப்படும். அவர்கள் வீட்டுச் சூழலிலிருந்து பள்ளிச் சூழலுக்கு மாறுவதற்கு 2 மாதங்கள் ஆகும். அதன் பின்னர், அவர்களுக்கு கற்பிக்கவே முடியும். ஆனால், இந்த கணினி மூலமாக கல்வி கற்பிப்பதன் மூலம், மெல்ல கற்று வந்த மாணவர்கள் கூட தற்போது ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். இதுபோல, பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. தாங்களும் கையடக்க கணினி பயன்படுத்தப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கிறது. எங்கள் பள்ளியில் கடந்தாண்டைக் காட்டிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நிகழாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியைகளின் பணிச்சுமையும் குறைகிறது என்கிறார் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை புஷ்பலதா.\nபுத்தக மூட்டைகளைச் சுமந்து சென்ற மாணவ, மாணவிகள் இனி ஒவ்வொருவரும் கையடக்க கணினியை மட்டுமே பள்ளிக்கு எடுத்துச் சென்று கல்வி பயிலும் நிலையை நோக்கிய பயணத்துக்கு தற்போது அடித்தளமிடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணத்தை விரைவில் காணும் நிலையை நோக்கி கல்வித்துறை பயணிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/52327", "date_download": "2018-04-21T23:08:14Z", "digest": "sha1:3Q6JCBW6DWXHE3GWTZJIBQUJTUS7XBQM", "length": 6928, "nlines": 125, "source_domain": "adiraipirai.in", "title": "கல்லீரல் செயலிழந்த நிலையில் உயிருக்கு போராடும் சிறுமி அபிநயாவின் உயிர் காப்போம்! - Adiraipirai.in", "raw_content": "\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/help/கல்லீரல் செயலிழந்த நிலையில் உயிருக்கு போராடும் சிறுமி அபிநயாவின் உயிர் காப்போம்\nகல்லீரல் செயலிழந்த நிலையில் உயிருக்கு போராடும் சிறுமி அபிநயாவின் உயிர் காப்போம்\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை அடுத்த பெரும்பன்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், தீபா தம்பதியின் மகள் அபிநயா. 10 வயது சிறுமியான இவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு கல்லீரல் வழங்கி உதவி செய்ய அவரது தாய் தீபா முன்வந்துள்ளார். இதற்காக தீபாவை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். அனைத்து சிகிச்சைகளுக்கும் சேர்த்து 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவருக்கு உதவி செய்ய நல்லுள்ளம் படைத்தவர்கள் முன்வாருங்கள்.\nமறைந்த நடராஜனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அதிரை SDPI கட்சியினர்\nமரண அறிவிப்பு - AKS மளிகை ஹாஜி சஹாபுத்தீன் அவர்களின் தாயார்\nடெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவின்றி தவிக்கும் அதிரையர்\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2017/04/18/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:05:17Z", "digest": "sha1:55QYMGT26N7ASB6IBNRAC2FXY2CUXDNS", "length": 10596, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "போலியான முன்மாதிரி செயல்பாடுகளின் மூலம் கணிப்பதற்கு உதவும் NetLogoஎனும் கருவி | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nபோலியான முன்மாதிரி செயல்பாடுகளின் மூலம் கணிப்பதற்கு உதவும் NetLogoஎனும் கருவி\n18 ஏப் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், கருவிகள்(Tools)\nநாம்வாழும் இந்தஉலகில் பறவைகள் கூட்டமாக பறந்து செல்லும்போது Vஎனும் ஆங்கில எழுத்தான வடிவில் பறந்து செல்வதை கண்டிருப்போம் அவை எவ்வாறு அவை Vஎனும் ஆங்கில எழுத்தான வடிவில் பறந்து செல்கின்றன என ஆச்சரியபடுவோம் மேலும் எவ்வாறான சூழலில் அதிக மழைபொழியும், காடுகளில் தீ பரவும் என்பனபோன்ற நிகழ்வுகளை கணினியில் போலியான முன்மாதிரி செயல்பாடுகளை செயற்படுத்தி அதனடிப்படையில் இவ்வாறு இருக்கும் என அறிவிப்பார்கள் தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்பன போன்ற கணிப்பதற்குகூட கருவிகள் உள்ளன மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு பொருளாதாரம் ,உயிரியல், வேதியியல் ,இயற்பியல் போன்ற அனைத்து துறைகளுக்கான புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை செயற்படுத்துவதற்கான கருவிகள் உள்ளன ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கீழ்நிலையிலிருந்து முடிவெடுத்திடும் மேல்மட்ட நிருவாகிவரை இடைமுகம்செய்து சிறந்த மாதிரியை தெரிவுசெய்து கொள்வதற்கான கருவிகளும் உள்ளன இவ்வாறான செயலிற்கு உதவுவதுதான் NetLogoஎனும் திறமூலமென்பொருள் கருவியாகும் இது லினக்ஸ் ,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகும் StarLogo and StarLogoT ஆகியவை உள்ளடங்கிய பல்வேறு முகவர்களின் மாதிரி கணினிமொழியின் அடிப்படையில் இது செயல்படுகின்றது இதனை அமைவு செய்வதற்கான Setup செயல்படுத்திடுவதற்கானGo ஆகிய இரு தாவிப்பொத்தான்களின் வாயிலாக இதனை செயல்படுத்திடலாம் இதனை பற்றி நன்கு அறிந்து பயன்பெறுவதற்கு https://ccl.northwestern.edu/netlogo/எனும் இணைய முகவரிக்கு செல்க\nPrevious Wafஎனும் சிறந்த தானியங்கியாக கட்டும் கருவி(build automation tool)யை பயன்படுத்தி கொள்க Next அறிந்து கொள்க Ascii doctor ஐ பற்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.60secondsnow.com/ta/india/kashmir-rape-victim-case-supreme-court-hear-plea-at-2pm-893530.html", "date_download": "2018-04-21T22:58:52Z", "digest": "sha1:I2INXCQMB2ZBXQTCHBMV3VWRUZMS3L4N", "length": 5806, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "காஷ்மீர் சிறுமி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 2 மணிக்கு விசாரணை! | 60SecondsNow", "raw_content": "\nகாஷ்மீர் சிறுமி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 2 மணிக்கு விசாரணை\nகாஷ்மீரில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை வழக்கை சத்தீஸ்கர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மனு செய்திருக்கிறார். அதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.\nகெயில் கையில் ஆரஞ்ச் கேப்\nஇன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்\nமேலும் படிக்க : Tamil Mykhel\nநீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சுருதிஹாசன் படபிடிப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது வித்யூத் ஜம்வாலுடன் இணைந்து சுருதி நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த இந்த படத்தின் நாயகன் துப்பாக்கி பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அனைத்து மொழி படங்களிலும் நடிக்க சுருதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.\nகெயில் கையில் ஆரஞ்ச் கேப்\nஇன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்\nமேலும் படிக்க : Tamil Mykhel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/entertainment/08/110621", "date_download": "2018-04-21T22:36:28Z", "digest": "sha1:HAUBCD5KCGLDND4N7AIJHIGF5GEF7VNZ", "length": 3880, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா - கிழித்தெடுத்த நெட்டிசன்களின் மீம்ஸ் - Lankasri Bucket", "raw_content": "\nபாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா - கிழித்தெடுத்த நெட்டிசன்களின் மீம்ஸ்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nபாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா - கிழித்தெடுத்த நெட்டிசன்களின் மீம்ஸ்\nநடிகை பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதியின் அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய புகைப்படங்கள்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ebook1049.blogspot.com/2009/12/blog-help-websites-menu.html", "date_download": "2018-04-21T23:08:35Z", "digest": "sha1:TA2SWSVGRJSVOIHLSZHCSZUWTOQ6F4F6", "length": 4034, "nlines": 147, "source_domain": "ebook1049.blogspot.com", "title": "EBOOK -KPN: டாப் வியூ நேவிகேஸன் விட்ஜெட்டை எப்படி நமது பிளாக்கில் இணைப்பது என்பதற்கான விளக்கம்", "raw_content": "\nடாப் வியூ நேவிகேஸன் விட்ஜெட்டை எப்படி நமது பிளாக்கில் இணைப்பது என்பதற்கான விளக்கம்\nடாப் வியூ நேவிகேஸன் விட்ஜெட்டை எப்படி நமது பிளாக்கில் இணைப்பது என்பதற்கான விளக்கம்\nமுதலில் உங்கள் டெம்ப்லேட்டை பதிவிறக்கம் செய்து\n3) பின்வரும் கோடைகாப்பி செய்து \" ]]>\n\" இந்த வரிக்கு முன்னதாக இடுக அல்லது\nகோடை காப்பி செய்து \"\" இதற்க்கு கீழ் இடுக (அ) பேஸ்ட்\nகோடை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்க.\nஅதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த வெப் லிங்குகளை இடுக.\n10)புதிய வின்டோவில் உங்கள் பிளாக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamil.ablywall.com/index.php?category=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&&subcategory=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-21T23:16:12Z", "digest": "sha1:MVSRGW6C5AMTXFNHRNXWJU2C2WNAZJ43", "length": 7616, "nlines": 224, "source_domain": "tamil.ablywall.com", "title": "வாழ்த்துக்கள் | பிறந்தநாள் வாழ்த்து | tamil.ablywall.com", "raw_content": "\nவடிகட்டி - வாழ்த்துக்கள் , பிறந்தநாள் வாழ்த்து\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி\n08:23:36 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து 0\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ( தோழா )\n08:04:55 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து 0\nவாழ்த்தும் அந்த இனிய நாள்தான்\nநீ பிறந்த இந்த நாள்.\nஇன்று உன் வயது மட்டுமல்ல,\nஉனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்\n08:00:41 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து 0\nபிறந்த நாள் கேக் ஊட்டுகிறது\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n07:58:58 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து 0\nஎப்படி என்னால் மறக்க முடியும்\nபோன வருஷம் ட்ரீட் தரேன்னு\nடிமிக்கி குடுத்திட்டியே அதான் :)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/1350", "date_download": "2018-04-21T22:35:35Z", "digest": "sha1:HXDC6PZEZLKLPRXHSNYXOOLOFCS6T42U", "length": 4492, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "பியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி", "raw_content": "\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nsukumaran 7 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநிறுவனம் பொதுத்துறை வங்கிகள் பலவற்றிடமிருந்து 650 கோடி ரூபாய்அளவிற்குக் கடன்கள் பெற்றுள் ளது. ஆனால் அவற்றை அது திருப்பிச் செலுத்தவில்லை. ஷிர்தி நிறுவனமானது, பியூஷ் கோயல் அதன் தலைவராக இருந்தகாலத்திலிருந்தே வாங்கிய கடன் களைத் திருப்பிச் செலுத்தாமல் தாமதப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டது.\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchat.forumotion.com/t9165-topic", "date_download": "2018-04-21T23:23:41Z", "digest": "sha1:FCSHLNCNKC6JIBRCTDAS4JZ5TM2JFOYA", "length": 4263, "nlines": 56, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~\nஓட்ஸ் இட்லி & தோசை\nஓட்ஸ் - 2 கப்\nஉளுந்து - 1/2 கப்\nஉளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து ஐஸ் தண்ணீர் தெளித்து இட்லிக்கு அரைப்பதுபோல் நைசாக அரைக்கவும்\nஉப்பு + ஓட்ஸை உளுந்தை வழித்து எடுக்கும் போடு சேர்த்து அரைத்து எடுக்கவும்\nஇந்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்து இட்லி , தோசைகளாக ஊற்றி எடுக்கவும்\nஇந்த ஓட்ஸ் இட்லி , தோசையை சூடாக சாப்பிடனும் ஆறிய பிறகு சாப்பிட்டால் ரப்பர் மாதிரி இருக்கும் .\nஇதற்கு கார சட்னி பெஸ்ட் கம்பினேஷன்\n~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://timetamil.com/", "date_download": "2018-04-21T22:41:22Z", "digest": "sha1:2FNQK2LRSK46APCCJMJ3KAAXLFM3TQAH", "length": 43564, "nlines": 549, "source_domain": "timetamil.com", "title": "Sri Lankan Tamil News | News 24x7 Update From TimeTamil | Tamil News", "raw_content": "\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை வழமையான விடயம் என்கிறார் மகிந்த\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு அல்ல\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதெல்தெனியவில் மர்மமான முறையில் கொலை\nமனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் ; மாரவிலவில் சம்பவம்\nகம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர் கைது\n77 வயது பாட்டி துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் விளக்கமறியலில்\nதலங்கமவில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதேங்காய் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் பலி; முல்லைத்தீவில் சம்பவம்\nமுதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ரேலோவின் ஆதிக்கம் இருக்கும்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்\nவட்டுவாகலில் போராட்டம் செய்தவர்களை சட்டத்திற்கு உட்படுத்த நடவடிக்கை\nவடமாகாண சபையில் புதிய உறுப்பினர்கள் இருவர் பதவியேற்பு\nஉப்புவெளியில் டைனமெட் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகருத்தடை மாத்திரையா கலவரத்துக்கு காரணம் : உண்மையை ஒத்துக்கொண்ட கடை உரிமையாளர் (வீடியோ ஆதாரம்)\nதீயில் கருகி இளம் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்\nவடக்கு கிழக்கில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதனியார் வங்கியில் பணமோசடியில் ஈடுபட்ட பெண் மீண்டும் கைது\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்\nஅட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்ய நடவடிக்கை\nசபாநாயகர் இன்று விஷேட அறிவிப்பு\nபடகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி\nதேர்தல் மோசடியில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்\nசிவனொளிபாத மலையில் கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 27 பேர் கைது\nவாகனங்கள் இன்மையால் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் சிரமம்\n264 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இளைஞன் கைது\nகாதலியின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை முகநூலில் பதிவேற்றியவர் கைது\nகதிர்காமம் துப்பாக்கி சூட்டு சம்பவம் : மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nஅம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட கொடுப்பனவு இலங்கையிடம் கையளிப்பு\nஹம்பாந்தோட்டையில் கொடூரம் : 3 இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி…\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை வழமையான விடயம் என்கிறார் மகிந்த\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு அல்ல\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nகலப்பு முறையினையே மக்கள் விரும்புகின்றனர்\nதமிழர்கள் தொடர்ந்தும் இராணுவத்தினால் துன்புறுத்தப்படுகின்றனர்; அமரிக்கா\nநாமலின் லம்போகினிக்கு ஏற்பட்ட நிலை இதுவா\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தலை நடத்த...\nதெல்தெனியவில் மர்மமான முறையில் கொலை\nஉரிய தீர்மானத்தினை தகுந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டும்\nmakkal viduthalai munnani amendment parliament join opposition மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவரவுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து உரிய தீர்மானத்தினை மேற்கொள்ள அரசியல் கட்சிகளின் நடாளுமன்ற உறுப்பினர்கள் திடமான...\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை...\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு அல்ல\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nகலப்பு முறையினையே மக்கள் விரும்புகின்றனர்\nதனியார் வங்கியில் பணமோசடியில் ஈடுபட்ட பெண்...\n(Woman involved money laundering private bank arrested again) தனியார் வங்கியொன்றில் பணியாற்றிய நிலையில், 20 மில்லியன் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் வங்கி...\nஇரண்டாம் தவணைக்கு முன்னதாக சிரமதான பணிகள்\nsecond term western province schools cleaning process education ministry மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் நாளை சிரமதானப்பணிகள் இடம்பெறும் என்று மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. டெங்கு நுளம்புகளை ஒழிப்பதுடன்...\nசுபீட்சமான எதிர்காலத்தைக் கொண்ட நாடாக இலங்கை...\nndian ambassadress speech memorial wonderful country இந்து சமுத்திர வலயத்தில் சுபீட்சமான எதிர்காலத்தைக் கொண்ட நாடாக இலங்கை பரிணமிப்பதை காண்பது இந்தியாவின் அபிலாஷைகளின் ஒன்றாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங்...\nஉப்புவெளியில் டைனமெட் வெடிபொருட்களுடன் இருவர் கைது\n(Two arrested dynamite explosives trincomalee Uppuveli) திருகோணமலை உப்புவெளி பகுதியில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் டைனமெட் வெடி பொருட்களுடன், இன்று காலை ஒருவர் சல்லி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள்...\nபிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\npresident maithripala conman wealth Landon digital special person பொதுநலவாய டிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான மத்திய நிலைய திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். லண்டன் நகரில் இந்த மத்திய...\nதேங்காய் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் பலி;...\n(49 year old Person killed Mullaitivu incident) முல்லைத்தீவு உடையார்கட்டு, மாணிக்கபுரம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார்...\nwattala hekitha cannabis arrest searching police court action வத்தளை ஹேகித்த பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்ததாக தெரிவித்து நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம்...\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nborella arrest night heroin 10 grams western province submit court பொரளை சிறிசரஉயன பகுதியில் சட்டவிரோத போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் மேல் மாகாண ஊழல் ஒழிப்பு...\nதமிழர்கள் தொடர்ந்தும் இராணுவத்தினால் துன்புறுத்தப்படுகின்றனர்; அமரிக்கா\n(Tamils continue persecuted SriLanka Army) தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதும், அரசாங்கத்தின் பாகுபாடுகளும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை...\nநிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதானியை...\n{financial crime investigation division chief government corruption latest mahindha news} பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எவரும் தன்னை விமர்சிக்கவில்லை என...\nமருந்தகங்களில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம்; அவதியுறும் மக்கள்\n(Dominance politicians pharmacies People suffer) அரசியல்வாதிகள் அதிகமாக தொடர்புடைய பிரதான நகரத்தில் உள்ள மருந்தகங்களில் (Pharmacies) நிலவும் மருந்தாளர்கள் (Pharmacists) வெற்றிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் இந்த வெற்றிடங்களை நிரப்ப...\nஅரசாங்கத்தை சாடுகிறார் ரவி கருணாநாயக்க\n{ravi karunanayaka tax gold Colombo government waste activities} நல்லாட்சி அரசாங்கத்தின் சமகால போக்கானது தவறான பாதையில் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற...\nஅரசாங்கத்தின் அடுத்த திட்டம் தேசிய குற்றமாகும்\n{sajith premadasa government national issue 100 cross bad activities} நாடாளுமன்ற புனர்நிர்மாண பணிகளுக்காக பாரியளவு நிதி செலவிடப்படுமாயின் குறித்த் செயல் தேசிய குற்றமாகும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உடுதும்பர பகுதியில்...\nநாமலின் லம்போகினிக்கு ஏற்பட்ட நிலை இதுவா\n(Current state Namal Rajapaksa lamborghini car) அதிகாரம் தலைக்கு மேல் இருக்கும் போது அரசியல்வாதி ஒருவரினால் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6 கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான வாகனம் ஒன்றின் நான்கு சில்லுகளும்...\nநிறைவேற்று அதிகார முறையை நீக்குவது ஏற்புடையதல்ல\n{national freedom alliance vimal weeravangsa constitutions 13 amendment} நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது ஏற்புடையதல்ல என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச...\n97 பேர் கொலை செய்யப்ட்ட வழக்கில் முன்னாள்...\n(Gujarat High Court ruled 28-year jail sentence imposed Maya Kotnani) இந்திய குஜராத் மாநிலத்தில் உள்ள நரோடா பாட்டியாவில் நடைபெற்ற கலவரத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அம்மாநிலத்தின் முன்னாள்...\nசிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்தினால் மரண தண்டனை விதிக்க அவசர...\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் பேரிலேயே மாணவிகளை...\nமனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்-...\nதெல்தெனியவில் மர்மமான முறையில் கொலை\nமனைவியை கத்தியால் குத்தி கொன்ற...\nகம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர்...\n77 வயது பாட்டி துஷ்பிரயோகம்...\nஆசியாவின் தலை சிறந்த ஆலயமாக திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை...\nஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணனும் தம்பியும் அடுத்தடுத்து...\nஎன் மரணத்திற்கு இவர்கள்தான் காரணம்: கடிதம் எழுதிவிட்டு...\nநாயை பயன்படுத்தி விலங்குகளை கொன்று அதன் இறைச்சியை...\n3 வயது சிறுமி வெட்டிக் கொலை: யாழில்...\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் 9 ஆவிகள் : விசேட...\nதேங்காய் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் பலி; முல்லைத்தீவில்...\nமுதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ரேலோவின் ஆதிக்கம் இருக்கும்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்;...\nவட்டுவாகலில் போராட்டம் செய்தவர்களை சட்டத்திற்கு உட்படுத்த நடவடிக்கை\nவடமாகாண சபையில் புதிய உறுப்பினர்கள் இருவர் பதவியேற்பு\nசெல்வபுரம் மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nஇராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி தொடர்பான நூல் வெளியீடு\nஎம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைவதற்கு சாத்தியம் இல்லை\nசர்வாதிகாரியாக பெண் அதிபர் ; பாடசாலையை விட்டு...\nபடகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி\nதேர்தல் மோசடியில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்\nசிவனொளிபாத மலையில் கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 27...\nவாகனங்கள் இன்மையால் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில்...\n264 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இளைஞன்...\nமடக்கி பிடிக்கபட்ட திருடன்; ஹட்டன் குடாஒயாவில் சம்பவம்\nவாழைப்பழ சீப்பில் போட்டியிட்டவர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன்...\nபதுளையில் வாகன விபத்து : ஒருவர் பலி\nசிறுத்தைகளிடமிருந்து உயிரை பாதுகாத்து தரும்படி கோரி மக்கள்...\nமண்சரிவு அபாயம் : 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்\nஉப்புவெளியில் டைனமெட் வெடிபொருட்களுடன் இருவர்...\n(Two arrested dynamite explosives trincomalee Uppuveli) திருகோணமலை உப்புவெளி பகுதியில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் டைனமெட்...\nகருத்தடை மாத்திரையா கலவரத்துக்கு காரணம்\nதீயில் கருகி இளம் பெண் பலி; மட்டக்களப்பில்...\nவடக்கு கிழக்கில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும்...\nகல்முனையில் இனந்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிள் தீ...\nகொக்கட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண...\nகாதலியின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை முகநூலில்...\n(Man arrested upload Ex naked photos) யுவதி ஒரு­வரின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை சமூக...\nகதிர்காமம் துப்பாக்கி சூட்டு சம்பவம் : மனித...\nஅம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட கொடுப்பனவு இலங்கையிடம்...\nஹம்பாந்தோட்டையில் கொடூரம் : 3 இளைஞர்களால் பாலியல்...\nபாணந்துறையில் நீராடச் சென்ற மாணவனைக் காணவில்லை\n5 வது நாளாக தொடரும் அம்பாந்தோட்டை...\nதுப்பாக்கி முனையில் கொள்ளை; பாணந்துறையில் சம்பவம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்...\nதனியார் வங்கியில் பணமோசடியில் ஈடுபட்ட பெண் மீண்டும்...\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்\nஅட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்ய நடவடிக்கை\nசபாநாயகர் இன்று விஷேட அறிவிப்பு\nபிரதான கட்சிகளின் அரசியல் விளையாட்டே நாட்டின் குழப்பத்திற்கு...\nரணிலை பாதுகாக்கும் மைத்திரி; மஹிந்த குற்றச்சாட்டு\nஎதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மறுசீரமைப்பு\nஉரிய தீர்மானத்தினை தகுந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள...\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள்...\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு...\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை...\nகலப்பு முறையினையே மக்கள் விரும்புகின்றனர்\n97 பேர் கொலை செய்யப்ட்ட வழக்கில்...\nதனியார் வங்கியில் பணமோசடியில் ஈடுபட்ட பெண்...\nஇரண்டாம் தவணைக்கு முன்னதாக சிரமதான பணிகள்\nசுபீட்சமான எதிர்காலத்தைக் கொண்ட நாடாக இலங்கை...\nதனியார் வங்கியில் திருட்டு; சிசிரிவி கமராவில் அம்பலம்\n‘பிஸ்டலை விடுடா என்று கத்திக்கொண்டு ஓடினேன்..”: துப்பாக்கி...\n15 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம்...\nS.J சூர்யா நடிப்பில் உருவாகும் நெஞ்சம் மறப்பதில்லை...\n2 கோடிக்கு அடம்பிடிக்கும் கூட்டமைப்பு...\nகலால் உதவி ஆணையாளரின் வீட்டில்...\nநாடாளுமன்றத்தில் அநீதி – கூட்டு...\nபேஸ்புக் தாக்குதலை தொடங்கியது இந்தியா..\nஇலங்கையின் நட்புறவை உறுதிப்படுத்த ஈரான் தயார்\nபோலி ஆவணங்கள், காணி மோசடி – கோட்டேயில்...\nவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவர் மரணம்\nகதறி அழுது அக வணக்கம் செய்த உறவுகள்...\nபிரபாகரன் எனது தலைவர் : அவர் அப்பிடி...\nமாவைக்கும் மங்களவுக்கும் நடைபெற்ற சந்திப்பில் நடந்தது என்ன\nபோலி வாக்குறுதிகளை வழங்கினால் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றமை வழமையான விடயம் என்கிறார் மகிந்த\nவைரஸ் பரவுவது உண்மைதான் ஆனால் டெங்கு அல்ல\nகதிரைகள் வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதெல்தெனியவில் மர்மமான முறையில் கொலை\nமனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் ; மாரவிலவில் சம்பவம்\nகம்பஹாவில் நபரொருவர் கொலை; இருவர் கைது\n77 வயது பாட்டி துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் விளக்கமறியலில்\nதலங்கமவில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனையில் வீடுகள் தாழிறக்கம்; ஆபத்தான நிலையில் குழந்தைகள், வயோதிபர்கள்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் மழைவீழ்ச்சி 150mm ஆக பதிவு\nஇராணுவத்தின் கொடூர சித்திரவதையில் கருகிய மொட்டான கிருஷாந்தியின் நினைவு தினம் செம்மணியில்\nமண்டைதீவில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதேங்காய் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் பலி; முல்லைத்தீவில் சம்பவம்\nமுதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ரேலோவின் ஆதிக்கம் இருக்கும்\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் காட்சியளித்த அம்மன்; பக்தர்கள் அதிர்ச்சியில்\nவட்டுவாகலில் போராட்டம் செய்தவர்களை சட்டத்திற்கு உட்படுத்த நடவடிக்கை\nவடமாகாண சபையில் புதிய உறுப்பினர்கள் இருவர் பதவியேற்பு\nஉப்புவெளியில் டைனமெட் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகருத்தடை மாத்திரையா கலவரத்துக்கு காரணம் : உண்மையை ஒத்துக்கொண்ட கடை உரிமையாளர் (வீடியோ ஆதாரம்)\nதீயில் கருகி இளம் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்\nவடக்கு கிழக்கில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை\nதனியார் வங்கியில் பணமோசடியில் ஈடுபட்ட பெண் மீண்டும் கைது\nநாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்\nஅட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்ய நடவடிக்கை\nசபாநாயகர் இன்று விஷேட அறிவிப்பு\nபடகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி\nதேர்தல் மோசடியில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்\nசிவனொளிபாத மலையில் கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 27 பேர் கைது\nவாகனங்கள் இன்மையால் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் சிரமம்\n264 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இளைஞன் கைது\nகாதலியின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை முகநூலில் பதிவேற்றியவர் கைது\nகதிர்காமம் துப்பாக்கி சூட்டு சம்பவம் : மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nஅம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட கொடுப்பனவு இலங்கையிடம் கையளிப்பு\nஹம்பாந்தோட்டையில் கொடூரம் : 3 இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/home/viduthalai/women/155272-2018-01-02-09-35-19.html", "date_download": "2018-04-21T23:02:16Z", "digest": "sha1:HBV3XOYGEUEEMKSNLC5AWEHNVYAH7566", "length": 27881, "nlines": 102, "source_domain": "viduthalai.in", "title": "மன உறுதி குலையாத மங்கை", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nமுகப்பு»அரங்கம்»மகளிர்» மன உறுதி குலையாத மங்கை\nமன உறுதி குலையாத மங்கை\nசெவ்வாய், 02 ஜனவரி 2018 15:01\nஉடலால் முடங்கினாலும் தனது மன உறுதியால் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் அசத்திவருகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்மை.\nசுவாமித்தோப்பைச் சேர்ந்த செல்லம்மையின் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். இரண்டு வயதில் தாக்கிய இளம்பிள்ளைவாதத்தால் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. பெற்றோரின் மறைவுக்குப் பின் மருங்கூரில் உள்ள தன் சகோதரி தேவநாயகியின் வீட்டில் வாழ்ந்துவருகிறார். தனது உடலை முடக்கிய ஊனம், உள்ளத்தைத் தொட செல்லம்மை அனுமதிக்கவில்லை. விடாமுயற்சியால் சிறந்த கைவினைக் கலைஞராகத் திகழ்கிறார்.\nஊக்கம் தந்த கைவினைத் துறை\nவீட்டில் முடங்கிக் கிடந்த செல்லம்மைக்குப் புன் னையடியைச் சேர்ந்த கைவினைஞர் தங்கஜோதியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் பின்னர் அவரிடமே கைவினைத் தொழிலைக் கற்றுக்கொண்டுள்ளார். எவ் வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும் பயிற்சி வகுப்புக்குச் செல்வதை மட்டும் நிறுத்தவில்லை. பயணம் செய்வது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து புன்னையடிக்குச் சென்று கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொண் டேன். நாகர்கோவிலில் உள்ள கைவினைத் துறையின் உதவி இயக்குநர் பாலுவும் என் நிலையைப் பார்த்து எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தார். தொடர்ந்து உற்சாக மாகக் கைவினைத் தயாரிப்பில் இறங்கினேன் என்கிறார்.\nநீராதாரங்கள் நிரம்பிய கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரைப் புற்கள் அதிக அளவில் வளரும். வீணாகும் கோரைப் புற்களைத் தன்னுடைய தொழிலுக்கு மூலதனமாக மாற்றியுள்ளார் செல்லம்மை.\nகோரைப் புல்லில் கூடை செய்கிறேன். ஒரு கூடையைப் பின்னுவதற்குச் சரியாக ஒரு வாரம் ஆகி விடும். ஆனால், இந்தக் கூடை குறைந்தது 500 ரூபாய்வரை விலை போகும். மாற்றுத்திறனாளியான என்னால் குளத்தில் இறங்கிக் கோரைப் புல்லைப் பறித்துவர முடியாது. இதன் காரணமாக என் சகோதரியின் கணவர் பரமசிவம் எனக்காக இதைச் சேகரித்துத் தருகிறார் என்கிறார் செல்லம்மை.\nநார்ப்பொருளில் கைவினைப் பொருட்கள் செய்து வரும் இவருக்குக் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த கைவினைத் தயாரிப்புக்கான விருது கிடைத்துள்ளது.\n(9 டிசம்பர் 1880 - 9 டிசம்பர் 1932 )\nபெண் விடுதலைக்கு ஆதாரமான பெண் கல்விக்காகப் போராடிய பேகம் ரொக்கையா, வங்கதேசத்தில் 1880இல் பிறந்தவர். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றின் வழியாக எழுத்தாளராக அறியப்பட்டவர். பெண்ணிய லட்சியவாதம் பரிபூரணமாக உலவும் ஒரு கற்பனை உலகை உருவாக்கி சுல்தானாஸ் ட்ரீம் என்ற பெயரில் எழுதிய அறிவியல் மிகைப்புனைவு இவருக்குப் புகழைக் கொடுத்தது. இசுலாமியப் பெண் குழந்தை களுக்கான முதல் பள்ளியை கொல்கத்தாவில் உருவாக்கியவர் இவர்.\n20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் ஆளுமைகளைத் தன் கேமராவுக்குள் அடக்கியவர். சேலை கட்டிக்கொண்டு முதுகில் ஒளிப்படக்கருவி, துணை உபகரணங்கள் கொண்ட பெரிய பையைச் சுமந்து இருசக்கர ஊர்தியில் பயணித்து ஒளிப்படங்களை எடுத்தவர் ஹோமாய் வியாரவல்லா. தலாய்லாமா, காந்தி, மார்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரை இவர் எடுத்த ஒளிப்படங்கள் இன்றும் நினைவுகூரப்படுபவை.\nவிடுதலைப் போராட்ட வரலாற்றுத் தருணங்களை லென்சு வழியாகப் பதிவுசெய்த முதல் இந்தியப் பெண் ணான இவருக்கு இந்திய அரசின் உயர்ந்த மரியாதைகளில் ஒன்றான பத்ம விபூஷண் 2010இல் வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் முதல் பெண் ஒளிப்படப் பத்திரிகை யாளர் ஹோமாய் வியாரவல்லா, முன்னோடி வங்காளப் பெண்ணியவாதி பேகம் ரொக்கையா இருவரும் கூகுளால் நினைவுகூரப்பட்டுள்ளனர்.\nசுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் எரின்\nநீரின்றி அமையாது உலகு என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அந்தச் சொற்றொடருக்கு முன்னால் மாசுபட்ட என்ற சொல்லைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். காற்று, நில மாசுபாடுகளைக் காட்டிலும் நீர் மாசுபாடு மிகவும் ஆபத்தானது. காரணம், நீர் கரைக்கும் தன்மையைக் கொண்டது. நீர் மாசு பாட்டைப் பற்றிப் பேசும்போது திருப்பூர், வேலூர் எனத் தமிழகத்திலேயே அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக வேலூரில், தோல் தொழிற் சாலைக் கழிவுகளால் பாலாறு சீர்கெட்டது. இங்கு வேலூரைக் குறிப்பாகச் சுட்டிக்காட் டுவதற்குக் காரணம் உண்டு. வேலூரில் எந்தவிதமான ரசாயனத் தால் நீர் நிலைகள் சீர்கெட்டனவோ, அதே ரசாயனத்தால்தான் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹிங்க்லி எனும் பகுதியின் நீர்நிலைகளும் சீர்கெட்டன.\nவேலூருக்கும் ஹிங்க்லிக்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அந்த ரசாயனம் குரோமியம் அந்த ரசாய னத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்தான் எரின் ப்ரொகோவிச்.\n1960 ஜூன் 22 அன்று அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் பிறந்தார் எரின் ப்ரொகோவிச். இவருடைய தந்தை ஃப்ராங்க் பேட்டீ, தொழிற்சாலை ஒன்றில் பொறி யாளராக இருந்தார். இவருடைய தாய் பெட்டி ஜோ, பத்திரிகையாளராகப் பணியாற்றினார். எரினுக்கு டிஸ்லெக் ஸியா எனும் கற்றல் குறைபாடு இருந்தது. அதனால், அவரது பெற்றோர் அவரை மிகவும் செல்லமாக வளர்த்தனர். அவர்கள் கொடுத்த சுதந்திரம், எரினை, சகலவிதமான விளையாட்டுத் தனங்களிலும் அச்சமில் லாமல் ஈடுபட வைத்தது. அந்தத் துணிச்சல் காரணமாகத்தான், கன்சாஸ் மாகாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து வேலைக்காகக் காத்திருந்த அவரை, 1981ஆம் ஆண்டு மிஸ் பசிபிக் கோஸ்ட் அழகிப் போட்டியில் பங்கேற்கத் தூண்டியது. அதில் வெற்றியும் பெற்றார்.\nஅவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக, அந்த விபத்து அமைந்தது. எரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இன்னொரு கார் எரினின் கார் மீது மோதியது. அந்த விபத்துக் கான இழப்பீட்டைப் பெறுவதற்காக எட் மேஸ்ரி எனும் வழக் குரைஞரைச் சந்தித்தார் எரின். அந்த வழக்கில் வெற்றிபெற்றாலும், மிகவும் குறைந்த இழப்பீடே வழங்கப் பட்டது. அந்தப் பணத் தைக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ முடியாது என்பதால், அந்த வழக்கில் வாதாட அவர் நியமித்த வழக்குரைஞரின் அலுவல கத்திலேயே மிகவும் குறைவான ஊதியத்துக்கு எரின், வேலைக்குச் சேர்ந்தார். அங்கே, பசிபிக் கேஸ் அண்ட் எலெக்ட் ரிக் எனும் நிறுவனம், சுமார் 30 ஆண்டுகாலமாக ஹிங்க்லி பகுதியில் உள்ள நீர்நிலைகளை எல்லாம் மாசுபடுத்தி வந்திருப் பதை அறிந்தார். அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை எல்லாம் முழுமையாகப் படித்து அந்த நிறுவனத்தின் தகிடுதத் தங்கள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டார். 1905இல் சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் முக்கியப் பணி, இயற்கை எரிவாயு எடுப்பது. 1952இல், ஹிங்க்லி பகுதியில் அந்நிறுவனம், நீரேற்று நிலையம் ஒன்றை அமைத்தது.\nஅதிலுள்ள இயந்திரங்களின் வெப்பத்தைத் தணிக்க, குளிரூட்டி கோபுரமும் அமைக்கப்பட்டது. அந்தக் கோபுரத்தின் உதிரி பாகங்கள் துருப்பிடித்துப் போகாமல் இருக்க ஹெக்ஸா வேலண்ட் குரோமியம் எனும் ரசாயனத்தை அந்நிறுவனம் பயன்படுத்தியது. ரசாயனம் கலந்த கழிவுநீரை, அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்க விட்டது அந்நிறுவனம். இதனால் அப் பகுதி நீர், மாசுபட்டது. அந்த நீரைப் பயன்படுத்திய மக்களைப் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் தாக்கின. அந்த நிறுவனம், உண்மை வெளியே கசிந்துவிடாமல் இருக்க, அந்த மக்களுக்கான மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டது. அந்த ஆவணங்கள் எல்லாவற்றையும் படித்த எரின், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்தித்தார். அந்த நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டைப் பெறுவதற்கு உதவி யாக இருந்தார்.\nமுறையான சட்டக் கல்வி ஏதுமில்லாமல், தன்னுடைய சொந்த முயற்சியால், இந்த வழக்கு தொடர்பான சட்ட நுணுக் களைக் கற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஆங்கிலத்தில் டைரக்ட் ஆக்சன் லாசூட் என்பார்கள். அதாவது, ஒரு நிறு வனம் செய்யும் தவறுக்காக, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடராமல், அது காப்பீடு செய்திருக்கும் காப்பீட்டு நிறுவ னத்தின் மீதே நேரடியாக வழக்கு தொடுப்பதுதான் டைரக்ட் ஆக்சன் லாசூட். சுமார் 650 பேர், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டி ருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் சென்று, நிறுவனத்துக்கு எதிராக இழப்பீடு கோரி வழக்கு தொடர வைத்தார். காரணம், இவ்வாறான வழக்குகளில், இவ் வளவு சதவீதத்தினர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் இருக்கின்றன. 10, 20 பேர்தான் என்றால், அந்த வழக்கு தோல்வியடைந்துவிடும். எனவே, அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனை வரையும் இந்த வழக்கில் ஈடுபடுத்துவது முக்கியமானது. அதைச் சாதிப்பதற்கு, உடல்ரீதி யாகவும் மனரீதியாகவும் எரின் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். இறுதியில் 1996இல், பாதிக்கப்பட்டவர்களுக்கு 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1,998 கோடி) இழப்பீடாக வழங்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றில், டைரக்ட் ஆக்சன் லாசூட் வழக்கின் மூலம் இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது அதுவே முதல்முறை.\nஇவர் எந்த விருதையும் எதிர்பார்க்காமல், தற்போதும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி\nஅஜர்பைஜான் அதிபராக இல்ஹம் அலியேவ் 4ஆவது முறையாகத் தேர்வு\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nவிஸ்வ நேசன் 02.09.1928- குடிஅரசிலிருந்து....\nகூடா ஒழுக்கம் 22.04.1928 - குடிஅரசிலிருந்து...\nஉலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராம பஞ்சாயத்து தலைவர்\nபந்துகளுக்குப் பின்னால் பயணிக்கும் கால்கள்\nஇந்துமத தத்துவம் 19.08.1928 - குடிஅரசிலிருந்து...\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் - தந்தை பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2011/02/blog-post_9329.html", "date_download": "2018-04-21T23:11:51Z", "digest": "sha1:ETXV2URXHONRM3GXQB46AT65ABZWE3JH", "length": 14851, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\nதெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம்.\n1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம்.\nநடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம்.\nநேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்\nகடைகள் எங்கும் கிடைக்கும் இந்தக் கையடக்கப் புத்தகம் வெறும் ரூ. 50 மட்டுமே.\nதமிழில் விளையாட்டுகளுக்கான பத்திரிக்கைகளுக்கு என்று இடமுள்ளதா\nஎன்னுடைய சிறு வயதில் சாம்பியன் என்ற ஒரே ஒரு (மொக்கை) பத்திரிக்கையை தவிர வேறெந்த விளையாட்டு பத்திரிக்கைகளையும் பார்த்ததில்லை. அதன் பிறகு ஸ்போர்ட்ஸ்டார், ஸ்போர்ட்ஸ் வோல்ட், தி கிரிகெட்டர் என்று மாறி விட்டது.\nதமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை\nஅடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொன்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஉலோகம் மற்றும் கிரிக்கெட் வரலாறு ஆகிய இரண்டு புத்த்கங்களும் உங்களின் தி.நகர் கடையில் இன்று கிடைக்குமா\nகார்த்திக்: இந்தப் புத்தகங்கள் இன்று கிடைக்காவிட்டாலும் நாளை முதல் கிடைக்கலாம். இன்றுதான் உலகக்கோப்பை ஒரு பிரதி அலுவலகம் வந்தது. பைண்டிங்கிலிருந்து இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கும்.\nகண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா\n//அடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொன்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.//\n//கண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா\nஉங்கள் ஆஸ்தான எழுத்தாளர் பாரா,வை இவ்வளவு சுலபமாக கழட்டிவிடுவீர்கள் என்பது அவருக்கு தெரியுமோ, தெரியாதோ. என்ன ஆயிற்று உங்களின் மற்ற எழுத்தாளர்களுக்கு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்\nநொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு\nமாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகம் தமிழில்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\nஉலோகம். தமிழகமெங்கும். பாதி விலையில்\nவேலூரில் தாய்மொழி தினக் கருத்தரங்கம்\nகிழக்கு அதிரடி விற்பனை பிப்ரவரி கடைசி வரை நீட்டிப்...\nஉலக ‘தாய்மொழி தின’ விழா 2011\nஇஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்\nஅஜந்தா - ஒரு படப் பார்வை\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் அதிரடி புத்தகத் திருவிழ...\nயூத நோபல், நாஸி நோபல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:55:29Z", "digest": "sha1:VLFUCOK5BHR2FHE3PYJG5GGYEDNFJXOD", "length": 7270, "nlines": 160, "source_domain": "www.ellameytamil.com", "title": "மீன்கள் பெயர்கள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nSaw fish கோலா மீன்\nSquid ஊசிக் கணவாய் Sotong\nAnchovies நெத்திலி மீன், நெத்திலிப்பொடி Ikan Bilis\nCod Gobro பண்ணா மீன்\nCuttle கணவாய் மீன் Sotong\nEel விலாங்கு மீன் Belut\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nகால் ஆணி மற்றும் பரு குணமாக\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=25752", "date_download": "2018-04-21T23:37:38Z", "digest": "sha1:67AQIMFVBK4N5Y2BARIU2LVTWVYEGIWW", "length": 4086, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Pies and Bombers own Anzac Day: McGuire", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://ebook1049.blogspot.com/2010/01/blog-post_2976.html", "date_download": "2018-04-21T23:08:31Z", "digest": "sha1:XE2ORKYSAIWBERM2QC4YRDKSQ2YFQUZT", "length": 3854, "nlines": 20, "source_domain": "ebook1049.blogspot.com", "title": "EBOOK -KPN: மிகவும் சாமார்த்தியமான சுருட்டல்(திருட்டு). ஆனால் அதிர்ஷ்டம்தான் இல்லை", "raw_content": "\nமிகவும் சாமார்த்தியமான சுருட்டல்(திருட்டு). ஆனால் அதிர்ஷ்டம்தான் இல்லை\nஒரு நாள் நானும் எனது நண்பரும் ஒரு மளிகை கடைக்கு போயிருந்தோம் அப்பொழுதுதான் கடைக்காரர் ஒரு மாம்பழம் சாப்பிட்டு முடித்திருந்தார். அவர் சாப்பிட்டு முடித்த மாம்பழத்தின் கொட்டையை ஒரு பேப்பரில் வைத்து மடித்து (அப்படியே போட்டால் அசிங்கமாக தெரியுமே என்று நினைத்து) கடைக்கு வெளியே ஒராமாக போட்டு கையை கழுவினார். அதாவது ரோட்டின் ஓரமாக போட்டார் அப்படி போட்டால் மறுநாள் ரோட்டை பெறுக்குபவர்கள் அக்குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடுவார்கள் ( இது சென்னையில் மற்ற ஊரில் எப்படியோ)\nஒரு பெண்மணி(சுமார் 30 வயது இருக்கும்) கடைக்கு வந்தார்கள் சரக்கு வாங்கினார்கள் அதை கையில் வைத்திருந்த கூடையில் போட்டு வீட்டுக்கு போனார்கள் போகும்போது கடைக்காரர் ரோட்டோரமாக போட்டிருந்த அந்த பொட்டலதை பார்த்தார்கள். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தார்கள் (தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்து) உடனே அதை காலால் உதைத்து சிறிது து)ரம் தள்ளிவிட்டார்கள். இப்படியே தொடர்ச்சியாக காலால் எத்தியே ஒரு 30அடி து)ரம் வரை தள்ளிவிட்டார்கள். அப்புறம் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு) உடனே அதை காலால் உதைத்து சிறிது து)ரம் தள்ளிவிட்டார்கள். இப்படியே தொடர்ச்சியாக காலால் எத்தியே ஒரு 30அடி து)ரம் வரை தள்ளிவிட்டார்கள். அப்புறம் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த பொட்டலத்தை எடுத்து தனது கூடையில் போட்டு வீட்டுக்கு சென்றார்கள். இதை எப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. எங்களுக்கு. உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/profile/ramanan", "date_download": "2018-04-21T23:04:57Z", "digest": "sha1:LCCCLIZAC5WVDAXLXPXWAP6P4DBEOYDQ", "length": 8209, "nlines": 154, "source_domain": "jaffnaboys.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nயாழ். நோக்கி புறப்பட்டது விண்மீன்களின் விழிப்புணர்வு பேரணி\nவிண்மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 'உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில...\nயாழில் அரங்கேறும் கலாச்சார சீர்கேடுகள்...மாநகர ஆணையரின் அதிரடி நடவடிக்கை\nமுன்­பு­ற­மாக உள்ள கடை­கள் அகற்ற நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­ப­டு­கின்­றன. அத்­து­டன் முன்­ப...\n21. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் இன்று அதிர்ஷ்டத்தால் வீடு, மனை வாங்கவும், அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பு உண்டாகும்....\nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nநல்லூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு சபைச் சபா மண்டபத்தில் இன்று (18.04.2018) காலை 10 மணியள...\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nஇன்றயதினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பவதி தாய்மார்களால் போராட்டம் ஒன்று முன்னெ...\nசிவகார்த்திகேயன் படத்தில் யோகி பாபு\nசிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், யோகி பாபுவும் ஒப்பந்தமாகியுள்ளார்.\nமூடர் கூடம் நவீன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி\nமூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி.\nமலையாள படங்களில் கமிட்டாகும் நயன்தாரா: காரணம் இதுவா\nதமிழில் ஆறு படங்களையும் தெலுங்கில் சில படங்களையும் கைவசம் வைத்துள்ள நடிகை நயன்தாரா அடுத்தட...\nதற்கொலைக்கு முயற்சித்த ஸ்ரீ ரெட்டி\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.\nவிஜய் டிவியில் மீண்டும் டிடி\nசிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்...\nபடுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது - போட்டு உடைத்த ரம்யா நம்பீசன்\nபட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் இருக்கிறது என நடிகை ரம்யா நம்பீசன்...\nமறுபடியும் வில்லனாக நடிக்கிறார் மிஷ்கின்\n‘சவரக்கத்தி’ படத்தைத் தொடர்ந்து இன்னொரு படத்திலும் வில்லனாக நடிக்கிறார் மிஷ்கின்.\nசினிமாத்துறையினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்காக சினிமாத்துறையினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன...\n20. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் முதலீடு கிடைக்கும். எதையும் சந்திக்கும் தைரியம் உண்டாகும். தொழில்வகை எ...\n\"யாழ். மயிலிட்டி பகுதியில் இருந்து பழைய ஆயுதங்கள் மீட்பு\"\nயாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaimakal.do.am/index/0-193", "date_download": "2018-04-21T22:44:33Z", "digest": "sha1:R77I4NKV57PG6HTLHBNQVPOU272XUPNX", "length": 5709, "nlines": 61, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - கூகிள் எர்த் சேட்டலைட்கள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு\nஒரு சிரியஸ் கதை : கட...\nகூகிள் எர்த் பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவைப்படாது. அது அவ்வளவாய் பிரபலம். ஆனால் கூகிள் எர்த் படங்களை விண்வெளியிலிருந்து சுட்டுத்தள்ளும் சேட்டலைட்கள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா. அந்த சேட்டலைட்டின் பெயர் QuickBird (படத்தில் காண்பது). இவர் தான் மூத்த அண்ணா. இவர் விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் (October 18, 2001) பூமியின் மூலை முடுக்குகளையெல்லாம் வானிலிருந்து படம் எடுத்து பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கின்றார். அவற்றை தாம் நாம் கூகிள் எர்த்தில் அல்லது கூகிள் மேப் சேட்டலைட் வியூவில் பார்க்கின்றோம். இந்த சேட்டலைட் பூமிக்கு மேல் 450கிமீ தொலைவில் பூமியை சுற்றியவாறு உள்ளதாம். உண்மையில் இந்த சேட்டலைட் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. இது DigitalGlobe எனும் American remote sensing நிறுவனத்தினுடையது.\nQuickBird-ன் தம்பி சேட்டலைட்டான WorldView I சமீபத்தில் தான் (September 18, 2007) விண்ணில் ஏவப்பட்டது. இப்போது இவரும் கலக்கலாய் தெளிவாய் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு படங்களை சுட்டு வானிலிருந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். QuickBird-ஐ விட தெளிவான படங்களாய் இவை இருக்கின்றன. விரைவில் இப்படங்கள் கூகிள் எர்த்தில் இடம்பிடிக்க தொடங்கிவிடும்.\nWorldView I-னால் தினமும் 750,000 சதுரகிலோமீட்டர்களை படம்பிடிக்க இயலுமாம்.மேலும் அப்படங்களில் பூமியின் அரைமீட்டரே அளவான பொருள்களையும் காண இயலுமாம்.\nWorldView I சேட்டலைட் பூமிக்கு அனுப்பிய சில சாம்பிள் படங்களை இங்கே காணலாம்.\nஅடுத்ததாய் 2008-ல் Worldview II ஏவவிருக்கின்றார்கள். அது என்னமாயமெல்லாம் செய்யப்போகின்றதோ\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/74_151238/20171229123231.html", "date_download": "2018-04-21T23:04:57Z", "digest": "sha1:GQXAWMJQSOGRRKUXR75DNV5ARZ7GUBVU", "length": 6198, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்", "raw_content": "தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nதமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்\nபிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்துக்கு வீரமாதேவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nவடிவுடையான் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் 70 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. இந்தப் படம் குறித்து இயக்குநர் வடிவுடையான் கூறியதாவது: வீரமாதேவி, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற போர் வீராங்கனை. இந்தக் கதைக்கு சன்னி லியோன் 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். கத்திச்சண்டை, குதிரையேற்றம் என சண்டைக்காட்சிகளுக்குத் தேவையான பல திறமைகளைக் கற்றுக்கொண்டு வருகிறார். ஜனவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி\nமணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு\nதெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்\nகோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/06/", "date_download": "2018-04-21T22:48:58Z", "digest": "sha1:TJWFJAB5SR4ZXZGN6CFJOYJH5TEYYA3E", "length": 22374, "nlines": 176, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 06/01/2011 - 07/01/2011", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nவிண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய\nSmart Driver Updater இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக்கொள்ள முடியும். மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.\nபுதுப்பொலிவுடன் பயர்பாக்ஸ் 5 டவுன்லோட் செய்ய\nஇணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். இதில் பயர்பாக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணினி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பாக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும்.\nதமிழ் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய வசதி\nகூகுள் இணையத்தின் ஜாம்பவான் அடிக்கடி பல்வேறு வசதிகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கும். அந்த வகையில் தமிழர்கள் உட்பட மேலும் ஐந்து மொழிகளை Google Translate பகுதியில் சேர்த்து பெரும்பாலான இந்தியர்களுக்கு பயனளித்துள்ளது. இதற்க்கு முன்னர் இந்த Google Translate பகுதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இப்பொழுது அதிகரித்து வரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற ஐந்து மொழிகளுக்கு கூகுளின் இந்த translate வசதி புகுத்தப்பட்டுள்ளது.\nகணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்ய..\nகணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள் நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும், எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான பைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.\nகணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை அழிக்க\nகணினியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும் சில அதிக்கப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம். மென்பொருட்கள் இல்லாமல் கணினி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது. இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும் ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.\nசெல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்\nஎந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது.\nஉயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்.\nபுதுடெல்லி: போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.\nதலைப்பு : புதிய செய்திகள்\n‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).\nநமக்கு தொழுகை வைக்கும் முன் நாம் தொழுது கொள்வோம்..\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே\nஇணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.\nவிண்டோஸ் 8 : புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்\nதன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.\nதைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.\nதொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : புதிய செய்திகள்\nYoutube-ல் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காணலாம்.\nஇணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும் இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில் Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.\nHard Disk' ல் இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை எப்படி மீட்டடுப்பது\nதீடிரென நம்மை அறியாமலையே கணினியில் இருந்து கோப்புகளை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும் எந்த ஒரு பைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் கணினியை ரீஸ்டோர் செய்தால் டாக்குமெண்ட் கிடைக்கும் என்று, இருப்பினும் ஒருசில சூழ்நிலைகளில் டாக்குமெண்ட் கிடைக்காது. இதுபோன்ற நிலையில் இழந்த கோப்பினை எப்படியாவது மீட்டெடுக்க நினைத்து இணையத்தில் உதவி கேட்போம் ஆனால் அந்த நேரத்தில் சரியான வழிமுறைகள் எதுவும் கிடைக்காது\nவிண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய\nபுதுப்பொலிவுடன் பயர்பாக்ஸ் 5 டவுன்லோட் செய்ய\nதமிழ் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய ...\nகணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்ய....\nகணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை அழிக்க\nசெல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில ...\nஉயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்ட...\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெய...\nவிண்டோஸ் 8 : புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவ...\nYoutube-ல் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமா...\nHard Disk' ல் இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை...\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2016/12/blog-post_3.html", "date_download": "2018-04-21T23:09:36Z", "digest": "sha1:YRXBFH3KM4SUO4MFLIOHZ44PX3DNU2XZ", "length": 2038, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநீங்கள் கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தால்\nஉங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/category/analytical-articles/page/2", "date_download": "2018-04-21T22:53:44Z", "digest": "sha1:SKQAZBVSKQMI4YJ55KTCW74LVLJ6G3JK", "length": 14704, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆய்வு கட்டுரைகள் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nகடந்த கட்டுரையில் பாகிஸ்தான் தனது தேசகட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் அதேவேளை மேலை நாடுகளையும் சீன வல்லரசையும் எவ்வாறு தனக்கே உரித்தான பாணியில் சமாளித்து செல்ல முற்படுகிறது என்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.\nவிரிவு Apr 25, 2016 | 3:09 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 07\nநீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.\nவிரிவு Mar 14, 2016 | 1:18 // நெறியாளர் பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 06\nஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.\nவிரிவு Feb 23, 2016 | 7:00 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nஇந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது .இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய – அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.\nவிரிவு Feb 01, 2016 | 6:27 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05\n‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும்.\nவிரிவு Jan 31, 2016 | 0:01 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04\n‘ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’\nவிரிவு Jan 25, 2016 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 03\n‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது நிரந்தரமானதல்ல. அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.\nவிரிவு Jan 17, 2016 | 3:01 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nசீனப் பொருளாதார வளர்ச்சியும் மேலைத்தேய எதிர்பார்ப்பும் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nநன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகுவாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது. – ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி*.\nவிரிவு Jan 16, 2016 | 9:20 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nவரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம். – தமிழகத்திலிருந்து புதினப்பலகைக்காய் மை.அறிவொளி நெஞ்ச குமரன்.\nவிரிவு Jan 15, 2016 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம் : 02\n‘ஒரு விடுதலை இயக்கம் சுலோக அரசியல் நடத்தும் வாக்குச் சீட்டு அரசியல் கட்சியை போன்றதல்ல. அதன் உறுப்பினர்களான போராளிகள் தேர்தல் காலங்களில் கிளர்ந்தெழுந்து ‘வாழ்க’ ‘வீழ்க’ கோசம் போட்டு வாக்குச் சேகரிக்கும் தொண்டர்களல்ல.\nவிரிவு Jan 10, 2016 | 2:11 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nகட்டுரைகள் ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=3", "date_download": "2018-04-21T22:57:52Z", "digest": "sha1:L64MC3YCTKCXWSL5CRZGW63J7ZL23EJP", "length": 7385, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: லசித் மலிங்க | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nஉபாதையிலும் களத்தில் குதித்தார் மலிங்க (படங்கள் இணைப்பு)\nஇலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நேற்று (23) ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த...\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.\n9ஆவது ஐ.பி.எல். தொடர் நாளை மும்பை வான்­கடே மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றது. இதன் முதல் போட்­டியில் நடப்பு சம்­பியன் மும்...\nதலைமைப் பொறுப்புக்கு தாம் தயாராவதற்கான மனநிலையை கொண்டிருக்கவில்லை : அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தலைமைப் பொறுப்புக்கு தாம் தயாராவதற்கான மனநிலையை கொண்டிருக்கவில்லை என அஞ்சல...\nஇன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவர்\nஆசிய தொடரின் கிரிக்கெட் போட்டி தொடரின் பத்தாவது போட்டியில் இன்றைய தினம் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்...\nஇந்­தி­யாவில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்குப் பிறகு ஒரு­வே...\nஎமிரேட்ஸை வீழ்த்தி வெற்றிக் கணக்கை ஆரம்பித்தது இலங்கை (வீடியோ)\nஆசியக் கிண்­ணத்தில் நேற்று நடை­பெற்ற இலங்கை – ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் 14 ஓட்­டங்கள் வ...\nஆசிய கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணி பங்களாதேஷ் புறப்பட்டது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்­கு­பற்றும் இலங்கை அணி பங்­க­ளா­தே­ஷிற்கு பய­ண­மா­கி­யுள்­ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு பிரதான அனுசரணையாளரான டயலாக்\nபங்களாதேஷில் இவ்வருடம் நடைபெறவுள்ள 13 ஆம் ஆசியா கிண்ணம் போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பிரதான அனுசர...\nமலிங்க அணித்தலைவர் : மெத்தியூஸ் உபதலைவர்\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் ஆகிய போட்டித் தொடருக்கு லசித் மலிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக...\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122481-will-governor-speak-out-on-nirmala-devi-issue-today.html", "date_download": "2018-04-21T23:27:10Z", "digest": "sha1:AE4DYOYGFL777ZFLCHYUWI3XKSOUSLED", "length": 45173, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஆதாரங்களை அழித்து வா..!\" களமிறங்கிய மூன்று படை... நிர்மலா தேவி சர்ச்சையின் மொத்த பின்னணி! | Will Governor speak out on nirmala devi issue today?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\" களமிறங்கிய மூன்று படை... நிர்மலா தேவி சர்ச்சையின் மொத்த பின்னணி\n``ஆதாரங்களை அழித்து வா...\" என்கிற அசைன்மென்ட்டுடன் மூன்று படைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதுரையில் கலந்துகொண்ட விழாவில் தேவாங்கர் கல்லூரியின் கணிதத் துறையின் உதவி பேராசிரியை நிர்மலா தேவி சர்வசாதாரணமாக நடமாடியிருக்கிறார். கவர்னர் அருகில் போய் போட்டோ எடுப்பது, குரூப் போட்டோவில் போஸ் கொடுப்பது...என்று கவர்னருக்கு அறிமுகமானவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் நடந்திருக்கிறார். குறிப்பாக, அவரது ஆடியோ பேச்சில், \"....கவர்னர், தாத்தா இல்லை...\" என்கிற டயலாக் வருகிறது. இதன் உள் அர்த்தம் என்ன என்பது பற்றி சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுபற்றி விரிவான பதில் அளிக்க கவர்னர் இன்று மீடியாக்களைச் சந்திக்கவிருக்கிறார்.\nஅருப்புக்கோட்டை கல்லூரியின் கணிதத்துறை மாணவிகளை கேன்வாஸ் செய்யும் வகையில், பலமுறை முயன்றிருக்கிறார் நிர்மலா. இவரின் டார்ச்சர் தாங்கமுடியாமல், மாணவிகள் வேறு யாரிடமோ முறையிட...அப்படித்தான் ஆடியோ பதிவு திட்டம் அரங்கேறியிருக்கிறது. இது தெரியாமல், நிர்மலா உளறிக்கொட்ட...தற்போது கைதாகிவிட்டார்.\nஆதாரங்களை அழிக்க முதல் படை.\nமுதல்வர் எடப்பாடியின் போலீஸ் துறை. அருப்புக்கோட்டை லோக்கல் போலீஸார் நிர்மலாவை ஏப்ரல் 16ம் தேதி மாலை முதல் 17ம் தேதி மாலை வரை துருவித் துருவி விசாரித்தனர். உதவி பேராசிரியர் உள்ளிட்ட சிலரை அடுத்தகட்ட விசாரணைக்காக அழைக்கத் தயாரானார்கள. அடுத்தகட்ட ஆதாரம் சேகரிப்பு நடவடிக்கையில் இறங்கப்போக...திடீரென வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றிவிட்டார் டி.ஜி.பியான ராஜேந்திரன். பொதுவாக ஒரு பிரச்னையை நீர்த்துப்போக வைக்க நினைத்தால், அதை சி.பி.சி.ஐ.டி. போலீஸிடம் ஒப்படைப்பார்கள். அதுதான் நிர்மலா விவகாரத்திலும் நடந்திருக்கிறது. உள்ளூர் போலீஸ் விசாரணைப் பற்றி கேட்டபோது, ``எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், நடந்ததைத் தெளிவாகப் பேசினார் நிர்மலா. `அந்த ஆடியோ வெளியானதன் பின்னணியில் உள்ளவர்களை விடமாட்டேன்' என்றார். பல்கலைக்கழகத்தில் செல்வாக்குள்ள சிலரைப்பற்றி சொல்லியிருக்கிறார். இவர் சொல்வதில் எது உண்மை எது பொய் என்று அறிய மேலும் சிலரை அழைத்து விசாரிக்கவேண்டியுள்ளது. அதற்காக உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டோம். அதற்குள் சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு விசாரணையை மாற்றிவிட்டார்கள்\", என்றார்கள்.\nகாமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்திருக்கிறார். இவர்கள் அருப்புக்கோட்டையில் முகாமிட்டிருக்கிறார்கள். நிர்மலாவின் ஆடியோ பேச்சில், துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக முக்கிய பிரமுகர்களிடம் செல்வாக்கு உள்ளதாகக் கூறுகிறார். இப்படியிருக்கும்போது, குற்றத்தில் தொடர்பு இருக்கிறவர்கள் என்கிற சந்தேக பேனரில் வருகிற பல்கலைக்கழக பிரமுகர்கள் ஒருபுறமிருக்க...அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஐவரை விசாரணைக் குழுவாக அமைத்திருக்கிறார்கள்.\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். கிண்டி ராஜ்பவனில் பணிபுரியும் உயர் அதிகாரியின் சிபாரிசில்தான் சந்தானம் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லுகிறார்கள். கவர்னர் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடுவதால், நிர்மலா தேவி போலீஸிடம் என்ன பேசினார் என்ன ஆதாரங்களை கொடுத்தார் என்பதை அறிந்துகொள்வதில் பல்கலைக்கழக குழுவினரும், உயர்மட்ட விசாரணை அதிகாரி சந்தானமும் தீவிரம் காட்டப்போகிறார் பல்கலைக்கழக கீழ் மட்டத்தில் பணிபுரியும் யாரையோ பலிகொடுத்து மேல்மட்ட பிரமுகர்களைக் காப்பாற்றும் முயற்சி அரங்கேறி வருவதாகவே மதுரையிலுள்ள கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.\nஇதேநேரம், `சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளும், `கவர்னரை மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்' என்று இன்னொரு தரப்பினரும் குரல்கொடுத்து வருகிறார்கள்.\nமதுரையில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ``கவர்னர் செய்தது தவறு. போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதை குழப்பிவிடும் நோக்கில் இவராக ஒரு அதிகாரியை நியமிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. பல்கலைக்கழகம் தரப்பில் நியமிக்கப்பட்டிருப்பவர்கள், எப்படி உண்மையை வெளியிடுவார்கள் எல்லாமே கண்துடைப்பு விஷயமாகத்தான் தெரிகிறது\" என்கிறார்.\nஆடியோ எப்படி லீக் ஆனது\nபல்வேறு சேனல்களைச் சொல்கிறார்கள். ஆனால், விஷயம் அதுவாக வெளியாக...அதன்பிறகுதான், அது ஊதி பெரிசாக்கப்படுவதாக ராஜ்பவன் வட்டாரம் சொல்கிறது. குறிப்பாக, நிர்மலா தேவி, கவர்னரைப்பற்றி பேசியதுதான் பற்றி எரிகிறது. கடந்த சில மாதங்களாகவே, கிண்டியில் உள்ள ராஜ் பவனில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வெளி ஆட்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது. ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்கப்பட்டதில் போலி ரசீதுகள் தயாரித்து முறைகேடு நடந்திருப்பதாக கிண்டி போலீஸில் புகார் பதிவானது. போலீஸார் விசாரித்து, அடையாரில் ஃபர்னிச்சர் கடை நடத்தி வரும் ஒரு பிரமுகரைப் பிடித்தனர். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில், சில நாள்களுக்கு முன்பு ராஜ்பவன் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழலில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலரை வேண்டுமென்றே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவராமல் பாலிடிக்ஸ் நடப்பதாக ஒரு கோஷ்டியினர் மத்தியில் புகைச்சல் இருந்துவந்ததாம். இந்தக் கோஷ்டி பூசலில் எதிரொலியாக, உதவி பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் முதலில் வெளியே லீக் ஆகியிருக்கலாம் என்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.\nதமிழக அரசு - மத்திய அரசு இடையே அடிக்கடி நடந்து வரும் மிரட்டல் பாலிடிக்ஸ் காட்சிகளை ஆடியோவுக்கு முன்பு - ஆடியோவுக்குப் பின்பு.... என்று வரிசைப்படுத்தலாம்.\n`தமிழகத்தில் நடப்பது எடப்பாடி அரசு அல்ல மோடியின் எடுபிடி அரசு' என்று டி.டி.வி. தினகரன் அடிக்கடி மேடையில் கமென்ட் அடித்து வருகிறார். தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தபோது, மோடியின் அட்வைஸ் படி, தமிழக அரசு அந்தக் கூட்டத்துக்குப் போகாமல் புறக்கணித்தது. காவிரி பிரச்னையை கர்நாடகா தேர்தல் முடியும் வரை ஒரு லெவலுக்கு மேல் போகாமல் தமிழகத்தில் பார்த்துக்கொள்ளும்படி டெல்லி மேலிடத்திடமிருந்து வந்த சிக்னலை அடுத்து கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது தமிழக அரசு. மத்திய அரசின் திட்டங்களான நியூட்டிரினோ, ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம்.. போன்றவற்றை அசுர வேகத்தில் மத்திய அரசு நிறைவேற்ற மறைமுக ஆதரவை தமிழக அரசு வழங்கி வந்தது. இருந்தாலும், தமிழக அரசுக்குத் தரவேண்டிய மத்திய நிதியைச் சரிவர ஒதுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து பலவித கோபங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசை அதிரவைக்கும் ஒரு தகவலை தமிழக உளவுத்துறை சொன்னது. எப்படியும் எடப்பாடி அரசைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அடுத்த சில மாதங்களில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பதுதான் அந்தத் தகவல். இதைக்கேட்ட எடப்பாடி கடுப்பானார். தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு முழம்போனால் என்ன மோடியின் எடுபிடி அரசு' என்று டி.டி.வி. தினகரன் அடிக்கடி மேடையில் கமென்ட் அடித்து வருகிறார். தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தபோது, மோடியின் அட்வைஸ் படி, தமிழக அரசு அந்தக் கூட்டத்துக்குப் போகாமல் புறக்கணித்தது. காவிரி பிரச்னையை கர்நாடகா தேர்தல் முடியும் வரை ஒரு லெவலுக்கு மேல் போகாமல் தமிழகத்தில் பார்த்துக்கொள்ளும்படி டெல்லி மேலிடத்திடமிருந்து வந்த சிக்னலை அடுத்து கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது தமிழக அரசு. மத்திய அரசின் திட்டங்களான நியூட்டிரினோ, ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம்.. போன்றவற்றை அசுர வேகத்தில் மத்திய அரசு நிறைவேற்ற மறைமுக ஆதரவை தமிழக அரசு வழங்கி வந்தது. இருந்தாலும், தமிழக அரசுக்குத் தரவேண்டிய மத்திய நிதியைச் சரிவர ஒதுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து பலவித கோபங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசை அதிரவைக்கும் ஒரு தகவலை தமிழக உளவுத்துறை சொன்னது. எப்படியும் எடப்பாடி அரசைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அடுத்த சில மாதங்களில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பதுதான் அந்தத் தகவல். இதைக்கேட்ட எடப்பாடி கடுப்பானார். தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு முழம்போனால் என்ன.. முழுக்கப் போனால் என்ன.. முழுக்கப் போனால் என்ன என்று கேட்டிருக்கிறார் சீனியர் அமைச்சர்களிடம்\nதமிழக முதல்வராக ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசின் கைப்பிடிக்குள் இருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு, கைப்பிடியை விட்டு விலகினார் கவர்னர். மத்திய அரசின் ரிமோட் கன்ட்ரோலாக வெளிப்படையாகச் செயல்பட ஆரம்பித்தார். தமிழக அரசுக்குப் பல விஷயங்களில் டார்ச்சர் கொடுத்தார். இடையில், வித்தியாசாகர் ராவ் திடீனெ மாற்றப்பட்டு புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித். இவர் மத்திய அரசின் டார்ச்சர் ஏஜென்ட்டாக சாட்டையைச் சுழற்றினார். தமிழகத்தின் ஊர் ஊராக விசிட் போய் மாவட்ட லெவலில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதை முதல்வர் எடப்பாடி விரும்பவில்லை என்றாலும், மத்திய அரசின் பிடியில் சிக்கியுள்ள எடப்பாடி.. ரெய்டு அஸ்திரங்களை நினைத்துப் பார்த்து மிரண்டு போய் `ஏன் கவர்னர் விசிட் போகலாமே' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி சமாளித்தார். இடையில், தமிழகத்தின் முன்னணி மீடியா அதிபர்களை அழைத்து ராஜ்பவனில் டீ & பார்ட்டி கொடுத்தார் கவர்னர். அப்போது அவர் பேசிய பேச்சிலிருந்து எடப்பாடி ஒன்றைப் புரிந்துகொண்டார். விரைவில் கவர்னர் ஆட்சி வரப்போகிறது. அதற்கான லாபியைச் செய்து வருகிறார் என்பதுதான் அது' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி சமாளித்தார். இடையில், தமிழகத்தின் முன்னணி மீடியா அதிபர்களை அழைத்து ராஜ்பவனில் டீ & பார்ட்டி கொடுத்தார் கவர்னர். அப்போது அவர் பேசிய பேச்சிலிருந்து எடப்பாடி ஒன்றைப் புரிந்துகொண்டார். விரைவில் கவர்னர் ஆட்சி வரப்போகிறது. அதற்கான லாபியைச் செய்து வருகிறார் என்பதுதான் அது இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க வருகிறவர்களிடம் எடப்பாடியும் அவரது சக அமைச்சர்களும் கமிஷன் கேட்டு அலைய விடுவதாகப் புகார் வந்ததை மனதில் வைத்துக்கொண்டிருந்த கவர்னர், தொழில் அதிபர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, `ஏதாவது சங்கடம் என்றால், இனி தொழிலதிபர்கள் என்னை நாடலாம். நான் உங்களுக்கு உதவுகிறேன்' என்கிற உத்தரவாதத்தைப் பகிரங்கமாக அறிவித்தார். இது எடப்பாடியை தூக்கிவாரிப்போட்டது. இப்படி நாளுக்கு நாள் `ஷாக்'குகளை கவர்னர் கொடுத்துவந்தார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில்தான், டெல்லி மீடியாக்களில் தென் மாநில கவர்னர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளதாகவும், இதுபற்றி மத்திய உள்துறை விசாரிப்பதாகவும் செய்தி வெளியானது. இவரா..அவரா என்கிற விவாதங்கள் நடந்தன. திடீரென அந்தப் பேச்சு அமுங்கிப்போனது. இடையில் என்ன நடந்தது என்பது சஸ்பென்ஸாக இருந்தது. இந்த நிலையில்தான், அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர் நிர்மலாவின் ஆடியோ பேச்சு வெளியாகியுள்ளது.\n`இங்கே, அடிச்சா..அங்கே, வலிக்கும்' என்கிற பாணியில் இரண்டு முக்கிய முடிவுகளை எடப்பாடி கையில் எடுத்தார் என்கிறார்கள் அ.தி.மு.க முக்கியத் தலைவர்கள். ஒன்று, இப்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியைக் கலைத்தால்... ``காவிரிப் பிரச்னையில் குரல்கொடுத்ததால், கலைத்தனர்\" என்கிற அவச்சொல்லுக்கு மோடி அரசு ஆளாகட்டும். இரண்டு... பாலியல் புகாரில் கவர்னர் சிக்கியுள்ளார். இந்த விஷயம் பெரிதாகும். கிண்டி ராஜ்பவனில் முடங்கிக்கிடக்க வேண்டும். இதை எதிர்பார்த்து, கவர்னரை மிரட்டும் விதமாக, சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. விசாரணையையும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.\nகாவிரிப் பிரச்னையில் கிராம லெவலில் விவசாய சங்கத்தினர், லெட்டர்பேடு கட்சிகள், அரசியல் கட்சிகள்... போர்வையில் வெளி இயக்கங்களில் பயிற்சி பெற்ற சிலர் ஊடுருவியுள்ளனர். இவர்கள் போராட்டங்கள் எனும் தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றி எரிய விடுவார்கள். அவர்களின் பெயர் லிஸ்ட் உள்ளது. `முன்னெச்சரிக்கையாக கைது செய்யுங்கள்' என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான பிரஷர் தரப்பட்டது. ஆனால், எடப்பாடி அரசு, `அதெல்லாம் வதந்தி' என்று சொல்லி புறந்தள்ளியது. எடப்பாடி அரசின் `புரட்சித் தலைவி அம்மா' என்கிற அதிகாரபூர்வ நாளேட்டில் மத்திய அரசைக் கடுமையாக தாக்கி `சித்ரகுப்தன்' கவிதை எழுதினார். இதை பார்த்து ஓ.கே. செய்தவர் எடப்பாடி என்கிறார்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள். தமிழகத்தில் காலியாக இருந்த சில பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை கவர்னர் நியமித்தார். குறிப்பாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை கவர்னர் நியமித்தபோது, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டித்தார். `காவிரி பிரச்னை பற்றி எரியும் போது இந்த நியமனம் தொடர்பாக எங்களுடன் கவர்னர் பேசவில்லை. அவராகத்தான் நியமித்தார்' என்று குட்டை போட்டு உடைத்தார். இதே கோணத்தில் இன்னொரு அமைச்சர் பாண்டியராஜனும் பேசினார். அதேபோல், இதுவரை மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துணிச்சலாக எதிர்த்து பேசினார்...\" `ஸ்கீம்' என்கிற வார்த்தைக்கு அர்த்தம் மத்திய அரசுக்குத் தெரியவில்லை என்றால், போய் டிக்ஸனரியைப் பார்க்க வேண்டியதுதானே\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநிர்மலா தேவி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்\nமாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாகப் பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். Nirmala devi audio case transferred to CBCID, orders TN DGP\nஇப்படியாக...தமிழக அரசியல் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது. மோடி என்ன செய்வார் எடப்பாடி அடுத்து என்ன செய்வார் எடப்பாடி அடுத்து என்ன செய்வார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nநிர்மலா தேவி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்\nகைப்பற்றப்பட்டது நிர்மலா தேவியின் செல்போன்\n'நிர்மலாதேவி, ஃபர்னிச்சர் ஊழல், பிசினஸ் கிளாஸ் டிக்கெட்' - பன்வாரிலால் புரோஹித் Vs வித்யாசாகர் ராவ்\nநிர்மலா தேவியிடம் ஆலோசனை கேட்டதா போலீஸ்\nநிர்மலாதேவி விவகாரம்; கவர்னர் அமைத்த விசாரணைக் கமிஷன் உதவுமா\nGovernor,Banwarilal Purohit,பன்வாரிலால் புரோகித்,Nirmala Devi,நிர்மலா தேவி\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\n’ - மோடி வருகையின்போது ஸ்வீடனில் ஒலித்த குரல்கள்\nகாசநோய் முதல் கருணைக்கொலை வரை... யானை ராஜேஸ்வரிக்கு நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2011/04/blog-post_18.html", "date_download": "2018-04-21T23:15:02Z", "digest": "sha1:EXN2R6WYH5NFAZIAN6FJ3KAVYYA25RIC", "length": 6693, "nlines": 139, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: அடுத்தவர் செயல்களை விமரிசித்தல்", "raw_content": "\nதிங்கள், 18 ஏப்ரல், 2011\nஅடுத்தவனை, அவன் செய்யும் காரியங்களை குறை கூறுவதென்றால், பலருக்கு வெல்லம் சாப்பிடுவது மாதிரி. அதே மாதிரி நாம் செய்யும் காரியங்கள் நமக்கு சரியாய் பட்டாலும் அடுத்தவர்களுக்கு சரியாகத் தோன்றாமல் போகலாம். இது அவரவர்கள் குணாதிசயங்களைப் பொருத்தது. எல்லோரும், எல்லோருக்கும் பிடித்த மாதிரி காரியங்களைச் செய்வது முடியாத காரியமாகும். வாழ்க்கையில் இவ்வாறான முரண்பாடுகள் இருந்துமொண்டுதான் இருக்கும். அதனாலேயே மற்றவர்கள் செய்யும் காரியங்களை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.\nமற்றவர்கள் செய்யும் செயல்களும் வாழ்க்கை நெறிகளும் நமக்கு சரியில்லாதவை போன்று தோற்றமளித்தால் நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். அவர்கள் செய்யும் செயல்களும் வாழும் முறையும் அவர்களுடைய விதிப்பயனால் ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டதாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்களே அந்தக் காரியங்களைச் செய்வது போல் தோன்றினாலும் உண்மையில் ஆண்டவனுடைய இச்சைப்பிரகாரம்தான் அவர்கள் அந்தச் செயல்களைச் செய்கிறார்கள். அச்செயல்களின் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே ஒருவன் அந்தச் செயல்களை விமரிசிப்பது அர்த்தமற்ற மூடச்செயலாகும்.\nநேரம் ஏப்ரல் 18, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 200 வது பதிவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமனித வாழ்வில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப...\nஇனி இந்தியாவில் ஊழல் இல்லை\nகடன் வாங்கி விட்டுத் திருப்பித் தராமல் சமாளிப்பது ...\nதொலை பேசியில் பேசும்போது அனுசரிக்கவேண்டிய பண்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/1352", "date_download": "2018-04-21T22:38:25Z", "digest": "sha1:Z2Q7YE57MZO6FRV3JOSCRYBQLCDGNKZW", "length": 4282, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "ரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்", "raw_content": "\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nsukumaran 5 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்கள் போலியான செய்திகளப் பரப்புவதற்கான ஊற்றுக் கண்ணாகச் செயல்பட்டு வரும் இக்காலகட்டத்தில் ஆல்ட் நியூஸின் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2012/06/", "date_download": "2018-04-21T22:50:19Z", "digest": "sha1:6XNV7AZQ4EQARHOLIZTCQHAAEPVIJ7G5", "length": 6005, "nlines": 110, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 06/01/2012 - 07/01/2012", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nஒலிம்பிக் போட்டிகள் - முழு அட்டவணை டவுன்லோட் மற்றும் விபரங்கள்\nலண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 25 ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரம் என்பது லண்டனுக்குக் கிடைக்கவிருக்கும் கௌரவம். மெக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் கூடும் இடமாக லண்டன் ஒலிம்பிக் சாதனை படைக்கும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்பார்ப்பு. 'ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு’ (Inspire a Generation) - இதுதான் லண்டன் ஒலிம்பிக்கின் பஞ்ச் வாசகம் 2005-ம் ஆண்டு '2012 ஒலிம்பிக் போட்டிகள்’ நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே, லண்டனின் பாதாள ரயில்களில் குண்டுகள் வெடித்தன.\nAnti-Virus Software's எப்படி இயங்குகின்றன\nபெர்சனல் கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர் ஆண்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்திருக்கிறர்களோ இல்லையோ அவற்றைப் பற்றி நிச்சயம் கேட்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் வைரஸ்கள் பெருகுவதும் அதிகரித்து உள்ளது; அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளும் கூடுதலாகி உள்ளன.\nஒலிம்பிக் போட்டிகள் - முழு அட்டவணை டவுன்லோட் மற்று...\nAnti-Virus Software's எப்படி இயங்குகின்றன\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2013/10/31-10-2013.html", "date_download": "2018-04-21T22:57:02Z", "digest": "sha1:LBLM2Z56WYDDS6FMP2X262DWCDRNAFRK", "length": 5205, "nlines": 118, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: திருமண அழைப்பிதழ் (31-10-2013)", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nஎனது நண்பன் (மாம்ஸ்) திருமண அழைப்பிதழ்\nநமதுர் நூரியா தெரு (மர்ஹூம்) கு. முகம்மது இபுராஹிம் (மர்ஹூம்) மு. முகம்மது அப்துல் காதர் இவர்களின் பேரனும், மு. லியாக்கத் அலி மகனார்\nL. ஜூல்பிகர் அலி D.C.E.,\nதிருமணம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1434 துல்ஹஜ் மாதம் பிறை 25 (31-10-2013) வியாழக்கிழமை ஆயப்பாடி இபுராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.\n\"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்\"\nபொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக\nஅறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nகுறைந்த விலையில் அசத்தலான Lenovo டேப்லட்\nஆயப்பாடி தியாக திருநாள் 2013 வீடியோ\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/food/p34.html", "date_download": "2018-04-21T23:12:39Z", "digest": "sha1:LJI627Z6GWZTPKBIKHXTU4CGDHK5K3DT", "length": 17668, "nlines": 212, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்\n1. பார்லி - 1 கப்\n2. துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி\n3. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்\n4. மிளகு - 1 தேக்கரண்டி\n5. சீரகம் - 1 தேக்கரண்டி\n6. கடுகு - 1 தேக்கரண்டி\n7. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி\n8. பெருங்காயம் - 1 துண்டு\n9. கறிவேப்பிலை - சிறிது\n10. உப்பு - தேவையான அளவு\n11. எண்ணெய் - தேவையான அளவு.\n1. பார்லியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.\n2. துவரம்பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றுடன் மூன்று மிளகாய் வற்றல், தண்ணீர் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.\n3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, இரண்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.\n4. தாளிசத்துடன் மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும்.\n5. அத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும், தேவையான உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.\n6. தண்ணீர் கொதித்தவுடன் பார்லி ரவையை மெதுவாகத் தூவி கட்டி பிடித்து விடாமல் கெட்டியாகக் கிளறி இறக்கவும்.\n7. கெட்டியாகக் கிளறிய மாவை ஆறிய பின்பு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\n8. உருட்டி வைத்தவைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: தேங்காய் சட்னி,தக்காளி சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள் | மாணிக்கவாசுகி செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2018-04-21T22:53:47Z", "digest": "sha1:KYY4FJGBGEBJ7G4JJFHVNOZHNG754CF2", "length": 5062, "nlines": 145, "source_domain": "naangamthoon.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 10 of 10 - Naangamthoon", "raw_content": "\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலகின் முதல் 360 டிகிரி, 3D விண்வெளி வீடியோ வெளியீடு\nநீக்கப்பட்ட பைல்களை மீட்கும் வாட்ஸ் அப் அப்டேட்…\nஇன்டர்நெட் வேகம்.,உலக அளவில் 67வது இடத்தில் பின்தங்கிய இந்தியா\nதமிழ்நாட்டில் முதல் முறையாக ஆன்லைனில் வாஸ்து\nபேஸ்புக்கில் புதிய வசதி: ‘லைவ் ஆடியோ’\nஆப்பிள் ஐபோனில் டூயல் சிம் ஸ்லாட்\nபல சிறப்பம்சங்களுடன் வந்துவிட்டது ஐபோன் 7எஸ்….\nபீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/1353", "date_download": "2018-04-21T22:36:24Z", "digest": "sha1:7WTMMCE4G2A7OTJS2AZUASLDNF4J5MAT", "length": 4157, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "சிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக?", "raw_content": "\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nsukumaran 5 நாட்கள் முன்பு (kslaarasikan.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசிரியாவில் நடக்கும் போர் 'சின்ன உலகப் போர்'தான் சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபட்டிருக்கின்றன.\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adityaguruji.in/2016/05/04/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-04-21T22:42:29Z", "digest": "sha1:OQ2GJI43YTXVHTCAOBKOBHJR26QEYULO", "length": 21561, "nlines": 180, "source_domain": "www.adityaguruji.in", "title": "அக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை – Aditya Guruji", "raw_content": "\n[ 21/04/2018 ] ஹோரையின் சூட்சுமங்கள்…D – 003 – Horain Sutchumangal\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 17/04/2018 ] கிழமைகள் எப்படி உருவாயின.. D – 002 – Kizhamaigal Yeppadi Uruvayina..\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 16/04/2018 ] ராகுவின் உச்ச , நீச வீடுகள் எது – c – 054 – Raahuvin Uchcha , Neesa Veedugal Yedhu \nHomeGuruji's Articlesஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nஅக்னி நட்சத்திரம் எனப்படும் வெயில் காலம் இன்று மே 4 அதிகாலை இரண்டு மணிக்குத் தொடங்கி இன்னும் இருபத்தி ஆறு நாட்களுக்கு மக்களை வாட்டி வதைத்து மே 29 ம் தேதி காலை ஏழு மணியளவில் முடிவடைய இருக்கிறது.\nஇதில் அதிவெப்ப காலமான கத்தரி எனப்படுவது மே 12 ம் தேதி முதல் மே 25 வரையிலான இரண்டு வார காலமாகும்.\nவானியல் சாஸ்திரப்படி சூரிய மையக்கோட்பாடு பூமி மையக்கோட்பாடு என இரண்டு அமைப்பு விதிகள் உள்ளன. இதில் நமது பார்வைக் கோணத்தின்படி சொல்லப்படும் பூமி மையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜோதிடத்தில் மேஷராசியில் சூரியன் நுழையும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. உண்மையில் சூரியன் நிலையாக ஒரு இடத்தில் இருக்க நமது பூமிதான் இந்த மேஷ ராசியில் நுழைகிறது,\nஒரு சிலர் சூரியனுக்கு அருகில் பூமி செல்லும்போது கோடைகாலம் ஏற்படுவதாக தவறாக நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பருவகாலங்கள் பூமி சாய்ந்திருக்கும் கோண அளவின்படியே உண்டாகின்றன. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அடிப்படையில் நடப்பதில்லை.\nபூமியின் சுழற்சியின்படி நமது இந்தியப்பகுதியில் இந்த மாதத்தில் நேர் செங்குத்தாக சூரியக் கதிர்கள் பட்டு அக்னிநட்சத்திரமாக மாறி இந்த அதி வெப்பத்தை உண்டாக்கி நம்மை அலற வைக்கிறது.\nஉண்மையில் ஆடி தொடங்கி ஆவணி மற்றும் புரட்டாசி சிறிது வரை நமது பூமி சூரியனுக்கு அருகாமையிலும் தை மாதத்தில் அதிகமாக விலகியும் இருக்கிறது.\nஜோதிடப்படி மேஷம் சிம்மம் தனுசு எனப்படும் மூன்று நெருப்பு ராசிகளில் அதிபலமிக்க சர நெருப்பு எனப்படும் மேஷராசியில் நெருப்புக் கிரகமான சூரியன் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் சுடர் விட்டு பிரகாசிக்கும் போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து ஆதவனின் நட்சத்திரமான கிருத்திகை முழுக்க நம்மைச் சுட்டெரித்து சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தை தாண்டும்போது முடிவடையும்.\nஇதில் சூரியன் தனது சுயநட்சத்திரமான கிருத்திகையில் செல்லும் காலமே அதிக வெப்பமான நாட்களாக இருக்கும். அதற்கு முந்தைய பரணி நட்சத்திர காலத்தை முன் கத்தரி என்றும் பிந்தைய ரோகிணி நட்சத்திர காலத்தை பின் கத்தரி என்றும் சொல்வதுண்டு. இந்த கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக அக்னியை நமது வேதஜோதிடம் சொல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இந்த வருடம் முன்கூட்டியே ஆரம்பித்து விட்டதோ என்று சந்தேகப் படும் அளவிற்கு நூறு டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால் இப்போது தொடங்கும் கத்தரியைப் பற்றிக் புதிதாகக் கவலைப் படத் தேவையில்லை.\nசில நிலைகளில் கத்திரி முடிந்த பின்பும் வெயிலின் உக்கிரம் நீடிப்பதுண்டு. இந்த வருடமும் அதுபோல ஜூன் முதல் வாரத்தில் அக்னியை விடக் கடுமையான வெயில் இருக்கும். அதே நேரத்தில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெப்பம் குறைவாகவே இருக்கும். கோடைமழை பெய்து அனைத்தையும் தணிக்கும்.\nசூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன்படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களைச் செய்ய வேண்டாம் என்று நமது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.\nஅதன்படி இந்த அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.\nஅதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை.\nவெயில் சுட்டெரிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வசதி உள்ளவர்கள் எளியவர்களுக்கு அன்னதானம் தண்ணீர்ப் பந்தல் மோர் பானகம் போன்றவைகளை வழங்குவதன் மூலம் கோடிப் புண்ணியம் பெறலாம்.\nஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷகாலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும்.\nஅக்னிக்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பு என்ன\nநீர் நெருப்பு காற்று ஆகாயம் பூமி எனப்படும் பஞ்ச பூதங்களில் நெருப்பு எனப்படும் இந்த அக்னிக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.\nஅது என்னவெனில் தன்னிடம் சேரும் ஒரு பொருளை தானாகவே மாற்றிக் கொள்வது இந்த பஞ்சபூதங்களில் அக்னி மட்டுமே. உதாரணமாக ஒரு மரக்கட்டையை நீரில் போட்டால் அது மரக்கட்டையாகவே இருக்கும். நாளாக நாளாக வேண்டுமானால் சிறிது உப்பிப் போய் அது உருமாறலாம். ஆனால் என்றைக்கும் அது நீரில் மரக்கட்டையாகவே இருக்கும்.\nஅதே கட்டையை மண்ணில் தூக்கிப் போட்டாலும் மரக்கட்டைதான். அது காற்றில் கிடந்தாலும் ஆகாயத்தில் மிதந்தாலும் கட்டையாகவே இருக்கும். ஆனால் அக்னி எனும் நெருப்பில் போட்ட அடுத்த நொடி அது நெருப்பாக மாறிப்போய் விடும்.\nஎந்தப் பொருளை நெருப்பில் இட்டாலும் அந்தப் பொருளை தானாகவே மாற்றிக் கொள்வதால்தான் பஞ்சபூதங்களில் அக்னிக்கு தனியிடம் உண்டு,\nஇதன்பொருட்டே யாகங்களில் அக்னி பிரதானமாக்கப் படுகிறது. தெய்வங்களுக்குக் நம்மால் கொடுக்கப்படும் ஆகுதிப் பொருட்கள் அதேநிலையில் தெய்வங்களிடம் சேர வேண்டும் என்பதற்காகவே நாம் அக்னியில் ஆகுதிப் பொருட்களை இடுகிறோம்.\nஅக்னி தேவனும் நமக்கும் தெய்வங்களுக்கும் இடையிலான பிரதிநிதியாக இருந்து நாம் பணிவுடன் சமர்ப்பிக்கும் ஆகுதிப் பொருட்களைத் தெய்வங்களிடம் கொண்டு சேர்க்கிறார்.\n( மே 4 – 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\n4 Comments on அக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nகேதுவின் சூட்சுமங்கள்… C – 057\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nபொய்யில் பொருள் தரும் சனி…\nகேது தரும் நன்மைகள் – C-058\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nராசி எப்போது பலன் தரும்\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.makkattar.com/kuthubuna-as-seyyidh-as-sheikh-abdul-majeed-makkatthar-raliyallahu-anhu/", "date_download": "2018-04-21T22:39:31Z", "digest": "sha1:MYQNJZI5PO66V5R6TTGBQM7RWBMYQMCY", "length": 9263, "nlines": 80, "source_domain": "www.makkattar.com", "title": "Kuthubuna As-Seyyidh As-Sheikh Abdul Majeed Makkatthar (Raliyallahu Anhu) | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nகுத்புல் அக்தாப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)\nஸபீத்திய்யிக் குடும்பத்து, அஹ்லுல் பைத் வம்சத்து யெமன் நாட்டு இலங்கையின் 5ம் தலைமுறை வாரிஸாக ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) விளங்குகின்றார்கள். பலத்த பரம்பரை சங்கமமுடைய வம்சவியலாக பெருக்கெடுத்து வருகை தந்த ஒரு புனிதக் குடும்பத்தில் இப்பெரியார் பிறந்துள்ளார்கள். இக்குடும்பம் அப்பாஸிய்யி, ஸித்திக்கிய்யி, ஹுஸைனிய்யி நஸபுக் கலப்புடையது. இம்மஹானின் தாய் வழி. ஸித்தீக்கிய்யி, ஹுஸைனிய்யியும் தந்தை வழி அப்பாஸிய்யியுடையதுமாக இருந்துள்ளது. அக்கரைப்பற்று, தைக்கா நகரில் நீள்துயில் கொள்ளும் அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றலி)ன் வழியில் உமரிய்யி கலந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஇலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று எனும் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மஹான், அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி), அவர்கள் பரிசுத்த அஹ்லுல் பைத் குடும்பத்தில் வந்தவர்கள். தாய் தந்தை இருவழியும் அஹ்லுல் பைத் குடும்பத்தையுடையவர்கள். இப்பெரியார் யெமன் தேசத்திலருந்து கி.பி 1750களின் பிற்பாடு இலங்கை வருகை தந்த ஷெய்க் இஸ்மாயீல் யமானியின் மகன் வழியில் வருகின்ற ஒருவராவார்கள்.\nஅஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) 2ம் உலக மகாயுத்தத்தின் அந்திமத்திலும் டொனமூர் ஆட்சி கால இறுதிப் பகுதியில் 1941 ஆகஸ்ட் 18 (ஹிஜ்ரி 1360 ரஜப் 26)ம் திகதி திங்கள் கிழமை மிஹ்ராஜுடைய தினம் ஜனனித்திருக்கின்றார்கள். அவர்களின் தாய் அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி), தந்தை கலீபத்துல் காதிரிய்யி, அஸ்-ஸெய்யித், முஹல்லம் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றலி)யும்ஆவார்கள். (85. ஆதாரம் : பிறப்பத்தாட்சிப் பத்திரம்).\nஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி), தாயின் கருவறையில் சமைந்திருக்கும் போது, தாய் இந்தியா நாகூரில் ஸமாதி கொண்டிருக்கும் குத்புல் மஜீத் ஷெய்க் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் நாயகம் (றலி) அவர்களால், தான் அருள் பெறும் காட்சியை கண்டதன் நிமிர்த்தம் அதன் நினைவாக தன் மகனுக்கும் ‘அப்துல் மஜீத்’ என்ற பெயரை சூட்டியுள்ளார்கள். (86. தகவல் : அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி) – 1998ல்).\n← பெண்கள் ஷெய்குமார்களின் கைகளை முத்தமிடுவது கூடுமா\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும் →\n“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=115445", "date_download": "2018-04-21T23:22:01Z", "digest": "sha1:QCU7YM4ZPZ3B6ABNYAWDF64XXHXMUSGY", "length": 4113, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Sundance rebuilds from plane crash", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "https://karim74.wordpress.com/2015/09/16/mother-2/", "date_download": "2018-04-21T23:10:09Z", "digest": "sha1:HZBHDUXNQRUQ6RFLWJYAALQIQBUCJ5XJ", "length": 23937, "nlines": 373, "source_domain": "karim74.wordpress.com", "title": "Mother | Karim74's Weblog", "raw_content": "\nஇந்த கட்டுரையை படிங்க கண்டிப்பாக மனம் வெதும்பும்.ஆம் நண்பர்களே\nஉண்மையான தாய் பற்று உள்ளவர்களின் கண்கள் கண்டிப்பாக குலமாகும்.\nஅரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக\nவைக்கும் உண்மை சம்பவம் இது.\nபாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம்.\nஅந்த தேசத்தில் ஒரு பெண்\nவாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண்\nகண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய\nஇறப்பிற்கு பின் அவளது சுவாசத்தின்\nஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால\nஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல\nமீதி சொத்தை தனது மகனின்\nகல்வி தொடர்பான செலவிற்கு தயார்\nநல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன்.\nபுத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும்\nவண்ணம் அவன் செயல்பாடுகள் இருந்தன.\nமாணவணாக வருபவன் அவன். காலங்கள்\nஉருண்டன. தனது பள்ளிப்படிப்பு தேர்வில் அவன் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற்று\nஅந்தபிரதேசத்திற்கும் , அவனது பாடசாலைக்கும்\nஇந்த செய்தியை அறிந்த உடனேயே அவனது\nபாடசாலையை நோக்கி ஓடினாள். மகனின்\nஅறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.\nவீடு வந்து அவனிற்கு பிடித்தமான\nமகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல்\nவிழி வைத்து காத்திருந்த தாய் மகன்\nமுகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்\nமகன் சொன்னான், ” நீ ஏன்\nமட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்\nநண்பர்கள் என்னை குருடியின் மகன் என\nகூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான்\nஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என\nஇப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற\nஇருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.\nஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.\nதாய் கதறி துடித்தாள், தினமும் தன்\nமகனை நினைத்து அழது புலம்பினால்.\nஇறுதி பரீட்சையில் தேர்வாகி, மருத்துவ\nதேர்வானது தாயிற்கு தெரியவந்தது.தலைநகர் சென்று படிக்க வேண்டும்.\nநிறைய செலவாகும். தனது மிதமிருந்த அனைத்து சொத்துக்களையும்\nவிற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5ஆண்டுகள் பறந்து சென்றன.\nஇப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.ஆம் தலைச்சிறந்த மருத்துவன்.\nஅவனை பார்க்க அவள் பல\nஇருந்து வந்தது. அதில், ” அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த\nமருத்துவர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன்\nபார்வையை விட்டும் கண்காணாத தேசம்\nசெல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின்\nவரிகள். துடித்து போனாள் தாய்.\nசில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும்,\nஅவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி கொடுமையின் காரணமாக\nஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும்\nவேலை செய்து வந்தாள் அந்த தாய்.\nஅந்த வீட்டின் எஜமானி இளவயதுடையவல்.\nநல்ல இளகிய குணம் படைத்தவள்.\nஇறைபக்திமிக்கவள். அவளும் ஒரு மருத்துவராகவே இருந்தாள். இந்த\nஎல்லாம் நன்றாகவே நடந்தன. அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.\nதனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருசியாக நல்ல\nவீடு வந்த அவளது கணவன், சிலநாளிகைகளின் பின்னர் சாப்பிடஅமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் சூழ்ந்து கொண்டது. சடாரென\nமுகத்தை பார்த்து கேட்டான், “இதனை நீ\nஇல்லையே என்றாள். ” அப்படியானால் யார்\nசமைத்தது” இது அவனது இரண்டாம் கேள்வி.\nவீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.\nஉள்ளே அவனது குருட்டு தாய். அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள்\nஇன்னும் இங்கேயா இருக்கிறால் எனும் ஆத்திரமும்,\nமூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும்,\nமீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த\nகொண்டு சென்று வேறு எங்காவது கண்காணாத இடத்தில் விட்டு விடு.”என கத்தினான்.\nஅவன் போட்ட சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில்\nவாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ\n என எண்ணி கதறி அழுதாள்.\nதனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,\nஆவேசமும் எல்லை மீறி செல்லவே அவனது மனைவியான அந்த பெண்(மருமகள்)\nவேறு வழியின்றி அத்தாயிற்கு போதுமான\nபணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர்\nதூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த\nஇடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள்\nகாலம் மீண்டும் வேகமாக ஓடியது இப்போது அந்த மருத்துவனின்\nஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்\nதொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற\nகாரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த மருத்துவனின் மனைவியும்\nஇவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்\nஇப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.\nதனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான சூழ்நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.\nமெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த\nஎழும்பி அம்மா என கத்தி ஓவென அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின்\nஒரு நாள் காலை அவன்\nதொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.\nஅவனது தூரத்து உறவினர் ஒருவர்பேசினார்.\n“உன் தாய் தள்ளாத வயதில்\nதனது காரில் கிளம்பி தாயிருக்கம்\nஇடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது,\nஅவளது உயிர் பிரிந்து விட்டது.\nஉயிர் போன நிலையில் அவளை கட்டிலில்\nகிடத்தி வைத்திருந்தனர். இப்போது “அம்மா”\nஎன கதறி அழதான். கண்ணீர் விட்டான்.\nதனது தாயின் உயிரற்ற உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.\nஇப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்\nகொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் இக்கடிதத்தை\nஅவர் சொன்னார். பிரித்து படித்தான்.\nஅவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவனத்தையே சகதியாக மாற்றியது.\nஅதில் இருந்த வரிகள் இதுதான்….\nஉருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்\nஎனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.\nமற்றபடி உன்மீது எனது அன்பு என்றும் மாறாதது.\nஅது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த\nவிஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க\nகூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.\nஉனது உள்ளத்து உணர்வுகளை நான்\nநான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்\nஎனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்\nஎன்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்\nஉனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ\nபுரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்\nஅப்போது உனக்கு சிறு வயது.சாலையில் நின்று நீ விளையாடிக்\nகொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.\nஇறுதியாக மருத்துவர்கள் இன்னொருவர் கண்\nபார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம்\nசெய்வதென்று எனக்கு தெரியவில்லை. நேரமும்\nஎன் ஒரு கண்ணை உடனடியகாவே தானம்\nசெய்து உனக்கு பார்வை கிடைக்கசெய்தேன்.\nஎனது கண்மணியே என்னுடைய குருட்டு கண்ணே இன்று உன்\nகண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை,\nவாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே\nஉனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா\nஅப்படியே விட்டு விடு. அந்த கண்களால்\nநான் உன்னை தினமும் பார்த்துகொண்டிருப்பேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121960-black-flag-agitation-at-vaikos-village.html", "date_download": "2018-04-21T23:26:47Z", "digest": "sha1:YW77EX4U3QSR27FTUO7CEEETPJTB6I5S", "length": 23038, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "கலிங்கப்பட்டியில் எங்கு பார்த்தாலும் கறுப்புக்கொடி! | black flag agitation at vaiko's village", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகலிங்கப்பட்டியில் எங்கு பார்த்தாலும் கறுப்புக்கொடி\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடியேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடியேற்றப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உடனடியாக வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாகத் தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் வருகை தரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். பாளையங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், தனது சட்டமன்ற அலுவலகம் முன்பாகக் கறுப்புக் கொடியேற்றினார். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள வீடுகள், நெல்லை டவுனில் உள்ள அவரது வீடு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கடையநல்லூர், வீரவநல்லூர், ராதாபுரம், வள்ளியூர் எனப் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். தெருக்களிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோவின் சொந்த கிராமமான கலிங்கப்பட்டி முழுவதும் கறுப்புக்கொடியாகக் காட்சியளிக்கிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் போராட்டம்\nகரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500/- என்று விலை உயர்த்தி தரக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். sugar can prize protest against prize cuddalore sugar factories balance\nகலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள வைகோவின் வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன், அங்குள்ள தெருக்களில் மட்டும் அல்லாமல் தங்களின் வீடுகளிலும் மக்கள் கறுப்புக்கொடியேற்றி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இது பற்றி அந்தக் கிராமத்தினர் கூறுகையில், `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவே கறுப்புக்கொடி ஏற்றியுள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஜிஎஸ்டி-யை எதிர்த்து நள்ளிரவில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\n'- கோவையில் பரபரப்பு போராட்டம்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.வி.கே.எஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nகருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் போராட்டம்\nமோடியின் அமெரிக்க வருகையின்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nதஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபாதுகாப்பற்ற கார் பந்தயம்... ஃபெராரி நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/2016/07/blog-post_18.html", "date_download": "2018-04-21T23:14:42Z", "digest": "sha1:CNORUUKZ4O6AAWIFUYOCF2WETFNO2DRR", "length": 16395, "nlines": 164, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): குட்டி எழுத்தாளர் சு.தரணியின் 'குகைக்குள் ஓர் அரண்மனை' - மர்மக் கதை", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nகுட்டி எழுத்தாளர் சு.தரணியின் 'குகைக்குள் ஓர் அரண்மனை' - மர்மக் கதை\nகிம்மாஸ் நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளியின் பயிலும் மாணவர் சு.தரணியின் கைவண்ணம் இது. எனது இரண்டு சிறுவர் நாவல்களையும் வாசித்து உருவான எனது சிறுவர் வாசகர் அவர். அப்பள்ளிக்குச் சென்றிருந்தபோது அவராகவே ஆர்வத்துடன் எழுதி கொடுத்த மர்மக் கதை இது. அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் வாசிக்க அதனை இங்கே பதிவிடுகிறேன். உங்கள் மாணவர்களின் சிறுகதைகள் இருந்தாலும் அனுப்பி வைக்கலாம்.\nசிறுகதை: குகைக்குள் ஓர் அரண்மனை\nமேகம் ஒரு கருமையான காகத்தைப் போல காட்சி கொண்டிருந்தது. அப்போது தரணியும் தரணியின் நண்பர்களும் மிதிவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளித் திடலுக்கு விளையாடச் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது தரணி, “டேய்ய்ய்.. வாங்கடா காட்டு வழியாகப் போலாம்... அன்னாடம் இதே பாதைத்தான்…கடுப்பா இருக்கு,” என்று கூறினான்.\nஉடனே மதன், “ஆமாம்டா. தரணி சொல்றதும் சரிதான்,” என்று கூறிவிட்டு காட்டுப் பாதைக்குள் சைக்கிளைச் செலுத்தினார்கள்.\nஅவர்கள் காட்டுப் பாதையாகப் போகும்போது நிறைய விலங்குகளின் சத்தங்கள் காட்டுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தன. தரணிக்கு சற்று பயமாகவே இருந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தான். அப்போது சட்டென அவர்களின் பாதையின் நடுவே புலி ஒன்று படித்திருப்பதைக் கண்டனர்.\nஅந்தப் புலியும் அவர்களைத் துரத்தத் துவங்கியது. எங்கு ஓடுவதென்று தெரியாமல் நேராக அங்கிருந்த ஒரு குகைக்குள் நுழைந்தனர். மதன் தான் வைத்திருந்த கைவிளக்கை எடுத்துத் தட்டினான். வெகுதூரம் அக்குகைக்குள் போய்க் கொண்டிருந்தனர். மதன் அந்தக் கைவிளக்கால் சுற்றிலும் ஏதாவது இருக்குமா எனத் தேடினான். சட்டென ஒரு தங்க நாற்காலியும் ஓர் எலும்புக்கூடும் தென்பட்டன.\nதிடீரென்று அந்த நாற்காலியின் பின்னே ஓர் ஒளி தோன்றியது. அவ்வொளி பட்டதும் அந்த எலும்புக்கூடு எழுந்து நின்றது. அப்பொழுதுதான் அது ஒரு ராஜாவைப் போல காட்சியளிப்பது தெரிந்தது. திடீரென மதனின் கைவிளக்கும் பழுதாகிவிட்டது. குகையின் வாசலும் மூடும் சத்தம் கேட்டது. எங்கும் இருள். அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள். அப்பொழுது எதிரே இருந்த ஒரு சிலையைத் தரணி மோதி கீழே விழுந்தான். அப்பொழுதுதான் அது ஒரு பெரிய சிலை எனத் தெரிந்தது. அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றது.\n” என அச்சிலை கேட்டது.\n“நாங்க இந்தக் குகையெ விட்டு வெளில போகணும். புலி வெளில இருக்கு வேற…காப்பாத்த முடியுமா” எனத் தரணி பயந்துகொண்டே கேட்டான்.\n“பயப்படாதீர்கள். இதுவொரு பழமையான அரண்மனை. இப்போது குகையாகவிட்டது. இதுக்கு இன்னொரு வாசல் இருக்கு, அதோ அதன் வழியா போனால் நீங்கள் தப்பித்துவிடலாம்,” என அச்சிலை கூறியதும், மூவரும் தலை தெறிக்க அங்கு ஓடினர். கொஞ்சம் நேரத்தில் அக்குகையிலிருந்து வெளியாகும் வாசலும் வந்தது. மூவரும் வெளியேறி வீட்டை நோக்கி ஓடினர்.\n இனிமேல் கடுப்பா இருக்குனு காட்டுப் பாதையில வருவீங்க” என மதன் கண்களை உருட்டிக் கொண்டே கேட்டான்.\nயாரும் எந்தப் பதிலும் சொல்லாமல் ஓடுவதிலேயே குறியாக இருந்தனர்.\n- சு.தரணி, கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி, நெகிரி செம்பிலான்\nகுட்டி எழுத்தாளர் சு.தரணியின் மர்மக் கதையை இங்கே பதிவிரக்கம் செய்யலாம்: https://www.mediafire.com/\nஇதற்காகத்தானே சிறுவர் மர்ம நாவலை எழுதினேன், இதோ ஓர் எழுத்தாற்றல் ஒரு சிறுவனைக் கண்டறிந்தேன்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nதமிழ்ப்பள்ளிகளுக்கான இலக்கண - செய்யுள் மொழியணிக்கா...\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soal...\nகுட்டி எழுத்தாளர் சு.தரணியின் 'குகைக்குள் ஓர் அரண்...\nதாய்மொழிப் பத்திரிகை நடத்தும் 'சிறுவர் மர்ம நாவல் ...\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும்...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://earth.org.in/index.php?action=diff&page=taotamil05&f1=20160614-0455-38.bak&f2=20160614-0455-18.bak", "date_download": "2018-04-21T23:02:40Z", "digest": "sha1:AG74PCEJ2AFU5RLIU65MJCBSA3FO4JLN", "length": 1796, "nlines": 24, "source_domain": "earth.org.in", "title": "taotamil05 - organic farming and local economies", "raw_content": "\nவானும் மண்ணும் வேற்றுமை அறியாத‌வை\nஅவை எண்ணற்ற பொருட்களை வைக்கோல் நாய்களைப் போல் கருதுகின்றன‌\nஅவர் மனிதர்களை வைக்கோல் நாய்களைப் போல் கருதுகின்றனர்\nவானுக்கும் மண்ணுக்கும் இடையுள்ள வெளி\nகாற்றை வீசும் பெல்லோசைப் போலல்லவா இருக்கிறது\nஅசைய அசைய மேலும் உற்பத்தி செய்கிறது\nஅதிக வார்த்தைகள் தோல்வியை விரைவாக்கும்\nவெளியுடன் இருப்பதற்கு எதுவும் இணையாகாது\nவைக்கோல் நாய்கள் - straw dogs - வைக்கோல் கன்றுக்குட்டியைப் போல் சரக்கற்ற உருவம்\nபெல்லோஸ் - ஆர்மோனியப் பெட்டியில் காற்று உருவாக்கும் பைபோன்ற கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ebook1049.blogspot.com/2010/02/blog-post_15.html", "date_download": "2018-04-21T23:08:11Z", "digest": "sha1:JCCEXTZE6KJOE42XI24X6FSCSQVO2AKG", "length": 5170, "nlines": 29, "source_domain": "ebook1049.blogspot.com", "title": "EBOOK -KPN: நமது பிளாக்கை பிரபலமாக்க ( பாப்புலராக்க ) என்ன செய்யலாம்?", "raw_content": "\nநமது பிளாக்கை பிரபலமாக்க ( பாப்புலராக்க ) என்ன செய்யலாம்\n1. மற்றவர்களுக்கு பயன் படும்படியான கருத்தை நமது பதிவில் சொல்லனும் அல்லது மற்றவர்கள் ரசிக்கும்படியாக எழுதனும். குறுக்கு வழியில் பிறர் பயனடைய நாம் வழி காட்டக்கூடாது. (இது எனது அனுபவம். )\n2. பிற நல்ல பதிவுகளை பாராட்டி பின்னுர்ட்டம் போடனும் . மட்டமான பதிவுகளை திட்டக்கூடாது பக்குவமா எடுத்து சொல்லி கமண்ட் போடனும்\n3. நிறைய பிளாக்குகளை பாலோ பண்ணனும் முக்கியமா நல்ல பிளாக்குகளை பாலோ பண்ணனும்.(பின் தொடரனும்)\n4. தினசரி புது பதிவு போடனும் முடியாட்டி வாரம் ஒரு பதிவாவது போடனும். முக்கியமா யோசிச்சு உருப்படியா போடனும்.\n5. நாம ஒன்னு நினைச்சு நல்ல பதிவுனு போடுவோம் ஆனா அது மக்களாலே நிராகரிக்கப்பட்டாலும் கவலை படக்கூடாது மறுபடியும் புதுசா யோசிச்சு புதுசா பதிவு போடனும்.\n6. நல்ல பதிவுதளங்களை நமது தளத்துக்கு வருபவருக்கு அடையாளம் காட்டலாம்.\n7. நமது பதிவுகளை எல்லா வலைதிரட்டிகளிலும் வெளியிடலாம்\n8. நமது பிளாக் எல்லா சர்ச்என்சினும் தேடனும் என்றால் Dashboard - Layout - Edit HTML போகனும். அப்புறம் அங்கே இருக்கும் Expand Widget Templates என்பதில் டிக் பண்ணனும். அதில் rel='nofollow' என்று எங்கே இருக்கு என்று தேடனும் அப்புறம் அதை 'follow' என்று மாத்தனும். பிறகு சேவ் செய்யனும். இப்போ எல்லா சர்ச்இஞ்சினிலும் நமது பிளாக் தேடினால் தெரியும்.\n9. சினிமாவை பத்தி எழுதி வெளியிட்டால் எப்படியும் கொஞ்சபேராவது நமது தளத்தை பார்ப்பார்கள். அரசியல் வேண்டாம் அது பல பிரட்சனைகளையும் கொண்டுவந்து விடும்.\n10. எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி யாராலேயும் எழுத முடியாது. ஒருத்தருக்கு பிடிச்ச விஷயம் இன்னொருவருக்கு பிடிக்காது. அதனால ஒருத்தர் மட்டமா பின்னு)ட்டம் போட்டதுக்காக கவலைப்படக்கூடாது. நியாயமான தவறை யாராவது சுட்டி காட்டினால் உடனே திருத்தனும்.\n11.எல்லாத்துக்கும் மேலே தலைப்பு வித்தியாசமா வைக்கனும் பார்கறவங்களை சுண்டியிழுக்கனும்.\nஇன்னும் நிறைய விவரம் வேனும்னு நினைக்கிறவங்க இங்க கிளிக் செய்யவும். பார்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavidhaithendral.blogspot.com/2010/08/", "date_download": "2018-04-21T22:59:56Z", "digest": "sha1:IXZFNHVMHXNOHKBTK5REPNAGGK36DCEI", "length": 4838, "nlines": 77, "source_domain": "kavidhaithendral.blogspot.com", "title": "கவிதை மனம்: August 2010", "raw_content": "\nஜனனம் முதல் மரணம் வரைக்\nரணம் எது , பூரணம் எது\nகொடியில் வேரில் வெந்நீர் ஊற்றி\nமனிதர்கள் மனிதர்களை பற்றி அறிய மறந்தபோதும் , விலங்குகள் ஆதங்கப்பட\nமனிதர்களின் வாழ்க்கை அவல நிலைக்கு ஆளாகுகிறது...\nகாய்ந்த சருகாய் காதுகள் தொங்க\nமனிதில் அழும் ஒரு சொறிநாய் \nஓடி ஓடி நின்று மௌனமாய் முறையிட்டது \nஇரண்டு வரிகளிலே இல்லற தத்துவம் விளக்கிய வள்ளுவன் \nவாழ்வை தொலைத்த ஏமாற்றமும் தேங்க\nஎன்று எனை வம்புக்கிழுத்த ஔவை பாட்டியும்.\n ஜாலியா இருப்பதில் வண்ணத்து பூச்சி வஞ்சம் தீர்ப்பதில் யானை என்னுடைய இடம் , ஆராய்ச்சி கூடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/chennai-revenue-district-has-been-expanded-in-lines-with-greater-chennai-corporation/", "date_download": "2018-04-21T23:04:42Z", "digest": "sha1:SWCSJ7DGYLW6XIKHQD6VDXAH6KRJ5IRC", "length": 5483, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "சென்னை மாவட்டத்தை விரிவாக்கும் திட்டம் தொடங்கியது!", "raw_content": "\nHome சென்னை சென்னை மாவட்டத்தை விரிவாக்கும் திட்டம் தொடங்கியது\nசென்னை மாவட்டத்தை விரிவாக்கும் திட்டம் தொடங்கியது\nகாஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாவட்டத்தை விரிவாக்கும் விதமாக, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, தற்போது சென்னையிலுள்ள 57 இடங்களுடன் மேலும் 67 கிராமங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.\nPrevious articleமீண்டும் ஓபிஎஸ்.,க்கு சட்டசபை அவை முன்னர் பதவி\nNext articleபோக்குவரத்து ஊழியார்கள் திடீர் வேலை நிறுத்தம்: பயணிகள் தவிப்பு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் மாணவர்கள் சாதனை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.in/2016/10/5.html", "date_download": "2018-04-21T22:33:46Z", "digest": "sha1:J3W6SE6OGSBY4TSEMASAPUBUCKYOPEQS", "length": 20416, "nlines": 266, "source_domain": "natarajar.blogspot.in", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: நவராத்திரி அம்மன் தரிசனம் -5", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nமஹா கௌரியாக காமதேனு வாகன கொலு\nநவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் அம்பிகையை மாத்ருகா வர்ண ரூபிணியாக வணங்குகின்றோம். இவ்வாறூ சதாசக்ஷி என்று அன்னை ஆதி பரா சக்தியை ஆராதிக்க பொருளாதார துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.\nநவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னையை ஆறு வயது குழந்தையாக பாவித்து காளிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்\nகாளீகா லயதே ஸர்வம் ப்ரஹ்மாண்டம் ஸ சராசரம்\nகல்பார்ந்தே ஸமயே யாதாம் காளீகாம்யஹம் ||\n(அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் எந்த சக்தி சம்ஹாரம் செய்கிறதோ அந்தக் காளியாகிய சக்தியை வணங்குகிறேன்.)\nநவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னை நவதுர்கைகளில், அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள். முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியதால் சிவ பார்வதி திருமணம் நடந்தது. முருகனும் தோன்றினான்.\nஸ்கந்தமாதா அக்னி ஸ்வரூபமாக இருந்து உலகை காக்கின்றாள் . சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமீட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .\nசிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது தனது தளிரன்ன கரங்களினால் அவரது கண்டத்தை தடவி விடம் அங்கேயே தங்கச் செய்தவள் ஸ்கந்தமாதா துர்கா. அன்னை மஞ்சள் வர்ணத்தவளாக வணங்கப்படுகின்றாள். அம்பாளின் ஸ்லோகம்\nஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா |\nசுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ ||\n(பொருள்: சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)\nநடத்தையிலடக்கமும் இணக்கமும் வணக்கமுறு நற்குணமும் நற்செய்கையும் நலந்தரும் கல்வியும் செல்வமும் அதற்கான நல்லோரிடத்திலுறவும்\nதிடத்து மனமும் பொறுமையும் திறமையும் தருமசிந்தனையும் அதிநுட்பமும், தீனர்களிடத்தில் விச்வாஸமும், என்னும் அவர் தீப்பசி தணிக்க நினைவும்,\nகடக்க அரிதான ஜனனக்கடல் கடந்து கதிகாண மெய்ஞானமோனக் கப்பலுந்தந்துதவி செய்து ரக்ஷித்துக் கடைத்தேற அருள் புரிகுவாய்\nவிடக்கடுமிடற்றினன் இடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே\nபொருள்: அடக்கமான குணம், மற்றாறொரொடு இணங்கி வாழும் குணம், எல்லாரும் வணங்கத்தக்க நற்குணம், நல்ல செய்கைகள், கல்வி, செல்வம் ஆகியவை பெற நல்லோரிடதினில் உறவு, திடமான மனது, பொறுமை, எதனையும் முடிக்கும் ஆற்றல், தர்ம சிந்தனை, மிகுந்த விவேகம், வறியவர்களிடம் இரக்கம் அவர்களது பெரும்பசியை போக்க நினைப்பும், கடக்க முடியாத இந்த சம்சாரக்கடலைக் கடக்கும் ஞானம் என்னும் கப்பலும் தந்து அருள வேண்டும் அம்மா கற்பகவல்லியே ஆலால விடம் உண்டு கறுத்த கண்டம் கொண்ட சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட அமுதானவளே ஆலால விடம் உண்டு கறுத்த கண்டம் கொண்ட சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட அமுதானவளே சோலைகள் நிறைந்த திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே சோலைகள் நிறைந்த திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே தாமரை மலர் பதத்தாளே\nமுந்தைய பதிவு அடுத்த பதிவு\nஅம்மன் அருள் தொடரும். . . . .. ...\nலேபிள்கள்: கன்யாகுமரி, காளிகா, சதாசக்ஷி, சொர்ணாம்பிகை, மஹாகௌரி, ஸ்கந்தமாதா\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவராத்திரி அம்மன் தரிசனம் -1\nநவராத்திரி அம்மன் தரிசனம் -2\nநவராத்திரி அம்மன் தரிசனம் -3\nநவராத்திரி அம்மன் தரிசனம் -4\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nநவராத்திரி அம்மன் தரிசனம் -6\nநவராத்திரி அம்மன் தரிசனம் -7\nநவராத்திரி அம்மன் தரிசனம் -8\nநவராத்திரி அம்மன் தரிசனம் -9\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adityaguruji.in/2016/07/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-16/", "date_download": "2018-04-21T22:33:24Z", "digest": "sha1:N5N2WUMY2W5XD2YO3OVPMIDATOSDLYSA", "length": 30841, "nlines": 241, "source_domain": "www.adityaguruji.in", "title": "Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 14 (25.11.14) – Aditya Guruji", "raw_content": "\n[ 21/04/2018 ] ஹோரையின் சூட்சுமங்கள்…D – 003 – Horain Sutchumangal\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 17/04/2018 ] கிழமைகள் எப்படி உருவாயின.. D – 002 – Kizhamaigal Yeppadi Uruvayina..\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 16/04/2018 ] ராகுவின் உச்ச , நீச வீடுகள் எது – c – 054 – Raahuvin Uchcha , Neesa Veedugal Yedhu \nசினிமாவில் நடக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறேன். வாய்ப்பு உள்ளதா ஆம் எனில் எப்போது சாத்தியமாகும்\nசிம்ம லக்னத்தில் பிறந்து சுக்கிரதசையும் நடப்பதால் சினிமா ஆசை வருவது இயற்கைதான். ஆனால் சிம்ம லக்னத்தில் பிறந்த எல்லோரும் ரஜினிகாந்த் ஆகிவிட முடியாதே.\nஉங்களுக்கு சிம்ம லக்னம் மீன ராசியாகி ஏழில் குரு ஒன்பதில் சுக்கிரன் பத்தில் சூரியன், கேது. பதினொன்றில் புதன், சனி அமர்ந்த யோக ஜாதகம். சுக்கிர தசையும் நடக்கிறது. சினிமாவிற்குரிய சுக்கிரன் வலுவாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் நீசமாக இருக்கிறார். ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் நீசமானால் அந்த கிரகதசை நல்ல பலன்களைத் தராது.\nமேலும் சினிமாவிற்கு முக்கிய கிரகமான ராகுவும் நீச செவ்வாயின் வீட்டில்தான் இருக்கிறார். அதேநேரத்தில் சுக்கிர தசைக்கு பிறகு வரும் லக்னாதிபதி தசை ,சூரியன் சுக்கிரனின் வீடான பத்தாம் வீட்டில் திக்பலமுடன் இருப்பதால் சினிமா தொடர்புகளை செய்யும். நடப்பு குருபுக்தியில் சிறுசிறு வேடங்களில் நடிக்க முடியும்.\nதிருமணமாகி ஐந்து வருடமாகிவிட்டது. எனக்கும் என் கணவருக்கும் எந்த வகையிலும் ஒற்றுமை இல்லை. குழந்தையும் இல்லை. பிறக்குமா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா கணவரின் ஜாதகப்படி குறைகள் உள்ளதா எனக்கு அரசு வேலை கிடைக்குமா\nஇந்தக் கணவன் சரியில்லை என்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் பின்னால் வந்தவன் முதலாம் ஆளை நல்லவன் ஆக்கினால் என்ன செய்வாய் அம்மா வாழ்க்கையே குற்றம் குறைகளைப் பொறுத்து விட்டுக் கொடுத்துப் போவதுதான். ஆனால் ஜாதகப்படி நீ பிடிவாதக்காரி என்பதால் நீ விட்டுக் கொடுக்க மாட்டாய்.\nஉனக்கு மிதுன லக்னம் மிதுன ராசியாகி லக்னாதிபதி புதன் சூரியனுடன் எட்டில் மறைந்து லக்னத்தையும் ராசியையும் ஏழில் இருக்கும் சுக்கிரனுடன் இணைந்த சனி பார்த்த ஜாதகம். கணவனைக் குறிக்கும் ஏழுக்குடைய குருபகவான் பனிரெண்டில் மறைவு. இரண்டாம் வீட்டிற்கு செவ்வாய் பார்வை.\nஇந்த ஜாதக அமைப்புப்படி எந்தக் கணவனிடமும் நீ குறை காண்பாய். புத்திரஸ்தானமான ஐந்தாம் வீட்டை ஆறுக்குடைய செவ்வாய் பார்த்து ஐந்திற்குடைய சுக்கிரன் சனியுடன் சேர்ந்து, புத்திரகாரகன் குருவும் பனிரெண்டில் மறைந்து அம்சத்தில் நீசம் என்பதால் உனக்கு தாமதமாகவே குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் எட்டில் மறைந்து ஜீவனாதிபதியும் பனிரெண்டில் மறைந்ததால் உனக்கு அரசு வேலைவாய்ப்பு இல்லை.\nலக்னத்திற்கு பனிரெண்டில் சூரியன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் ஆண்மைக்குறைவு என்று ஒரு ஜோதிட புத்தகத்தில் படித்தேன். அதேபோல எனக்கும் வந்துவிட்டது. களத்திரஸ்தானாதிபதி குரு எட்டில் மறைந்து நீசம் பெற்றதால் என்ன பலன் லக்னாதிபதி பனிரெண்டில் மறைந்தால் தீமைதானே லக்னாதிபதி பனிரெண்டில் மறைந்தால் தீமைதானே எனக்கு திருமணம் நடக்குமா ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியுமா உங்கள் பதிலை வைத்துத்தான் என் வாழ்க்கை உள்ளது.\nஅடப்பாவி மனுஷா. ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று வர்கோத்தமும் பெற்ற உங்களால் ஒன்பது கல்யாணம் செய்தாலும் சமாளிக்க முடியுமே\nபுத்தகத்தில் வரும் பொதுப்பலனை படித்து விட்டு எனக்கும் அதுபோல வந்து விட்டது என்று சொல்கிறீர்களே. முதலில் இதுபோல நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுக்கு ஆண்மைக் குறைவும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.\nமிதுன லக்னம் கன்னி ராசியாகி ஆறில் சனி எட்டில் குரு, பத்தில் சுக்கிரன், பதினொன்றில் ராகு, பனிரெண்டில் சூரியன், செவ்வாய், புதன் என யோக வலுவுடன் அமைந்த ஜாதகம் உங்களுடையது.\nஎப்போதும் புதன் லக்னாதிபதியாகி பனிரெண்டாம் இடத்தில் இருந்தால் வலுவிழக்கமாட்டார். ஏனென்றால் மிதுன லக்னமாக இருந்தால் அவருடைய நண்பரான சுக்கிரன் வீட்டில் இருப்பார். கன்னி லக்னமாக இருந்தால் அவருடைய அதி நண்பரான சூரியனின் வீட்டில் இருப்பார். மேலும் பனிரெண்டாம் இடம் திக்பலத்திற்கு அருகில் உள்ள இடம் என்பதால் புதன் லக்னாதிபதியாகி பனிரெண்டில் மறைந்தால் வலுக்குறைவு இல்லை.\nஅடுத்து உபய லக்னங்களுக்கு பாதகாதிபதியான ஏழுக்கதிபதி வலுவிழப்பதும் ஒரு யோகம். அதன்படி உங்களுடைய குரு வலுவிழந்தது மிகச்சிறந்த வாழ்க்கையை உங்களுக்குத் தரும். சுக்கிரன் உச்சவர் கோத்தமம் பெற்று லக்ன கேந்திரத்தில் இருப்பது மாளவ்ய யோகம் என்பதால் திருமணத்திற்கு பிறகு மிகச்சிறப்பான வாழ்க்கை உங்களுக்கு அமையும். ராகு பதினொன்றாமிடமான மேஷத்தில் இருப்பதால் ராகுதசை நல்ல யோகம் செய்யும். ஜோதிடம் ராகு தசையில் கற்றுக் கொள்ள முடியும்.\nகே. காமராஜ், திருச்சி – 8.\nமாலை மலரில் தங்களின் கேள்வி பதில் இருண்ட அறையில் ஏற்றிய தீப வெளிச்சம். 24 வயது வரை வேலை செய்து ஒரு காசு மிச்சமில்லை. கடன் வாங்கி தொழில் ஆரம்பித்து 16 வருடங்களாக இன்றுவரை வட்டி, கடன், நோய்த் தொல்லை என இதுவே வாழ்வாக உள்ளது. இந்தக் கடிதம் நீங்கள் படிக்கும் போது கடன் தொகை நாற்பது லட்சம். தொழில் முடங்கி விட்டது. திருமணம் ஆகவில்லை. இன்னும் கடன் அதிகமாகி விடுமோ என்று பயப்படுகிறேன். கடன், நோய் இல்லாத காலம் எது பாதம் பணிகிறேன் பதில் சொல்லுங்கள்.\nதுலாம் லக்னம் மகர ராசியாகி ஏழில் குரு, எட்டில் செவ்வாய், கேது பத்தில் சனி, பதினொன்றில் சூரியன், புதன் சுக்கிரன்.\nகடந்த பதினாறு வருடங்களாக நான் அடிக்கடி எழுதும் துலாம் லக்னத்திற்கு வரவே கூடாத குருதசை நடக்கிறது. குரு வக்கிரம் பெற்று, எட்டில் அமர்ந்த கேதுவின் சாரம் வாங்கி, சனியின் பார்வையையும் பெற்று வர்கோத்தமமாக ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்த்ததால் முழுக்க முழுக்க அவரது ஆறாம் பாவத்து விஷயங்களான கடன், நோய் எதிர்ப்புகளை மட்டுமே கொடுத்திருப்பார்.\nசென்ற மாதத்துடன் உங்களை கொடுமைப்படுத்திய குருதசை முடிந்து விட்டது. தற்பொழுது உங்களின் ராஜயோகாதிபதியான சனிதசை ஆரம்பித்து விட்டது. இனிமேல் படிப்படியாக கடனை நிச்சயமாக அடைக்க முடியும். சனி பத்தாம் வீட்டில் அமர்ந்து ஜீவனாதிபதியின் பார்வையில் இருப்பதால் இந்த தசையில் முழுக்க சம்பாதித்து கடனை அடைத்து செட்டில் ஆவீர்கள். மேலும் மகரராசிக்கு கோட்சாரத்தில் மிகப்பெரிய நன்மைகளைத் தரக்கூடிய காலம் ஆரம்பித்துள்ளதால் இன்னும் மூன்று வருடத்தில் உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.\nராசிக்கு ஏழில் சனி, லக்னத்திற்கு இரண்டில் கேது, எட்டில் செவ்வாய், ஏழாமிடத்தில் ஆறுக்குடையவன் என்ற அமைப்பால் இதுவரை திருமணமும் ஆகவில்லை. முறையான பரிகாரங்களுக்கு பின் உடனடியாக திருமணம் நடக்கும். இனிமேல் யோக திசைகளே நடக்க உள்ளதால் வாழ்நாள் முழுக்க கடன் இல்லாமல் வாழ்வீர்கள்.\nடாக்டர் ஜி. செல்வராஜ், உப்பிலிபாளையம்.\nஉங்களது பதில்களை தவறாமல் படிப்பவன் நான். புரோமோஷன் கவுன்சிலிங் செல்லாமல் செய்த ஒரு சிறு தவறால் என்னுடைய பணியின் திசையே மாறி ஒவ்வொரு நாளும் மனம் நொந்து மிகவும் மன வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் அந்த போஸ்டிங் மாற வழி உள்ளதா அல்லது இந்த நிலையே தொடருமா\nகடக லக்னம் மீன ராசியாகி லக்னத்தில் சூரியன், இரண்டில் புதன் எட்டில் சனி, ஒன்பதில் சந்திரன், பத்தில் குரு.\nலக்னத்திற்கு பத்தில் குரு அமர்ந்து அவரே ராசிக்கு பத்தாமிடத்தையும் பார்த்து, ராசிக்கு பத்தில் உள்ள கேதுவை செவ்வாய் பார்த்து மருத்துவப் பணி அமைந்த ஜாதகம். கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச் சனியும் ராசிக்கு ஆறுக்குடைய சூரியனின் தசையும் நடந்ததால் தொழிலில் சரிவு, மன வேதனை.\nதற்பொழுது அஷ்டமச்சனி முடிந்து லக்னாதிபதி சந்திரனின் தசை ஆரம்பித்து விட்டதால் நிச்சயம் நூறு சதவிகிதம் நினைத்த பணியை 2015 இறுதியில் அடைவீர்கள்.\nஎனது மூத்த மகனுக்கு மனைவி இறந்து எட்டு வருஷமாகிறது. சரி வர வேலை கிடைத்தாலும் ஒரு சம்பளம் வாங்கியதுடன் நின்று விடுகிறான். இவனால் குடும்பத்தில் மிகவும் பிரச்னை அவமானம், கெட்ட பெயர். இவனுக்கு மறுமணம் நடக்குமா எதிர்காலம் எப்படி\nசிம்ம லக்னம் கடக ராசியாகி நான்கில் ராகு, எட்டில் குரு, செவ்வாய், பத்தில் சூரியன் புதன், பதினொன்றில் சுக்கிரன், சனி. சுக்கிர தசையில் புதன் புக்தி நடப்பு.\nகடக ராசிக்கு இதுவரை வேலைவாய்ப்புக்களில் கெடுதல்களை செய்த அர்த்தாஷ்டமச்சனி நடந்ததாலும், ஜாதகப்படி சுக்கிர தசையில் ஆறுக்குடைய சனி புக்தி நடந்ததாலும் உங்கள் மகன் ஒரு வேலையிலும் கடந்த காலங்களில் நிலைக்கவில்லை என்பதோடு அவரால் அவமானம் அசிங்கம் உண்டானது.\nதற்பொழுது லக்னாதிபதிக்கு நண்பரான புதன்புக்தி ஆரம்பித்து விட்டதால் இனிமேல் வேலையில் நிலைப்பார். புதன் குடும்பாதிபதி என்பதால் இதே புக்தியில் மறுமணம் நடக்கும்.\n2018 முதல் பத்தில் திக்பலம் பெற்ற லக்னாதிபதி சூரியனின் தசை ஆரம்பிக்க இருப்பதால் அதன் பிறகு குறைகள் இல்லாமல் இவரது வாழ்க்கை நன்றாக இருக்கும். சந்திரன் ஆட்சியும், குரு பார்வையும் பெற்று நான்காமிடத்திற்கும் குரு பார்வை இருப்பதால் உங்கள் மேல் மாறாத பாசம் கொண்டிருப்பார். கடைசி வரை உங்களை காப்பாற்றவும் செய்வார்.\nதங்களது கேள்விபதில்கள் மூலம் ஒருவருக்கு எப்படி பலனளிப்பது என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nகேதுவின் சூட்சுமங்கள்… C – 057\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\n12 மிட கேதுவின் சூட்சுமங்கள்.. – 59\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nபொய்யில் பொருள் தரும் சனி…\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nராசி எப்போது பலன் தரும்\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2010/12/mobile.html", "date_download": "2018-04-21T23:05:25Z", "digest": "sha1:DDGL2CDAXRYRHQOGLYBWEWZHWBPX6H7D", "length": 15282, "nlines": 210, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: தமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nஇந்த தளத்தை உங்கள் மொபைலிலும் பார்க்கலாம்.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Opera என்கிற Browser ஐ உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.இதை தரவிறக்கம் செய்ய இங்கே Opera கிளிக் பண்ணுங்க.உங்கள் மொபைல் எது என்று முடிவு பன்னிட்டு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nOpera வில் மட்டும் தான் தமிழ் வெப்சைட்களை தமிழில் பார்க்க முடியும்.\nபின்பு இதை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.இன்ஸ்டால் செய்த பிறகு ஓபன் செய்து கொள்ளுங்கள்.அட்ரஸ் பாரில் www. இதை அழித்து விட்டு இந்த மாதிரி opera:config டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு ஓரு பேஜ் வரும் அதில் கீழே சென்றால் இதே போல்\nUse bitmap fonts for complex scripts வரும்.இதில் Yes என்று மாற்றி Save செய்து கொள்ளுங்கள்.இதை முடித்து விட்டு க்ளோஸ் பன்னிட்டு திரும்ப திறந்து இப்பொழுது ஆயப்பாடி வெப்சைட் ஐ டைப் செய்து பாருங்கள்.\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2014/06/", "date_download": "2018-04-21T22:46:08Z", "digest": "sha1:RNZMR3SBAOY4L6WA5JZT7LQQUVDXRE6P", "length": 4997, "nlines": 106, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 06/01/2014 - 07/01/2014", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nFIFA World Cup 2014 மொபைல்களில் நேரடியாக காண\nசிறுவர் முதல் வயதானவர் வரை உலகம் முழுவதும் பற்றி கொண்டுள்ளது உலக கோப்பை கால்பந்தாட்ட ஜுரம். எங்கு பார்த்தாலும் கால்பந்தாட்ட செய்தி தான். உலக கோப்பையை காண்பதற்க்கு டிவி, இன்டர்நெட், மொபைல் என பல வழிகள் உண்டு. மொபைல்களில் காண இப்பொழுது மிக கடினமாக உள்ளது. காரணம் பிளாஷ் பிளேயர். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பிளாஷ் பிளேயர் வேலை செய்யவில்லை. இணையதளங்களில் நேரடியாக காணும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிளாஷ் பிளேயர் தேவை. கம்ப்யூட்டர் கொண்டு காண்வதில் ஏது சிரமும் இல்லை. இரண்டு நாள் தீவிர. ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பிளாஷ் பிளேயர் வேலை செய்யவில்லை. இணையதளங்களில் நேரடியாக காணும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிளாஷ் பிளேயர் தேவை. கம்ப்யூட்டர் கொண்டு காண்வதில் ஏது சிரமும் இல்லை. இரண்டு நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு எனக்கு கிடைத்த வழியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். தலைய சுத்தி மூக்க தொடுற மாதிரி இருக்கும்\nதலைப்பு : மொபைல், விளையாட்டு\nFIFA World Cup 2014 மொபைல்களில் நேரடியாக காண\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.srikainkaryasri.com/2016/12/", "date_download": "2018-04-21T22:48:01Z", "digest": "sha1:7DSKFGQVKBOMIDEQJWG5IVEEQ6Y6SHY5", "length": 6194, "nlines": 179, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "2016 December - Srikainkaryasri.com", "raw_content": "\nஇருந்தும், கிடந்தும், நின்றும் —–2 ——————————————————— 3.ஸாளக்ராமத்தில்...\nஇருந்தும், கிடந்தும்,நின்றும்—– பரமபதத்தில் இருந்தான்—அமர்ந்தான் (அமர்ந்த...\nஸ்ரீ ஆதிசங்கரரின் ”பஜகோவிந்தம்” ஒரு சமயம் ஸ்ரீ ஆதிசங்கரர்...\nபஞ்சகச்சம்.&மடிசார்.. பிராமணர்களில், இந்த வழக்கம், மிக மிகக்...\nதிருப்பாவை —ஒவ்வொரு பாசுரமும் உணர்த்துவது என்ன \n24 என்கிற எண்ணின் விசேஷம் ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமதே நிகமாந்த...\nவிவாஹம் ——————- ப்ராம்மணனுக்கு, 40 ஸம்ஸ்காரங்கள்,...\nபெருமாள் கோவில்களில் வழிபடும் முறை ———————————————————————– -மனுஷ்யப்...\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –9 வது அதிகாரம் —-உபாயவிபாகாதிகாரம் —-\nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://kalaimakal.do.am/index/0-395", "date_download": "2018-04-21T23:00:15Z", "digest": "sha1:YB4BXE2I7KLN4ICI6ZXDYMEOZLGLOD5H", "length": 3175, "nlines": 69, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - அன்னைக்கு ஒரு நாள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு\nஒரு சிரியஸ் கதை : கட...\nவாழ்வு என்று தெரியாத வயது\nஅன்று எனக்கு பூச்சியமாவது வயது\nஇன்றும் அப்படியே வாழ ஆசை\nஉன் மடியில்த் தலை வைத்து\nநீ ஊட்டும் உணவு மட்டுமே சக்தி\nதருவது போல ஒரு உணர்வு\nஎந்த எதிர் பார்ப்பும் இல்லாத\nநாள் முழுதும் கடமைப் பட்ட ஒரு உறவுக்கு ஒரு நாள் போதுமாஇன்றாவது நன்றி சொல்ல வாய்ப்புக் கிடைக்கிறதே..\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bible2all.com/simplemachinesforum/index.php?topic=1106.5;wap2", "date_download": "2018-04-21T22:49:43Z", "digest": "sha1:J6UGUT225JMPMKEUBENGK4LRN7GVPQR6", "length": 3946, "nlines": 29, "source_domain": "www.bible2all.com", "title": "பரலோகத்தில் யூதாஸ்காரியோத்து", "raw_content": "\nயூதாஸ் பாத்திரம் இல்லை எனில் சிலுவை மரணம் இல்லை. ஆண்டவருக்கு யூதாஸின் செயல்பாடுகள் தெரிந்தே இருந்தது. எனவே ஆண்டவரின் வெளிப்பாடுக்கு யூதாஸும் காரணம் தானே\nயூதாஸ் பாத்திரம் கடவுளின் சித்தத்தின்படி உருவான ஒரு பாத்திரம் என்று கொண்டால்........\nசிலுவை மரணம் பிதாவால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று\nஇந்த உலகில் அனைத்தும் அவர் சித்தப்படிதான் நடக்கிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nநன்மை தீமை , வறுமை செழுமை , துன்பம் இன்பம் , வாழ்வு தாழ்வு , சுகம் சுகவீனம் என அனைத்திற்கும் காரணர் அவரே என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nமேலும் , நல்ல நிகழ்வுகளுக்கு கடவுள் காரணம் என்றும் , தீய நிகழ்வுகளுக்கு மனிதனின் செயல்பாடுகள்தான் காரணம் என்ற கருத்து , யூதாஸ் பாத்திரம் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளது.\nநல்லதோ கெட்டதோ , பிதாவின் சித்தத்தின்படி செய்யவேண்டுமே தவிர , வேண்டுதல்- ஜெபம் என்ற பெயரில் அவரை நோக்கி கூப்பிட்டு , அவர்தம் சித்தத்தை மாற்றிக்கொள்ள வேண்டுகோள் விடுப்பது பயன் அற்றது , எனும் செய்தி , மத்தேயு 7:21 வழியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nயூதாஸ் செய்யப்போவதை ஆண்டவர் ஏற்கனவே அறிந்திருந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம் ,\nஆதாம் செய்யப்போவதை கர்த்தர் ஏற்கனவே அறிந்திருந்தார் என்று ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏனோ \nஆதாம் செய்யப்போவதை கர்த்தர் ஏற்கனவே அறிந்திருந்தார் என்று ஏற்றுக்கொண்டால் * கிறித்துவம் * அர்த்தமற்றதாகிவிடும் என்று புரிகிறது.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gainesvillecomputer.com/ta/tag/adobe", "date_download": "2018-04-21T22:39:16Z", "digest": "sha1:TOF42FTKZMS2GYJMBV5HI4XJQZKRFVQD", "length": 2069, "nlines": 32, "source_domain": "www.gainesvillecomputer.com", "title": "வெயிலில் காய்ந்த செங்கல்", "raw_content": "\nEntries tagged as வெயிலில் காய்ந்த செங்கல்\nஐடியூன்ஸ் குதிக்கச்செய்தது ஆனால் நீங்கள் bopping எனில், இது ஒரு பொதுவான வீடியோ கூடுதல் சிக்கல் இருக்க முடியும்.\nOS X பனிச்சிறுத்தை பயனர்கள் தங்கள் ஐடியூன்ஸ் செயலிழக்க ஏற்படும் என்று ஒரு சமீபத்திய மேம்படுத்தல் மேல் வரை-ல்-ஆயுத உள்ளன, but it isn’t Apple’s fault — a common hard-disk space-saving program is to blame.\nசைமென்டெக் பாதிக்கப்படக்கூடிய சிறு வணிகங்கள் விட்டு\nஇருட்டடிப்பு போது அணுக விக்கிபீடியா\nயுபிஎஸ், ஏசர், பதிவாளர் ஹேக் மூலம் திருப்பி பதிவு மற்றும் பிற வலைத்தளங்கள்\nமற்றொரு CA பிரச்சினைகள் போலி Google SSL சான்றிதழ்\nவைரஸ் விரைவாக சரி ஜாக்கிரதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2016/11/19/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:49:41Z", "digest": "sha1:57GF5UJ4SDGDMXRG77RJG2JJDCFPV5YM", "length": 9777, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ஆங்கிலத்தை நன்றாக அறிந்து தெரிந்து கொள்ள உதவிடும் waywordradio எனும் இணையதளம் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nஆங்கிலத்தை நன்றாக அறிந்து தெரிந்து கொள்ள உதவிடும் waywordradio எனும் இணையதளம்\n19 நவ் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nMartha Barnette , Grant Barrett ஆகியோர் http://www.waywordradio.org/எனும் முகவரியில் செயல்படும் இணைய தளத்தில் உலகமுழுவதும் எங்கிருந்தும் அழைப்பவர்களின் அழைப்பினை ஏற்று வரலாறு, குடும்ப உறவுகள், பழக்கவழக்கங்கள் வாயிலாக அழைப்பவர்களின் ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ள உதவுகின்றார்கள் இந்த தளத்தின் வாயிலாக slang, grammar, old sayings, word origins, regional dialects, family expressions, ஆகியவற்றுடன் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடுதல் ,எழுதுதல் செய்திட அழைப்பவர்களுக்கு நன்கு கற்றுகொள்ள உதவுகின்றார்கள் அதனோடு விவாதித்தல் புதிர் ஆகியவற்றின் உதவியுடன் தங்களுடைய ஆங்கில மொழித்திறனை வளர்த்து கொள்ள செய்யபடுகின்றது இந்த இணைய தளததின் வாயிலாக culture, sports, science, music, artஆகியவற்றின் புதிய சொற்களை அறிந்து கொள்ளலாம் மேலும ஆங்கில மொழியின் நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம் அதுமட்டுமல்லாது உச்சரித்தல், பேசுதல், இலக்கணம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் கூடுதலாக புத்தகங்களை ,படித்தல் எழுதுதல் ஆகிய செயல்களின் வாயிலாக நம்முடைய ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளமுடியும் மிகமுக்கியமாக இது ஒரு வகுப்பறை எனும் வரையறைக்கு உட்பட்ட கல்வியன்று என்ற செய்தியை மனதில் கொள்க மேலும் விவரங்களுக்கு http://www.waywordradio.org/எனும் இணைய முகவரிக்கு சென்று அறிந்து கொள்க\nPrevious PHP எனும்சேவையாளரை சார்ந்த கட்டற்ற ஸ்கிரிப்ட் மொழியை பயன்படுத்தி கொள்க Next லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-64\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://podakkudi.net/category/jamath", "date_download": "2018-04-21T22:50:14Z", "digest": "sha1:Y2BETUVFRPWW7BK74VOEHGX6FDR33L3D", "length": 3441, "nlines": 81, "source_domain": "podakkudi.net", "title": "Jama’th", "raw_content": "\nபொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகத்தின் 2018 & 2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு\n2018 & 2019-ம் ஆண்டிற்கான புதிய …\nபொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக 46-ம் தேசிய தின ஒன்றுகூடல் நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், நமது பொதக்குடி …\nபொதக்குடி ஜமாஅத் அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக 46-ம் தேசிய தின ஒன்றுகூடல் நிகழ்ச்சி\nஎவ்வருடம்போல் இவ்வருடமும், நமது ஜமாஅத் அமைப்பின் …\nநபர்: PM லத்திபா பிவீ\nஉறவுகள்: மர்ஹீம் KT அப்துல் வஹாப் (காட்டம்மா) அவர்களின் மனைவியும் , மர்ஹும் KTA முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாயாரும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tactv.in/ta/lco_details.html", "date_download": "2018-04-21T23:03:21Z", "digest": "sha1:DPLMA2VC5V553NTRIO34AZXPPHICUHFE", "length": 6292, "nlines": 95, "source_domain": "tactv.in", "title": ":: தமிழ்நாடு அரசு கம்பிவடக் கழகம் லிட். , Tamilnadu Arasu Cable TV Corporation Limited ::", "raw_content": "\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,\nஇணைய சேவை வழங்குவோர் பட்டியல்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர் - விவரங்கள்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்கான ஒப்பந்தம்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு டிஜிட்டல் சிக்னல் வழங்குவதற்கான ஒப்பந்தம்\nதனியார் உள்ளூர் சேனல்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்\nஉள்ளூர் கேபிள் ஆபரேட்டர் - விவரங்கள் (LCOs)\nமண்டலம் மத்திய மண்டலம்வடக்கு மண்டலம்தெற்கு மண்டலம்மேற்கு மண்டலம்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.,\nதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2009/09/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:49:17Z", "digest": "sha1:OGGGJQEI4ROFK2YYR4ZRVQR625WTEPRZ", "length": 12620, "nlines": 154, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "பிரதிவாதி ஏன் தோற்றார்? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஅமெரிக்க நீதிமன்றத்தில் வந்த ஒரு சுவாரஸ்யமான வழக்கு.\n“யுவர் ஹானர், என் கட்சிக்காரரான இந்தப் பெண் சொல்வது யாதெனில், இவரிடம் புதரடர்ந்த ஒரு தோட்டம் இருந்தது. அதை ரூ.250 க்கு பிரதிவாதிக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வாடகைக்குக் கொடுத்தார். வாடகைக்கு எடுத்த பிரதிவாதி திரும்பக் கொடுக்கும் போது பாதி வாடகையே கொடுத்தார். நீதிமன்றம் என் கட்சிக்காரருக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்ல வேண்டும்”\n“யுவர் ஹானர். வாதி சொல்வது சரிதான். ஆனால், அந்தத் தோட்டத்தில் ஒரு பாழும் கிணறு இருந்தது. அதன் ஓரத்தில் கல்லை வைத்து, அதில் குழாயை இறக்கி நீர் இறைக்கும் பம்ப்பை என் கட்சிக்காரர் போட்டார். இது, தராத பாதி வாடகைக்கு சரியாகப் போகிறது”\n“யுவர் ஹானர். பிரதிவாதி தோட்டத்தை காலி செய்கிற போது அவர் குறிப்பிட்ட கற்கள்,குழாய்,பம்ப் எல்லாவற்றையும் எடுத்துப் போய் விட்டார்”\nநீதிபதி எழுதின தீர்ப்பு :\n“ஒன்று, பிரதிவாதி ஒப்புக்கொண்ட தொகையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் கிணற்றில் பொருத்திய எந்திரங்களை வாதியிடம் ஒப்படைத்து விட்டுப் போக வேண்டும்”\nபிரதிவாதி உடனே மீதி தொகைக்கு செக் எழுதினார்.\nPosted in நகைச்சுவை and tagged அனுபவம், ஏ ஜோக், ஜோக், நகைச்சுவை, புதிர், புனைவு on செப்ரெம்பர் 19, 2009 by கே. ஜி. ஜவர்லால். 10 பின்னூட்டங்கள்\nபிரதிவாதி பற்றி காளமேகப்புலவர்… →\n8:12 பிப இல் செப்ரெம்பர் 19, 2009\nமகா மட்டமான ஏ ஜோக் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை\n9:33 முப இல் செப்ரெம்பர் 20, 2009\n10:09 பிப இல் செப்ரெம்பர் 19, 2009\nஏதாவது பேர் வெச்சு சொல்லுங்க தல.., கொஞ்சம் தல சுத்தரமாதிரி இருக்கு\n9:12 முப இல் செப்ரெம்பர் 20, 2009\nடாக்டர், காளமேகம் பேர் வெச்சி சொல்லிட்டேன்…\n12:20 முப இல் செப்ரெம்பர் 20, 2009\nவீட்டுக்காரனை போட்டுத்தள்ளு கிளாசிக்கான நகைச்சுவை…ஆனால், இதில் என்ன சுவராசியம் இருக்கிறது, புரியவில்லையே\n9:10 முப இல் செப்ரெம்பர் 20, 2009\nபிரபு ராஜதுரை சார், புரிய வைக்கிற பதிவையும் போட்டு விட்டேன்.\n6:10 முப இல் செப்ரெம்பர் 20, 2009\nபிரதிவாதி ஏன் தோற்றார் என்று சொல்லவே இல்லையே (அல்லது எனக்குத்தான் புரியலையா யுவர் ஆனர் (அல்லது எனக்குத்தான் புரியலையா யுவர் ஆனர்\n9:07 முப இல் செப்ரெம்பர் 20, 2009\nபத்மாஜி, அது எனக்கும் புரியாமத்தான் காளமேகப் புலவரை கன்சல்ட் பண்ணேன். அவர் சொன்னதையும் எழுதியிருக்கேன்.\n7:07 பிப இல் செப்ரெம்பர் 20, 2009\nவீட்டை காலி பண்ண சொல்லிவிட்டான் வீட்டுக்காரன். அந்த கணவனிடம் மனைவி சொல்லி அனுப்பினாள்: வெளிலே போயிட்டு வரும்போது மறக்காம இரண்டு எலி, நாலு கரப்பு, நாலு பல்லி வாங்கிட்டு வாங்க” என்று. “ஏனா, வீட்டுக்காரன் பழயமதிறியே இருக்கணும் னு கண்டிஷன் போட்டிருக்கான்” என்றாள்\n7:22 பிப இல் செப்ரெம்பர் 20, 2009\nஹ ஹ ஹ என் ஜோக்குக்கு இது பரவாயில்லே\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tattoosartideas.com/ta/flower-tattoo-designs/", "date_download": "2018-04-21T22:53:28Z", "digest": "sha1:YML35NDJPG7BJC57OMJRX3O64FMQH4C7", "length": 14877, "nlines": 72, "source_domain": "tattoosartideas.com", "title": "பெண்கள் மலர் பச்சை வடிவமைப்புகள் - பச்சை கலை சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபெண்கள் மலர் பச்சை வடிவமைப்புகள்\nபெண்கள் மலர் பச்சை வடிவமைப்புகள்\n1. இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற வடிவமைப்பு கொண்ட மலர் பச்சை நேர்த்தியான தோற்றத்தை தருகிறது\nபெண்கள் அழகான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உருவாக்க ஒரு இளஞ்சிவப்பு மற்றும் ஊதா மை வடிவமைப்புடன் தங்கள் முதுகில் மலர் பச்சை நிறத்தை விரும்புகிறார்கள்\n2. தோள் மீது இளஞ்சிவப்பு மற்றும் பச்சை மை கொண்டு மலர் பச்சை ஒரு பெண் அழகாக இருக்கும் செய்கிறது.\nபெண்கள் அழகாக தோற்றமளிக்கும் வகையில் தங்கள் தோளில் மலர் பச்சை நிறத்தில் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற வடிவமைப்பு வடிவமைப்பை விரும்புகின்றனர்\n3. கையில் மலர் பச்சை பெண்கள் சிறைப்பட்ட தோற்றம் கொடுக்கிறது\nபெண்கள், குறுகிய கால்களால் அணிந்து அணிந்து, தங்கள் கைகளில் ஒரு மலர் பச்சைக்குச் சென்று பொதுமக்களுக்கு தங்கள் கைதிகளைத் தோற்றுவிப்பார்கள்.\n4. பெண் கையில் மலர் பச்சை அவளை அற்புதமான விழி கொடுக்க\nஒளி தோல் கொண்ட பெண்கள் தங்கள் கைகளில் மலர் பச்சை இந்த வடிவமைப்பு போகும். இது அவர்களுக்கு அற்புதமான தோற்றத்தை தருகிறது\n5. மீண்டும் மலர் பச்சை இளஞ்சிவப்பு மை வடிவமைப்பு, பெண்கள் அழகாக இருக்கும் செய்ய\nபீச் உடல் தோல் கொண்ட பெண்கள் இளஞ்சிவப்பு மை வடிவமைப்புக்கு பின்னால் மலர் பச்சை நிறத்தில் அழகாக தோற்றமளிக்கும்.\n6. பின்னால் மலர் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி\nமகளிர் அணி ஆரஞ்சு நிற வடிவமைப்புடன் பின்னால் மலர் பச்சை நிறத்தை விரும்புகிறது. இது திகைப்பூட்டும் தோற்றத்தை தருகிறது\n7. பெண் கையில் மலர் பச்சை அவளை அதிர்ச்சி தரும் விழி கொடுக்க\nஇளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற மை கொண்ட இளஞ்சிவப்பு பச்சை நிறத்தில் இருக்கும் இந்த வடிவமைப்புக்கு ஒளி தோல் கொண்ட பெண்கள் தங்கள் முதுகுக்குப் போகலாம். இது அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தோற்றத்தை தருகிறது\n8. இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற வடிவமைப்பு கொண்ட மலர் பச்சை பெண்கள் அழகாக தோற்றமளிப்பார்கள்\nஷாட் பிளவுசுகளை வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள், மீண்டும் தங்கள் பச்சை நிற பச்சை நிறத்தில் நிற்கிறார்கள். இது அவர்களுக்கு அற்புதமான தோற்றத்தை தருகிறது\n6. கழுத்தில் மலர் பச்சை பெண்பால் தோற்றத்தை தருகிறது\nகழுத்தில் இளஞ்சிவப்பு மை கொண்டு அழகான மலர் பச்சை போன்ற பெண்கள். இந்த பச்சை வடிவமைப்பு பெண்ணிய தோற்றத்தை தருகிறது.\n10. ஒரு ஊதா நிற வடிவமைப்பு கொண்ட மலர் பச்சை ஒரு பெண் கவர்ச்சியை செய்கிறது\nபிரவுன் பெண்கள் ஊதா நிற மை வடிவமைப்பு கொண்ட மலர் பச்சை நேசிக்கும்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்களை கவர்ச்சியாக மற்றும் அழகாக செய்ய\n11. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் மை வடிவமைப்புடன் மலர் பச்சைக்குழந்தை ஒரு பெண் தோற்றத்தை அழகாக உருவாக்குகிறது\nபெண் மை டாக் வடிவமைப்பு நீட்டிப்பு மலர் பச்சை வேண்டும் நேசிக்கிறார். இது ஒரு ஸ்டைலான தோற்றத்தை தருகிறது\n12. இளஞ்சிவப்பு மை வடிவமைப்புடன் கூடிய ஆண்கள் மலர் தாவூத் அவர்கள் நரிக்குமாறு செய்கிறார்கள்\nஇளஞ்சிவப்பு மை வடிவமைத்து, அவர்களின் கால்களில் பிங்க் மைக்கை வடிவமைத்துக்கொள்வதன் மூலம் ஆண்கள் டாக்ஸியைப் பார்க்கிறார்கள்\n13. பெண்கள் தொப்பை பச்சை வடிவமைப்பு இருபுறமும் கவர்ச்சிகரமான பெரிய மலர்கள்\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nகூல் பச்சை ஆலோசனைகள் தேடு\nமீண்டும் ஹென்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த 24 காதல் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் கூல் பழங்குடி பச்சை குத்தல்கள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மூன் பச்சை பச்சை வடிவமைப்பு ஐடியா\nபெண்கள் சிறந்த 30 தோள்பட்டை பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கழுத்து பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் பழங்குடி கும்பல் டூட்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு இதய துடிப்பு பச்சை வடிவமைப்பு யோசனைகள்\nஹவாய் பழங்குடியினர் பச்சைக்கு பச்சை\nஇதய பச்சைசூரியன் பச்சைசந்திரன் பச்சைபறவை பச்சைமீண்டும் பச்சைகிரீடம் பச்சைவைர பச்சைபுறா பச்சைசெர்ரி மலரும் பச்சைகழுகு பச்சைகழுத்து பச்சைகுறுக்கு பச்சைபழங்குடி பச்சைடிராகன் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்ஆண்கள் பச்சைதாமரை மலர் பச்சைமலர் பச்சைபச்சை குத்திபூனை பச்சைபச்சை யோசனைகள்ரோஜா பச்சையானை பச்சைஅம்புக்குறி பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்மயில் பச்சைகண் பச்சைகணுக்கால் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்கால் பச்சைகனகச்சிதமான பச்சைஅழகான பச்சைஜோடி பச்சைதிசைகாட்டி பச்சைபெண்கள் பச்சைகை குலுக்கல்சிறந்த நண்பர் பச்சைமுடிவிலா பச்சைமார்பு பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைமெஹந்தி வடிவமைப்புஇறகு பச்சைபூனை பச்சைவாட்டர்கலர் பச்சைசகோதரி பச்சைகை குலுக்கல்மண்டை ஓடுகள்நங்கூரம் பச்சைஅரைப்புள்ளி பச்சைஹென்னா பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-Christianity.html", "date_download": "2018-04-21T23:15:15Z", "digest": "sha1:E6LJLXVYFHGKUMPPEKRKIRPGJ3D7SZAD", "length": 9009, "nlines": 36, "source_domain": "www.gotquestions.org", "title": "கிறிஸ்தவன் எதை விசுவாசிக்க வேண்டும்?", "raw_content": "மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nநாம் பாவிகளாயி ருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்ப ண்ணுகிறார்.\nஎன்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவாய்.\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.\nகிறிஸ்தவன் எதை விசுவாசிக்க வேண்டும்\nகேள்வி: கிறிஸ்தவன் எதை விசுவாசிக்க வேண்டும்\nபதில்: 1கொரி.15:1-4 சொல்கிறது, அன்றியும் சகோதரரே நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்கள் அதை கைக்கொண்டால் அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள் .மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்கும். நான் அடைந்ததும் உங்களுக்கு பிரதானமாய் ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,அடக்கம் பண்ணபட்டு, வேதவாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார்”. கிறிஸ்தவர்கள் வேதவசனங்கள் தேவனால் அருளபட்டவை என்றும் அதில் எந்த பிழைகளும் இல்லை என்றும் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி ஆகிய மூன்று தன்மைகளில் தேவன் நம்மை வெளிபடுத்துகிறார் என்றும் விசுவாசிக்கின்றனர் (2தீமோ 3:16,7, 2பேது 1:20-21).\nதேவன் மனிதன் தன்னோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று அவனை படைத்தார். ஆனால் அவனுடைய பாவம் தேவனை விட்டு அவனை பிரித்தது (ரோ 5:12,3:23) என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகிறோம். தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் முற்றிலும் மனிதனாகவும் முற்றிலும் தெய்வமாகவும் சுற்றி திரிந்தார், அநதபடியே சிலுவையிலும் மரித்தார் என்று கிறிஸ்தவம் போதிக்கிறது (பிலி 2:6-11) இயேசு கிறிஸ்து மரித்தபின் அடக்கம் பண்ணபட்டு, உயிர்த்தெழுந்து விசுவாசிகளுக்காய் பிதாவின் வலது பாரிசத்தில் இருந்துகொண்டு பரிந்து பேசுகிறார் (எபி 7:25) என்பதையும்,கிறிஸ்துவின் மரணம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் தேவனுடன் முறிக்கப்பட்டதான நம்முடைய உறவு மீண்டும் சரிபடவும் போதுமானது என்பதை விசுவாசிக்கிறோம் (எபி 9:11-14,10:10. ரோ. 6:23, 5:8).\nநாம் இரட்சிக்கபட வேண்டும் என்றால் சிலுவையில் இயேசு முடித்ததான பணியின் மேல் நம் விசுவாசத்தை செலுத்த வேண்டும். இயேசு என்னுடைய பாவத்திற்காய் என்னுடைய இடத்தில் பலியானார் என்று விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்கிறவன் இரட்சிக்கப்படுவான். இதை காட்டிலும் அதிகமானதை யாரும் செய்ய அவசியிமல்லை. தம் சொந்த கிரியைகளில் தேவனை எவரும் பிரியபடுத்த முடியாது, ஏனென்றால் நாம் அனைவரும் பாவிகள் (ஏசா 6-7,53:6) நாம் அதிகமானதொன்றும் செய்யவேண்டியது இல்லை நாம் அனைவரும் பாவிகள் (ஏசா 6-7,53:6) நாம் அதிகமானதொன்றும் செய்யவேண்டியது இல்லை ஏனென்றால் கல்வாரிசிலுவையில் இயேசு கிறிஸ்து எல்லா பணியையும் செய்து முடித்தார் “முடிந்தது” (யோ 19:30).\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nகிறிஸ்தவன் எதை விசுவாசிக்க வேண்டும்\nதேவன், தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\nகிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட் டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.\nநம்முடைய கர்த்தராகிய இயேசுகிறி ஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nwww.gotquestions.org/Tamil - பதில்கள் தரப்பட்ட பைபிள் சம்மந்தமான கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tamil-poem-save-trees-ecolog/", "date_download": "2018-04-21T22:38:03Z", "digest": "sha1:XXVDI76V6GJLAVXQVMQYEM6AQBL7X6YI", "length": 8300, "nlines": 133, "source_domain": "moonramkonam.com", "title": "மண்ணியம் பேசுவோம் .. - கவிதை - ராணி ஆனந்தி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணன் வந்து பாடுகின்றான் பிறிதொன்று – ஷஹி\nமண்ணியம் பேசுவோம் .. – கவிதை – ராணி ஆனந்தி\nமண்ணியம் பேசுவோம் .. – கவிதை – ராணி ஆனந்தி\nTags : save trees| tamil poem on trees |மரம் பற்றிய மனித நேயக் கவிதை| மரம் வளர்ப்போம் | மரம் | காடு |\nTagged with: save trees, tamil poem on trees, கவிதை, காடு, பெண், மரம், மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம்\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://podakkudi.net/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:39:29Z", "digest": "sha1:BCOPK5W3SW3C5UL5LXJB7RHSWQ35QYLR", "length": 18210, "nlines": 95, "source_domain": "podakkudi.net", "title": "இந்திய சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு சம்பவம்", "raw_content": "\nHome India இந்திய சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு சம்பவம்\nகைவிட்ட தமிழக அரசு – கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள்\nடிரம்ப் பற்ற வைக்கும் நெருப்பு… ஜெருசலேம், இஸ்ரேலுக்கா பாலஸ்தீனுக்கா\nஇந்திய சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு சம்பவம்\nஎந்த நோக்கத்திற்காக ஒரு நீண்டகால அடையாளம் நொறுக்கப்பட்டதோ, அது நிறைவேற்றப்படாமலேயே, அதை நொறுக்கிய ‘நோக்கம்’ கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்திய சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய இனவாத கலவரங்களுக்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் அந்த சம்பவம்தான் முக்கியக் காரணமாக அமைந்தது.\n1528ஆம் ஆண்டு பாபரின் படைத்தளபதி மிர் பாகியால் கட்டப்பட்ட பாபர் மசூதி, கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் பாதுகாப்பாக இருந்தது. முதன்முதலாக 1853ஆம் ஆண்டு ராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற ஆதாரமற்ற தகவலை முன்னிறுத்தியே சர்ச்சை கிளம்பத் தொடங்கியது.\nசுதந்திரத்திற்குப் பின்னர் 1949ஆம் ஆண்டு பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டபோது, அது இஸ்லாமியர்களின் உணர்வைப் பாதிக்கும் செயலாக பார்க்கப்பட்டது. காலம் நகர நகர ஒருசில அமைப்புகள் பாபர் மசூதி அமைந்துள்ள இடத்திற்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கின.\n1989ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷித் என்ற இந்துத்துவ அமைப்பின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பாபர் மசூதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதே ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்’ என்பதையே பாஜக தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டு வெற்றியும் கண்டது. 1990ஆம் ஆண்டு பாஜக தலைவர் ஏ.கே.அத்வானி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை முழக்கமாகக் கொண்டு ரத யாத்திரை ஒன்றை நடத்தினார். அதன் பிரதிபலனாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.\nஇதைத் தொடர்ந்து கரசேவகர்கள் என அழைக்கப்படும் இந்து அமைப்பினர்களை ஒன்றிணைத்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் எல்.கே.அத்வானி தலைமையில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. நாட்டின் மதநல்லிணக்கம் குறித்த மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி லிப்ரான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.\nஅந்தக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மசூதியை இடித்துக் கொண்டிருந்தவர்களிடம், ‘அங்கிருந்து கீழிறங்குங்கள்’ என சுரத்தற்ற குரலில் கூறியதாகவும், ‘உண்மையில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்குவது மட்டுமே அவர்களது உண்மை நோக்கமாக இருந்தது’ எனவும் கூறப்பட்டிருக்கிறது.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடெங்கும் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற இந்து-முஸ்லீம் கலவரங்களில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். பல கோடி மதிப்பிலான பொருட்களும், பொதுமக்களின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டன.\nஇந்த வழக்கின் குற்றவாளிகளை ரேபரேலி நீதிமன்றம் ‘குற்றமற்றவர்கள்’ எனக்கூறி விடுவித்திருந்தாலும், ’கால தாமதம்’ உள்ளிட்ட காரணங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய உச்சநீதிமன்றம், வழக்கை லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.\nமேலும், வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிப்பதற்காக, தினந்தோறும் விசாரணை நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று(டிச. 5) உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.\nஇந்த சம்பவமும், அதன் தாக்கங்களும் நீங்காத துயரங்களை ஒருபுறம் ஏற்படுத்தியிருக்க, மீண்டும் ‘ராமர் கோவிலைக் கட்டி முடிப்போம்’ என்ற வாக்குறுதியோடு 2017 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது பாஜக. அதில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது.\nஅவர் முதல்வராக பதவியேற்ற பின் மாநிலத்தின் அறிவிக்கப்படாத நிறமாக ‘காவி’ அறிமுகம் செய்யப்பட்டது. இனவாதத்தையும், இந்துத்துவத்தையும் கொஞ்சம் தூக்கலாக முன்னிறுத்தியே செயல்பட்டு வருகின்றனர் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள். உலக மக்களுக்கு இந்தியாவின் முகவரியாகக் கருதப்படும் தாஜ்மகாலைக் கேள்விக் குறியாக்கினர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் ராமர் கோவில் கட்டுவதற்காக செங்கல்கள் வந்திறங்கியதாகவும், அதனைக் கண்காணிப்பு அதிகாரி கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇப்படி எப்போதுமே பரபரப்பாக இருந்த உ.பி.யில் உள்ளாட்சித்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 14-ல் பாஜக அமோக வெற்றிபெற்றதாக மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், வாக்கு வங்கியில் மூன்றில் ஒரு பங்கைக்கூட பாஜக கைப்பற்றவில்லை என்பது பாஜகவினரே அறிந்த கசப்பான உண்மை.\nஅதிலும், குறிப்பாக ராமர் கோவில் கட்டப்போவதாக பாஜக சொல்லிக் கொண்டிருக்கும் அயோத்தி தொகுதியில், அவர்களின் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட ரிஷிகேஷ் உபத்யாய், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் திருநங்கை குல்சன் சந்துவை வெறும் 3,601 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் வெறும் 27 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் சுயேட்சைகள் தலா 18 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்வாதி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 75,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற பாஜக மேயர், பெரும்பான்மை இல்லாத சூழலில்தான் பதவிவகிக்கப் போகிறார் என்பது மறுக்கமுடியாதது.\nஆனாலும், பாஜகவினர் இந்த மூன்றாம் தர வெற்றியைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். பாஜக-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உபி. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ராமர் கோவில் அலைகளையே பிரதிபலிக்கின்றன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சூறாவளிக்காகக் காத்திருங்கள்’ என பதிவிட்டிருந்தார்.\nஅவரது பதிவில் வெற்றி தோல்விகளைக் குறிப்பிடாமல் விட்டிருப்பதைக் கவனிக்க மூன்றாம் கண் தேவையில்லை. உண்மையில் பாஜக நாளுக்கு நாள் பலவீனமடைந்து கொண்டே வருகிறது. இனவாத, இந்துத்துவ முகத்தால் வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற அவர்களின் நோக்கம், அவர்களைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டே இருக்கிறது.\nநபர்: PM லத்திபா பிவீ\nஉறவுகள்: மர்ஹீம் KT அப்துல் வஹாப் (காட்டம்மா) அவர்களின் மனைவியும் , மர்ஹும் KTA முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாயாரும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/02/10/news/21234", "date_download": "2018-04-21T23:02:16Z", "digest": "sha1:MXPL7TAN5CAZFWYZIAEDVPSTU23JJPQI", "length": 9132, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "காணாமல்போனோர் பணியகத்தின் அதிகாரத்தைக் குறைக்க திருத்தச்சட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகாணாமல்போனோர் பணியகத்தின் அதிகாரத்தைக் குறைக்க திருத்தச்சட்டம்\nகாணாமல்போனோர் பணியகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்களிலேயே அதன் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தச்சட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.\nஅனைத்துலக அழுத்தங்களின் காரணமாக, சிறிலங்கா அரசாங்கம் காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை கடந்த 2016 ஓகஸ்ட் 23 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.\nஇந்தச் சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற நிலையில், இதில் திருத்தம் ஒன்றைச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டின் 14 ஆவது இலக்க, காணாமல்போனோர் பணியக சட்டத்தின் ‘அ’ பந்தியில், 11 ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கான யோசனையை கடந்த வாரம் சிறிலங்கா அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்திருந்தார்.\nஇதற்கமைய, காணாமல் போனோருக்கான பணியகம் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, தனிநபர் அல்லது அமைப்புடன் உடன்பாடுகளை செய்து கொள்ளலாம் என அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நீக்கப்படவுள்ளது.\nஇதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படவுள்ளது.\nTagged with: அமைச்சரவை, காணாமல்போனோர், ரணில் விக்கிரமசிங்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-21T23:03:11Z", "digest": "sha1:TXY6BXTWEISV7PWMXJHVSE7Q2G3RYBTQ", "length": 3243, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரித்தானியப் பொருளாதாரத்துறை | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nArticles Tagged Under: பிரித்தானியப் பொருளாதாரத்துறை\nதிருமணத்தால் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மாக்கிலின் திருமண நிகழ்வின்போது சுமார் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் ஈட்டப்படும...\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:21:07Z", "digest": "sha1:BQXKIWVEPKFVOAN5SELMJ3Q46WZG6RGW", "length": 7103, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆமொன் ரா வளாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகர்னாக் கோயிலின் முதலாவது நுழைவாயில் அமைப்பு.\nஅமொன் ரே கோயிலின் நிலப்படம்\nஎகிப்தில் உள்ள லக்சோருக்கு அருகில் அமைந்துள்ள அமொன் ரே வளாகம், கர்னாக் கோயில் தொகுதியை உருவாக்குகின்ற நான்கு பகுதிகளுள் ஒன்றாகும். பண்டைய எகிப்தியப் பண்பாட்டுக்கு உரிய கட்டிடங்களைக் கொண்ட இந் நான்கு பகுதிகளுள் பெரியதும், பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுமான ஒரே பகுதியும் இதுவே. இக் கோயில் பண்டைய எகிப்தியர்களின் கடவுளான அமொனுக்காக அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்களம் 250,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மிகவும் பெரிதான இப் பகுதி பல அமைப்புக்களையும், கொண்டு அமைந்துள்ளது. இதன் பல பகுதிகளில், அகழ்வாய்வும், மீளமைப்பும் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் வட மேற்குப் பகுதியில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 22:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-04-21T23:12:32Z", "digest": "sha1:YDPHBMUO4KH7G6FU4S4EYN2YC34IOOGH", "length": 10159, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. ரா. இராமசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nக. ரா. இராமசாமி (ஆங்கிலம்: K. R. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை [1] இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சிகளின் சார்பாக திருவாடாணை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] [3] [4] [5] [6] தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.\n2.1 சட்டமன்ற கட்சித் தலைவர்\nஇவர் தமிழ்நாடு பொது கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.[7][8][9] இவரது தந்தை கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[10]\nஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இவர் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]\n2006 திருவாடானை இ.தே.கா 46.94\n2001 திருவாடானை த.மா.கா 39.12\n1996 திருவாடானை த.மா.கா 61.77\n1991 திருவாடானை இ.தே.கா 62.92\n1989 திருவாடானை இ.தே.கா 35.56\n↑ \"கே. ஆர். இராமசாமி நியமனம்\". தினத்தந்தி செய்தித்தாள் (31 மே 2016). பார்த்த நாள் 31 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் ஐந்தாவது முறையாக பதவி ஏற்ப்பு வைபவம்\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 19:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/biggboss-suja-posted-screenshots-the-online-sexual-harassers-052991.html", "date_download": "2018-04-21T22:42:36Z", "digest": "sha1:ROWDTL7E6J7KCTFBRBOYPSBRI377365C", "length": 12090, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆபாச கமென்ட் செய்தவர்களை கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்ட பிக்பாஸ் சுஜா! | Biggboss suja posted screenshots of the online sexual harassers - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆபாச கமென்ட் செய்தவர்களை கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்ட பிக்பாஸ் சுஜா\nஆபாச கமென்ட் செய்தவர்களை கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்ட பிக்பாஸ் சுஜா\nஆபாச கமென்ட் செய்தவர்களை கிழித்த பிக்பாஸ் சுஜா\nசென்னை : நடிகர், நடிகைகள் என்றாலே சிலர் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள். நடிகைகளின் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் சிலரது அநாகரிகமான கமென்ட்ஸ் பலரையும் முகம் சுளிக்க வைக்கும்.\nமுன்னணி நடிகைகள் பலரது ட்வீட்களிலும் இந்த மாதிரியான அநாகரிகமான கமென்ட்ஸை பார்க்க முடியும். நடிகைகள் பலர் அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதுண்டு.\nபிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி, தான் பதிவிட்ட புகைப்படத்திற்கு அப்படி வந்த ஆபாச கமென்ட்களுக்கு பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார்.\nகமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சுஜா வருணி. பாதியில் நிகழ்ச்சிக்கு வந்தவர் நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக்பாஸுக்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார் சுஜா.\nஇந்நிலையில், சுஜா பதிவிட்ட புகைப்படங்களுக்கு ட்விட்டரில் சிலர் ஆபாசமான கமென்ட் அடித்துள்ளனர். அந்த ஸ்க்ரீன்ஷாட்டுகளை பதிவிட்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுஜா. இதுபோன்றவர்களுக்கு அஞ்சாதீர்கள், அவர்களை தைரியமாக வெளிக்காட்டுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் சுஜா.\n\"நான் நடிகை. எனது சாப்பாட்டை நான் பெருமையாகச் சாப்பிடுகிறேன். சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா அப்படியென்றால் சிறு குழந்தைகளும் வல்லுறவு செய்யப்படுகிறார்களே ஏன் அப்படியென்றால் சிறு குழந்தைகளும் வல்லுறவு செய்யப்படுகிறார்களே ஏன்\nகாம வெறி தான் பிரச்னை\n\"நாங்கள் பிரச்னை இல்லை. நீங்கள் தான். உங்களது காம வெறி தான் பிரச்னை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக்கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள்\" என எச்சரித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபயந்து அழுத பொண்ணா இது..- பிக்பாஸ் சுஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nசுஜா, சக்தி, கணேஷ், காயத்ரி, ஹரீஷ்.... இந்த பிக்பாஸ் பார்ட்டிகள் இங்கே என்ன பண்றாங்க\n'ஆளப்போறார் ஆண்டவர்', 'அன்புள்ள அப்பா..' - கமலுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் வாழ்த்து\n - டெங்கு விழிப்புணர்வு விளம்பரம்\n\"தில்லா சொன்னார் தளபதி\".. நல்லா கேட்டுக்கங்க.. சொல்வது \"பிக்பாஸ்\" சுஜா\nசெம ஹேப்பி... பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் சுஜா\n'அப்பா' கமல் மனதில் ஒரு இடம், ஸ்பெஷல் பரிசு: துள்ளிக் குதிக்கும் சுஜா வருணி\nரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த பிக்பாஸ் சுஜா\nபிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார் - வெளியேறிய சுஜாவின் கடிதம்\nகண்ட இடத்தில் கை வைத்தார்: தடவியல் நிபுணர் சினேகன் மீது சுஜா புகார்\n'இது சரியில்ல பிக்பாஸ்...' - சிநேகனுக்கு ஆதரவாக முன்னாள் போட்டியாளர்\nஓவியாவை கூட்டிட்டு வரச்சொன்னா பிக் பாஸ் யாரை அழைச்சுட்டு வந்திருக்கார்னு பாருங்க\nஇதுக்கு எல்லாம் உங்களுக்கு டைம் இருக்குமா ஆண்டவரே\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/villain-actor-sonu-sood-replaces-madhavan-052818.html", "date_download": "2018-04-21T22:39:34Z", "digest": "sha1:ASRJ27AQQEYY7FMJ52Z2OSTOJ6T2HP5W", "length": 9343, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆபரேஷன் செய்துகொண்ட மாதவனுக்கு பதிலாக நடிக்கும் வில்லன் நடிகர்! | Villain actor sonu sood replaces madhavan - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆபரேஷன் செய்துகொண்ட மாதவனுக்கு பதிலாக நடிக்கும் வில்லன் நடிகர்\nஆபரேஷன் செய்துகொண்ட மாதவனுக்கு பதிலாக நடிக்கும் வில்லன் நடிகர்\nமாதவனுக்கு பதிலாக நடிக்கும் நடிகர்\nசென்னை : சூப்பர்ஹிட்டான 'டெம்பர்' தெலுங்குப் படம், இந்தியில் 'சிம்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ரோகித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தில், ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார்.\nகரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் மாதவனை கேட்டிருந்தார்கள். கடந்த மாதம் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் இருக்கிறார் மாதவன்.\nஇன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவரால் தற்போது ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது. எனவே, அவருக்குப் பதிலாக பிரபல வில்லன் நடிகர் சோனு சூத் அந்த கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் 'சந்திரமுகி', 'ஒஸ்தி' உள்ளிட்ட பல சில படங்களில் நடித்திருக்கிறார் சோனு சூத்.\nநடிகர் மாதவனுக்கு இந்தப் படம் கைவிட்டுப்போனது வருத்தமாம். 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஷால் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திலாவது வில்லன் வேடத்தில் மாதவன் நடிக்கவைக்கப்பட்டால் ஹேப்பி தான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nலவ் ப்ரொபோசலுக்கு புது இலக்கணம் வகுத்து 18 வருசமாச்சு.. #18YearsOfAlaipayuthey\nமாதவன் மகனுக்கு இப்படி ஒரு திறமையா: போட்டி போட்டு வாழ்த்தும் பிரபலங்கள், ரசிகர்கள்\nநானும், என் மகனும் மனமுடைந்துள்ளோம்: மாதவன் வருத்தம்\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் உருக்கமான பேச்சைக் கேட்டு பாராட்டிய பிரபல நடிகர்\nநடிகர் மாதவனுக்கு திடீர் ஆபரேஷன்... விரைவில் குணம்பெற ரசிகர்கள் வேண்டுதல்\nமணிரத்னம் போலவே மல்ட்டி ஸ்டாரர் படம் எடுக்கும் கௌதம் மேனன்... விடிவி 2-வில் முன்னணி நடிகர்கள்\nதாதாக்கள் மிரட்டல்... மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் பாலிவுட்\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹெச். ராஜா பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன் #HRaja\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/profile/yalini?page=130", "date_download": "2018-04-21T22:52:01Z", "digest": "sha1:6ZWO7RSGL7K62M2ZVCIVBVACC574HPJE", "length": 8770, "nlines": 155, "source_domain": "jaffnaboys.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nகச்சேரிக்குப் பக்கத்தில் 4 சாராயக்கடைகள் - யாழ் அரசாங்க அதிபர் பகிடிக் கதை கதைக்கிறார்\nயாழ்ப்பாணத்தில் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பான வகையில் இயங்கும் சில மதுபான சாலைகளை நிரந்தரமா...\nயாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் என்.யூ.எம்.மகேஸ் சேனநாயக்க நியமிப்பு\nயாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் என்.யூ.எம்.மகேஸ் சேனநாயக்க,\nயாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் பிடிக்கப்பட்ட 21 வயதுக் கள்ளனிடம் செய்மதித் தொலைபேசி\nவழிப்பறி, கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்;\nசாராய ராசா தப்பிக்க பொலிசார் உதவினரா பருத்தித்துறை நீதிபதிக்கு வந்த சந்தேகம்\nமதுபோதையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பில்,\nயாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கில் வீடொன்றில் மோட்டார் சைக்கிளுடன் எரிந்தார் மாணவி\nயாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கில் வீடொன்றில் மோட்டார் சைக்கிளுடன் எரிந்தார் மாணவி\nயாழ் - கொழும்பு பேரூந்து சேவையில் நடக்கும் தில்லாலங்கடிகள்\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் பல பேரூந்துகள் அரச...\nயாழ்ப்பாண மகப்பேற்று வைத்தியர் குடும்பப் பெண்ணின் பெண் உறுப்பினுள் சொருகிய போது\nயாழ்ப்பாணத்தில இருக்கிற ஆண் மகப்பேற்று நிபுணர்களான பலர் தயவு செய்து இந்தக் கதையைப் பார்த்...\nமுல்லைத்தீவு யாழ் வீதியில் வீடு ஒன்று எரிந்து நாசமாகியது\nமுல்லைத்தீவு அலம்பில் தெற்கு யாழ் வீதியில் உள்ள வீடு ஒன்று நேற்று இரவு முற்றாக தீயினால் எர...\nசாவகச்சேரியில் சண்டியன் சயந்தனின் சகாவுக்கு பிணை வழங்க மறுத்தார் நீதிபதி\nவரணிப் பகுதியில் காம போதையில் பெண் விதானையைக் கடத்தி யாழ்ப்பாணத்தின் நிலமையை உலகிற்கு எடுத...\nகலியாண வீட்டுக்குச் சென்றவர்கள் வீட்டில் களவெடுத்த கள்ளர்கள்\nகொக்குவில் பழைய தபால் கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற திர...\nமணவறையில் வைத்து மாப்பிளையை செருப்பால் நையப்புடைத்த யுவதியால் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை நடந்த கலியாண நிகழ்வில் மாப்பிளைக்கு...\nமுகப்புத்தகங்களில் சிலர் செய்யும் வேலைகளால் அவமானப்படும் தமிழ் அரசியல் தலைமைகள்\nயாழில் வடிவேலு பாணியில் சாராயக் கடையை திறக்க முயன்ற குடிகாரர்கள்\nயாழ் திருநெல்வேலிப் பகுதியில் வடிவேலு பாணியில் முடியிருந்த சாராயக்கடையைத் திறக்க முயன்ற இர...\nபேரூந்துச் சாரதி மீது கொலை வெறித் தாக்குதல்\nவடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பேரூந்துச் சாரதி மீது இன்று இரவு\nமந்திகை வைத்தியசாலையை கொலைகளமாக மாற்றும் வைத்தியர்கள்\nயாழ் குடாநாட்டின் சனத்தொகையில் 30 வீதமான மக்கள் வடமராட்சியில் வாழ்ந்து வருகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilan-raja.blogspot.com/2009/06/blog-post_29.html", "date_download": "2018-04-21T22:45:16Z", "digest": "sha1:J5NMI6KPZCMFW4PGLOUKNGCT7QR3A6JB", "length": 21806, "nlines": 65, "source_domain": "tamilan-raja.blogspot.com", "title": "தமிழன்: சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்போம்", "raw_content": "\nஎன்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு.\nமிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்றனர். பச்சிளம் பாலகர்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவரும் பால் வயது வேறுபாடின்றி, கால்வேறு கைவேறாய், தலைவேறு முண்டம் வேறாய், பிய்த்து எறியப்படும் கொடுமை வன்னி மண்ணில் அரங்கேறுகிறது.\nசாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் எங்களது மக்கள். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்துவார் யாரும் இலர். எமது துணைக்கு யாரும் இலர். எம்மை ஆதரிப்போர் யாரும் இலர். எமக்காகக் குரல் கொடுப்போரும் யாரும் இலர். ஆனால், எமது மக்களுக்காக நாம் இருக்கின்றோம் அல்லவா. நாம் இருக்கின்றோம் என்றால், ஊர்வலம் போகின்றோம், கோசங்கள் எழுப்புகின்றோம், நினைவு வணக்கக் கூட்டங்கள் நடத்துகின்றோம், ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் அல்லது எமது மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய பங்களிப்புச் செய்கின்றோம்.இத்துடன் முடிந்ததா.. நாம் இருக்கின்றோம் என்ற ஆதரவுப் பாத்திரத்தின் பணி.\nஉண்மையில், புலம்பெயர்ந்து வாழும் மக்களிடத்தே போராட்டத்திற்கான பெரும் பணி காத்துக்கிடக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்து வைத்திருக்கின்றோமா சிறீலங்கா அரசு மீதான, பொருளாதாரத் தடையை உலக நாடுகள் ஏற்படுத்தாதா என்று அங்கலாய்க்கின்றோம். சிறீலங்காவிற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை நீடிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அழுது மன்றாடுகின்றோம். சிறீலங்கா மீதான தண்டனைத் தடைகளைப் போடுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் நாம் சிறீலங்கா அரசு மீதான, பொருளாதாரத் தடையை உலக நாடுகள் ஏற்படுத்தாதா என்று அங்கலாய்க்கின்றோம். சிறீலங்காவிற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை நீடிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அழுது மன்றாடுகின்றோம். சிறீலங்கா மீதான தண்டனைத் தடைகளைப் போடுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் நாம் நாம் எம் விடயத்தில் செயலற்று சோம்பிக் கிடக்கின்றோம்.\nசிறீலங்கா அரசை பணியவைப்பதற்கான மிகப்பெரிய துருப்புச் சீட்டு எம்மிடம் இருக்கின்றது என்பது, எமக்கான பலம். அதனை நாம் கையிலெடுப்பதன் மூலம், சிறீலங்கா அரசைப் பணியவைக்கமுடியும். அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும். சிங்கள இனவெறியர்களின் கொலைப் பிடியில் இருந்து எமது மக்களைக் காப்பாற்ற முடியும்.சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டமே அது\nஏற்றுமதி வர்த்தகத்தில், எழுபது வீதமான பகுதியை, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே சிறீலங்கா பூர்த்திசெய்கின்றது. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளே, அதன் பணவேட்டைக்கான காடுகள். வர்த்தகச் செயற்பாடுகள், விமானச் சேவைகள், வங்கிச் சேவைகள் ஊடாக, சிறீலங்கா பெற்றுவரும் அந்நியநாட்டுப் பணமே, சிறீலங்காவின், குண்டு வீச்சு விமானங்களாகவும், பல்குழல் எறிகணை செலுத்திகளாகவும், பீரங்கிகளாகவும், யுத்தக் கப்பல்களாகவும், தமிழர்களை கொத்துக் கொத்தாய் அழிக்கும் கொத்துக் குண்டுகளாகவும், குண்டுகளாகவும், தோட்டாக்களாகவும், நாசகார ஆயுதங்களாகவும் சென்றடைகின்றன.\nஎமது உறவுகள், எமது குழந்தைகள், துண்டங்களாய் சிதைக்கும் கொடும் கரங்களில், அழிவாயுதங்களைக் கொடுப்பவர்களாக நாம் இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் உணர்கின்றோமா தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ நாம் செய்யும் இந்த மோசமான காரியத்தை, இன்றே கைவிடவேண்டும். தனி மனிதர்களாக, தனித்துத் தனித்து... தயங்கித் தயங்கிச் சிந்தித்து, ஒன்றும் உருப்படியாக நடக்கப்போவதில்லை. ஏற்கெனவே இதுபோன்ற ஒரு கருத்துநிலை 2006ம் ஆண்டளவில் உருவானபோதும், அது செயலுருப் பெறவில்லை. தற்போது அவசரமாகச் தேவைப்படுவது கூட்டுச் செயற்பாடு.\nஇதில் வர்த்தக சமூகம், நுகர்வோர் சமூகம், ஊடக சமூகம் என்பன முழுமையான ஒத்த கருத்துடன் இணைந்து, எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய, தாக்கமான இந்தப் போர் வடிவத்தைக் கையிலெடுக்கவேண்டும். இதனை, நாம், பிரான்சில் தமிழர்களின் வணிக மையமாகக் கருதப்படும் லாச்சப்பலில் இருந்தே ஆரம்பிக்கலாம். தமிழ் மக்களின் விடுதலை வரலாறு எழுதப்படும் போது, லாச்சப்பலில் ஆரம்பித்து, உலகமெல்லாம் பற்றிப் படர்ந்த புறக்கணிப்புப் போராட்டம் என்ற குறிப்பு பதியப்படட்டும்.\nஇங்கே, இனவுணர்வுள்ள வர்த்தக சமூகம், வர்த்தக சங்கம் வாய்க்கப்பெற்றிருக்கின்றது. அண்மைக்காலமாக தமிழ் வர்த்தக சங்கத்தின் செயற்பாடுகள், போற்றுதற்குரியவை. பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் தன்னெழுச்சியான செயற்பாடுகள், ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாய் அமைந்துள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். மக்கள் கொதி நிலையில் இருக்கின்றார்கள். இன அழிப்பில் இருந்து எம்மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற அங்கலாய்ப்பில் இருக்கின்றார்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாய், இளம் தலைமுறை, எழுச்சிகொண்டு நிற்கிறது.புலத்து மண்ணில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததி, தன் இனத்தின் பாரத்தை, தனது தோள்களில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்திருக்கின்றது. விட்டேந்தி விடலைகளாக, வம்பு பண்ணாமல், தியாகங்களைப் புரியத் தலைப்படுகின்றது. அர்ப்பணிப்பு மனோ நிலையுடன், ஒரு சந்ததித் தொடராய், போராட்டத்தை பாதுகாத்து முன்னே நகர்த்த முனைப்புடன் முன்நிற்கின்றனர். ஒழுக்கமும், நற்பண்புகளும், பொறுப்புணர்வும் மிக்க பிள்ளைகளைப் பெற்ற மனோநிலை, புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு.இவ்வளவும் போதும், நாம் வரலாறு படைக்க. எமது தாயக விடுதலைப் போராட்டம் வெற்றிபெறும். எமது விடுதலை இயக்கம், எமது மக்களுக்கான சுதந்திர வாழ்வை மீட்கும்.\nஉலகமெலாம் பரவிவாழும், தமிழர்கள், தமக்கான ஒரு நாட்டை அமைத்தே தீருவர். அதற்காக நாம் இன்றே கடமையில் இறங்குவோம்.வர்த்தக சங்கம், ஒரு ஒன்றிணைந்த அமைப்பாக இருப்பதால், எல்லா வர்த்தகர்களையும், இறக்குமதியாளர்களையும் ஒன்றாய் இணைத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை, சிறீலங்காப் பொருட்களை விற்பதில்லை என்ற பொது முடிவை எடுக்கவேண்டும். இதற்கு மாற்று வியாபார முறைமைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.இதற்கு ஒரு மாத கால இடைவெளி கொடுத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குவதையும், விற்பதையும் முற்றாக நிறுத்தவேண்டும். இந்தப் பொது முடிவுக்கு மாறாகச் செயற்படும், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் புறக்கணிக்கப்படவேண்டும்.(இதி\nல் தனிமனித பாதிப்புக்களைக் கருத்தில் எடுக்க முடியாது. இனத்தின் நலனே தற்போதைய நெருக்கடியான நிலையில் கருத்தில் எடுக்கப்படவேண்டியுள்ளது.)\nஇங்கு நுகர்வோர் சங்கம் இல்லாத காரணத்தால், பொதுமக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த வேண்டியது, இளம் தலைமுறையின் கடமை. லாச்சப்பலில், பொழுது போக்கிற்காகக் கூடும், இளைஞர்கள் கூட, இந்தப் பணியை தன்னெழுச்சியாக மேற்கொள்ளமுடியும். எமது இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் வன்முறையற்ற, சுய ஒறுப்புப் போராட்டம். இதில் எந்தச் சட்ட மீறலுக்கும் இடமில்லை.\nமுப்பதுகளில், இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி பிரித்தானியர்களுக்கு எதிராக, துணிவகை உட்பட, இறக்குமதிப் போருட்களைக் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார். கை றாட்டை கொண்டு, கதர் துணி தயாரித்தார். ஐம்பத்தைந்தில், அமெரிக்காவில், மாட்டின் லுாதர் கிங் தலைமையில் கறுப்பின மக்கள் அரச பஸ் போக்குவரத்துச் சேவையைப் புறக்கணித்தனர். கால்நடையாகவே பயணங்களை மேற்கொண்டனர். தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக, உலக நாடுகள், அந்நாட்டை புறக்கணித்தன (வர்த்தகம், விளையாட்டு உட்பட)ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை காரணம் காட்டி, மொஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியை, எண்பதாம் ஆண்டு அமெரிக்கா புறக்கணித்தது. எண்பத்தி நான்கில் லொஸ் ஏஞ்சலில் நடத்த ஒலிம்பிக் போட்டியை பதிலுக்கு சோவியத் யூனியன் புறக்கணித்தது. இஸ்ரவேலின் பலஸ்தீனத்துக்க எதிரான போரை எதிர்த்து, அரபு நாடுகள் ஒன்றிணைந்து, புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்தன. இஸ்ரேல் தயாரிப்புப் பொருட்களையும், இஸ்ரேலிய நிறுவனங்களால் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களையும் அவை புறக்கணித்தன.\nஇரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு, ஈராக் மீதான தமது யுத்தத்திற்கு துணைக்கு வரவில்லை என்ற கோபத்தில், அமெரிக்கர்கள் பிரெஞ்சிப் பொருட்களைப் புறக்கணித்தனர். பிரெஞ்சுத் தயாரிப்பு வைன் சீஸ் போன்றவற்றை அவர்கள், குப்பைத் தொட்டிகளில் வீசினர். அமெரிக்காவின் முஸ்லீம் நாடுகள் மீதான போர்களை எதிர்த்து, முஸ்லீம் மக்கள் கொக்கோகோலா பானத்தை புறக்கணித்தனர். அதற்குப் பதிலாக மெக்கா கோலா என்ற பானத்தை அறிமுகப்படுத்தினர். இப்படியாக, உலக வரலாறுகளில் புறக்கணிப்புப் போராட்டங்கள் பல நடந்திருக்கின்றன. நடந்துகொண்டிருக்கின்றன. அவை பல தாக்கமான அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுமிருக்கின்றன .நாமும், சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணித்து, வரலாற்றில் ஒரு தாக்கமான விளைவை ஏற்படுத்துவோமா ஏற்படுத்துவோம்\nஇந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்க...\nகுழந்தைகளை வல்லுறவு செய்பவருக்கு மரண தண்டனை - மத்திய அரசு ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=86645", "date_download": "2018-04-21T23:36:21Z", "digest": "sha1:LJ3GJO2UOENAODIMVPWCVY3H2LDHW7AZ", "length": 4249, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "Zoning for Islamic center in DuPage debated", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-21T22:42:38Z", "digest": "sha1:KRMMBS6RK6FBAEVRKTQJN2T6YA4W3OWO", "length": 7656, "nlines": 101, "source_domain": "www.pannaiyar.com", "title": "நெல் காய்க்குமா?...காய்க்கும். - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\n12 அடிக்கும் மேலாக வளர்ந்த நெல்: புத்தளத்தில் அதிசயம்…\nசாதாரணமாக நெற் பயிர் ஒன்று சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி வரை வளர்ந்துள்ளதையே நாம் இது வரைக் கண்டிருக்கின்றோம். ஆனால் அந்த பயிர் ஒரு மரமாக அதுவும் 12 அடிக்கும் மேல் வளர்ந்த ஒரு மரமாகக் காணக் கிடைப்பது ஆச்சரியமான விடயம்தானே\nஅந்த நெல் மரத்தைக் காணும் வரை அதனை நம்பவில்லைதான். ஆனால் அந்த நெல் மரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போனோம். இந்த நெல் மரங்களை வேறு எங்கும் அல்ல. இலங்கை புத்தளம் மாவட்டத்தில் ஆனமடு கொட்டுக்கச்சி பிரதேசத்திலேயே கண்டு வியக்காமல் எப்படி இருக்க முடியும்\nஆனமடு கொட்டுக்கச்சி எத்துன்கொட கிராமத்தில் வசிக்கும் எம்.தனபால என்பவர் பரம்பரையான ஒரு விவசாயி. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் இவருக்கு சில விதை நெற்கள் கிடைத்துள்ளது. அவைகளை அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் பதியம் போட்டுள்ளார்.\nஇதில் என்ன ஆச்சரியம் என்றால், பதியம் போடப்பட்ட நெல்லின் நெற்கதிர்கள் தினம் தினம் வளர ஆரம்பித்து மரமாக வளர்ந்து இருக்கின்றது.\nதற்போது ஒரு நெல் மரம் சுமார் 12 அடிக்கும் மேலாக வளர்ந்திருக்கின்றது. அதன் ஒரு நெற் கதிரின் எடை சுமார் 300 கிராம் அளவில் உள்ளதாக அதன் உரிமையாளரான தனபால தெரிவிக்கின்றார்.\nதான் தனது வாழ்நாளில் ஒரு போதும் இவ்வாறான நெல் மரங்களைக் கண்டதில்லை என்று கூறும் அவர், அந்த நெல் மரங்களைப் பாதுகாப்பதற்கு தன்னால் இயன்ற முறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த நெல் மரங்களில் மிகவும் செழிப்பாக நெல் கதிரிட்டுள்ளதால் அந்த நெற் கதிர்களைப் கிளிகள், பறவைகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வீட்டில் உள்ள நுளம்பு வலைகளைப் பயன்படுத்தி வருவதை காண முடிந்தது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/livefeed/india", "date_download": "2018-04-21T22:44:23Z", "digest": "sha1:LTTK7YOLEJXHLSHM4MBJASO46DV7EGFB", "length": 5264, "nlines": 137, "source_domain": "bucket.lankasri.com", "title": "India Tamil News | Latest Indian News | Inthiya Seythigal | Online Tamil Hot News on Indian News | Lankasri Bucket", "raw_content": "\nமாநில அரசுன்னா எனக்கு என்னன்னே தெரியாது - சிம்பு கோபமான பேட்டி\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nவிஜய்-முருகதாஸ் படத்தின் அதிரடி- செம்ம அப்டேட் இதோ\nபிரபல நடிகை சதாவை கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nவிஜய் 62 படத்தில் முக்கிய தகவல்\nடெட்பூல் 2 : பைனல் டிரைலர்\nராக் ஸ்டார் ரமணியம்மாவுக்கு சதி செய்யப்பட்டதா\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nஆர்.கே.நகரில் வெற்றி வாகை சூடப்போவது யார்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2017-18: நேரடி பதிவுகள்\nஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: நேரடி பதிவுகள்\nதமிழகத்தில் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம் அன்றிலிருந்து இன்று வரை...நேரடி பதிவுகள்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - 2016\nநடிகை மேக்னா ராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/56318/cinema/Kollywood/Shivalinga-producer-angry.htm", "date_download": "2018-04-21T23:15:13Z", "digest": "sha1:6W3TX6AE76ZCSCEG66SULGTTC2FV7MN4", "length": 10214, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிவலிங்கா தயாரிப்பாளர் கோபம் - Shivalinga producer angry", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை பிப்ரவரி 17 அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். திடீரென லாரன்ஸின் மற்றொரு படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் பிப்ரவரி17 அன்று வெளிவருவதாக உள்ளே நுழைந்தது. இது தொடர்பான பிரச்சனையில் திரையுலக நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்து சிவலிங்கா படத்தை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அதன் பிறகு மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு 'பிப்ரவரி 17 முதல்' என நாளிதழ்களில் நேற்றுவரை விளம்பரம் வெளியானது.\nஇன்றிலிருந்து 'அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி பெற அகிலமெங்கும் பிப்ரவரி 24 முதல்' என விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் தொடர்பாக பல்வேறு பஞ்சாயத்துக்கள் இருப்பதால் இந்த வாரம் வெளியாக இருந்த படம் அடுத்த வாரத்துக்கு தள்ள வைக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 17 அன்று சிவலிங்கா படத்தை வெளியிட்டிருப்போம். எங்களையும் கெடுத்து தன்னுடைய படத்தையும் தள்ளி வைத்துவிட்டனர் என்று சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் செம கடுப்பில் இருக்கிறாராம். தங்கள் படத்தை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்ததில் ராகவா லாரன்ஸுக்குத்தான் அதிக பங்கு இருக்கிறதாம். எனவே சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளரின் கோபம் லாரன்ஸ் மீதும் திரும்பியுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.\nவிஸ்வரூபம் 2 எப்போது வரும் - கமல் ஜூன் மாதம் முதல் 'நரகாசுரன்' ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிவலிங்காவுக்கு சிக்கல் மேல் சிக்கல்\nகாமெடியில் கூடுதல் கவனம் செலுத்திய பி.வாசு\nரசிகர்களுக்கு ராகவா லாரன்சின் கிறிஸ்துமஸ் விருந்து\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaimakal.do.am/index/0-399", "date_download": "2018-04-21T22:44:54Z", "digest": "sha1:2PXUKZP2J3XAKQB5GEDJDU3CW5RF5BTI", "length": 5933, "nlines": 64, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு? lankasri.com", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு\nWelcome Guest | RSS Main | இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு\nஒரு சிரியஸ் கதை : கட...\nஇளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு\nபொதுவாக வயதான காலத்தில்தான் மூளை செயல்பாடு குறையக் கூடும். ஆனால் இளம் வயதிலேயே அதாவது 25-30 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் மூளை செயல்பாடு குறைவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான 20 ஆயிரம் பேரிடம் அவர்களின் மூளை செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nநினைவாற்றல், மூளைத் திறன், சரியான முறையில் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 7 ஆண்டுகள் வரை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபுதிர்களை கண்டறிதல், மூளை செயல்பாடு, கதைகளில் உள்ள வார்த்தகள் மற்றும் தகவல்களை நினைவு கூர்தல், அடையாளச் சின்னங்களை சேகரித்தல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nசில திறன்கள் 20 வயது முதல் 30 வயதுக்குள்ளாகவே குறையத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டது.\nசுமார் 27 வயதுக்குள்ளாகவே புதிர்களுக்குத் தீர்வு காணும் திறன் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. 37 வயதில் நினைவாற்றல் ஏறக்குறைய அனைவருக்குமே குறையத் தொடங்கி விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஎன்றாலும் எல்லா இளைஞர்களுமே மூளை செயல்பாடு இளம் வயதிலேயே குறையும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்கு வயதான காலத்திலும் மூளை அதிதீவிரமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.\nமொழி தொடர்பான வார்த்தைகள் மற்றும் பொது அறிவானது வயது அதிகரிக்கும் போது, கூடவே அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஒருசில மனோரீதியான செயல்பாடுகள் 30 வயதிற்கு முன்பாக குறைந்த போதிலும், அறிவு வளர்ச்சி மேலும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karuppurojakal.blogspot.com/2013/01/", "date_download": "2018-04-21T22:58:02Z", "digest": "sha1:WNRG7XMRHKDJF2NHJXJUFWBASI4OVIVU", "length": 29326, "nlines": 211, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: January 2013", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nநாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.\nவிபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்\n1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.\n2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.\n3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.\nமேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.\nஇன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள் .இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்\nஎனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.\nஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.\nமருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.\nசரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.\nவீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.\nவலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).\nஅந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).\nஇனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):\n( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.\nநான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.\nகல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.\nமறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...\nநீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.\nசிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :\nதுளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)\nஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.\nதிராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.\nமாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.\nஅத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.\nதண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.\nஇளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.\nவாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.\nமேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.\nபின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.\nபின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..\nஇந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்...\n'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nஅகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-\nநானும் பெண்களை மதிப்பவன் தான்....\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற...\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,...\nசமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்...\nமிக முக்கியமான தொலைபேசி எண்கள்...\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\n'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்த...\nமின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் -\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த ...\nவிட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் ...\nகமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Pa...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2011/04/blog-post_22.html", "date_download": "2018-04-21T23:14:52Z", "digest": "sha1:7NZ4SBHGDOINVB63DTR4OWOFUEINDOSJ", "length": 6747, "nlines": 142, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: விவாதமும் வாக்கு வாதமும்", "raw_content": "\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nவிவாதம் வரவேற்பிற்குரியது. ஏனெனில் இதன் மூலம் ஒரு சிந்தனைத்தெளிவு ஏற்படும். அவ்வாறு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டுமானால், பல கருத்துக்களை விவாதித்து அவைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, பிறகுதான் ஒரு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டும்.\nஆனால் பெரும்பாலான சமயங்களில் விவாதம் வாக்குவாதமாக மாறிவிடுகிறது. ஏன் இப்படி என்றால், ஒரு கருத்தை பட்சபாதமில்லாமல் விவாதிப்பதை விட்டுவிட்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வாதத்தில் வெளிப்படுத்துவதுதான்.\nஎந்தக் கருத்தைப்பற்றி விவாதிப்பதானாலும் அந்தக் கருத்து என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்ளவேண்டும். நிறைய சர்ந்தப்பங்களில் நாம் எதைப்பற்றிப் பேசுகிறோம் என்ற தெளிவு இல்லாமலேயே பலர் பேசிக்கொண்டு இருப்பார்கள்.\nவிவாதத்தில் பங்கு கொள்பவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை அல்லது அடுத்தவர்கள் பேரில் இருக்கும் கோபதாபங்களை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.\nஎப்போது விவாதம் வாக்குவாதமாக, தனிப்பட்டவர்களை பாதிக்கும் எல்லையைத் தொடுகிறதோ அப்பொழுது அந்த விவாதத்தை நிறுத்தி விட வேண்டும். இதை அந்தக் குழுவின் மூத்த அங்கத்தினர் செய்யவேண்டும்.\nநேரம் ஏப்ரல் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமனித வாழ்வில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப...\nஇனி இந்தியாவில் ஊழல் இல்லை\nகடன் வாங்கி விட்டுத் திருப்பித் தராமல் சமாளிப்பது ...\nதொலை பேசியில் பேசும்போது அனுசரிக்கவேண்டிய பண்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-will-attract-people-step-by-step-117010400011_1.html", "date_download": "2018-04-21T22:57:51Z", "digest": "sha1:CWABS5BTRQOET5Z3L7FXZYEN3E726HBX", "length": 12186, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "எம்.ஜி.ஆர் இறந்த போது ஜெ.வை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை - அதிமுக எம்.எல்.ஏ தனியரசு | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎம்.ஜி.ஆர் இறந்த போது ஜெ.வை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை - அதிமுக எம்.எல்.ஏ தனியரசு\nஎம்.ஜி.ஆர் இறந்து போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், சசிகலாவையும் போகப் போக அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என அதிமுக கொங்கு இளைஞர் பேரவை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான தனியரசு கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, தமிழகத்தின் முதல் அமைச்சராக வர வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது. கட்சி பொறுப்பு ஒருவரிடமும், ஆட்சி பொறுப்பு ஒருவரிடம் இருக்கக் கூடாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஆனாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் சசிகலாவிற்கு எதிராக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், இதுபற்றி, அதிமுக எம்.எல்.ஏ தனியரசு ஒரு வார இதழுக்கு அளித்துள்ள போட்டியில் “சசிகலாவிற்கு எதிப்பு ஒன்றுமில்லை. ஜெ.விற்கு பின் கட்சியை வழிநடத்தும் திறமை அவருக்குதான் இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். எம்.ஜி.ஆர் மறைந்த போது ஜெயலலிதாவை யாரும் எளிதில் ஏற்கவில்லை. தன்னுடைய திறம்பட்ட செயலால் அவர் தொண்டர்களையும், மக்களையும் கவர்ந்தார். அதுபோல், சசிகலாவும் அவரின் செயல்பாட்டால் அனைவரையும் கவர்ந்து மக்கள் விரும்பும் தலைவரக மாறுவார். அவர் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் மறைந்துவிடும்.\nசசிகலாதான் எனக்கு அம்மா ; அவரே முதல்வர் - ஜெ. அண்ணன் மகன் தீபக்\nதை மாதத்தில் திமுகவில் இணைவு: நாஞ்சில் சம்பத் சூசகம்\nபோயஸ் கார்டனில் கேக் வெட்டி கொண்டாடினாரா சசிகலா\nகட்சியை வழிநடத்தும் தகுதியை சசிகலா நிரூபிக்க வேண்டும் - நாஞ்சில் சம்பத் அதிரடி\nகார்டனில் காரசார வாக்குவாதம்; அப்செட் ஆன ஓ.பி.எஸ் - நடந்தது என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2011/04/20/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-21T23:05:16Z", "digest": "sha1:BVIQKQKT3D7QXHNH47US76FJ2BV4KPF7", "length": 19420, "nlines": 175, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "மூன்றாம் சுழியால் சென்னை சுத்தமாகும்! | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nமூன்றாம் சுழியால் சென்னை சுத்தமாகும்\nசென்னை நகரில் தினமும் வீதிக்கு வீதி குப்பை மலையாகக் குவிக்கப்படுகிறது. கொஞ்ச நாளில் நாமெல்லாரும் குப்பை வெள்ளத்தில் மூழ்கி சுவாசிப்பதற்கு கஷ்டப்படலாம் 25 மீட்டர் உயர பைப் ஒவ்வொரு வீட்டிலும் காற்றுக்காக சொருகப்படலாம் 25 மீட்டர் உயர பைப் ஒவ்வொரு வீட்டிலும் காற்றுக்காக சொருகப்படலாம் இந்த அச்சுறுத்தலுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம்\nமுகம் சுளிக்கிறோம். அரசாங்கத்தைத் திட்டுகிறோம். மக்களின் ஒழுங்கீனத்தை விமரிசிக்கிறோம். “நாம உருப்படப் போறதில்லை” என்று பெரிய சுப்ரீம் கோர்ட் மாதிரி தீர்ப்பு சொல்கிறோம்.\nஇருபத்திரெண்டு வருஷங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் ரியாக்ட் செய்த விதம் வித்யாசமாக இருக்கிறது.\nமூன்றாம் சுழி வலைப்பதிவின் ஆசிரியர் திரு.அப்பாதுரை இந்தியா வந்திருக்கிறார். அவரோடு கழித்த மாலைப் பொழுது என் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறுகிற அளவு சுவாரஸ்யமானது. (’அடக் கடவுளே, நீ வாழ்க்கை வரலாறு வேறே எழுதறதா இருக்கியா’ என்கிற உங்கள் பயம் புரிகிறது)\nபொதுவாக நீண்டகாலம் அமெரிக்காவில் வசிக்கிறவர்கள் ”இட்ஸ் லாங் டைம் சின்ஸ் ஐ ஸ்போக் டாமில்” ரகம். சிலர் ஆங்கிலத்துக்கு இடையில் சிக்கிய ஓரிரு தமிழ்ச் சொற்கள் மட்டும் பேசுவார்கள் அல்லது தமிழையே ஆங்கிலம் மாதிரி வழவழப்பாகப் பேசுவார்கள்.\nஅப்பாதுரை ஆங்கிலச் சொற்கள் கலக்காத தமிழ் பேசுகிறார். அதற்காக, குளம்பி அருந்தலாமா, எழுதுகோல் தருகிறீர்களா, கைப்பேசி அழைக்கிறது ரகம் என்று பயந்து கொள்ளாதீர்கள். எளிய தஞ்சை மாவட்டத் தமிழ்.\nஆனால் அவர் ஆங்கிலம் பேச ஆரம்பித்தால் எல்லாம் போச்\nமேனுஃபாக்சழிங், பேவழ் என்று ரொம்ப ரொம்ப அமெரிக்கா. தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசும் போது வாய்ஸ் அஃப் அமெரிக்காவின் செய்தி அறிக்கை மாதிரி இருக்கிறது. கூடவே ஒரு பரிமேலழகர் வந்தால்தான் புரியும்.\nஇசை ஆர்வம் என்கிற பொதுப்படையான குணாதிசயம் எங்களுக்குள் இருப்பதால் அரட்டை நிற்பதாகவே தெரியவில்லை. அபார்ட்மெண்ட்டின் கேட்டை பூட்டிவிடுவார்கள் என்பதால் மட்டுமே ராத்திரி 11 மணிக்கு விளம்பர இடைவேளை விட்டிருக்கிறோம்.\nஎங்கள் வீட்டு இட்லியைச் சாப்பிடும் போது அவர் கண்கள் பனித்தன. காரணம் மிளகாய்ப் பொடி.\nதிரும்ப டிராப் செய்யப் போகும் போது, வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் பொறுப்பாக சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டார்.\n“இந்த குரோம்பேட்டை கசமுசாவில் செகண்ட் கியர் போட்டாலே ஜாஸ்தி, எதுக்கு சார் சீட் பெல்ட்டெல்லாம்\n“அது ரிஃப்லெக்ஸ்ல வந்துடுது” என்றார்.\nம்க்குக்குக்குக்கும்ம்ம்…. அந்த குப்பை மேட்டருக்கு வருகிறேன்.\nதிடக் குப்பைகளை எளிதாக டிஸ்போஸ் செய்ய ஒரு பிராஜக்ட் வைத்திருப்பதாகவும், அதை விரைவில் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். அதில் லாபம் இருக்குமா என்று கேட்டேன்.\n“நிச்சயம் இருக்கும், ஆனால் பேபாக் கொஞ்சம் அதிகக் காலம் பிடிக்கும். அதனால் பரவாயில்லை, குப்பை முதலில் குறையட்டும்” என்றார்.\nPosted in கட்டுரைகள் on ஏப்ரல் 20, 2011 by கே. ஜி. ஜவர்லால். 10 பின்னூட்டங்கள்\n← பொன்னியின் செல்வன் படமாகிறதாமே\nகம்பனும் ஔவையும் சாதியும் →\n6:08 முப இல் ஏப்ரல் 20, 2011\nநல்ல பதிவு திரு ஜவஹர்.\nதற்போது குப்பை வண்டி வந்து அழகாக குப்பைகளை வாங்கி செல்கிறார்கள். இப்படி இருக்கும் நேரத்திலும் வண்டி வரும் நேரத்தை விட்டு விட்டு குப்பை பையை வாய்க்காலில் (open drainage) போடுபவர்களை என்ன செய்ய எந்த முறை வந்தாலும் மக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் முக்கியம். நாம் அடுத்தவர்களை பற்றி கவலைப்படுவதேயில்லை.\n8:38 முப இல் ஏப்ரல் 20, 2011\nமூன்றாம் சுழி பதிவரை நான் மிகவும் விசாரித்ததாகக் சொல்லவும். அவரால் குப்பைகளுக்கு மோட்சம்\nகிடைத்தால் மிக நிச்சயமாக இன்பம் தான்.\nK G Gouthaman சொல்கிறார்:\n10:45 முப இல் ஏப்ரல் 20, 2011\nமூன்றாம் சுழி பதிவருக்கு எங்கள் வாழ்த்துகள். அவருடைய பிராஜக்ட் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.\n11:13 முப இல் ஏப்ரல் 20, 2011\n11:20 முப இல் ஏப்ரல் 20, 2011\nஅந்த நாளைய மணியன் பயணக்கட்டுரை போல இருக்கிறது.\nமுதலில் படிக்கும்போது எதோ இருப்பதுபோல் தோன்றும்.ஊன்றி படித்தால் ஒன்றும் பெரிதாக இருக்காது.\nஒரே வித்தியாசம் அவர், சான்பிரான்சிஸ்கோ சந்தானம் என்பவர் வீட்டில் சாம்பார் வடை சாப்பிட்டுக்கொண்டே சைதாப்பேட்டையை பற்றி பேசியிருப்பார்.இங்கு reverse\n7:14 பிப இல் ஏப்ரல் 20, 2011\nகடைசி வரைக்கும் சொல்ல வந்ததே சொல்லவே இல்ல… எதோ போன போதுன்னு ஒரு ப்ராஜெக்ட் இருக்கு ணு மட்டும் முடிஞ்சுதிங்க…\n10:09 பிப இல் ஏப்ரல் 20, 2011\nநசிகேத வெண்பாதான் ஆச்சரியம் என்றிருந்தேன்,குப்பை-மறு பயனாக்கம்-வேஸ்ட் ரீ சைக்கிளிங் வேறா\nதொழில் முனையும் முயற்சியெனில் வாழ்த்துக்கள்..\n9:35 பிப இல் ஏப்ரல் 23, 2011\nசீக்கிரம்….. சீக்கிரம்…. குப்பையை எல்லாம் காசாக்குங்க\n7:36 பிப இல் ஏப்ரல் 26, 2011\nசற்றும் எதிர்பாராத plug ஜவஹர். மிகவும் நன்றி (கொஞ்சம் சங்கடமும் கலந்த). வாழ்த்துக்களுக்கும் நன்றி.\n‘சென்னையில் குப்பை ஒழியும்’ என்று ஏதோ சேவைத் தொனியில் எழுதியிருக்கிறீர்கள். இந்த claimக்கு எனக்குக் கொஞ்சம் கூட தகுதியோ அருகதையோ கிடையாது. நான் உங்களிடம் சொன்னது போல இது முற்றிலும் வணிக/லாப நோக்குடனான முயற்சி (திட்டம்). தன் வீட்டுக் குப்பையை சுகாதாரமான முறையில் நீக்கும் பொறுப்பு அனேக மக்களுக்கு உண்டு என்று நம்புகிறேன். அதற்காக சில நூறு ரூபாய்களைச் செலவழிப்பார்கள் என்றும் நினைக்கிறேன். அந்த வாய்ப்பை லாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ள ஒரு திட்டம், அவ்வளவே.\nஒரு வரியில் சொன்ன visionஐ வைத்து பதிவு போடும் உங்கள் திறனை வியக்கிறேன். மேலதிக விவரங்களைச் சொல்லாமல் போனது என்னுடைய தவறே (சட்டியிலேயே காணோம்).\n[உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்த முறை இன்னும் அவகாசமெடுத்துப் பேசுவோம். மிளகாய்ப்பொடி அட்டகாசம். ஸ்ஸ்.. யப்பாஆ..]\n9:19 பிப இல் ஏப்ரல் 26, 2011\nலாபம் எப்போ வரும்ன்னும் நாம பேசினோமே உங்க தன்னடக்கத்துக்கு எல்லையே கிடையாதா\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2018-04-21T23:18:26Z", "digest": "sha1:6XKMM2MTXKDHALG4FLGE6KVDGNLPXR7M", "length": 5388, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தி கிருஷ்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகாந்தி கிருஷ்ணா ஒரு தமிழ் இயக்குனராவார்.[1] இவர் 2011ல் நிலா காலம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் ஷங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவர்.\n2001 நிலா காலம் தமிழ்\n2009 ஆனந்த தாண்டவம் தமிழ்\n2013 கரிகாலன் தமிழ் படபிடிப்பில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2016, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adityaguruji.in/2016/10/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-35/", "date_download": "2018-04-21T22:48:15Z", "digest": "sha1:MPSUCKMUMOQYBODXA4IAB6JJJEYLWNXR", "length": 29780, "nlines": 237, "source_domain": "www.adityaguruji.in", "title": "Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 30 (24.3.15) – Aditya Guruji", "raw_content": "\n[ 21/04/2018 ] ஹோரையின் சூட்சுமங்கள்…D – 003 – Horain Sutchumangal\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 17/04/2018 ] கிழமைகள் எப்படி உருவாயின.. D – 002 – Kizhamaigal Yeppadi Uruvayina..\tஜோதிடம் எனும் மகா அற்புதம்\n[ 16/04/2018 ] ராகுவின் உச்ச , நீச வீடுகள் எது – c – 054 – Raahuvin Uchcha , Neesa Veedugal Yedhu \nஎங்கள் குடும்பத்தை பார்த்தாலே கேலி, கிண்டல், ஏளனமாக பேசுகிறார்கள். ஒரே வீட்டில் மூன்று பெண், மூன்று ஆண் என சகோதர, சகோதரிகள் ஆறு பேர் திருமணமாகாமல் இருக்கிறோம். காலம் தோறும் வேதனை, துன்பம், கஷ்டம்தான். மூத்த அக்கா மற்றவர்களை வாய்க்கு வந்தபடி பேசி சாபம் விடுகிறாள். சாப்பாட்டுத் தட்டை தூக்கி அடிக்கிறாள். மானம் போகிற மாதிரி கத்துகிறாள். அவளிடம் ஒரு தேவதை இருப்பதாக பயமுறுத்துகிறாள். நாங்கள் பயந்து சாகிறோம். வீடே துக்க வீடு போல இருக்கிறது. சாதாரண ஒரு பெண்ணை தெய்வம் அடக்க மாட்டேன் என்கிறது. விழுந்து விழுந்து கும்பிட்டாலும் அந்த தெய்வத்திற்கே எங்களைப் பிடிக்காமல் போய்விட்டது. வாழவும் விடாமல் சாகவும் விடாமல் நடு மத்தியில் எங்களை நிறுத்திவிட்டது. குருஜியாவது எங்கள் எதிர்காலத்துக்கான பரிகாரங்களை சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nபிறந்த குறிப்புகளை கொடுத்தால் நம் ஞானிகள் அருளிய ஜோதிட விதிப்படி பலன் சொல்லும் எளிய ஜோதிடன்நான். அருள்வாக்கு சொல்பவனோ, சாமியாரோ அல்ல. நட்சத்திரத்தையும், ராசியையும் மட்டும் அனுப்பினால் நான் எப்படியம்மா பதில் சொல்லுவது. இதுபோல பிறந்தநாள், நேரம், இடம் இவைகளை சரியாக குறிப்பிடாமல் அரைகுறையாக கேட்பதால்தான் என்னால் பலருக்கு பதில் சொல்ல முடியாமல் போகிறது.\nஇருந்தாலும் ராசிப்படி பார்த்தால் ஆறுபேரில் நான்கு பேருக்கு சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியாகி ஏழரைச்சனி நடக்கிறது. இன்னும் ஒருவருக்கு கிருத்திகை நட்சத்திரம் மேஷ ராசியாகி அஷ்டமச்சனி நடக்கிறது. இப்படி வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் சனி நடந்தால் நிம்மதி எப்படி இருக்கும் சனி முடிந்ததும் அமைதி கிடைக்கும். சுபகாரியங்கள் நடக்கும்.\nஅதுவரை சனிக்கிழமை தோறும் திருவான்மியூரில் உள்ள அனைத்து உடல் மனநோய்களையும் தீர்க்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் மருந்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு வீட்டில் இருந்து நல்லெண்ணை கொண்டுபோய் கோவிலில் மண் அகல்விளக்கு வாங்கி தீபம் ஏற்றிவாருங்கள். எல்லாப்பிரச்னைகளும் தீரும்.\nஅமாவாசை அன்று பிறப்பது தவறா \nஎன்னுடைய மாப்பிள்ளை அமாவாசையில் பிறந்திருக்கிறார். அவரிடம் உண்மை இல்லை. நேர்மை இல்லை. வேலைக்கு செல்லும் இடத்திலும் கெட்டபெயர். எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். சில விஷயங்களை கடிதத்தில் எழுத முடியவில்லை. என் மகளிடமும் பொய். ஆனால் பார்ப்பதற்கு நல்ல மனிதர்போல் இருப்பார். தெரிந்தே செய்கிறாராஅல்லது அறியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை. நிறையக் கோவில்களுக்கு கூட்டி சென்றாலும் அவர் மாறுவதாக இல்லை. வீட்டில் இருந்தால் நல்ல பிள்ளையாகத்தான் இருக்கிறார். அமாவாசை அன்று பிறந்தால் இப்படித்தான் என்று சொல்லுகிறார்கள். பரிகாரங்கள் எதாவது இருந்தால் சொல்லுங்கள் .\nமேஷ லக்னம், தனுசு ராசி. மூன்றில் ராகு. ஏழில் சனி. எட்டில் குரு. ஒன்பதில் சூரி, சந். பத்தில் சுக், புத. பதினொன்றில் செவ். (13.1.83, 12.5 பகல், சென்னை).\nஅமாவாசையில் பிறப்பது தவறு இல்லை. அது ஒரு வகையில் யோகம்தான். அன்று பிறந்த எத்தனையோபேர் நல்ல குணங்களுடன் நல்ல நிலையில் வாழ்கிறார்கள். உங்கள் மாப்பிள்ளை விஷயத்தில் அவரின் லக்னத்தையும் அமாவாசை யோகத்தைத் தந்த சூரிய சந்திரனையும் அதாவது ராசியையும் ராகுவின் சாரத்தில் அமர்ந்த சூட்சுமவலுவோ சுபத்துவமோ பெறாத உச்ச சனி பார்த்ததுதான் காரணம்.\nவலுப்பெற்ற சனி பார்க்கும் எல்லாம் கெடும். இங்கே சனியின் வீட்டில் லக்னாதிபதி செவ்வாய் அமர்ந்து, குரு எட்டில் மறைந்து லக்னத்தையோ, லக்னாதிபதியையோ சுபர் பார்க்காமல் ராசியில் ராகு,கேது சம்பந்தப்பட்டு சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகி ஜாதகமே சனியின் பிடியில் சிக்கியதால் இந்த நிலைமை. லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். மாப்பிள்ளை மாறுவார். இங்கே பரிகாரங்களை எழுத இடம் போதாது.\nமானசீக குருவிற்கு வணக்கம். வாக்குப் பலிதமுள்ள ஜோதிடராக வரமுடியுமா ஜாதக ரீதியாக அந்த அமைப்பு எனக்கு உள்ளதா\nமேஷ லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் ராகு. ஐந்தில் குரு. எட்டில் சுக். ஒன்பதில் சூரி, புத. பதினொன்றில் செவ். பனிரெண்டில் சனி. (8.1.68, 12.24 பகல், கோபி).\nலக்னமும், ராசியும் ஒன்றாகி லக்னாதிபதியையும், லக்னத்தையும் வலுப்பெற்ற குருபார்த்து வாக்கு ஸ்தானத்தை அந்த வீட்டதிபதி பார்த்து ஜோதிடத்திற்குரிய புதன் வர்கோத்தமமாகி அம்சத்திலும் நான்கு கிரகம் வர்கோத்தமம் லக்னாதிபதி ஆட்சி. குரு உச்சம் என அமைந்த யோக ஜாதகம்.\nராகு தசை ஆரம்பித்ததும் ஜோதிடராக முடியும். வாக்கு ஸ்தானத்தை சனி செவ்வாய் பார்த்து அந்த ஸ்தானாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்ததால் கெட்டதைச் சொல்லும் ஜோதிடராக இருப்பீர்கள். நீங்கள் சொல்லும் கெடுபலன் பலிக்கும்.\nடி. ஆர். ரவி, சென்னை.\nவசதி குறைந்த நான் மிகவும் கஷ்டப்பட்டு என் மகனை பி.இ. படிக்க வைத்துள்ளேன். மகன் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிறான். நல்ல வேலை கிடைக்குமா திருமணம் எப்போதுகடைசிக் காலத்தில் பெற்றோரைக் காப்பாற்றுவானா\nமிதுன லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் சூரி, புத, சுக். இரண்டில் செவ். ஆறில் சனி. ஒன்பதில் சந். பத்தில் ராகு. பதினொன்றில் குரு. (15.7.87, 4.35 காலை, சென்னை).\nலக்னாதிபதி லக்னத்தில் ஆட்சிபெற்று ஆறுக்குடையவன் நீசம் பெற்று தற்போது ஒன்பதுக்குடையவன் தசையும் அடுத்து லக்னாதிபதியும் தசையும் நடக்க இருக்கும் யோக ஜாதகம். வரும் ஜூலை மாதத்திற்கு மேல் நல்லவேலை கிடைத்து தைமாதத்தில் திருமணமும் நடக்கும். 2017-ல் ராகுபுக்தி முடிவதற்குள் வெளிநாடு செல்வார். கடைசிவரை தாய், தந்தையை பக்தியுடனும், மரியாதையுடனும் வைத்துக் காப்பாற்றுவார். கொடுத்து வைத்த அப்பா நீங்கள்.\nஐ.டி. கம்பெனியில் வேலை செய்துவந்தேன். 2013 பிப்ரவரி மாதம் வேலை போய்விட்டது. அது முதல் நிரந்தமான வேலை இல்லாமல் வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். எப்போது வாழ்க்கை சீரடையும்\nமிதுன லக்னம், கும்ப ராசி. மூன்றில் குரு. எட்டில் புத, சுக். ஒன்பதில் சூரி. பத்தில் செவ், சனி, ராகு. (27.2.68, 1.23 பகல், சென்னை).\nஅஷ்டமாதிபதி தசையில் எட்டில் மறைந்த விரயாதிபதி புக்தியில் வேலை போய்விட்டது. சனி தசையில் சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் எப்போதுமே நன்மை செய்யாது. வரும் ஜூலை மாதம் குருப்பெயர்ச்சிக்கு பிறகு இதைவிட நல்லவேலை கிடைக்கும். 2017 இறுதியில் ஆரம்பிக்கும் எட்டிற்குடையவனுடன் இணைந்த ராகு புக்தியில் வெளிநாடு செல்வீர்கள். அதன்பிறகு வாழ்க்கை சீரடையும்.\nதீராத வியாதியால் அவதிப்படுகிறேன். 35 வயதாகியும் திருமணம் இல்லை. பதிமூன்று வயதிலிருந்து உழைத்தாலும் சேமிப்பு என்பது அறவே இல்லை. வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா அல்லது மாறுமா\nகடக லக்னம். கன்னி ராசி. லக்னத்தில் சுக்கிரன் ராகு. இரண்டில் சூரி, குரு. மூன்றில் புத, சனி. நான்கில் செவ். (11.9.80, 3.56 அதிகாலை, நாமக்கல்).\nராசிக்கு இரண்டில் செவ்வாய் ராசியில் சனி. லக்னத்திற்கு ஏழாம் இடத்திற்கு செவ்வாயும் பார்வை ராசிக்கு ஏழாம் இடத்திற்கு சனிபார்வை. கடுமையான தாரதோஷம். இது போதாது என ஆறுக்குடைய குரு ஆறாம் இடத்தையும் ராசிக்கு ஆறாம் இடத்தையும் பார்த்து வலுப்படுத்தியதால் தீராத நோய்.\nகடந்த ஏழு வருடங்களாக கன்னி ராசிக்கு நடந்த ஏழரைச் சனியும் பாதகாதிபதியுடன் இணைந்த லக்ன ராகுவின் தசையும் உங்களைப்படுத்தி எடுத்துவிட்டது. 2017-ல் தான் திருமணம். குருதசையின் பிற்பகுதியில் நோய்த் தொல்லை இருக்காது. திருமணத்திற்கு பிறகு அமைதி இருக்கும்.\nமூத்த மகனுக்கு திருமணம் செய்ய பத்து ஆண்டுகளாக முயற்சிக்கிறேன் முடியவில்லை. மகனைக் கூட்டிக் கொண்டு அத்தனை பரிகாரக் கோவிலுக்கும் சென்று வந்து விட்டேன். இவனால் பின்னால் மூன்று பேரின் திருமணம் தடையாக இருக்கிறது. நாற்பது வயதாகும் மகனைப் பார்த்து தினம் தினம் வேதனைப்படுகிறேன். வேண்டாதவர்கள் செய்வினை செய்துவிட்டார்கள் என்று ஊரில் சொல்லுகிறார்கள். குருஜி ஐயா ஒரு நல்ல பதில் சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன்.\nவிருச்சிக லக்னம். மிதுன ராசி. லக்னத்தில் ராகு. நான்கில் குரு. எட்டில் சனி. பத்தில் சூரி, சுக். பதினொன்றில் புத, செவ். (11.9.74, 11.30 காலை, திருவள்ளூர்).\nஎட்டில் சனி அமர்ந்து ராசிக்கு ஏழைப் பார்த்து கடந்த 19 வருடங்களாக தசை நடத்தியதாலும் ஏழாமிடம் ராகு கேதுக்களால் பலவீனமாகி சுக்கிரனை குரு பார்த்ததாலும் இதுவரை திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடக்காததும் ஒரு வகையில் நல்லதுதான். நடந்திருந்தால் சனி பிரித்திருப்பார். வாழப் பிடிக்கவில்லை டைவர்ஸ் அது இது என்று கூத்துக்கள் நடந்திருக்கும்.\nஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். இந்த கேது புக்தியில் வரும் தைமாதம் உறுதியாக திருமணம் நடக்கும்.\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nராகு எப்போது மரணம் தருவார்..\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபொய்யில் பொருள் தரும் சனி…\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4307-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-22-100-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:04:31Z", "digest": "sha1:SSYX34S37QXJJ7XGOWWKB72LIUHHDSSI", "length": 7206, "nlines": 232, "source_domain": "www.brahminsnet.com", "title": "திரு வேங்கடத்தந்தாதி 22/100 வேங்கட வேதியர்க்&#", "raw_content": "\nதிரு வேங்கடத்தந்தாதி 22/100 வேங்கட வேதியர்க்&#\nThread: திரு வேங்கடத்தந்தாதி 22/100 வேங்கட வேதியர்க்&#\nதிரு வேங்கடத்தந்தாதி 22/100 வேங்கட வேதியர்க்&a\nதிரு வேங்கடத்தந்தாதி 22/100 வேங்கட வேதியர்க்கு வையம் அடங்கலும் ஓர் துகள் \nபதவுரை : வையம் + அடங்கலும்\nசெய்ய + மடங்கல் (நெருப்பு)\nதுய்ய + மடங்கல் (மடித்தல் )\nவெய்ய மடங்கல் வடிவான கொடிய நர சிங்க வடிவானவனும்\nவேதியற்கே வேதத்தில் உரைக்கப்படுபவனும் ஆனவனுக்கு\nவையம் அடங்கலும் ஓர் துகள் உலகம் முழுதும் ஒரு தூசி ஆகும்\nவாரி ஓர் திவலை நீர் முழுதும் ஒரு நீர்த் துளி ஆகும்\nசெய்ய மடங்கல் சிறு பொறி சிவந்த நெருப்பு ஒரு பொறி ஆகும்\nமாருதம் சிற்றுயிர்ப்பு காற்று முழுதும் ஒரு சிறிய மூச்சு ஆகும்\nதுய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் தூய , மடிப்பு இல்லாத ஆகாயம் முழுதும்\nவிரல் தோன்றும் வெளி விரல்களிடையே உள்ள இடைவெளி ஆகும்\n« திரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபி | திரு வேங்கடத்து அந்தாதி 23/100 ஜென்மும் மரணமு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:57:51Z", "digest": "sha1:RK4CWW46J6RSJ32TLIB6YDQGVKFSV7BI", "length": 6575, "nlines": 137, "source_domain": "www.ellameytamil.com", "title": "4. தேசிய இயக்கப் பாடல்கள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பாரதியார் கவிதைகள் 4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n32. சத்ரபதி சிவாஜி 33. கோக்கலே சாமியார் பாடல்\n34. தொண்டு செய்யும் அடிமை 35. நம்ம ஜாதிக்கு அடுக்குமோ\n36. நாம் என்ன செய்வோம் 37. பாரத தேவியின் அடிமை\n38. வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று 39. தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nகால் ஆணி மற்றும் பரு குணமாக\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:52:03Z", "digest": "sha1:GA5QGHIWGRD7SP4N5OK6QU6HJ7ATADUV", "length": 35900, "nlines": 176, "source_domain": "ruralindiaonline.org", "title": "பென்ஸ் காரும், பஞ்சாராவும்", "raw_content": "\nஹீராபாய் போன்ற அவுரங்காபாத்தின் விவசாயிகள் டிராக்டர் கடனுக்கான வட்டியான 15.9% ஐ கட்டமுடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதே சமயம், மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்குவதற்கான கடன் வட்டி 7%-மாக இருக்கிறது. எனினும், டிராக்டர், பென்ஸ் இரண்டின் விற்பனையுமே ஊரக வளர்ச்சியின் அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன\nஎண்ணற்ற வங்கிகள் 2010-ல் டிராக்டர் கடன்களை வாரி வழங்கின. அவுரங்காபாத் மாவட்ட கன்னட் தாலுகாவை சேர்ந்த ஹீராபாய் பகீரா ரதோட்டும் அந்தக் கடன் புயலில் சிக்கினார். டிராக்டர் விற்கும் சேல்ஸ்மேன் ,’இந்த டிராக்டர் கடன் வாங்குறதும், திருப்பிக் கட்டுறதும் ரொம்பச் சுலபம்’ என்றதாக ஹீராபாய் நினைவுகூர்கிறார். ஹைதராபாத் ஸ்டேட் வங்கி அவருக்கு உடனடியாகக் கடனை வழங்கியது. பஞ்சரா ஆதிவாசியான ஹீராபாயின் கணவர் ஓய்வுபெற்ற வனக்காவலர். அவர்களின் பெரிய குடும்பத்துக்கு 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. “எங்களின் நிலத்தில் உழுவதோடு, அருகில் உள்ள விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டும் வருமானம் ஈட்டலாம் என எண்ணினோம்.” என்கிறார் ஹீராபாய்.\nஅவருக்கு 5.75 லட்சம் ரூபாய் 6.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டரை கடனாக வாங்க தரப்பட்டது. வட்டி 15.9%. ஏழு வருடங்களில் கடனை அடைக்க வேண்டும் என்கிற விதியோடு கடன் அவருக்குத் தரப்பட்டது. ‘என் வாழ்க்கையின் மிக மோசமான முடிவு இது.’ எனக் கசப்புக் குறையாமல் ஒட்டுமொத்த கடன் விவரங்களைக் காட்டியபடி சொல்கிறார் ஹீராபாய். இந்த வருட மார்ச் வரை கிட்டத்தட்ட ஏழரை லட்சம் ரூபாய் கடனாகச் செலுத்திய ஹீராபாய் திவாலாகி நின்றிருக்கிறார். ஒரே தவணையில் 1.25 லட்சத்தைச் செலுத்தினால் போதும் என்றது வங்கி. தன்னுடைய உறவினர்களிடம் கடன் வாங்கி அந்த டிராக்டர் கடனை அடைத்து உள்ளார் ஹீராபாய். “என் பிள்ளைங்க தலையில இந்தச் சுமையைக் கட்ட வேணாம்ன்னு நானே அடைச்சுட்டேன்.” என்கிறார்.\nபெரிய அளவில் சொத்துக்களோ, வருமானமோ இல்லாத பன்ஜாரா பழங்குடியினரான ஹீராபாய் 5.75 லட்சம் கடனுக்குக் கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாயை அடிமையைப் போலக் கட்ட நேர்ந்தது. வறட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவின் மாரத்வாடா பகுதியில் ஹீராபாயின் நிலம் அமைந்திருக்கிறது. விவசாயம் பெருமளவில் சீர்குலைந்துள்ள நிலையில், “எங்கள் வயல்வெளியை தாண்டி டிராக்டருக்கு பெரிய வேலையில்லை.” என்று ஆயாசப்படுகிறார். இப்படி எண்ணற்ற ஹீரபாய்க்கள் அவுரங்காபாத் மாவட்டத்திலும், நாடு முழுக்கவும் உள்ளார்கள். இன்னும் பலர் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தத்தளிக்கிறார்கள். அதுவும், கடனால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பெருமளவில் உள்ள மாநிலத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது. 2005-06 காலத்தில் துவங்கி இன்றுவரை மாரத்வாடா பகுதியில் மட்டும் ஹைதராபாத் ஸ்டேட் வங்கி இப்படி ஆயிரம் டிராக்டர் கடன்களை வழங்கியுள்ளது.\n“வங்கிகள் அப்பொழுது டிராக்டர் கடன்களை வாரி இறைத்தன.” என்கிறார் அகில இந்திய மகாராஷ்டிரா வங்கித் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தேவிதாஸ் துலிஜாபுர்கர். முன்னணி கவனம் கோரும் துறைக்கான கடனளிப்பு (‘priority sector lending’ ) இலக்கை அடைய வேண்டியிருப்பதால் இந்தக் கடன்களை விவசாயக் கடன்களாகக் காட்ட முடியும். இப்படிப்பட்ட கடன்சுமையைத் தாங்கும் திராணியற்ற பல மக்களுக்கு அநியாய வட்டியில் கடன் வழங்கினார்கள். ஹீராபாய் கடனை முழுமையாகச் செலுத்திவிட்டார். தவணைகளை ஒழுங்காகச் செலுத்த முடிந்தாலும், ஒரே தவணையில் ஒட்டுமொத்த கடனை அடைக்கப் பலரால் முடிவதில்லை. இன்னும் பலரால் தவணைகளைக் கூடத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை.” என்கிறார் தேவிதாஸ். கன்னட் தாலுகாவில் உள்ள நாற்பத்தி ஐந்து கடன் பெற்ற மக்களைப் பற்றிய விவரங்களை ஒரே ஒரு ஹைதராபாத் ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து பெற்றோம். இம்மக்கள் மட்டும் 2.7 கடன் நிலுவை வைத்துள்ளார்கள். ஒரே ஒரு சிறிய நகரின் ஒற்றை வங்கியில் இவ்வளவு கடன் என்றால் நாடு முழுக்கப் பல்லாயிரம் பேர் பல்வேறு வங்கிகளில் எவ்வளவு கடனோடு இருக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ளலாம்.\nவாகனக் கடன்கள் நகரங்களிலும் பெருமளவில் வழங்கப்படுவதை இந்த நெடிய வரிசை புலப்படுத்துகிறது. அந்தக் கேட்பாரற்று கிடக்கும் இடைவெளி டிராக்டர் கடன் வாங்கியவர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்துகிறதோ\nஹீராபாய் தனக்கான கடனை 15.9% வட்டியில் பெற்ற அதே சமயத்தில் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத்தில் இன்னொரு கடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்நகரின் மேல்தட்டு தொழிலதிபர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பிற மேட்டுக்குடியினர் ஆகியோர் அக்டோபர் 2010-ல் ஒரே தினத்தில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களுக்கு ‘அவுரங்காபாத் குழு’ என்கிற அமைப்பின் பெயரால் கடன் பெற்றார்கள். (இந்தக் கடன் பெற்றவர்களில் ஒருவர் அவுரங்காபாத் கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாகப் பின்னர் வென்றார்). இந்த நகர்வு அவுரங்காபாத் பொருளாதார வளர்ச்சியில் தன்னுடைய இருப்பை அறிவிக்கும் பொருட்டு நிகழ்ந்த ஒன்று என்று சிலர் சொன்னார்கள். “இந்தக் கணத்தில் இருந்து அவுரங்காபாத் ‘உலக முதலீட்டு வரைபடத்தில்’ தன் முத்திரையைப் பதித்ததாக” சிலாகித்தார்கள். அன்றைக்கு உலக வரைபடத்தில் தங்களின் வருகையைச் சமிக்ஞை செய்யும் பொருட்டு அவர்கள் பெற்ற ஒவ்வொரு காரின் மதிப்பும் 30-70 லட்சங்கள். ஊடக செய்திக்குறிப்புகள் ஒரே நாளில் 150 ஆடம்பர கார்களை வாங்குவதால் தள்ளுபடிகளைப் பென்ஸ் நிறுவனம் வழங்கியதாகத் தெரிவித்தன. மிக முக்கியமாக, அப்பொழுதைய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரின் தலையீட்டில் அவுரங்காபாத் பாரத் ஸ்டேட் வங்கி இந்த 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனையில் மூன்றில் இரண்டு பங்கை கடனாக வழங்கியது. அதற்கு அது விதித்த வட்டி விகிதம் 7% \nமெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்பிரெட் ஆல்பர் ஊடகங்களில் இந்தியாவின் நகர்ப்புற தொகுப்பில் இரண்டாவது., மூன்றாவது அடுக்கில் இருக்கும் நகரங்களில் அளவற்ற பொருளாதார வலிமையை மெச்சினார் எனச் செய்தி வெளியாகியது. “ஒரே நாளில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார் விற்பனையின் மூலம் இந்நகர் தீரம், உத்வேகம், மாற்றத்தின் ஒட்டுமொத்த கலவையாக எழுந்து நிற்கிறது.” என்றார்.\nஅவுரங்காபாத்தின் ஹீராபாய்க்களின் நிலைமையோ வேறு. இருதரப்பும் வாகன கடன்கள் பெற்றன. இருதரப்பும் பொதுத்துறை வங்கிகளில் இருந்தே கடன் பெற்றன. எனினும், ஹீராபாய் நகரின் மேட்டுக்குடியினரை விட இரு மடங்கு அதிக வட்டியை கட்டினார். ஒருவேளை அவுரங்காபாத் நகரை ‘உலக முதலீட்டு வரைபடத்தில்’ இடம்பெற வைக்க அவர் எந்தப் பங்களிப்பையும் தராதது காரணமாக இருக்கலாம். 12.5- 15.9% வட்டி விகிதத்தில் கடன் பெறுபவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள், பழங்குடியினராகவே உள்ளார்கள். இந்த வகைமையில் பென்ஸ் கார் வாங்கியவர்களைக் காண்பது அரிதிலும் அரிது\nவசந் தல்பத் ரதோட் , எனும் தெல்வாதிதண்டா காலனியை சேர்ந்த பன்ஜாரா ஹைதராபாத் ஸ்டேட் வங்கிக்கு செலுத்திய கடன். 7.53 லட்சம் ரூபாய். (இதில் ஒரு தவணையில் செலுத்திய 1.7 லட்சம் அடக்கம்). அதே ஆதிவாசி குழுவை சேர்ந்த, அம்பாதண்டாவை சேர்ந்த அமர்சிங் முகராம் 11.14 லட்சத்தைச் செலுத்தவில்லை. அவர் இதுவரை ஒரு ரூபாயும் கட்டவில்லை, எப்பொழுதும் அவரால் கட்டமுடியும் எனத் தோன்றவில்லை. அவரின் வீட்டுக்கு நாங்கள் சென்ற பொழுது அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களோ அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்று தைரியமாகப் பொய் சொன்னார்கள். வங்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இருப்பதாகச் செய்தி கசிந்துவிட்டது. அவரின் வீட்டில் எந்த மதிப்புமிக்கச் சொத்தோ, ஏன் டிராக்டரோ காணப்படவில்லை. அதிகார பலம் பொருந்திய வேறொரு நபர் ஏழையின் பெயரில் கடன் பெறுவது சமயங்களில் நடைபெறுகிற ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக இது இருக்கக்கூடும். இந்தக் கன்னட் பகுதியின் நாற்பத்தி ஐந்து கடனாளிகளைப் போலப் பிற தாலுகாக்கள், கிளைகளில் உள்ள கடனாளிகளின் பட்டியலையும் பெற்றோம்.\n“இந்தக் கடன்கள் எதுவும் வாராக்கடன்களாக அறிவிக்கப்படவில்லை” என்கிறார் துல்ஜாபுர்கர். “இந்தக் கடன்கள் ஒட்டுமொத்தமாகப் பல கோடிகளில் இருக்கும். இவற்றைச் செலுத்தப்படக்கூடிய கடன்களில் ஏட்டளவில் வங்கிகள் வைத்திருக்கும். சமயங்களில் ஒரு பைசா கூடக் கட்டப்பட்டு இருக்காது. பணம் செலுத்தவேண்டிய கெடுவும் முடிந்து போயிருக்கும். எனினும், திரும்பவரக்கூடிய சொத்தாக அதைப் பட்டியலிட்டு இருப்பார்கள். ஒரு கட்டத்தில் உண்மை வெளிப்படும்.” என்கிறார். சமயங்களில் முகவர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரிடமும் விவசாயிகள் சிக்கிக்கொள்கிறார்கள். “வங்கிக்கடன்கள் ட்ராலி, ட்ராக்டர், இதர பாகங்கள் ஆகியவற்றுக்குச் சேர்த்தே தரப்பட்டிருக்கும். தரகர்கள் சத்தமே இல்லாமல் வெறும் டிராக்டரை மட்டும் விவசாயிகள் தலையில் கட்டிவிடுவார்கள்.” என்று அதிரவைக்கிறார் துல்ஜாபுர்கர்.\nபென்ஸ் பெற்றவர்கள் குழுவும் கடனை கட்டமுடியாமல் தவிக்கின்றன என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். “எனவே இவர்கள் மீண்டும், மீண்டும் காரை இரண்டு, மூன்று அதற்கு மேற்பட்ட முறை விற்றுக் கடனடைப்பதும் உள்ளது.” மேலும் ஓரிரு முதலாளிகள் தள்ளுபடி, குறைந்த வட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி உடனே காரை விற்று லாபம் பார்த்துவிட்டார்கள் என்றார் இன்னொரு வங்கி அதிகாரி. “\n2004-14 காலத்தில் டிராக்டர் உற்பத்தி மும்மடங்கு பெருகியது.தொழிற்துறை தரவுகள் 2013-ல் ஒட்டுமொத்த உலக டிராக்டர் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காக 619,000 டிராக்டர்களை உற்பத்தி செய்ததாகத் தெரிவிக்கின்றன. ஊரக வளர்ச்சியின் கண்ணாடியாக, ஊரக இந்தியா எப்படிச் செயல்படுகிறது என்பதன் முக்கிய அளவுகோலாகப் பலர் இவற்றைக் கண்டார்கள். சில பிரிவு மக்களின் வருமான வளர்ச்சி இந்த விற்பனைக்கு ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், கண்மூடித்தனமாக வழங்கப்பட்ட அதிக வட்டி கடன்களும் இதற்குக் காரணம். சமூக, பொருளாதார, ஜாதி கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுவதைப் போல வெறும் எட்டு சதவிகித கிராமப்புற வீடுகளின் அதிகபட்ச வருமானம் ஈட்டுபவர் 10,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கிறார். டிராக்டர் வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவானதாகும். எனினும், சில பொருளாதார மேதைகள், பத்தி எழுத்தாளர்கள் ஆகியோருக்கு டிராக்டர் விற்பனை ஊரக இந்தியா எப்படிச் செயல்படுகிறது என அறிவிக்கும் நம்பத்தகுந்த அளவுகோலாகும். இப்பொழுது அவுரங்காபாத்தில் உள்ள தரகர்கள் ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனையில் ஐம்பது சதவிகித வீழ்ச்சி என்று அறிவித்தால் ‘ஊரகப் பெருந்துயரத்தின்’ குறிப்பிடத்தகுந்த அளவீடு என்று இந்தக் கணினிக்குள் கள யதார்த்தத்தைக் கணிக்கும் மேதைகள் அறிவிக்கிறார்கள்\nமெர்சிடஸ் பென்ஸ் எனும் ஆடம்பர பொருளை போல அல்லாமல் டிராக்டர் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் கருவி என்பது உண்மை. அதேசமயம், கடன்களால் வளர்த்தெடுக்கப்பட்ட டிராக்டர் விற்பனைக்காலமான 2004-14-ஐ ஊரக வளர்ச்சிக்காலமாக அறிவிப்பது, ஒரே நாளில் 150 பென்ஸ் விற்றதால் உலக முதலீட்டு வரைபடத்தில் அவுரங்காபாத் இடம்பெற்றதாக அறிவித்ததற்கு ஒப்பாகும். மாரத்வாடாவின் தனிநபர் வருமானம் 64,330 ரூபாய். இது மாநிலத்தின் மற்ற எந்தப் பகுதியைவிடவும் குறைவானது ஆகும். ஒட்டுமொத்த மாநில அளவை விட 40%-ம் மும்பையின் வருமானத்தைவிட 70%-ம் குறைவாகும்.\nஇன்னொரு புதிய வாராகடன் பிரச்சினை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆழமான குழிகளைத் தோண்டும் ஜேசிபிகளை மனித உழைப்புக்கு மாற்றாகப் பெருமளவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பயன்படுத்தி வருகின்றன.\nஒப்பந்ததாராரும், முன்னாள் அவுரங்காபாத் மாவட்ட குல்த்பாத் நகரசபை தலைவருமான ஹாஜி அக்பர் பெக் “எண்ணற்ற மக்கள் எக்கச்சக்க பணத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வரப்போகிறார்கள்.” என்கிறார். “என்னுடைய 19,000 மக்களைக்கொண்ட சிறிய நகரத்தில் முப்பது ஜேசிபிக்கள் (J.C. Bamford excavators) உள்ளன. மாநிலம் முழுக்க எவ்வளவு உள்ளனவோ மாநிலத்தின் முன்னணி நீர் பாதுகாப்பு திட்டமான ஜல்யுக்த் ஷிவார் அபியான் முதலிய திட்டங்களில் இவையே பயன்படுத்தப்படுகின்றன. பெருமளவில் கடனை தனியார் வங்கிகள், வங்கி அல்லாத கடன் நிறுவனங்களிடம் இருந்து பெற்று 29 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள ஜேசிபிக்களை வாங்கியுள்ளார்கள். இந்த ஜேசிபியை முதன்முதலில் வாங்கிய சிலரில் நானும் ஒருவன். ஆனால், என்னுடைய கருவிகள், குடும்ப உறுப்பினர்களிடம் வாங்கிய கடன் ஆகியவற்றைக் கொண்டே அதை வாங்கினேன். வங்கியிடம் பெரிய அளவில் கடன் வாங்கவில்லை.” என்கிறார்.\n“வங்கிக்கடன் தவணைகள், அதிகப் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றைக் கட்டிய பிறகு லாபம் பெற மாதத்துக்கு ஒரு லட்சம் ஈட்டவேண்டும். இந்தப் பருவகாலத்தில் அது சாத்தியமே. பருவமழைக்காலம் முடிந்ததும் இவ்வளவு வருமானம் கிட்டாது. முப்பது என்ன, மூன்று ஜேசிபிக்களுக்குக் கூட என் ஊரில் வேலை கிடைக்காது. பிறகென்ன செய்வது எந்த முன்அனுபவமும் இல்லாதவர்கள் ஜேசிபி போல இரு மடங்கு விலையுள்ள பொக்லைன் ஹைட்ராலிக் குழிதோண்டும் வண்டிகளை விலைக்கு வாங்குகிறார்கள். மீண்டும் கடன்கள் அவர்களை அமுக்கிவிடும். இந்தப் பகுதி முழுக்க இதுவே முகத்தில் அறையும் உண்மை. பெரிய இடது தொடர்புகள் உள்ள சில முதலாளிகள் மட்டும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நூறில் பத்து பேர் எங்களில் பிழைத்தால் அதிகம், மற்றவர்கள் எல்லாரும் திவால்தான் எந்த முன்அனுபவமும் இல்லாதவர்கள் ஜேசிபி போல இரு மடங்கு விலையுள்ள பொக்லைன் ஹைட்ராலிக் குழிதோண்டும் வண்டிகளை விலைக்கு வாங்குகிறார்கள். மீண்டும் கடன்கள் அவர்களை அமுக்கிவிடும். இந்தப் பகுதி முழுக்க இதுவே முகத்தில் அறையும் உண்மை. பெரிய இடது தொடர்புகள் உள்ள சில முதலாளிகள் மட்டும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நூறில் பத்து பேர் எங்களில் பிழைத்தால் அதிகம், மற்றவர்கள் எல்லாரும் திவால்தான்\nமகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் வாழும் ஹீராபாய் பன்ஜாரா எனும் நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.\nகன்னட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் நின்றபடி, “நீங்கள் ஏன் வங்கி அதிகாரிகளாக இருக்கக் கூடாது” என்று தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். “என் கதி என்னாகும்” என்று தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். “என் கதி என்னாகும்” என்று பயத்தோடு கேட்கிறார். இது 6.35 லட்சம் மதிப்புள்ள (இன்னமும் குறைவான மதிப்புக் கொண்டதாக இருக்கக்கூடிய) டிராக்டருக்கான 5.75 லட்சம் கடனுக்கு 9 லட்சம் ரூபாயை வட்டியோடு கட்டிய பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் கவலை. “இன்னமும் நான் எதாச்சும் கட்டணுமா” என்று பயத்தோடு கேட்கிறார். இது 6.35 லட்சம் மதிப்புள்ள (இன்னமும் குறைவான மதிப்புக் கொண்டதாக இருக்கக்கூடிய) டிராக்டருக்கான 5.75 லட்சம் கடனுக்கு 9 லட்சம் ரூபாயை வட்டியோடு கட்டிய பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் கவலை. “இன்னமும் நான் எதாச்சும் கட்டணுமா” என்று அவர் தீராக்கவலையோடு கேட்கிறார். நாங்கள் “நீங்கள் கடனுக்கான விலைக்கும், அதற்கு மேலாகவும் கட்டிவிட்டீர்கள்.” என்று சொல்லி தேற்றுகிறோம்.\nவிவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @PUKOSARAVANAN\nபி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர். ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: @PSainath_org\nபி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.\n: பிராதி சர்க்காரின் இறுதி பெருமிதம்\nதீரத்தளபதியும், சுழற்றி அடித்த சூறாவளிப் படையும்\nஹைவே செல்பி உங்களை வரவேற்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/2014/08/blog-post_14.html", "date_download": "2018-04-21T23:14:33Z", "digest": "sha1:5YQV4DOGJFG72OXTWQBSQA2NHCWY36KN", "length": 8455, "nlines": 131, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): மாதிரிக் கட்டுரை: தன் வரலாறு: நான் ஒரு நீர்ப்புட்டி", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nமாதிரிக் கட்டுரை: தன் வரலாறு: நான் ஒரு நீர்ப்புட்டி\nதன்வரலாறு கட்டுரையை மாணவர்கள் தங்களின் சிந்தனைக்கேற்ப எழுதலாம்; ஆனால் அதன் கட்டமைப்பைப் பின்பற்றியே எழுத வேண்டும். கதையாக எழுதக்கூடாது.\nதொடக்கம்: நேரடியாக நான் ஒரு நீர்ப்புட்டி என்றும் ஆரம்பிக்கலாம் அல்லது குறிப்புகள் கொடுத்தும் ஆரம்பிக்கலாம். ஆனால், பின்னோக்கு உத்தியில் மட்டும் ஆரம்பிக்கக்கூடாது. கவனிக்கவும்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nமாதிரிக் கட்டுரை: தன் வரலாறு: நான் ஒரு நீர்ப்புட்ட...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.in/2016/10/22.html", "date_download": "2018-04-21T22:42:13Z", "digest": "sha1:J33GXNOAK6O6KOZCOQBKYBSBI3UBMUHW", "length": 29042, "nlines": 277, "source_domain": "natarajar.blogspot.in", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nஅடியோங்கள் இந்த யாத்திரையில் இராமசகோதரர்கள் அருள் பாலிக்கும் நாலம்பத்தில், திவ்விய தேசமான திருமூழிக்களத்தை மட்டுமே சேவித்தோம். பின்னர் ஒரு சமயம் கேரளா சென்ற போது இராமரையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. விரும்பும் அன்பர்கள் இராமாயண சகோதரர்கள் எழுந்தருளியுள்ள நாலம்பலத்தையும் சேவிக்கலாம் என்ற எண்ணத்தில் அவ்வாலயங்களைப்பற்றிய சிறு குறிப்புகள் இடம் பெறுகின்றன.\nகுருவாயூரிலிருந்து தெற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH-17). இராமர், பரதன், லக்ஷ்மணன், சத்ருகனன் ஆகிய சகோதரர்கள் நால்வருக்குமான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கு கோவில்கள் கேரளத்தில் உள்ளதற்கான ஐதீகம். விஷ்ணு பக்தரான வக்கேகைமால் என்பவர் கூடல் மாணிக்கம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தார். இவரது கனவில் வந்த பெருமாள் கடற்கரையில் ஒரு புதையல் உள்ளது என்று கூறி அழைத்து சென்றார். அவர் காட்டிய இடத்தில் நான்கு அற்புத சிலைகள் ஒன்று போலவே இருந்தது. துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு வந்த போது பூஜித்த மூர்த்தங்களான அச்சிலைகள் தசரத புத்திரர்களின் சிலைகள் ஆகும். அவர்களை அவர் திரிபரையார், இரிஞ்ஞாலக்குடா, திருமொழிக்களம், பாயம்மால் ஆகிய நான்கு தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவை “நாலம்பலம்” என்றழைக்கப்படுகின்றன.\nதிருச்சூர் திருப்பிரயாரில் இராமர் ஆலயம் – எர்ணாகுளம் குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில் குருவாயூரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.\nஇரிஞ்ஞாலக்குடாவில் பரதர் ஆலயம் - திருச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ உள்ளது.\nதிருமூழிக்களத்தில் லக்ஷ்மணன் ஆலயம் ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. இத்தலம் ஒரு திவ்யதேசம் ஆகும்.\nபாயம்மாலில் சத்ருகனர் ஆலயம் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது.\nஇராம சகோதரர்கள் நால்வரையும் தரிசித்தால் தர்மநெறியில் பொருள் தேடி, நல்வழியில் இன்பம் அனுபவித்து இறுதியில் மோட்சமும் அடையலாம் என்பது ஐதீகம்.\nநான்கு சகோதர்களும் நான்கு வேத ரூபமாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். நமது தமிழகத்தைப் போலவே கேரளாவில் கர்க்கடக மாதம் (ஆடிமாதம்) ஆன்மீக மாதமாகக் கருதப்படுகின்றது. இதனை இராமாயண மாதம் என்றும் அழைக்கின்றனர். வீடுகளில் மாலை நேரம் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர். அம்மன் கோவில்களைப் போல இராம, பரத, இலக்ஷ்மண, சத்ருகனர் ஆலயங்களில் ஆடிமாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nஇம்மாதத்தில் இந்த நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதை “நாலம்பலம் தொழல்” என்கின்றனர். திரிப்பிரயாற்றில் நிர்மால்ய தரிசனத்தையும், இரிஞாலக்குடாவில் உஷத் கால பூஜையையும், திருமூழிக்களத்தில் உச்சிக்கால பூஜையையும், பாயம்மல்லில் அத்தாழ பூஜையையும் சேவிக்க வைகுண்டப்பேறு பெறுவர் என்பது ஐதீகம். எனவே பல பக்தர்கள் ஆடி மாதத்தில் ஒரே நாளில் நடந்தே சென்று இந்த நான்கு ஆலயங்களிலும் தரிசனம் செய்கின்றனர்.\nகுருவாயூரில் இருந்து தெற்கே செல்லும் போது சுமார் 25 கி.மீ தூரத்திலேயே நெடுஞ்சாலைக்கு மிக அருகில் திரிப்பிரயார் இராமர் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இவ்வாலயத்தை மூன்று பக்கமும் ஆறு சூழ்ந்திருந்ததாம் (திரி-மூன்று, புற-பக்கம், ஆறு- நதி) எனவே திரிப்புறஆறு என்பதே திரிப்பிரயார் என்று மருவியது என்பர்.\nகண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்\nதென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ\nஅண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்\nகொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.\nநெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சென்றவுடனே அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. ஆலய கோபுரம் கேரளப்பாணியில் அமைந்துள்ளது அருமையான இராமபட்டாபிஷேக ஓவியங்கள் கோபுர சுவற்றில் உள்ளன அவற்றை இரசித்துக்கொண்டே ஆலயத்தை வலம் வருகின்றோம். சுற்றம்பலத்தில் வடக்குப்புறம் கோசாலா கிருஷ்ணருக்கு தனி சந்நிதி உள்ளது. பல பக்தர்கள் அங்கு அமர்ந்து பஜனை செய்து கொண்டிருந்தனர். கர்ப்பகிரகத்திற்கு எதிரே திருப்பிரயாறு ஓடுகின்றது பார்க்க பார்க்க அருமையான காட்சி. ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் காற்றில் அசைந்தாட, தென்னங்குலைகள் ஏராளமாக காய்த்துத் தொங்க நுப்பும் நுரையுமாக தீவ்ரா என்றும் அழைக்கப்படும் திரிப்பிரயாறு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதே ஒரு பரவசம். ஆற்றுக்கு சென்று நீராட கோவிலிலிருந்து படிகள் அமைத்துள்ளனர். இவ்வாற்றில் உள்ள மீன்களுக்கு உணவிடுவது சிறப்பாக “மீனூட்டு” அழைக்கப்படுகின்றது.\nமூலவர் இராமபிரான் திரிப்பிரயாரப்பன் என்றும் திரிப்பிரயார் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றார். சதுர்புஜ விஷ்ணு திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கோதண்டம், அக்ஷமாலையுடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார் இராமபிரான். திருமார்பில் ஸ்ரீவஸ்தமும் கௌஸ்துபமும் அலங்கரிக்கின்றன. கரன் என்ற அரக்கனை வென்ற கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றாராம். திருக்கரத்தில் வில் உள்ளதாலும், கருடன் இல்லாததாலும் இராமபிரானாக வழிபடுகின்றனர். திருக்கரங்களில் அக்ஷமாலை இருப்பதால் பிரம்மாவின் அம்சமாகவும், மேலும் தெற்கு நோக்கி லிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியும் எழுந்தருளியிருப்பதால் இவர் மும்மூர்த்தி ரூபராகவும் வணங்கப்படுகிறார். ஸ்ரீகோவில் வட்டவடிவிலும் விமானம் கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தின் சுவற்றில் அற்புதமான இராமாயண காட்சிகள் ஓவியமாக வரைந்துள்ளனர். கன்னி மூலையில் கணபதி சன்னதி அமைந்துள்ளது.\nஇக்கோவிலின் நமஸ்கார மண்டபத்தில் இன்றும் ஹனுமன் அரூபமாக எழுந்தருளியுள்ளதாக ஐதீகம். அன்று பிராட்டியை தேடச்சென்ற மாருதி திரும்பி வந்த அன்னையைக் காணாதச் சோகத்தில் இருந்த இராமபிரானிடம் ”திருஷ்ட சீத (கண்டேன் சீதையை)” என்று கூறினாராம். சிரஞ்சீவியாக இன்றும் இம்மண்டபத்தில் இருந்து கண்டேன் சீதையை என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். எனவே இவ்வாலயத்தில் ஹனுமனுக்கு தனி சன்னதிக் கிடையாது.\nமண்டபத்தில் இராமயணத்துடன் தொடர்புடைய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய 24 மரச்சிற்பங்கள் கொள்ளை அழகு. தெற்கு பிரகாரத்தில் ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயம் அற்புதமான ஓவியங்கள், நுணுக்கமான வேலைப்பாடுடைய மரச்சிற்பங்கள் என்று ஒரு கலைக்கூடமாகவே விளங்குகின்றது.\nவிருச்சிக மாத (கார்த்திகை) சுக்லபக்ஷ ஏகாதசி மற்றும் மீன மாத(பங்குனி) பூரம் மற்றும் கன்னி மாத திருவோண இராமர் சிற எனப்படும் சேதுபந்தனம் ஆகியவை இவ்வாலயத்தின் முக்கிய உற்சவங்கள் ஆகும். ஓணம் பண்டிகையின் போது ஆற்றில் படகு போட்டிகளும் நடைபெறுகின்றது. பல கேரளக் கோவில்கள் போல இக்கோவிலிலும் வெடி வழிபாடு சிறப்பு. வாருங்கள் இனி பரதனை தரிசிக்கச் செல்வோம்.\nதிவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :\nதிருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை\nதிருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்\nதிருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு\nமற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் :\nகுருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .\nலேபிள்கள்: இராமாயண மாதம், கண்டேன் சீதையை, கோதண்டம், திருப்பிரயார், நாலம்பலம்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவராத்திரி அம்மன் தரிசனம் -1\nநவராத்திரி அம்மன் தரிசனம் -2\nநவராத்திரி அம்மன் தரிசனம் -3\nநவராத்திரி அம்மன் தரிசனம் -4\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nநவராத்திரி அம்மன் தரிசனம் -6\nநவராத்திரி அம்மன் தரிசனம் -7\nநவராத்திரி அம்மன் தரிசனம் -8\nநவராத்திரி அம்மன் தரிசனம் -9\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=18173", "date_download": "2018-04-21T22:52:25Z", "digest": "sha1:PDDH5KR4VK45WKBFK6CFAYQJ6A4PSRTS", "length": 33460, "nlines": 269, "source_domain": "rightmantra.com", "title": "ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி\nஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி\nமும்பையிலிருந்து சந்திரசேகர் என்பவர் சமீபத்தில் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நம் தளத்தை பற்றி சமீபத்தில் தான் கேள்விப்பட்டதாகவும், இத்தனை நாள் இப்படி ஒரு தளம் இருப்பது தெரியாமல் போனதற்கு வருந்துகிறேன் என்றும் ஒவ்வொரு பதிவாக அனைத்து பதிவுகளையும் தற்போது விடாமல் படித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். நமது பிரார்த்தனை கிளப் பற்றி தெரிந்துகொண்டதாகவும் தனது மிகப் பெரும் துன்பம் ஒன்றை பற்றி குறிப்பிட்டு தனக்காக நம் பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.\nமேலும் மகா பெரியவா குறித்தும், தனது பிரச்சனைகள் குறித்து இரண்டு தனித் தனி கடிதங்களை WORD DOCUMENT ல் டைப் செய்து இணைத்திருப்பதாகவும் படித்துவிட்டு அவசியம் தன்னை தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.\nஇது நடந்தது கடந்த சனிக்கிழமை அன்று. மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, அன்று மாலையே நம்மை தொடர்புகொண்டு படித்துவிட்டீர்களா என்று கேட்டார். ‘இன்னும் இல்லை சார்… நாளை பயணத்தில் இருப்பேன் அப்போது படிக்கிறேன்’ என்று கூறினோம். ஆனால் வள்ளிமலையில் இருந்தபோது அதை படிப்பதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை. இதற்கிடையே இரண்டு மூன்று முறை நம்மை தொடர்புகொண்டு ‘என் மின்னஞ்சலை படித்துவிட்டீர்களா என் மின்னஞ்சலை படித்துவிட்டீர்கள’ என்று கேட்டபடி இருந்தார்.\nஇன்று காலை அவருடைய மின்னஞ்சலை பொறுமையாக படித்து முடித்தோம். என்ன சொல்வதென்று தெரியவில்லை… அவருடைய துன்பத்தை பற்றி படித்தவுடன் கண்கலங்கிவிட்டோம். ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று கவியரசரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவருக்கு கடவுள் நம்பிக்கையோ மகா பெரியவா மீதான பக்தியோ சிறிதும் குறையவில்லை என்பது தான் ஆச்சரியம். நாம் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறோம்: துன்பத்தில் தொடரும் பக்தியே தூய்மையானது\nஅவர் இருந்த சூழ்நிலையில் அவர் நம்மிடம் எதிர்பார்த்தது உடனடி ஆறுதல். விழி நீரை துடைத்து நம்பிக்கையூட்டும் ஒரு கரம். அந்த எதிர்பார்ப்பின் காரணமாகத் தான் அடிக்கடி நம்மை தொடர்புகொண்டு தான் அனுப்பிய மின்னஞ்சலை படித்துவிட்டோமா என்று கேட்டபடி இருந்தார். மேலும் நமது தளத்தின் சேவைகளில் தானும் இணையவேண்டும் என்பது அவரது தீராத அவா.\nஇன்று காலை அவருடைய மின்னஞ்சலை பார்த்தவுடன் அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது, எப்படி அவர் மனதில் நம்பிக்கையை விதைப்பது என்று புரியவில்லை. காரணம் கடந்த காலங்களில் பல ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை பார்த்து பலன் சொல்கிறேன் பேர்வழி என்று அவரது நம்பிக்கையையும் நிம்மதியையும் முற்றிலும் குலைத்து சிதைத்து விட்டிருக்கிறார்கள்.\nநாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்… நாம் வணங்கும் தெய்வத்தைவிடவோ அல்லது குருவைவிடவோ எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஜோதிடம் சக்திமிக்கது அல்ல. ஜோதிடத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் போதும். அதையே வேதவாக்காக இறுதித் தீர்ப்பாக எடுத்துக்கொள்ளும்போது தான் பிரச்சனையே. எனவே இவருக்கு ஆறுதல் சொல்வது என்பது சற்று சவாலான பணி தான் என்று நமக்கு தெரியும்.\nஇருப்பினும் அவரை தொடர்புகொண்டு பிரச்சனையின் ஆணிவேர் எது, நம்மால் அதை தீர்க்க செய்யக்கூடியது என்ன, என்பதையெல்லாம் அவருக்கு விளக்கி, இதே போன்று துன்பத்தில் இருந்த ஒருவருக்கு மகா பெரியவா கூறிய ஆறுதல் என்ன உள்ளிட்டவற்றையெல்லாம் விளக்கி, மின்னஞ்சலும் அனுப்பிவிட்டோம்.\n‘நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை சார்….. எனக்கு மட்டும் இப்படி’ என்ற குமுறல் அவருக்கு இருந்தது. துன்பப்படும் மனிதன் கடந்த காலங்களில் தான் பாவம் செய்திருக்கவேண்டும் என்பதில்லை. முற்பிறவியில் கூட பாவம் செய்திருக்கக்கூடும் என்று விளக்கி தனியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். அதை உங்களுக்கு இங்கே அளித்தால் மிகவும் பலனுள்ளதாக இருக்கும் என்று கருதி இங்கே அளிக்கிறோம்.\nசிலர் ‘புழு பூச்சி உட்பட எந்த ஜீவனுக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் இதுவரை நான் செய்தது இல்லை. அப்படியிருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்கிற சந்தேகம் இருக்கும். இந்த ஜென்மத்தில் செய்திருக்கமாட்டீர்கள். ஆனால் போன ஜென்மத்தில் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதே…\nகீழே அளித்திருக்கும் பாடல் மனுநீதிச் சோழனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலில் வள்ளலாளர் எழுதியிருப்பது. இதை மனப்பாடம் செய்து கோவிலுக்கு செல்லும்போது இறைவனிடம் மானசீகமாக மன்றாடி வாருங்கள். நீங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கும். கண்ணீரால் கழுவ முடியாத பாவங்களே இந்த உலகில் இல்லை.\nமனப்பாடம் செய்ய சுலபமாக இதை பாடல் வடிவில் (YOUTUBE VIDEO) இறுதியில் தந்திருக்கிறோம்.\nஎந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேன் என் இறைவா…\nநல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ\nகலந்த சிநேகரை கலகம் செய்தேனோ\nமனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ\nகுடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nதருமம் பாராது தண்டம் செய்தேனோ\nஉயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ\nகளவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ\nபொருளை இச்சித்து பொய் சொன்னேனோ\nஆசை காட்டி மோசம் செய்தேனோ\nவரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ\nஇரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ\nகோள் சொல்லி குடும்பம் கலைத்தேனோ\nநம்பியோரை நட்டாற்றில் நழுவ விட்டேனோ\nகலங்கி ஒளிந்தோரை காட்டி கொடுத்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியரை அழித்தேனோ\nகணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ\nகுருவை வணங்க கூசி நின்றேனோ\nகுருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ\nபெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ\nபட்சியை கூண்டில் பதைக்க அடைத்தேனோ\nகன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனோ\nஊண் சுவை உண்டு உடல் வளர்த்தேனோ\nகல்லும், நெல்லும் கலந்து விற்றேனோ\nகுடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ\nவெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தேனோ\nபகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ\nபொது மண்டபத்தை போய் இடித்தேனோ\nஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ\nதவம் செய்வோரை தாழ்வு சொன்னேனோ\nசுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ\nதெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ\nஇன்னது என்று அறியேன் என் இறைவா…\nஉய்யும் வழியும் உண்டோ – உணர்த்திடுவாய்\nஉலகெலாம் காத்திடும் உமையொரு பாகா\nதாயும், தந்தையும் நீ ஆவாய்\nதனயன் என்னை மன்னித்தருள் செய்வாய்…\nமேற்கூறிய கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று உங்கள் உள் மனம் கூறினால், இனியாவது அவற்றை தவிர்த்திடலாமே எஞ்சிய நாட்களில் உத்தமனாக வாழ்ந்து, கருணைக்கடலாம் இறைவனின் மன்னிப்பை பெற்று நல் வாழ்வை அடைந்திடலாமே\nமேற்கூறிய பட்டியலில் உள்ள ஒவ்வொரு பாவமும் ஒன்றையொன்று விஞ்சும் அளவிற்கு கொடிய பாவங்கள்… உயிரைக் கொல்லும் நஞ்சில் எது முதன்மையானது என்று ஆராய்வது போல இதில் உள்ளவற்றை தரம் பிரிப்பது. அந்தளவு அனைத்தும் கொடிய பாவங்கள்.\nஇதுவரை நடந்ததை விடுங்கள். இனி பாவம் செய்யாமல் இருப்பது உங்கள் கைகளில் இதை அனைவரும் உணர்ந்து குற்றங்களை களைந்து வாழ்ந்தால் பாவம் என்கிற வார்த்தையோ துன்பம் என்கிற வார்த்தையோ நம் அகராதியில் இருந்தே காணாமல் போய்விடுமே\n* கீழே அளிக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த பாடலை கேட்க்க தவறாதீர்கள். தவறுகள் பல செய்து, திருந்திய ஒரு ஆன்மா, இறைவனிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழும் அந்த சூழலை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பாடியவர்.\nநல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nகலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nநாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்\nவிரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்\nகடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்\n கர்மா Vs கடவுள் (1)\nநம் தலைவிதியை மாற்ற முடியுமா பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் – கர்மா Vs கடவுள் (2)\nதேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்\nவைத்தீஸ்வரன் பார்த்த ஏலக்காய் வைத்தியம் – குரு தரிசனம் (31)\nஆதிசங்கரரின் ஜன்ம பூமி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது – காலடி பயணம் (6)\nரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE \nரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் என்ன தெரியுமா- ஸ்ரீ ரமண ஜயந்தி SPL\n10 thoughts on “ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி கேள்வியும் பதிலும்\nதுயர் கொண்ட அந்த மனதுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.\nநீங்களும் அதை மிக அழகாக “நமக்கும் கீழே உள்ளவர் கோடி” என்று கோடிட்டு காட்டி அவர் மனதை மட்டும் அல்லாது எல்லோர் மனதையும் ஆறுதல் கொடுத்திர்கள்.\nநம் சென்னை நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு ஒரு பிரேம வாசம் போல இவருக்கும் ஒரு போதிமரம் கிடைக்கும்.\nஇந்த சூழலிலும் கடவுள் நம்பிக்கை தளராமல் அவர் இருப்பது ஆச்சரியம் அது அவரின் முழு சரணாகதியை குறிக்கிறது. அதற்க்கு பலன் கண்டிப்பாக உண்டு.\nஅவரது விழி நீரை துடைத்து ஆறுதல் காட்ட நம் தளம் இருக்க அவருக்கு கவலை எதற்கு. இதுவும் கடந்து போகும் என்று நினையுங்கள்.மேகத்திரை விலக்கி உங்கள் துயர் விரைவில் தீர ஒளி கிடைக்கும். உங்களுக்காக எத்தனையோ நெஞ்சங்கள் பிரார்த்தனை செய்யும்.\nஎன்ன பாவம் செய்தேனோ என்ற பாடலில் வரும் எல்லா தவறுகளுமே உயிர் நடுக்க செய்கிறது. நினைக்க கூட முடியவில்லை.அதனால் கடைசி பாரா மட்டும் என்னை மாதிரி மனம் கஷ்டப்படும் வாசகர்கள் சொல்லிகொள்கிறோம்.\nவணக்கம்……….. ஏதோ பிரச்சினையால் துன்புறும் நண்பர் விரைவில் ஆறுதல் அடைந்திட குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறோம்………\nபாவங்களின் பட்டியல் பயமுறுத்துகிறது…….. தெரிந்தோ தெரியாமலோ இதுவரை பாவங்கள் செய்திருப்பின் அதை மன்னித்து, இனி மேலும் எந்த பாவமும் செய்யாதவாறு நம்மை இறைவன் தடுத்தாட்கொள்ள வேண்டும்……….\nஇந்த பதிவை படிக்கும் பொழுது என் நெஞ்சு பதை பதைக்கிறது.. திரு சந்திர சேகர் நம் தளத்திற்கு வந்து விட்டார். இனிமேல் அவர் கஷ்டம் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். நம் பிரார்த்தனை என்றும் அவருக்கு உண்டு.\nஇறைவா நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தை பொறுத்து காக்கவும்\nதாமத பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பர்\nஅவ்வாறிருக்க முற்பிறவி பாவத்திற்கு இப்பிறவியில் தண்டனை என்பது என்ன நீதி ,\nசுந்தர் சார்தான் பதில் சொல்ல வேண்டும்\nவாரியார் ஸ்வாமிகள் இது குறித்து பல சொற்பொழிவுகளில் விளக்கியிருக்கிறார். வாரியாரின் குமுதம் வினா-விடை நூலில் இதற்கான பதில் இருக்கிறது. அதை படித்தால் உங்கள் ஐயம் தீரும். எதற்கு அவர் கூறிய ஒன்றை தருகிறேன்.\nநாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து ஜென்ம ஜென்மத்துக்கு வரும்.\n– திருமுருக. கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்\nகுருவருளும் திருவருளும் நம் நண்பருக்கும், நம் தள வாசகர்களுக்கும் என்றும் துணை இருக்கட்டும்\nஇந்த பதிவு என்னுடைய சந்தேகத்தையும் போக்கி விட்டது. இன்னும் எப்படி பக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது..\nஅறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் களைய ஒரு வழி காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி\nமனதை உருக்கும் அற்புதமான குரல். பாடல்\nசந்திரசேகர் அவர்கள் நிம்மதி பெற மஹா பெரியவர் திருவடி பணிவோம். அவர் இறுக்க பயம் ஏன். நிச்சயம் நண்பர் சந்திரசேகர் மன நிம்மதி அடைவார். கண் கண்ட சுவாமி நம் மஹா சுவாமிகள்.\nமஹா சுவாமிகள் நல வாழ்வு அடைய வழி காட்டுவார்.\nஅந்த பாடல் படிக்க மனது நடுங்கிருது.\nஇனி பாவம் புரியாமல் அருள வேண்டும் நம் சுவாமிகள்.\nவணக்கம் சுந்தர். திரு சந்திரசேகருக்கு பிரச்சனை தீர ப்ராப்தம் இருக்கிறது. அதனாலதான் ரைட் மந்தர தளத்திற்கு வந்து இருக்கிறார் . மன அமைதி கிட்ட வாழ்த்துக்கள். பாவங்களின் பட்டியல் பயமாக இருக்கிறது படிக்கவே. நிச்சயமாக பல பாவங்கள் செய்து இருப்போம் என்றே தோன்றுகிறது.இறைவனே துணை. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/headline/155289-2018-01-02-10-17-54.html", "date_download": "2018-04-21T23:04:12Z", "digest": "sha1:VRGK3MLTMMPWV7FHQWQKUCE6RURMQFHV", "length": 17783, "nlines": 89, "source_domain": "viduthalai.in", "title": "புத்துலகைப் படைப்போம் - குடும்பம் குடும்பமாக வாரீர்!", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nheadlines»புத்துலகைப் படைப்போம் - குடும்பம் குடும்பமாக வாரீர்\nபுத்துலகைப் படைப்போம் - குடும்பம் குடும்பமாக வாரீர்\nசெவ்வாய், 02 ஜனவரி 2018 15:45\nதிருச்சியில் உலக நாத்திகர் மாநாடு\nபன்னாட்டு நாத்திகப் பெருமக்கள் பங்கேற்பு\nபுத்துலகைப் படைப்போம் - குடும்பம் குடும்பமாக வாரீர்\nதமிழர் தலைவரின் அன்பு அழைப்பு வேண்டுகோள்\nவரும் 5,6,7ஆகிய மூன்று நாட்களில் திருச்சியில் நடைபெறவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டின் நோக்கம், அவசியம் குறித்து விளக்கி, அம்மாநாட்டுக்குக் குடும்பம் குடும்பமாக வருமாறு, பகுத்தறிவாளர் கழகப் புரவலர் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nகழகக் குடும்பத்தினர்களே, பகுத்தறிவாளர்களே, எக்கட்சியில் இருந்தாலும் அறிவியல் மனப்பான்மையில் ஆர்வம் உள்ளோரே, உங்களுக்கெல்லாம் ஓர் அரிய வாய்ப்பு - கருத்து விருந்து படைக்கும் கருத்தரங்க மாநாடு உலக நாத்திகர் மாநாடும் - கருத்தரங்குகளும் - திருச்சியில் ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும்.\nதிராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் - ஆந்திராவில் உள்ள கோரா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத்தும் பன்னாட்டு மாநாட்டில், நாத்திகர்களும், பகுத்தறிவாளர்களும், சுதந்திர சிந்தனையாளர்களும், மனிதநேய மாண்பாளர்களும், அமைப்புகளின் பேராளர்களும் ஏராளம் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஆய்வுரைகளை ஆழமான விவாதங்களை நடத்தவிருக்கிறார்கள்\nநாம் இதே திருச்சியில் 2011-இல் இத்தகைய பன்னாட்டு நாத்திகர் (உலக) மாநாட்டினை நடத்தியுள்ளோம்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே முதலிய அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும், அனைத்திந்தியாவின் பற்பல மாநிலங்களிலிருந்தும் பல பேராளர்களும், சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும், பேராசிரியர்களும், எழுத்தாளர்களும், கருத்தாளர்களும் கலந்து கொண்டதுபோலவே, இம்மாநாட்டிலும் பங்கேற்று ஒப்பற்ற கருத்துக் கருவூலங்களை இன்றைய தலைமுறைக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் ஏராளம் வழங்க ஏற்பாடாகியுள்ளது.\nபன்னாட்டு நாத்திகப் பெரு மக்கள் பங்கேற்பு\nபுதிய அரிய நூல்கள் - ஆங்கில வெளியீடுகள், தமிழ் வெளியீடுகள் வெளியிடும் நிகழ்ச்சியும் சிறப்பு நிகழ்வாக நடைபெறவிருக்கிறது.\nஉலக மனிதநேய அமைப்பின் சார்பிலும் (Athiesm is the hope of Humanity) தலைவர் மற்றும் பொறுப்பாளர்களும், ஆந்திர நாத்திகர்களும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களி லிருந்து வரும் பல்வேறு பகுத்தறிவாளர்களும், மனிதநேய, நாத்திக, சமூகசேவை அமைப்பு களின் பிரதிநிதிகளும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க இசைவு தந்துள்ளனர்\nஇம்முறை திருச்சியில் நடத்தப்படும் உலக நாத்திகர் மாநாட்டின் பொதுத் தலைப்பு \"நாத்திகம்தான் மனித குலத்தின் நம்பிக்கை\" என்பதாகும். (கிtலீவீமீsனீ வீs tலீமீ லீஷீஜீமீ ஷீயீ பிuனீணீஸீவீtஹ்)\nகடவுள், மத நம்பிக்கைகளான அடிப்படைவாதம், தீவிரவாதம், மனிதகுலப் பிளவுகள், சண்டை சச்சரவுகள், கலவரங்கள், கலகங்கள் ஏற்பட்டு வருவதும் பல நூற்றுக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தி, பலியாவதும் இப்போது வெளிப்படையாகவே தெரியும் நிகழ்வுகள்.\nநாத்திகம் என்றாலே அது வெறுக்கத்தகுந்தது என்பது போன்ற ஒரு விஷமப் பிரச்சாரத்தினையும், தவறான புரிதலையும் திட்டமிட்டே விதைத்துள்ளனர்.\nபடித்துச் சுதந்திரமாக சிந்தித்தவர்களை எதிர்க் கருத்துகளைக் கூறி, தன் வயப்படுத்த முடியாத (மூட) நம்பிக்கையாளர்கள் அவர்களை உயிரோடு எரித்தனர்; விஷங் கொடுத்துக் கொன்றனர் - வன்முறைகளைக் கையாண்டு அழித்தொழித்து விரட்டினர்.\nமாறாக நாத்திகர்கள் அறிவு வழியில் மனிதகுலத்தை ஒன்றுபடுத்தி ஒரு குலமாக, ஒரு குடையின் கீழ் நிற்பவர்கள் பரந்த விரிந்த மானுடப் பற்றாளர்கள்.\nவரலாற்றினைப் புரட்டினால் அன்று முதல் இன்று வரை மதப் போர்களில் தொடங்கி மசூதி இடிப்பு வரை போட்டிகள் எதிர் வினைகள் என்று மதக் குரோதங்களின் மூலம் மக்களின் சுக வாழ்வை - சக வாழ்வை அவமதிப்பது, வாழ்வை சீர்குலைப்பது அன்றாடம் நடந்த வண்ணமே உள்ளன.\nமாறாக, நாத்திகர்களும், நாத்திகத் தத்துவங்களும் அனைவரும் உறவினர் - 'யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா' - ஜாதி, மதங்கள் போன்ற பாகுபாடுகளால் மனிதகுலம் சிதைக்கப்படக் கூடாது என்பதை நிலை நாட்டி வருகிறது.\nபேதமற்ற இடமே மேலான திருப்திகரமான இடமாகும்\n'பேதமற்ற உலகு பேசு சுயமரியாதை நிலவும் நல்ல உலகு' என்ற நம்பிக்கையை விதைக்கும் தத்துவம் நாத்திகம்; இந்த 21ஆம் நூற்றாண்டிலும், இனி வரும் கால கட்டங்களிலும் அதுதான் மனிதகுலத்திற்கு நம்பிக்கை ஒளியூட்டி நன்னெறியைத் தழைக்க வைக்கும் தத்துவமாக உயரும் என்பதைப் புரிய வைக்கும் 'பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்' என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். ('குடிஅரசு' 11.11.1944)\nபுதியதோர் உலகு படைக்க மானுடத்திற்கு மகத்தான வழிகாட்ட, அறியாமை இருளகற்றி, அறிவு ஒளி பரப்பிட அனைவருக்கும் அனைத்தும் என்ற சம உரிமை பகுத்தறிவு, பட்டறிவு, ஒத்தறிவுடன் (Empathy)\nபிரச்சினைகளை அணுக நாத்திக சாணைக் கல்லில் உங்கள் அறிவைத் தீட்டிடும் அரிய அனுபவத்தைப் பெற - திருச்சிக்கு வாரீர்\nஅறிவு ஆசானின் பூமி, அவனியோரை அழைக்கிறது, வரவேற்பளிக்கக் காத்திருக்கிறது\nஅக்காட்சி காண வாரீர் வாரீர்\nமருட்சிக்கு விடை கொடுக்க வாரீர் வாரீர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilthottam.in/t28750-topic", "date_download": "2018-04-21T23:16:01Z", "digest": "sha1:XII26SH7DPTTEDTLTJKQS55TOQRIRG7J", "length": 17777, "nlines": 178, "source_domain": "www.tamilthottam.in", "title": "சம்சாரி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nகண்டிப்பா பொன்னு விளையும் பிளாட் போட்டு வித்துருங்க...\nஇந்த சின்ன சின்ன யோசனைக்கு எல்லாம் என்னை எதுக்கு ஐயா கூப்பிட்டுக்கிட்டு...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-04-21T22:42:39Z", "digest": "sha1:G2HEG72TNYQFDLU4YOTY5DUDR6R6BSFE", "length": 7807, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்லூரி | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nநடப்பு சம்பியன் புனித சூசையப்பர் அணியை வெல்வதற்கு புனித பத்திரிசியார் அணி முயற்சி\nமரு­தானை புனித சூசை­யப்பர் கல்­லூரி அணிக்கும் யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி அணிக்கும் இடை­யி­லான 18 வய­து...\nமுகப்பருவினை குணப்படுத்த Dermabrasion சிகிச்சை\nஇன்றைய திகதியில் இளம் பெண்களுக்கு அதிலும் பாடசாலை மற்றும் கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு பெரிய தொல்லையாக மாறிவிட்டது\nஇன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடல் தோற்றத்தின் மீது அதிகளவு அக்கறைக் காட்ட...\nஅனைத்துலக \"பேசு தமிழா பேசு\" இலங்கை மண்ணில்.\nஅனைத்துலக அளவில் பரந்து கிடக்கும் உலகத் தமிழர்களின் இளையோரிடையே தலைமைத்துவ திறனை வளர்க்கும் நோக்கினை இலக்காகக் கொண்டு கல...\nகுதி கால் வலிக்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் பெண்களாகயிருந்தாலும் சரி அல்லது பெசன் ஷோக்களில் பங்குபற்றும் யுவதிகளாகயிருந்தாலும...\nதீக்காய தழும்புகளை குணமாக்கும் சிகிச்சை\nஎம்முடைய மாணவ மாணவியர்களில் பலர் கல்லூரிகளில் அறிவியல் பிரிவில் படிக்கும் போது வேதியல் பாடதிட்டத்திற்கான\nடிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் : சிகிச்சை பெறுவதில் சிக்கல்\nசைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்ககோரி நாடளாவிய ரீதியில் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையிலான 24 மண...\nமாலபே தனியார் வைத்திய கல்லூரியை எந்த சந்தர்ப்பத்திலும் மூட தயாராக இல்லை : ராஜித திட்டவட்டம்\nமாலபே தனியார் வைத்திய கல்லூரியான சைட்டம் கல்வியகத்தை அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் மூட தயாராக இல்லை.\nசைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி\nசைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டொக்டர். சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்ப...\nநாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர...\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2016/01/04/1-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2018-04-21T23:04:30Z", "digest": "sha1:FBBSO5SQL65U443UNXTPTKXB5A5EW7EF", "length": 12673, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "1.சந்தை படுத்துதலுக்கு உதவிடும் கேம்பெயின்செயின் எனும் கட்டற்ற மென்பொருள் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\n1.சந்தை படுத்துதலுக்கு உதவிடும் கேம்பெயின்செயின் எனும் கட்டற்ற மென்பொருள்\n04 ஜன 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), கட்டற்றமென்பொருள்\nதற்போது கிடைக்ககூடிய அனைத்து கட்டற்ற மென்பொருட்களும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்து வந்து தற்போதைய நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் உதவகூடியதாக உள்ளன அதனால் எந்தவொரு தேவைக்கும் கட்டற்ற மென்பொருட்கள் எதுவுமில்லையேஎன யாரும் கவலைபடத்தேவையில்லை. இன்றைய நாகரிக வளர்ச்சியின் எந்தவொரு புதியபொருளை உருவாக்கினாலும் அதனை பயனாளர்களுக்கு கொண்டு சென்று சேர்த்திட சந்தைபடுத்துதல் மிகமுக்கிய பணியாகவிளங்குகின்றது இவ்வாறான சந்தைபடுத்துதல் எனும் செயலிலும் பயன்படக்கூடிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள் ஏராளமாக உள்ளன அவற்றுள் கேம்பெயின்செயின் என்பதை பற்றி இப்போது காண்போம் . இது ட்விட்டர்,முகநூல், கூகுள்அனாலிட்டகல்ஸ், மின்வணிகம் சிஆர்எம்கருவிகள் ஆகிய அனைத்தையும் அரவணைத்து செல்லும் கருவியாக விளங்குகின்றது இது சந்தைபடுத்துதலின் திட்டமிடுதல் செயல்படுத்துதல் கட்டுபடுத்துதல் ஆகியஅனைத்து செயல்களையும் செய்யவல்லதாக உள்ளது இணையத்தில் பொருட்களை சந்தை படுத்துதலின் முதல் படிமுறையாக ஒவ்வொரு இணையபக்கத்திற்கும் சென்று விளம்பரங்களை காண்பிக்கவேண்டியுள்ளது அதனை தவிர்த்து அனைத்து இணையபக்கத்திற்கும் விளம்பரங்களை கொண்டுசேரத்திடும் பணியை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பு செய்து பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய தாம் விரும்பும் வகையை தெரிவுசெய்துகொள்ளும் வசதியைஇது வழங்குகின்றது அதற்கடுத்ததாக இந்த விளம்பரங்களை எந்தெந்த நேரத்தில் காண்பி்க்கவேண்டும் எனமுடியவுசெய்யவேண்டும் இந்த மென்பொருளானது முன்கூட்டியே விளம்பரங்களை காண்பிக்கும் நேரத்தை தீர்மாணித்து செயல்படுமாறு செய்திடஉதவுகின்றது. மூன்றாவதாக இந்தவிளம்பரங்கள் மக்களிடம் எவ்வாறுசென்றடைகின்றன என அறிந்துகொள்ளவேண்டும் இது ட்விட்டர் ,முகநூல், கூகுள்அனாலிட்டகல்ஸ், மின்வணிகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கட்டமைக்கபட்டுள்ளதால் விளம்பரம் சென்றடைந்த விவரங்களை புள்ளிவிவரங்களின் வாயிலாக அறிந்துகொள்ளமுடியும்,. மேலும்இது வாடிக்கையாளர்களின் உற்ற நண்பனாகவும் தோழனாகவும் விளங்குகின்றது இதனை http://campaignchain.com/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவிடும் ஆவணத்தைhttp://doc.campaignchain.com/wpcontent/doc/pdf/current/compaignchaindocumentation.pdf/ எனும் இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படித்து அறிந்துகொள்க\nPrevious லினக்ஸ் இயக்கமுறையில் எளிய திரைக்காட்சிகளை பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் பயன்பாடு Next தொடர்பற்ற தரவுகளை கையாளுவதற்காக HBase எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karuppurojakal.blogspot.com/2016/01/", "date_download": "2018-04-21T22:52:45Z", "digest": "sha1:RQEDVNGZ4OIHFM4WSFYYG6FQJYRET7CA", "length": 9766, "nlines": 137, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: January 2016", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nமுட்டையை எப்பொழுதும் அவிக்க முன்னர் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.சிலர் சோரு சமைக்கும் நீரில் முட்டையையும் சேர்த்து சோருடனே பொங்கவைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறாகும்.\nகாரணம் முட்டையை அவிக்கும் பொழுது ஒரு ஜனாஸாவில் (மரணித்த ஒருவரின் உடலில்) இருந்து வெளியாகும் கழிவுகள் போல முட்டையை அவிக்கும் பொழுதும் வெளியாகின்றது அந்த நீரை அசுத்தம் அடைய செய்கின்றது.\nசோரு ஏனைய உணவுகளுடன் சேர்த்து அவித்தால் அந்த உணவையும் அசுத்தம் செய்கின்றது.இது நம் கண்களுக்கு தேரிபடுவதில்லை. ஆகவே முட்டைகள் அவிக்கும் பொழுது நீங்கள் சமைக்கும் சோரு ஏனைய உணவுகள் போன்றவைகளுடன் சேர்த்து அவிக்க வேண்டாம். தவிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: முட்டை அவித்து சாப்பிடுவோருக்கு:-\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/president-ramnath-kovind-paid-tributes-to-abdul-kalam/", "date_download": "2018-04-21T23:00:50Z", "digest": "sha1:EJIINKTQOMPDCQ67MEV2DXDCB5YLCWXT", "length": 6543, "nlines": 112, "source_domain": "naangamthoon.com", "title": "அப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!", "raw_content": "\nHome breaking அப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று காலை 10.15 மணிக்கு மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்தடைந்தார்.\nஅங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார்.\nகோவில் வாசலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் இருந்து கலசங்களில் சேகரித்த புனித நீர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.\nபின்னர் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார். அங்கு கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அப்துல்கலாமின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.\nPrevious articleதொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி\nNext articleஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:புது விதமாக வாக்கு எண்ணிக்கை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_152094/20180114100427.html", "date_download": "2018-04-21T23:14:52Z", "digest": "sha1:ZJJPSE3QPZOQQOGUDAF5FH7N2WPF5VVY", "length": 6936, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை", "raw_content": "இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை\nகயத்தாறு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்து கீழத் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகள் முத்துலட்சுமி (20). கயத்தாறில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.-யில் தையல் பயிற்சி படித்து வந்த இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி விஷம் குடித்துள்ளார்.\nஇதையடுத்து அவரை, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாஜக,அதிமுக கட்சிகள் இணக்கம், அரசுகள் அல்ல : காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி\nகடலில் தவறி விழுந்ததில் மீனவர் பரிதாப சாவு\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.5451 கோடி கடன் இலக்கு நிர்ணயம் : வருடாந்திர திட்ட அறிக்கை வெளியீடு\nஅங்கன்வாடியில் குழந்தைகளை பேணிகாத்து வளர்க்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு\nதிருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை : தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்\nதூத்துக்குடியில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு\nமனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/headline/155220-2018-01-01-10-19-13.html", "date_download": "2018-04-21T23:03:42Z", "digest": "sha1:P7KQOSCK3WYKTNIESK577CVROLU2WBK3", "length": 16106, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "மனுதர்மத்தை எதிர்ப்பது தேச விரோதமாம்! பேராசிரியர்மீது ஆர்.எஸ்.எஸ். அவதூறு : காவல் நிலையத்தில் பேராசிரியர் புகார்", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nheadlines»மனுதர்மத்தை எதிர்ப்பது தேச விரோதமாம் பேராசிரியர்மீது ஆர்.எஸ்.எஸ். அவதூறு : காவல் நிலையத்தில் பேராசிரியர் புகார்\nமனுதர்மத்தை எதிர்ப்பது தேச விரோதமாம் பேராசிரியர்மீது ஆர்.எஸ்.எஸ். அவதூறு : காவல் நிலையத்தில் பேராசிரியர் புகார்\nதிங்கள், 01 ஜனவரி 2018 15:47\nமனுதர்மத்தை எதிர்ப்பது தேச விரோதமாம்\nபேராசிரியர்மீது ஆர்.எஸ்.எஸ். அவதூறு : காவல் நிலையத்தில் பேராசிரியர் புகார்\nஅய்தராபாத், ஜன.1 தெலங்கானா மாநிலத்தில் மனித உரிமை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக் காக செயற்பட்டுவருபவர் பேராசிரியர் சுஜாதா சுரபள்ளி. தாழ்த்தப்பட்ட வகுப் பினரின் முன்னேற்றம், விழிப்புணர்வுக் காக மாணவர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் செயல்பட்டுவருகிறார்.\nதெலங்கானா மாநிலத்தில் சதவா கனா பல்கலைக் கழக மாணவர்கள் 25.12.2017 அன்று மனுதர்ம நூல் எரிப்பு நாளையொட்டி, மனுதர்ம நூல் எரிப் புப் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பாஜக இந்துத்துவாவாதிகள் மாணவர்கள்மீது கல்வீச்சு, தாக்குதல் களை நடத்தி னார்கள்.\nமனுதர்ம நூல் ஜாதியை உருவாக்கி மக்களை பிரிக்கிறது என்று அடை யாளப்படுத்தி, மனுதர்மத்துக்கு எதி ரான போராட்டத்தை 1927ஆம் ஆண்டில் டிசம்பர் 25 அன்று பாபாசாகெப் அம் பேத்கர் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டம் நடத்தினார். டிசம்பர் 25ஆம் நாளை மனுதர்ம எரிப்பு நாளாக சதவாகனா பல்கலைக்கழக மாண வர்கள் ஆண்டுதோறும் பின்பற்றி மனு ஸ்மிரிதியின் நகல்களை எரித்து வரு கிறார்கள்.\nஇதுபோல் மாணவர்களின் எழுச் சிக்கு உந்து சக்தியாக பேராசிரியர் சுஜாதா இருக்கிறார் என்பதால், அவரை தேச விரோதி என்று பாஜகவினர் குற்றம் சுமத்துகின்றனர்.\nபேராசிரியர் சுஜாதா பேசுவது போன்ற படத்தை இணைத்து, அவர் மாணவர்களை பாரத மாதா படத்தை எரிப்பதற்கு தூண்டினார். அவர் பாடம் நடத்தும்போது நக்சலிசத்தை போதிக் கிறார். மாணவர்களின் வாழ்வை அழிக் கிறார் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங் களில் பதிவேற்றி பரப்பிவருகின்றனர்.\n“இந்தியர்கள் அனைவரும் அவர் குறித்து கருத்தை பதிவு செய்ய வேண் டும் அல்லது செத்துப்போகவேண்டும். சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் (ராமாயண ராமனின் தம்பி) அறுத்தான். இந்த பெண்ணை நாம் என்ன செய்யப் போகிறோம்” என்ற கேள்வியுடன் சமூக ஊடகங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ இணைய பதி வர்கள் பதிவிட்டு, பரப்பி வருகின்றனர்.\nபேராசிரியர் சுஜாதா நக்சலிசத்தை பரப்புகிறார் என்றும், அவரை தேச விரோதி என்றும் முத்திரைகுத்தி, அவர் குறித்து மிகவும் மோசமாக தாக்கியும், தரக்குறைவாகவும் சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துத்துவ வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர்.\nஇதுகுறித்து கரீம் நகர் பாஜக தலைவரும், செய்தித் தொடர்பாள ருமாகிய பண்டி சஞ்சய்மீது கரீம் நகர் காவல்நிலையத்தில் பேராசிரியர் சுஜாதா புகார் கொடுத்துள்ளார்.\nஅவர் அளித்துள்ள புகாரில், இந்துத் துவ வலதுசாரிகள் பொய்யான பிரச் சாரத்தை திட்டமிட்டு செய்து வருகி றார்கள் என்றும், டிசம்பர் 25 அன்றுதான் அய்தராபாத்தில் இருந்தாகவும் கூறி யுள்ளார்.\n“அபங்காப்பட்டினத்தில் பாஜக தலைவர் பரத் ரெட்டி என்பவர் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் இருவரை தாக் கினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள் போராட்டங் களை நடத்தி வந்தார்கள். அதற்கு பழி வாங்கும்வகையிலேயே, என்மீது பாஜக குறிவைத்துள்ளது. எங்கள் மக்கள் மீதே நான் கனத்த இதயத்துடனேயே புகார் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. பாஜக தாழ்த்தப்பட்ட வகுப்பினரை தாழ்த்தப்பட்டவர்களுககு எதிராக திருப்பிவிட்டு, பிரித்து கையாள்கிறது. எங்கள் சகோதரர், சகோதரிகளுடனே போராட வேண்டிய கட்டாயத்துக்கு என்னை பாஜக தள்ளிவிட்டது’’ என்றார்.\nபாஜக ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக பேசுவதே தேசவிரோதமாம்\nபாஜக பண்டி சஞ்சய் கூறும்போது, “பாஜக, ஆர்.எஸ்.எஸ். நாட்டின் மக்க ளுக்காக பணியாற்றி வருகின்ற நிலை யில், பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதி ராக பேசுவது என்பது நாட்டுக்கு எதி ராக பேசுவதாகும். அவர்களுக்கு எதி ராக எப்படி அவர் பேசலாம் பல் கலைக்கழகத்தின் தாழ்த்தப்பட்ட, பகுஜன் மாணவர்கள் பாரத மாதாவின் படங்களை எரித்தார்கள். கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் அதை சரிபார்க்கலாம்’’ என்றார்.\nமாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டம் ஆனந்த் மரிகந்தி\nபெண் பேராசிரியர் சுஜாதாமீதான பாலியல் பாகுபாடு, ஜாதிய பாகுபாடு களுடன் கூடிய இதுபோன்ற அச்சுறுத் தல்களைக் கண்டித்து மாநிலம் முழுவ தும் கண்டனக் கூட்டங்கள் நடத்த உள் ளதாக அய்தராபாத் நகர் ஆய்வகத்தைச் சேர்ந்தவரான ஆனந்த் மரிகந்தி கூறி யுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/news-in-tamil/cheap-androidone-smartphone/", "date_download": "2018-04-21T23:01:33Z", "digest": "sha1:VCNBJYZZAZDDKJH45ERX3KT7RBVANKM6", "length": 11810, "nlines": 135, "source_domain": "www.techtamil.com", "title": "2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போன்: – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\n2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போன்:\n2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போன்:\nகுறைந்த விலையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா ஃபையர்பாக்ஸ்.\nஇந்தியாவில் இன்னும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிகை மிக அதிகம். இவர்கள் முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள் IOS .BB10 போன்ற விலை உயர்ந்த போன்களை விரும்புவது இல்லை அவர்கள் குறைந்த விலையிலேயே எதிர்பார்க்கின்றனர். இவர்களை சந்தையாக குறிவைத்தே இந்த திட்டம் அறிமுகப் படுத்தபட இருக்கிறது.\nஇதுவரை internet explorer போல இணைய உலவியாக இருந்த firefox தற்போழுது ஆண்ராய்டு போல ஒரு முழு கைபேசி இயங்குதளமாக சந்தைக்கு வந்துள்ளது.\nஇந்தவகை ஃபோன்கள் Apps களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இணையதளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கபட்டிருக்கிறது. html5 wbrtc or risp போன்றவைகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது .இவை மேலும் Appsஐ இணையதளமாக காட்டும் தன்மையுள்ளது.\nஇந்த ஃபோன்கள் சிங்கில் கோர் பிராஸசர்களை கொண்ட இந்த போன்கள் இந்திய ஆண்ட்ராய்ட் சந்தையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் முலம் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் என்கிற கனவு நினைவாகும். இதில் ஃபையர்பாக்ஸ் கணக்கு மூலம் மார்கெட் பிளஸில் உள்ள Appsகளையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.\nஇதே வேளையில் விண்டொஸ் போன்களுக்கு போட்டியாக ”ஆண்ராய்ட் ஒன்” எனும் பெயரில், முகநூல் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் இந்தியர்களுக்கு குறைந்த் விலையில் கைபேசிகளை கூகுல் அறிமுகம் செய்துள்ளது.\n60000 ரூபாய் விலையில் ஆப்பிள் ஐபோன் 6 அறிமுகபடுத்தும் போது நமக்கு 2.299 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் கிடைக்க போகிறது . ஸ்வீட் எடு கொண்டாடு.\nவிண்டொஸ்க்கு போட்டியாக சீன அரசே தயாரிக்கும் புதி...\nGoogle,Apple,Microsoft போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக சொந்தமாக இயங்குத்தளம் தயாரிக்கும் (operating system) பணியில் இறங்கி உள்ளது சீன அரசு. அமெரிக்க ...\nபுதிய iphone 6 ன் அச்சு கைபேசியை 60 லட்ச ரூபாய்க்க...\nஅது என்ன அச்சு கைபேசி prototype என்பது எந்த இயக்கு தளமும் நிறுவப்படுவதற்க்கு முன்னர் உள்ள நிலை. iphone னின் ios இன்னும் நிறுவாமல் உள்ள இந்த iphon...\n​Microsoft கொடுக்கும் 3 முக்கிய செய்திகள்...\n1. Skype இனி Google Hangout போல் செயல்படும். எவருக்காவது வீடியோ சாட் அல்லது சாட் செய்ய இனி கணினிகளில் skype மென்பொருள் பதியத் தேவையில்லை www.Skype.co...\nSkype மூலமாக இந்தியாவிற்குள் இருந்து கைபேசிகளுக்...\nஇணையத்தில் இருந்து உலகின் எந்த ஒரு கைபேசி மற்றும் தந்தி இணைப்பு பேசி(Land line) எண்ணுக்கும் குறைந்த செலவில் அழைத்து பேச முடியும் . இது சராசரி ISD கட்ட...\nமுடிவை நெருங்கும் BPL மொபைல்...\nBPL மொபைல் என்று அறியப்படுகிற லூப் மொபைல் நிறுவனமானது 1994​ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த BPL மொபைல் இந்தியாவின் முதல் மொபைல் நிறுவனம் ​என்பதும் க...\nIBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…...\nIBM Logo நம்மில் பலருக்கும் இப்பிடி ஒரு கம்பெனி இருந்ததே மறந்திருக்கும். ஒரு காலத்தில் IBM Computer னு சொன்ன உடனே \"அவளுகென்ன என் தங்கத்துக்க...\nandroid onecomputer news in tamilகணினிசெய்திகள்தொழில்நுட்பம்\nவிண்டொஸ்க்கு போட்டியாக சீன அரசே தயாரிக்கும் புதிய OS\nSkype மூலமாக இந்தியாவிற்குள் இருந்து கைபேசிகளுக்கு அழைக்க முடியாது\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​ஒபாமா தன் மகள்களை கணினி புரோக்ராம்மிங் படிக்கச் சொல்கிறார்.\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது…\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft…\n​Microsoft கொடுக்கும் 3 முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/firefox-4-0-rc-version-available/", "date_download": "2018-04-21T23:01:51Z", "digest": "sha1:5ODG7LR5AOZGWROIJPG6X2CJ3IHXXADZ", "length": 9023, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "Firefox 4.0 RC version Available – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nFirefox ரசிகரா நீங்கள் , இதோ வந்துவிட்டது Firefox 4.0 RC (release Candidate). இது ஒரு மென்பொருள் வெளி வருவதற்கு முந்தைய நிலைப் பாடாகும். இது சோதனை முறையில் வெளியிடப் பட்டுள்ளது. சோதனைகள் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படும். கீழே கொடுத்துள்ள இணையங்களை உபயோகப் படுத்தி , இதை நீங்களும் பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பாருங்கள்.\nமேலும் தெரிந்து கொள்ள Mozilla இணையதளத்திற்கு செல்லவும்.\nசுலபமாக ஆங்கிலம் கற்க உதவும் பயனுள்ள தளம்\nஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் பயம் தான். இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் classbites த...\nதற்பொழுது கூகுள் +ல் Barack Obama...\nசமீப காலமாக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சமூக இணையதளங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். ட்விட்டர் தளத்தில் உலகில் உள்ள பெரும்பாலான பிரபல...\nஇணையத்தை பயன்படுத்துபவர் கவனிக்க வேண்டியவை...\nஇணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். 1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மற...\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “Face lock R...\nசீனாவின் மிக பெரிய இணைய மின்னணு வாணிகதளமான அலிபாபா நேற்றைய தினம் \"Privacy Knight\" என்ற செயலியை அறிமுகபடுத்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் இலவச face-l...\nE-Mail சேவை அழிவை நோக்கி செல்கிறதா\nகடித போக்குவரத்திற்கு அஞ்சலை நம்பிய காலம் மலையேறி நாம் அனுப்பும் தகவலை அடுத்த நொடியே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் படிக்கும் வசதி அளித்த மின்னஞ்சலு...\nகணினி நிரல் மொழியான PERL க்கு வயது 25 iTunes க்கு போட்டியான Google Music சேவை இலவசமாக இன்று முதல் அமெரிக்காவில் அறிமுகம் Bing தேடு பொறி தனது பட தேட...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/shopping/9-hot-budget-smartphones-coming-to-india-in-2016/", "date_download": "2018-04-21T22:49:22Z", "digest": "sha1:ZI25L36KNAKZM6OSVBUOFKYHTM5GRLF3", "length": 8805, "nlines": 171, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி பட்ஜெட்டுக்கு உகந்த அளவில் 2016இல் சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் போன்கள் : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் பணத்தை மிச்சப்படுத்தி பட்ஜெட்டுக்கு உகந்த அளவில் 2016இல் சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் போன்கள் :\nஉங்கள் பணத்தை மிச்சப்படுத்தி பட்ஜெட்டுக்கு உகந்த அளவில் 2016இல் சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் போன்கள் :\nBy மீனாட்சி தமயந்தி On Jan 14, 2016\n2015இல் பலவகையான ஸ்மார்ட் போன்களை அறிமுகமாகி பயனர்களின் வரவேற்ப்பை அதிகம் பெற்றது. One Plus 2 வில் தொடங்கி கூகுளின் நெக்சஸ் 5x மற்றும் 6P, ஹுவாய் ஹானர் 7 மற்றும் இனோவா K3 நோட் என பல வகை ஸ்மார்ட் போன்கள் வரவேற்ப்பை பெற்றன. இனி 2016-இல் நம் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு சந்தைக்கு வரவுள்ள அந்த அழகிய 9 ஸ்மார்ட் போன்களைப் பற்றி காணலாம்.\nசெயலி – குவால்காம் ஸ்னாப் 616\nஉள்ளக நினைவகம் – 16GB\nமுன் காமிரா – 5MP\nபின் காமிரா – 13MP\nராம் – 3GB ரேம்\nசெயலி -குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810\nஉள்ளக சேமிப்பு – 16GB வழங்கும்\nமுன் காமிரா – 8MP\nஉள்ளக சேமிப்பு- 8GB வழங்குகிறது\nபேட்டரி பேக் – 2,600mAh\nநிறம் – வெள்ளை, கருப்பு மற்றும் தங்க நிறம் .\nமுன் காமிரா – 5MP\nபின் புற காமிரா -8MP\nசெயலி – 10 64-பிட் அக்டா கோர் சிப்செட்\nஉள்ளக சேமிப்பு – 16 ஜிபி\nசெயலி – octa கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் பிராசசர்\nஉள்ளக சேமிப்பு – 16 ஜிபி\nஉள்ளக சேமிப்பு – 16 ஜிபி\nசெயலி – 10 octa மைய செயலி\nஉள்ளக சேமிப்பு – 16 ஜிபி\nமுன் காமிரா – 5MP\nபின் காமிரா – 13MP\nசெயலி -1.8GHz Hexa கோர் குவால்காம் செயலி\nமுன் காமிரா – 5MP\nபின் காமிரா – 15MP\nகூகுளின் வெர்ச்சுவல் ரியாலிட்டியின் பாதை மாற்றியமைப்பு :\nஉங்களை வேளையில் அமர வைக்கும் அந்த ஆறு பொய்கள்:\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-wasn-t-happy-with-the-temple-wedding-052691.html", "date_download": "2018-04-21T23:00:32Z", "digest": "sha1:AJMTWLVIMFISOOLIUOZGPX756KKWHO4Z", "length": 11870, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் மனைவியுடன் பிக்னிக் சென்ற போனி கபூர்: லெஃப் அன்ட் ரைட் வாங்கிய ஸ்ரீதேவி | Sridevi WASN'T HAPPY With The Temple Wedding - Tamil Filmibeat", "raw_content": "\n» முதல் மனைவியுடன் பிக்னிக் சென்ற போனி கபூர்: லெஃப் அன்ட் ரைட் வாங்கிய ஸ்ரீதேவி\nமுதல் மனைவியுடன் பிக்னிக் சென்ற போனி கபூர்: லெஃப் அன்ட் ரைட் வாங்கிய ஸ்ரீதேவி\nமருமகனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக ஹைதராபாத் பறக்கும் சிம்பு- வீடியோ\nமும்பை: முதல் மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்த போனி கபூரை ஸ்ரீதேவி திட்டித் தீர்த்தாராம். மேலும் போனி தன்னை விட்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்திலும் இருந்தாராம்.\nபாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் மோனா என்ற பெண்ணை திருமணம் செய்து அர்ஜுன், அன்சுலா என்ற 2 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு அவர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்தார்.\nஏற்கனவே திருமணமான போனி கபூரை ஸ்ரீதேவி மணந்தார்.\nபோனி கபூர் ஸ்ரீதேவியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது ஸ்ரீதேவிக்கு பிடிக்கவில்லை. சட்டப்படி பார்த்தால் மோனா தான் மனைவி, தான் வெறும் .... என்று வருத்தப்பட்டுள்ளார்.\nபிரபல பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி ஸ்ரீதேவிக்கு தனக்கு திருமணம் நடந்த முறை பிடிக்கவில்லையாம். ஸ்ரீதேவியை மணந்த பிறகு போனி தனது முதல் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றுள்ளார்.\nபோனி தனது முதல் மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்று வந்ததை பார்த்த ஸ்ரீதேவி அவரை கோபத்தில் திட்டியுள்ளார். உங்களுக்கு அவர்களை தான் ரொம்ப பிடிக்கும் என்றால் அங்கேயே போய்விட வேண்டியது தானே என்று தெரிவித்துள்ளார்.\nபோனி கபூர் தனது முதல் மனைவியை சந்திக்காதபடி பார்த்துக் கொண்டுள்ளார் ஸ்ரீதேவி. போனிக்கு பிள்ளைகள் அர்ஜுன், அன்சுலா என்றால் உயிர். ஆனால் அவர்களை கூட பார்க்க போனியை அனுமதிக்கவில்லையாம் ஸ்ரீதேவி.\nதனது திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்பதால் ஸ்ரீதேவி ஒருவித பயத்திலேயே இருந்துள்ளார். மேலும் போனி தன்னை விட்டுவிட்டு சென்றுவிடுவாரோ என்றும் பயந்தாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஸ்ரீதேவியை வைத்து படம் எடுத்து கடன்காரரான போனி கபூர்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nஸ்ரீதேவிக்கு எதுக்கு தேசிய விருது: மல்லுக்கட்டிய பிரபல இயக்குனர்\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா\nபாலிவுட்டில் எனக்கு நடந்த துரதிர்ஷ்டம்: வருத்தப்பட்ட ஸ்ரீதேவி\nஸ்ரீதேவி வாய்விட்டு கேட்ட ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்: பிரபல நடிகை கவலை\n'அம்மாவுக்கு பதிலாக மாதுரி தீட்சித்..' - ஶ்ரீதேவி மகள் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு\nஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்துவிட்டார்னு அவருக்கு அரசு மரியாதை\nபடமாகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை: மயிலாக யார் நடிக்கிறார் தெரியுமா\nஆனானப்பட்ட ஸ்ரீதேவிக்கே இப்படி ஒரு கஷ்டமா: அதிர்ந்து போன அஜீத்\nஅம்மா, அக்கா மாதிரி ஆக மாட்டேன்: ஸ்ரீதேவியின் இளைய மகள்\nஸ்ரீதேவி மட்டும் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nஉங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/2675", "date_download": "2018-04-21T23:01:54Z", "digest": "sha1:GLGF6CF7LWDLD5CZSZ62K2TIQTOTE6NY", "length": 5615, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்", "raw_content": "\nஇலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nஇலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/01/2.html", "date_download": "2018-04-21T23:00:02Z", "digest": "sha1:OW4EQ5BGKGNIUNHNALDO73IW5YRF3JDM", "length": 26702, "nlines": 284, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட்டம்-எச்சரிக்கை", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட்டம்-எச்சரிக்கை\nகேரளாவில் 2 முறை திருமணம் ஆனவருடன் கல்லூரி மாணவி ஓட்டம் பிடித்துள்ளார். அவர்கள்\nஇருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகொல்லம் அடுத்த பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள்\nதிருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியி்ல் பி.காம் படித்து வந்தார்.\nபூந்துறையில் உள்ள நெடுமாங்காட்டைச் சேர்ந்த பிரதீப் என்பவர் கார் டிரைவராக\nபிரதீப்புக்கும், கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்\nகிழமை முதல் கல்லூரி மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாஜகான் அக்கம்\nபக்கத்தில் தேடினார். அப்போது பிரதீப்பும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. பிரதீப்\nதிருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பூந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு\nபதிந்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் காதல் ஜோடி கன்னியாகுமரிக்கு\nசுற்றுலா வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து நேற்று முன்தினம் கேரள போலீசார் மற்றும் மாணவியின்\nஉறவினர்கள் கன்னியாகுமரிக்கு வந்து தேடினர். போலீசார் கன்னியாகுமரியில் உள்ள\nலாட்ஜ்களில் தேடினர். ஆயினும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து\nஇருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.\n எச்சரிக்கை – கவனம் – உஷார்.\nபெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல்.\nபேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.\nதங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில்\nபிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.\nஏற்கனவே ஈமான் என்றால் என்ன இஸ்லாம் என்றால் என்ன\nஎப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை\nமார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய\nஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய\nபெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி,\nபள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் ,\nஇண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று\nபோகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும்\nவாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும்\nஅவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று\nமத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும்.\nஇவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக\nஇன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல்\nஎனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை\nஉருவாக “சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.\n“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று\nஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.\nஅதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை\nகேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.\nகம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>\nலேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’”\nஅனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை\nபெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.\nமேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.\nயார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.\nமாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு\nதனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த\nசேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.\nகம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.\nஇ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...\nஎன்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா\nஎன்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா சந்தேகப்படுவதாக ஆகாதா\nகருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின்\nகண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக\nஇருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட\nவேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு\nமிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.\nபெண்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும். கற்பை சூரையாட வேண்டும், என்று\nநாசகார கும்பல்கள். ஹிந்து மாணவர்களுக்கும்\nமாணவிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றன.\nநல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக நடித்து வலையில் சிக்கவைப்பது\nமருந்துகள் கொடுத்து வீடியோ பிடித்து மிரட்டி பணிய வைப்பது. இந்த காரியங்களுக்கு\nதோழிகளாக இருந்து எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தாலோ. அல்லது திருமணமான பெண்ணை தன் வலையில் சிக்க\nஒரு லட்ச ரூபாயும் அன்பளிப்பும். வழங்கப்படுகிறது.\nஇந்த செய்தியை (எச்சரிக்கையை) பலமுறை இந்த\nநம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும், கணவன்மார்களிடமும்,\nஈமானுக்கு சோதனையான காலம் இது.\nவிபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும்,\nவந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின்\nமூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.\nநமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி\nஇப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க\nமார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம் பெண்களிடத்தில்\nஉறுதி செய்த பின் மணமுடியுங்கள்.\n”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.\n உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு\nஇறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்\nநிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.\nஇவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம்,\nமரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.\nஅல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான\nவிஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க\n'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு\nபற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே அவர் தன் பொறுப்பு பற்றி\nவிசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின்\nபொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு\nபொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள். ஓர்\nஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும் பொறுப்புதாரியே\nஅவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்\nநவாஸ் இப்னு ஸம்ஆன்(ரலி) அறிவிக்கின்றார்கள்:\n'நன்மை பற்றியும், தீமை பற்றியும் நபி\n(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ''நல்லது என்பது, நற்குணம்தான்.\nதீமை என்பது உன் உள்ளத்தை உறுத்துவதும், மக்கள் அதைப்\nபார்த்து விடுவதை நீ வெறுப்பதும் ஆகும்'' என்று நபி(ஸல்)\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=296736", "date_download": "2018-04-21T22:57:34Z", "digest": "sha1:S352JS3UVVG6MY2ORJBJXUKDKLVOAO22", "length": 9007, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "உயிரே போனாலும் பன்னீர் தலைமையை ஏற்கப்போவதில்லை: நாஞ்சில் சம்பத் ஆவேசம் | Life is not going to take over Pannir's leadership: Sampath's anger in the nanny - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஉயிரே போனாலும் பன்னீர் தலைமையை ஏற்கப்போவதில்லை: நாஞ்சில் சம்பத் ஆவேசம்\nசென்னை: உயிரே போனாலும் பன்னீர்செல்வம் அணியில் இணைய மாட்டேன் என அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும் தனது முழு ஆதரவும் டிடிவி தினகரனுக்கு மட்டும் தான் எனவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவர்கள் மீண்டும் இணைந்து அவர்கள் தலைமையை ஏற்க நேரிட்டால் உயிரை மாய்த்து கொள்வேன் என அதிரடியாக பேசியிருக்கிறார். சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என மன்றாடிய அமைச்சர்கள் இப்படி திடீர் பலடி அடிப்பதற்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் அழுத்தமே காரணம் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.\nமேலும் தலைமை இல்லாத பாஜக உருவாக வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் கனவு என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவை கடுமையாக விமர்சித்தவர் நாஞ்சில் சம்பத். இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகுவார் என்று கருத்து அப்போது நிலவியது. பின்னர் சசிகலா அழைத்து பேசியதால் அவரை ஆதரித்து பேச தொடங்கினார். இப்போது அதிமுக மூன்றாக பிளவுபட்டுள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறிவிட்டார்.\nபன்னீர் தலைமை நாஞ்சில் சம்பத் ஆவேசம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசட்ட மீறல்கள், தனி மனித உரிமை மீறல்கள் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை சமூகத்திற்கு எஸ்.வி.சேகர் ஒரு கேடு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசமூக வலைதளங்களில் எழுதிவிட்டு மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது: தமிழிசை பரபரப்பு பேட்டி\nவஞ்சகர் கூட்டம் நடுங்கும் வகையில் ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரள வேண்டும்: வைகோ அழைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் நாளை மனித சங்கிலி போராட்டம்: நாராயணசாமி பேட்டி\nமே தின அதிமுக பொதுக்கூட்டம்: சென்னையில் பங்கேற்பவர்களின் பட்டியல்\nகர்நாடக சட்டசபை தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் ெவளியீடு\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2017/jul/16/fire-accident-in-chennai-kodungaiyur-bakery-10763.html", "date_download": "2018-04-21T22:38:52Z", "digest": "sha1:IWEKY4NOZRMX3QLEB3KM37SLK4VKC6WW", "length": 4979, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கொடுங்கையூர் பேக்கரியில் தீவிபத்து- Dinamani", "raw_content": "\nசென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். இதனிடையே, சிலிண்டர் லீக் ஆகியதால், இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், இந்த விபத்தில் கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களும் எரிந்தன. மேலும் அருகில் இருந்த ஏ.டி.எம் ஒன்றிலும் தீ பரவியது.\nகொடுங்கையூர் தீவிபத்து தீ ஏ.டி.எம்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemalive.com/6511/gulaebaghavali-official-trailer/", "date_download": "2018-04-21T23:08:05Z", "digest": "sha1:WMORXH7FOEGOISVU4X45K5HNW3POOAAG", "length": 8360, "nlines": 154, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "Gulaebaghavali Official Trailer", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/IPLT20/IPL", "date_download": "2018-04-21T23:04:22Z", "digest": "sha1:PSJWEVWPMPRQJV4WHWNWJFASJ423FJFQ", "length": 9421, "nlines": 159, "source_domain": "www.maalaimalar.com", "title": "IPL 2018| IPL 2018 schedule | IPL 2018 News| IPL 2018 Player List| Latest tamil news about ipl 2018 - Maalaimalar", "raw_content": "\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. #VivoIPL #RCBvDD\n13 ஓவருக்கு 125 ரன் இலக்கு- கெய்ல், ராகுல் அதிரடியால் 11.1 ஓவரில் பஞ்சாப் வெற்றி\nமழை குறுக்கிட்டதால் 13 ஓவருக்கு 125 ரன்கள் என்ற இலக்கை கெய்ல், கேஎல் ராகுல் அதிரடியால் எளிதாக எட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. #KKRvKXIP\nஐபிஎல் 2018- டெல்லிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சு தேர்வு\nசின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #RCBvDD\nஅதிரடியை வெளிப்படுத்தும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள்\nகிறிஸ் கெயல், கேஎல் ராகுல், வாட்சன் போன்ற முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் படையை கிளப்பி வருகிறார்கள். #IPL2018\nபேட்ஸ்மேன்கள் யார்க்கரை எளிதாக எதிர்கொள்கிறார்கள்- கேகேஆர் பயிற்சியாளர் சொல்கிறார்\nஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பந்துகளை திறமையாக எதிர்கொள்கிறார்கள் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர் கூறியுள்ளார். #KKR\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nகிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா. #KKRvKXIP\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 4 1 0 8 +0.446\nசென்னை சூப்பர் கிங்ஸ் 4 3 1 0 6 +0.878\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 3 3 0 6 +0.572\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் 4 3 1 0 6 +0.414\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 2 3 0 4 -0.486\nராஜஸ்தான் ராயல்ஸ் 5 2 3 0 4 -1.043\nமும்பை இந்தியன்ஸ் 4 1 3 0 2 +0.445\nடெல்லி டேர்டெவில்ஸ் 5 1 4 0 2 -1.324\nராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் at 04:00 PM\nசவாய் மான்சிங் மைதானம் at 08:00 PM\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knramesh.blogspot.com/2017/06/kamba-ramayanam-with-explanations.html", "date_download": "2018-04-21T23:13:26Z", "digest": "sha1:AQRE2NTSPEOTL5TZAGOJH3NFMICR5KRP", "length": 16261, "nlines": 148, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Kamba ramayanam with explanations", "raw_content": "\nகம்பர் இயற்றிய இராம காதை யுத்த காண்டம் - 3ஆம் பாகம். யுத்த காண்டத்தின் முந்தைய பகுதியின் இறுதியில் கும்பகர்ணனுடைய வீர சாகசச் செயல்களையும், இராகவனது வாளி அவன் தலையைக் கொண்டு போய் கடலில் போட்ட வரலாற்றையும் பார்த்தோம். இனி இலங்கை மன்னன் இராவணன் சீதைபால் வைத்த பொருந்தாக் காமத்தால், தனது சிறுமைகளிலிருந்து விடுபடாதவனாக, மேலும் மேலும் தவறான வழிகளையே மேற்கொள்கிறான் எனும் வரலாற்றைப் பார்க்கலாம். இராவணன் தனது அமைச்சனான மகோதரனிடம் சீதையை நான் எப்படியும் அடைவதற்கு ஒரு நல்ல உபாயம் சொல் என்று கேட்கிறான். \"சொல்கிறேன்\" என்று மகோதரன் ஓர் சூழ்ச்சியைக் கூறுகிறான். \"மருத்தன் என்றொரு அரக்கன், மாயையும், வஞ்சனையும் உடையவன். அவனை ஜனக மன்னன் போல உருவத்தை எடுத்துக் கொண்டு, சீதையிடம் கொண்டு செல்வோம். தன் தந்தை துன்பப் படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள்\" என்றான் மாயையில் வல்ல மகோதரன். இப்படியொரு ஆலோசனை வழங்கிய மகோதரனை, இராவணன் மார்போடு தழுவிக் கொண்டு, \"அவனை இங்கே கொணர்ந்து அவ்விதமே செய்\" என்றான். தீய எண்ணங்களோடு இராவணன் அசோகவனத்தை அடைகிறான். அங்கே சீதையிடம் தான் காமவசப்பட்டு தளர்வுறும் நிலையை எடுத்துரைத்துத் தன்னை ஆதரித்து அருளும்படி நிலத்தில் விழுந்து மன்றாடிக் கேட்கிறான். இந்த அரக்கனது செயலைக் கண்டு ஜானகி அச்சமுற்றாள். தூர்த்தனாகிய இராவணனை ஏறிட்டும் பார்க்கவில்லை. கீழே கிடந்ததொரு துரும்பை எடுத்தாள், அதை கீழே போட்டு அதனை இராவணனாக எண்ணிக்கொண்டு, தன் ஆருயிர் நாயகனாகிய இராமனையன்றி வேறு எவரையும் எண்ணாத தன் உள்ளத்து உறுதியை அறிவுறுத்துகிறாள். தீயோன் இராவணனைப் பார்க்கவும் விரும்பாமல் வேறு புறம் திரும்பிக் கொள்கிறாள். இராவணனுக்குத் தாங்க முடியாத அவமானம், கோபம். சீதையிடம் \"நின் கணவனாகிய இராமனைக் கொல்வேன். அவனது சுற்றத்தார் அனைவரையும் அயோத்தியிலும், மிதிலையிலும் கொல்வேன். அவர்களைக் கொண்டு வர ஆற்றல் மிக்க அரக்கர்கள் சென்றிருக்கிறார்கள்\" என்றான். வஞ்சனை மிக்க அவன் சொற்கேட்டு பெரும் துயரமடைந்தாள் சீதை. அந்த நேரம் மகோதரன் ஜனகன் வேடமிட்ட அரக்கனை, அவள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். தனது தந்தை அரக்கர்களிடம் சிறைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஜானகி பலவும் சொல்லி அரற்றுகிறாள். மாயா ஜனகன் இராவணனை வணங்குவதைக் கண்டு பறவைக் குஞ்சைப் போல பதறுகிறாள். ஜனகனாக வேடமிட்டவன் பொய்யானவன் என்பதை ஜானகி உணரவில்லை. தன் தந்தையின் துன்பத்தைப் போக்க வழி தெரியாதவளாய்த் தவிக்கிறாள். வலிமையற்ற பெண்ணான எனக்குத்தான் துயரம் என்றால், வேந்தனாகிய உனக்கும் இப்படி பகைவனை வணங்கிடும் இழிநிலை வந்ததே என்று வருந்தினாள். என் தந்தையையே பற்றிக் கொணர்ந்த இவர்களுக்கு, தவ நிலையில் இருக்கும் பரதனைப் பிடித்துக் கொண்டு வருதல் எளிதானதுதானே, அரியது அல்லவே இப்படி வருந்தித் துயரத்தில் உழன்ற சீதையிடம் இராவணன் அவைளைத் தன் விருப்பத்திற்கு இசையுமாறு வேண்டுகிறான். வெகுண்டெழுந்த சீதை, \"தூர்த்தனே இப்படி வருந்தித் துயரத்தில் உழன்ற சீதையிடம் இராவணன் அவைளைத் தன் விருப்பத்திற்கு இசையுமாறு வேண்டுகிறான். வெகுண்டெழுந்த சீதை, \"தூர்த்தனே என் நாயகன் அம்பிற்கு நீயும் உன் சுற்றமும் அழியப்போவது திண்ணம்\" என்றாள். \"நீ இராமனின் அம்பு பாய்ந்து போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பாய். காக்கைகள் உன் கண்களைத் தன் அலகினால் கொத்தித் தின்னும். புலால் தின்ற பேய் வாய்கள் உன்னைச் சுற்றி ஆடும். போரிலே உன் மகனை இலக்குவன் கொல்வான்; அவன் உடம்பை பிணம் உண்ணும் நாய்கள் தின்னும்; நீ இறந்த மகனை எண்ணி வாய்விட்டு அலறப் போகிறாய் என் நாயகன் அம்பிற்கு நீயும் உன் சுற்றமும் அழியப்போவது திண்ணம்\" என்றாள். \"நீ இராமனின் அம்பு பாய்ந்து போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பாய். காக்கைகள் உன் கண்களைத் தன் அலகினால் கொத்தித் தின்னும். புலால் தின்ற பேய் வாய்கள் உன்னைச் சுற்றி ஆடும். போரிலே உன் மகனை இலக்குவன் கொல்வான்; அவன் உடம்பை பிணம் உண்ணும் நாய்கள் தின்னும்; நீ இறந்த மகனை எண்ணி வாய்விட்டு அலறப் போகிறாய்\" இப்படி பிராட்டி சொன்னதும், வெகுண்டெழுந்த இராவணன், கைகளைப் பிசைந்து கொண்டு, பற்களைக் கடித்து, வாயை மடித்து, சீதையை நோக்கி விரைவாக வந்தான்; அப்படி வந்தவனை மகோதரன் தடுத்தான். \"இவளை நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இவள் தந்தை ஜனகன் சொன்னால், இவள் கேட்பாள்\" என்றான். கோபம் தணிந்து இராவணன் திரும்பி வந்தான். அப்போது ஜனகன் வேடமிட்ட மாய அரக்கன் சீதையிடம், \"தந்தை உன் முன்னால் இறக்கும்படி நீ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயோ\" இப்படி பிராட்டி சொன்னதும், வெகுண்டெழுந்த இராவணன், கைகளைப் பிசைந்து கொண்டு, பற்களைக் கடித்து, வாயை மடித்து, சீதையை நோக்கி விரைவாக வந்தான்; அப்படி வந்தவனை மகோதரன் தடுத்தான். \"இவளை நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இவள் தந்தை ஜனகன் சொன்னால், இவள் கேட்பாள்\" என்றான். கோபம் தணிந்து இராவணன் திரும்பி வந்தான். அப்போது ஜனகன் வேடமிட்ட மாய அரக்கன் சீதையிடம், \"தந்தை உன் முன்னால் இறக்கும்படி நீ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயோ உன்னால், பிற உயிர்கள் அழிவது நல்ல செயலோ உன்னால், பிற உயிர்கள் அழிவது நல்ல செயலோ நீ இலங்கை வேந்தர்க்கு உடன்பட்டு அவனை ஏற்றுக் கொள்வது உனக்கு ஒரு தீங்காகுமோ நீ இலங்கை வேந்தர்க்கு உடன்பட்டு அவனை ஏற்றுக் கொள்வது உனக்கு ஒரு தீங்காகுமோ\" என்றான். மாயா ஜனகனின் சொற்களைக் கேட்ட சீதை அடைந்த நிலையை என்னவென்று சொல்வது\" என்றான். மாயா ஜனகனின் சொற்களைக் கேட்ட சீதை அடைந்த நிலையை என்னவென்று சொல்வது \"அவ்வுரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி வெவ்வுயிர்த்து, ஆவிதள்ளி, வீங்கினள் வெகுளி பொங்க 'இவ்வுரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி செவ்வுரை அன்று இது' என்னாச் சீறினாள், உளையச் செப்பும்\".\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/category/tnpsc/page/4/", "date_download": "2018-04-21T22:52:55Z", "digest": "sha1:VQNNQKBTZD5XXXB6JUNFBGJBTP3NQMUG", "length": 3887, "nlines": 114, "source_domain": "naangamthoon.com", "title": "TNPSC Archives - Page 4 of 4 - Naangamthoon", "raw_content": "\nகேரளாவின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிப்பு\nஉலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் தலைநகராக டெல்லி அறிவிக்கபட்ட தினம் இன்று\nகுரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/14716-2018-04-17-08-44-13", "date_download": "2018-04-21T22:58:57Z", "digest": "sha1:BPVPZ3ZS37I5OYIHS6MZCQD4RO47L75J", "length": 14619, "nlines": 273, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிங்கையில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு இலவச பேருந்து! -ஜசெக ஏற்பாடு", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nசிங்கையில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு இலவச பேருந்து\nPrevious Article சிகாம்புட்டில் போட்டியிட வாய்ப்பா தெங்கு அட்னானுக்கு கேவியஸ் பதிலடி\nNext Article காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஶ்ரீ தேவமணி போட்டி\nஜொகூர்பாரு, ஏப்ரல்.17- பொதுத் தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து ஜொகூருக்கு வருகை புரியவிருக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு உதவும் பொருட்டு எதிர்க்கட்சிகள் இலவச பேருந்து வசதிகலை வழங்கவுள்லனன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட 10 பேருந்துகள் மே மாதம் 9ஆம் தேதியன்று வாக்காளர்களுக்கான இந்ட்தச் சேவயை வழங்கவுள்ளன. சிங்கப்பூரில் இருந்து அன்றைய தினம் ஜொகூருக்கு வருகை புரிவதற்காகன பேருந்து டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் இந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக ஜசெகவின் பிரசார பிரிவு இயக்குனர் ஜியார்ஜ் போ தெரிவித்துள்ளார்.\nபொது மக்களின் நிதியுதவிடன் இந்தப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்து பகாட், சிகாமட், குளுவாங் மற்றும் மூவார் ஆகிய இடங்களுக்கு இந்தப் பேருந்துகள் சேவை மேற்கொள்ளும் என்று அவர்சொன்னார்.\nஇந்தச் சேவைகள் ஒருவழி சேவைகளாகும். ஏனெனில், வாக்காளர்கள் எப்போது மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்புவார்கள் என்று தெரியாது எனபதால் தங்களால் ஒருவழிச் சேவையே வழங்க முடிந்திருப்பதாக அவர் கூறினார்.\nPrevious Article சிகாம்புட்டில் போட்டியிட வாய்ப்பா தெங்கு அட்னானுக்கு கேவியஸ் பதிலடி\nNext Article காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஶ்ரீ தேவமணி போட்டி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p136.html", "date_download": "2018-04-21T23:21:28Z", "digest": "sha1:DY7X4JOQVGS3DA73ZJV6KT4RYTO37PSC", "length": 22731, "nlines": 208, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nதிருவிளக்கு பூஜை பல மகத்தான பலன்களைத் தரக்கூடியது. இப்போது பெரும்பாலான கோயில்களில் இப்பூஜை அதிக அளவில் நடத்தப்படுகிறது. இப்பூஜையின்போது பெண்கள் திருவிளக்கின் முன் அமர்ந்து கொண்டு அம்பிகையின் 108 திருநாமங்களைப் போற்றி சொல்வர். இவர்கள் மனநிறைவுடன் போற்றி சொல்ல 108 திரிவிளக்கு உள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் 108 திரிகளை ஏற்றி அம்பாளை வழிபட்டால் குறைவில்லாத வாழ்க்கையை அம்பாள் அருள்வார் என்பது நம்பிக்கை.\nபுதுமையான இந்த விளக்கின் அமைப்பு வித்தியாசமானது. ஒரு தாமரை மலரின் மீது மகாலட்சுமி அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் 2 யானைகள் இருக்கின்றன. லட்சுமிக்கு கீழே பீடத்தைச் சுற்றிலும் 7 சிறிய விளக்குகளும், யானைகளின் மீது 2 விளக்குகளும் இருக்கின்றன. மொத்தத்தில் ஒரே விளக்கில் 9 விளக்குகள் காணப்படுகின்றன. இவ் வகையான விளக்குகள் நவராத்திரி நாயகிகளின் அம்சமாகவே கருத்தப்படுகிறது. தொழில் விருத்தி, கடன் நிவர்த்திக்காக இந்த விளக்கை ஏற்றலாம்.\nபெருமாளின் ஆயுதங்களில் முதன்மை பெற்றதாகவும், அவரது கரங்களை அலங்கரிப்பதாகவும் இருப்பது சங்கும் சக்கரமும். இவ்விரண்டையும் சேர்த்துச் செய்யப்பட்ட தீபம் சங்கு சக்கர தீபம். கீழ் வட்ட வடிவமான சக்கரமும், அதன் மேலே சங்கும் வைக்கப்பட்ட அமைப்பில் இந்த விளக்கு இருக்கிறது. இவ்விரண்டும் இருக்கும் இடங்களில் மகா விஷ்ணு வாசம் செய்வதாக ஒரு தொன்ம நம்பிக்கை.\nஒரு பெண் தன் கரத்தில் விளக்கு ஏந்தியபடி இருப்பதைப் பாவை விளக்கு என்பர். இவ்விளக்கு மிகவும் தொன்மையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த விளக்கு வழிபாட்டில் இடம் பெற்றுள்ளது. பழம்பெரும் கோயில்களில் சிற்பங்களாகவே இவை வடிக்கப்பட்டிருக்கிறது. வீட்டிலோ அல்லது கோயிலிலோ அம்பாள் சிலையின் இருபுறமும் இந்த விளக்கை வைத்துக் கொள்ளலாம்.\nஓம் எனும் பிரணவ மந்திரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது ஓம் விளக்கு. இந்த விளக்கின் மையத்தில் எண்ணெய் ஊற்றும் அகலில் லிங்க வடிவம் இருக்கிறது. எண்ணெய் ஊற்றியதும் ஓம் எனும் வடிவம் மட்டுமே தெரியும். லிங்க வடிவம் தெரியாது. எரிய ஆரம்பித்தபின் லிங்க வடிவம் தெரியும்.\nகையில் விளக்கு ஏந்தி, அதில் தும்பிக்கையை வைத்தபடி விநாயகர் இருக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த விளக்கை விநாயகர் விளக்கு என்கின்றனர். ஜீவராசிகள் அனைத்தும் விநாயகருக்குள் அடக்கம் என்பதால் பெரிய வயிறு அவருக்கு இருக்கிறது. இதை உணர்த்தும் வகையில் இந்த விளக்கு சற்று அகலமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இவ்விளக்கில் அதிக எண்ணெய் பிடிக்கும் என்பதால் நீண்ட நேரம் எரியும்.\nசிவபெருமானின் அரூப வடிவமான லிங்கத்தின் வடிவில் செய்யப்பட்ட விளக்கு லிங்க விளக்கு. சிவன் அக்னி வடிவமானவர் என்பதால் அவரது கோமுகத்தில் நெய்விட்டு விளக்கு ஏற்றலாம். இதிலேயே நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் ஐந்து திரிகள் போடும் விளக்குகளும் உள்ளன.\nதேங்காயானது சிவபெருமானைப் போலவே 3 கண்களுடன் இருக்கிறது. எனவே, இதை சிவ அம்சமாகவே கருதி வழிபடுவர். இதனை வலியுறுத்தும் வகையில் தேங்காய் வடிவத்தில் தீபங்கள் வந்துள்ளன. இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால் மனதிலுள்ள தீய குணங்கள் மறையும் என்பது நம்பிக்கை.\nதினம்... தினம்.. திருப்பதிக்கு சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது என்றால் சாதாரண விஷயமா அவரைத் தினமும் வீட்டிலேயே எளிதில் தரிசனம் செய்வதற்கு வசதியாக வந்துள்ளது திருமலை தீபம். இதன் உச்சியில் வெங்கடாசலபதியின் வடிவம் இருக்கிறது.\nஇந்து சமயம் | ஆர். அருண்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2017/02/blog-post_79.html", "date_download": "2018-04-21T23:06:22Z", "digest": "sha1:Q2X6V4FUVPTM5N6BAMZKUQA66K3KG25I", "length": 2121, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகூட்டம் கூடுவது எளிதான காரியம்;\nஆனால் ஒன்று படுவதுதான் கடினம்;\nஉழைப்பும் தியாகமும் சேர்ந்தால் தான்\nஇந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/teacher-actress-says-i-won-t-act-with-sakkarakatti-hero-052717.html", "date_download": "2018-04-21T22:58:02Z", "digest": "sha1:SGW64LCIAGKEMRCL4FTA7RH6RAMTDQ7C", "length": 9703, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சக்கரக்கட்டி'க்கு ஜோடியாக நடிக்க மறுத்த 'டீச்சர்' நடிகை.. கடுப்பான டைரக்டர்! | Teacher actress says, I won't act with sakkarakatti hero - Tamil Filmibeat", "raw_content": "\n» 'சக்கரக்கட்டி'க்கு ஜோடியாக நடிக்க மறுத்த 'டீச்சர்' நடிகை.. கடுப்பான டைரக்டர்\n'சக்கரக்கட்டி'க்கு ஜோடியாக நடிக்க மறுத்த 'டீச்சர்' நடிகை.. கடுப்பான டைரக்டர்\nசென்னை : கருப்புக் கண்ணாடி நடிகர் அடுத்து இயக்கவுள்ள படத்தில், சக்கரக்கட்டி ஹீரோ நடிக்கிறார். சக்கரக்கட்டி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கமாட்டேன் என்று 'டீச்சர்' நடிகை கூறியுள்ளார். இதனால் கோபமான இயக்குநர் நிச்சயமாக என் படத்துக்கு 'டீச்சர்' நடிகை வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்.\nவளர்ந்த நடிகரை வைத்து துப்பறியும் படத்தை எடுத்த கருப்பு கண்ணாடி டைரக்டர் அடுத்து பெரிய இயக்குநரின் மகனான சக்கரக்கட்டி நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக் முடிந்ததும் துவங்குகிறது. இந்தப் படத்தில் கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. சமீபத்தில் வெய்ட் போட்ட 'மெர்சல்' படத்தின் நாயகி இந்தப் படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க 'டீச்சர்' நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.\nகதையைக் கேட்காமலேயே பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார் 'டீச்சர்'. அத்துடன் சக்கரக்கட்டிக்கு ஜோடியாக நான் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே கோபமான இயக்குனர், என் படத்துக்கு டீச்சர் வேண்டவே வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம். டீச்சர் நடிக்கவிருந்த கேரக்டரில் நடிக்க இன்னொரு 'மெர்சல்' நாயகியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநீங்க மாசமா இருங்க, சும்மா இருங்க, எங்களுக்கு என்ன: நடிகையின் செயலால் ரசிகர்கள் கோபம்\nஉங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை\nஇதுக்கு தான் டிவி நடிகருக்கு 'நோ' சொல்லியிருப்பாரோ காதலர் இயக்குனர்\nஇது என்னடா உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை\nவருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டாராம் பிக்கப் டிராப் நடிகர்\nபிக்கப் டிராப் நடிகருக்கு திருமணம் நடந்தாலும் அவர் என் ஆள்: இளம்பெண்ணால் பரபரப்பு\nஅந்த கண்ணடிச்ச புள்ள ப்ரியா வாரியர் பத்தி ஒரு தகவல் வந்துச்சுல, அது...\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது: ரம்யா நம்பீசன்\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deepanagarani.blogspot.com/2013/05/blog-post_1341.html", "date_download": "2018-04-21T23:06:36Z", "digest": "sha1:GFAMHXLRJXS5SAAFGYYRZGXA6SCDIWNL", "length": 15063, "nlines": 94, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : வெடிச்சத்தம் மங்கியது ஏன்?", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nஇன்றைய(25.11.2012) வண்ணக்கதிர் (தீக்கதிர்) இதழில் வெளி வந்துள்ள எனது கட்டுரை.\nதீபாவளி நாள் பொதுவாக அதிகாலையிலேயே வெடிச் சத்தங்களுடன் விடியும். வீட்டில் எது பேசினாலும் சத்தமாகப் பேச வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டியில் எவ்வளவு சத்தம் கூட்டி வைத்தாலும் வெடிச் சத்தத்தில் விட்டு விட்டுக் கேட்கும். தொலைபேசியில் பேசுவதோ பெரும் திண்டாட்டம். அந்த அளவு தொடர்ச்சி யாக வெடிச் சத்தம் காதைப் பதம் பார்த்துக்கொண்டே இருக்கும்.\nஇந்த ஆண்டு கடந்த 13ஆம் தேதி, விருதுநகரில், எந்த ஒரு சத்தமும் இல்லா மல் ஆறு மணிக்கு விடிந்தது. அம்மாவுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த வேளையிலும் எந்த ஒரு வெடிச் சத்தமும் இல்லாமல், நாளை மதுரைக்கு வருவதாக தெரிவித்தபோது, அவரும் ஆச்சரியத்து டன் சொன்னதும் இதே விஷயம்தான். “தீபாவளி மாதிரியே இல்ல, அவ்ளோ அமைதியா இருக்கு ஊரு.”\nதொடர்ச்சியான மின்வெட்டால், தினமும் 18 மணி நேரம் அவதிப்படும் எங்களைப் போன்ற சென்னை தாண்டிய பிற மாவட்டக்காரர்களுக்கே உரிய அனுபவம் இது. இன்வெர்ட்டர் இருந்தும், அதற்கான சார்ஜ் ஏற்றும் அளவுக்கு மின்சாரம் வரா மல், பாகுபாடற்று ஒரு தாய் மக்களாக நிம் மதியற்ற தூக்கத்தால் பல நாட்கள் தவித்த, நோயுற்றவர்கள், வயதானவர்கள், குழந்தை கள் என அனைவரும் பண்டிகைக்கு முதல் நாள், இரவு எட்டு மணியிலிருந்து தொடர்ச்சியாக விடப்பட்ட மின்சாரத் தால் நிம்மதியாகத் தூங்கினர்.\nபல வீடுகளிலும் காலை ஏழு மணிக்கு மேல் தான் வாசல் தெளித்தனர். பார்த்த முகங்களில் எல்லாம் ஏதோ ஒரு நிம்ம தியை வழங்கி இருந்தது முந்தைய இரவுத் தூக்கம். இப்படி நிம்மதியான தூக்கமே தேவையான ஒன்றாக இருந்தது அன்று. அதுக் கிடைத்த மகிழ்ச்சியில் வெடியாவது பட்டாசாவது\nஎன்னுடைய பத்து வயதில், எனக்கும் என் தம்பிக்கும் சம அளவில் பணம் கொடுத்து, வேண்டிய வெடிகளை வாங்கிக் கொள்ளச் சொல்வர் பெற்றோர். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, முதன் முதலில் திரியைக் கிள்ளி, எரிகின்ற பத்தியை திரியின் நுனியில் பயத்துடன் வைத்த பின் வெடித்த சீனி வெடி தந்த மகிழ்ச்சியை, வேறு எதுவும் தந்ததில்லை. அடுத்தடுத்த வகுப்புகள் செல்ல செல்ல, குனிந்து பற்ற வைத்து அதன் பின் வெடிப் பது பெரிய வேலையாகிப் போனது, நானும், சோம்பேரியாகிப்போனேன். வெடி களுக்கு பதில், கண்ணுக்கு விருந்தளிக்கும் பட்டாசுகளை மட்டுமே மனம் ரசிக்க ஆரம்பித்தது.\nதீபாவளியையொட்டி, சாலைகளில், பத்து பட்டாசுக் கடைகளாவது முளைக் கும் இடங்களில் இந்த வருடம் ஓரிரு கடைகள் மட்டுமே இருந்தன. அவற்றிலும் குறைவான அளவே வெடிகள் இருந்தன. வாங்குவோரும், ஆர்வமில்லாமல், பெயரள வில், பைகளை நிறைத்துக் கொண்டிருந் தனர். விலைவாசி உயர்வின் காரணமாக ஏற் பட்டிருக்கும் வியாபார மந்தம் பட்டாசி லும் எதிரொலித்தது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் கருகும் மனிதர்கள் பற்றிய உறுத்தலுணர்வு நம்மிடையே பரவிவரு வது இன்னொரு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும்.\nகாலை ஒன்பது மணிக்கு மேல் அவ்வப் போது, வெடிச் சத்தம் கேட்டது. மாலை ஏழு மணிக்கு மேல, மாடிக்குச் சென்ற போது, நிறைய வீடுகளில், புஸ்வானம், சங்குச்சக்கரம், கம்பி மத்தாப்பு, சாட்டை, போன்றவற்றுடன் ராக்கெட், செவென் சாட் போன்ற வான வேடிக்கைகள் நிகழ்த் துவதை காண முடிந்தது. இதே ஒரு சில தீபாவளிகளுக்கு முன்பு, இந்தப் பக்கம் பார்ப் பதா அந்தப் பக்கம் பார்ப்பதா என்று குழம்பச் செய்யும் வண்ணம் சுற்றி சுற்றி, வானத்தில் வர்ண ஜாலம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இம்முறை, ஒரு பக்கம் ஒன்றிரண்டு வர்ணங் களுடன், மத்தாப்புக் கொட்டினால், சற்று இடைவெளி விட்டு வேறொரு புறம், மத்தாப்பு மழை.\nஓரளவு, எதையும் தவற விடாமல் அந்தப் பகுதியில் உள்ளோர் அனுபவித்த பட்டாசுக் கொண்டாட்டத்தை நானும் ரசித்தேன். இதில் சிலவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டும்.\nமேலே எழும்பும் சில வெடிகள், அதிகமாக சத்தம் கொடுத்துக் கொண்டே வரும், சரி, என்ன கலர் வருமோ என்று ஆவலுடன் பார்த் தால், அது சாதாரண ராக்கெட் ஆக திரும்பி விடும். சத்தம் கொடுக்காமல், லேசான வெளிச் சத்துடன், மேலே செல்பவை, அசத்தும் கலரில் பூப்பூவாக கொட்டும்.\nஒன்று முடியும் தருணத்தில் காத்திருக்க விடாமல், மற்றொன்று நம் கண்ணுக்கு விருந் தளிப்பது, அருமை. வேறு சில, மேலே சென்று டப் டப் சத்தத்துடன், நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டே, அப்படியே படர்ந்து மஞ்சள் வண்ணத்தில் மனதை நிறைத்தன.\nஇன்னும் ஒரு வகை வான வேடிக்கை பற்றி யும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த முறை தான், நான் அதனைப் பார்த்தேன். கீழே இருந்து உயர்கிறபோது, பெரிதாக கவனத்தை ஈர்க்காமல், மேல சென்றதும் ஒன்று வெடித்து அதன் ஒளியை ரசித்துக் கொண்டே இருக்கும் பொழுது, இஷ்டம் போல தொடர்ச்சியாக ஒவ்வொரு புறத்திலும் ஒன்றாக ஒழுங்கில்லா மல், வெடித்து, உங்களுக்கு வெளிச்சம்தானே வேணும் என்பது போல பெயரளவில் வெடித்த அந்தப் பட்டாசின் பெயர் தெரிய வில்லை... :\nஎல்லாம் இருக்க, தொடர்ச்சியான மின் சாரம் இனி அடுத்த தீபாவளிக்குத்தானா என்று உள்ளே கேள்வி எழுந்தபோது, ரசித்த பட்டாசுகளின் வண்ணங்கள் மங்கத் தொடங்கின.\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் பிற்பகல் 10:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவருண் ஆதித்யா - ஏழாவது பிறந்தநாள்\nஈர்த்த மனிதன், எனக்குப் பிடித்த காபி, எனக்குப் பிட...\nமுதன் முதலில் செய்த ரத்த தானம்\nஉண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி - ஆவணப்பட விமர்...\nஎன் தம்பி நல்லாசிரியர் விருது வாங்குகிறான்\nஒரு மொபைல் போனும், கார்டும்...\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2015/01/whatsapp.html", "date_download": "2018-04-21T23:06:03Z", "digest": "sha1:3XYUYQ53XYZDDNM22FERSIDVCRVYZLSJ", "length": 7960, "nlines": 131, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: Whatsapp ஐ கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முறை", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nWhatsapp ஐ கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முறை\nமொபைல்களில் பயன்படுத்தும் மிக பிரபலமான Whatsapp மென்பொருள் கம்ப்யூட்டர்க்கும் வந்துடுச்சு. அதாவது நம்மள சும்மாவே இருக்க விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.\nதற்சமயம் Google Chrome ல் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கபட்டு இருக்கு.\nஇதை ஆக்டிவேட் செய்வது மிக சுலபமே.\nமுதலில் Computer ல Google Chrome ஓபன் செய்து web.whatsapp.com னு டைப் செய்துகோங்க.\nபடத்தில் உள்ளது போல் வரும்.\nScan பன்றதுக்கு உள்ள QR Code காண்பிக்கும்.\nபிறகு, உங்கள் மொபைலில் உள்ள Whatsapp ஐ ஓபன் செய்துகோங்க.\nபடத்தில் உள்ளது போல் மெனு அழுத்தினால் Whatsapp web னு வரும்.\nCamera ஆன் ஆகும். கம்ப்யூட்டரில் காண்பிக்கும் QR Code யில் கரெக்ட்டா Scan பண்ணுங்க.\nசரியா Scan செய்ததும் கம்ப்யூட்டரில் Google Chrome ல் கனெக்ட் ஆகும்.\nஅவ்வளவு தான் உங்கள் மொபைலில் உள்ள Whatsapp மெசேஜ் அனைத்தும் கம்ப்யூட்டரில் லோட் ஆயிடும்.\nஇடது பக்கம் கடைசியா நீங்க Chat செய்த நம்பர்கள் காண்பிக்கும்.\n(போட்டோல நான் அழிச்சிட்டேன் என் நம்பர் லிஸ்ட்டை)\nநீங்கள் Chat செய்ய வேண்டிய நம்பரை கிளிக் செய்தால் வலது பக்கம் மெசேஜ் அனைத்தும் காண்பிக்கும்.\nபோட்டோ, வீடியோ அனைத்தும் கிளிக் செய்தால் தான் டவுன்லோட் ஆகுது.\nGoogle Chrome ஐ நீங்க க்ளோஸ் செய்தால் Whatsapp ஆன்லைன்ல காமிக்காது.\nLeave the Page னு கொடுத்தா ஆன்லைன்ல காட்டாது. மெசேஜ் வருவதும் காண்பிக்காது.\nMinimize செய்து வைத்தால் தான் ஆன்லைன் காட்டும்.\nWhatsapp லேட்டஸ்ட் அப்டேட் செய்தால் தான், கம்ப்யூட்டரில் இணைக்கும் Whatsapp Web ஆப்சன் காண்பிக்கும்\nWhatsapp Web ஓபன் செய்து எந்தந்த கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து இருக்கோமோ அதை படத்தில் உள்ளது போல் Logged in Computers னு காண்பிக்கும்.\nலாக்அவுட் செய்யனும்னா. திரும்பவும் Whatsapp Web ஓபன் செய்தால், படத்தில் உள்ளது போல் வரும்.\nLogout from all computers க்ளிக் செய்தால் லாக்அவுட் ஆயிடும்.\nபுதிதாக மற்றுமொரு கம்ப்யூட்டரை இணைக்க,\nWhatsapp Web ஓபன் செய்து, வலது பக்கம் மேலே இருக்கும் + சிம்பிளை அழுத்தினால் முன்னாடி கம்ப்யூட்டரில் இணைத்த அதே முறையில் புதிதாக வேறு கம்ப்யூட்டரை இனைத்து கொள்ளலாம்.\nWhatsapp ஐ கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முறை\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2017/03/blog-post_13.html", "date_download": "2018-04-21T23:12:45Z", "digest": "sha1:6HORAPXSKMG2QBIVXDICY6LMJQO3SIHS", "length": 2015, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/raid-will-continue-tonight-tomorrow-vivek-jayaraman-home-says-301294.html", "date_download": "2018-04-21T22:45:44Z", "digest": "sha1:NSIT72GRAJGXLBOY2O5NSDXW37WXJZMK", "length": 9874, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளையும் ஜெயா டி.வி சி.இ.ஓ, விவேக் வீட்டில் ரெய்டு தொடரும் - ஐ.டி அதிகாரிகள் தகவல் | Raid Will continue tonight and tomorrow in Vivek Jayaraman Home says IT Officials - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நாளையும் ஜெயா டி.வி சி.இ.ஓ, விவேக் வீட்டில் ரெய்டு தொடரும் - ஐ.டி அதிகாரிகள் தகவல்\nநாளையும் ஜெயா டி.வி சி.இ.ஓ, விவேக் வீட்டில் ரெய்டு தொடரும் - ஐ.டி அதிகாரிகள் தகவல்\nவரி ஏய்ப்பு செய்து விட்டு தப்ப முடியாது... வருமான வரித்துறை தோண்டி துருவுது\nதஞ்சை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுபோட்ட 51 நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு\nசிபிஐ, ஐடி அதிகாரிகளை கிறங்கடிக்கும் வீடியோகான் கடன் மோசடி\nசென்னை காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை:ரூ.5 லட்சம் சிக்கியது\nசென்னை: ஜெயா டி.வி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீட்டில் நாளையும் சோதனை தொடரும் என்று ஐ.டி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇன்று காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். 150க்கும் மேற்பட்ட இடங்களில் 1800க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇதில் திவாகரன், இளவரசி, விவேக் ஆகியோரது வீடுகளும் அலுவலகங்களும் அடங்கும். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திலும் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.\nஜெயா டிவி தலைமை செயல் அதிகாரியும், இளவரசியும் மகனுமான விவேக் ஜெயராமனுக்கு சொந்தமான வீடு கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கும் காலை முதல் அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள். இன்னும் சோதனை முடியவில்லை என்றும், இரவு மற்றும் நாளையும் சோதனை தொடர்ந்து நடைபெறப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nincome tax raid sasikala jaya tv dinakaran vivek வருமான வரித்துறை சோதனை சசிகலா தினகரன் ஜெயா டிவி\nஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸார் மீது நடந்த தாக்குதலில் உடன்பாடு இல்லை: சிம்பு\nமன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்.. கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட சிம்பு\nஎஸ்வி சேகர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஏன் போலீஸ் தயக்கம்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16163006/1157316/BJP-releases-second-list-of-82-candidates-for-Karnataka.vpf", "date_download": "2018-04-21T23:16:38Z", "digest": "sha1:D67DB7TFXYM5W7QYRVEALOMC2Z4B33SU", "length": 12679, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகா தேர்தல் - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க || BJP releases second list of 82 candidates for Karnataka Election 2018", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகா தேர்தல் - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க\nகர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. #KarnatakaAssemblyElections\nகர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. #KarnatakaAssemblyElections\nகர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் 72 பெயர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருந்தது.\nநேற்று, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க தேர்தல் கமிட்டி கூட்டம் நடந்தது. அப்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது.\nநேற்று மாலை 218 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KarnatakaAssemblyElections #BJP #TamilNews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nரஷியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்\nவங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்\nமும்பையில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-21T22:55:18Z", "digest": "sha1:XEUGLTHDEAXGNY4VYO6EVYDTIDGU5DJF", "length": 5707, "nlines": 103, "source_domain": "www.pannaiyar.com", "title": "அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஅட்சய திருதயை அன்னிக்கு கோல்டு\nநகைக் கடைக்குள் ஒருவர் வருகிறார்..\nகடை ஓனர்: “வாங்க சார்.. வாங்க..\nவந்தவர்: “சார்..உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்..\n“சார்… இந்த அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு வாங்குனா வீட்ல ஐஸ்வர்யம் பெருகும்கிறது உண்மையா சார்..\n நம்ம பழைய சாஸ்திரங்கள்ள சொல்லியிருக்கு சார்… முன்னோர்கள் சொன்னதுல்லாம் பொய்யா போவுமா .. முன்னோர்கள் சொன்னதுல்லாம் பொய்யா போவுமா ..\n“இல்ல சார்… அது உண்மைன்னா அதுக்கு ‘reverse’சும் உண்மையாத்தான சார் இருக்கணும்..\n“அதாவது… அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு வாங்குனா ஐஸ்வர்யம் பெருகும்னா, அன்னிக்கு கோல்டு ‘வித்தா’ வீட்டு ஐஸ்வர்யம் ‘குறஞ்சு’ போய்டாது.. அப்ப ஏன் சார் நீங்க அட்வர்டைஸ்மென்ட் எல்லாம் பண்ணி அட்சயை திருதயை அன்னிக்கு உங்க ஐஸ்வர்யத்த வெளில அனுப்பறீங்க.. அப்ப ஏன் சார் நீங்க அட்வர்டைஸ்மென்ட் எல்லாம் பண்ணி அட்சயை திருதயை அன்னிக்கு உங்க ஐஸ்வர்யத்த வெளில அனுப்பறீங்க..\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:09:49Z", "digest": "sha1:P4XDGKEZHVQWPBHBHZLYZ6EMPUIJEW2K", "length": 4666, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு!", "raw_content": "\nHome breaking தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு\nகடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் சரோன் என்ற மீனவர் காயமடைந்துள்ளார்.\nPrevious articleஏப்ரல் 1, 2018 முதல் புதிய சம்பளம் – 7வது சம்பள கமிஷன்..\nNext articleஜெயா டிவியில் வருமானவரி சோதனை நிறைவு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=28177", "date_download": "2018-04-21T22:44:39Z", "digest": "sha1:XUPSHY65BIQK2ETRRUVGULU4JIH2SWGI", "length": 19765, "nlines": 168, "source_domain": "rightmantra.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு\nஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு\nநம் வாசகர்கள் அனைவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் நாட்டின் இரு பெரும் இதிகாசங்களான மஹாபாரதம், இராமாயணம் இரண்டையும் படிக்கவேண்டும். இவற்றில் இல்லாத நீதிகளே இல்லை. ராமாயணம் மஹாபாரதம் ஏதோ கட்டுக்கதைகள் அல்ல. உண்மையில் நடைபெற்றவை. (இதிகாசம் என்றாலே இப்படி நடந்தது என்று தான் பொருள்) ராமாயணமும் மஹாபாரதமும் நடைபெற்ற பல இடங்கள் இன்னும் நம் நாட்டில் இருக்கிறன.\nசரி விஷயத்திற்கு வருகிறோம்… மஹாபாரதத்தில் வரும் அற்புதமான கருத்தாழம் மிக்க சம்பவம் ஒன்றை இன்று பார்ப்போம்.\nஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு\nபாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்தது.\nஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான். (ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்றதொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூனனின் தேர் மீது எய்தான். அதனால் பத்து கஜ தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர்.\nஅப்போது தேரில் சாரதியாயிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் “ஆஹா.. அற்புதம்… அற்புதம்” என்று தன்னையுமறியாமல் கர்ணனின் பராக்கிரமத்தை சிலாகித்துக் கூவினார்.\nஅர்ஜூனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் பொறாமை.\n“நாம் இதே அஸ்திரத்தை எய்து கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளியதை இந்த கண்ணன் சிலாகிக்கவில்லை. பாராட்டவில்லை. ஆனால் கர்ணனோ வெறும் பத்து கஜ தூரத்திற்கு நம் தேரை தள்ளியதை மெச்சுகிறானே… இதென்ன அநியாயம் இதென்ன விந்தை\n“அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் கர்ணன், என் கிரீடத்தை தனது அஸ்திரத்தால் வீழ்த்தியபோது கூட அவனை மெச்சவில்லை. சொல்லப்போனால் இதைவிட அது பெரிய தீரச் செயல். அப்போது அவனை பாராட்டதவன் இப்போது மட்டும் ‘ஆஹோ ஓஹோ’ என்று பாராட்டுகிறானே அதுவும் நான் செய்ததில் பத்தில் ஒரு பங்கே அவன் செய்தமைக்கு அதுவும் நான் செய்ததில் பத்தில் ஒரு பங்கே அவன் செய்தமைக்கு\nஇவ்வாறாக காண்டீபனின் மனதில் ஐயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.\nஅர்ஜூனன் மனதில் இத்தகு சந்தேகம் ஓடிக்கொண்டிருப்பது பரந்தாமனுக்கு தெரியாதா என்ன அவனாக கேட்கட்டும் நாம் சொல்லலாம் என்று காத்திருந்தான்.\nகண்ணன் நினைத்தது போல அர்ஜூனன் தன் மனதை குடைந்துகொண்டிருந்த சந்தேகத்தை கண்ணனிடம் கேட்டேவிட்டான்.\n“மதுசூதனா…. கர்ணன் தனது அஸ்திரத்தால் எனது கிரீடத்தை பறக்கச் செய்தபோது கூட நீ சிலாகிக்கவில்லை. ஆனால், என்னை விட பத்தில் ஒரு பங்கு தேரை அஸ்திரத்தால் தள்ளியதற்கு நீ மெச்சினாயே… ஏன்\nகிருஷ்ண பரமாத்மா அவனை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்…\n“அர்ஜூனா நீ கர்ணனின் தேரை நூறு கஜ தூரம் தள்ளினாய்… அவன் பதிலுக்கு அஸ்திரப் பிரயோகம் செய்து உன் தேரை பத்து கஜ தூரம் தான் தள்ளினான். இருப்பினும் அவன் செயல் தான் உன் செயலை விட பாராட்டத்தக்கது. ஏனெனில்… இது தூரக் கணக்கு அல்ல. பாரக்கணக்கு. அவன் தேரைப்போலவே உன் தேரிலும் ஒரு தேரோட்டியும் ஒரு வீரனும் நின்று கொண்டிருப்பதாக நீ நினைத்துகொண்டிருக்கிறாய். உண்மை அதுவல்ல.\nஉன் தேர்க்கொடியை பார். அந்தக் கொடியில் அஞ்சனை மைந்தன் அனுமன் இருக்கிறான். ஏதோ அவன் உருவம் மட்டும் கொடியில் அடையாளத்துக்காக பொறிக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் உண்மையில் அந்த உருவத்தில் அனுமன் ஆவிர்பவித்திருக்கிறான் என்பதை மறந்துவிட்டாயா அனுமன் இருக்குமிடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால் நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உன்னைக் காக்க உன் தேரில் உன்னுடன் இருக்கிறார். அவ்வப்போது தனது சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டும் இல்லையேல் என்றோ மந்திர அஸ்திரங்கள் உன் தேரை சாம்பலாக்கியிருக்கும். கர்ணன் உன் தேரைப் பின்னுக்கு தள்ள அஸ்திரம் எய்தபோது, அனுமன் ‘மகிமா’ என்னும் சித்தியை பயன்படுத்தி (அஷ்டமா சித்திகளுள் ஒன்று இது அனுமன் இருக்குமிடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால் நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உன்னைக் காக்க உன் தேரில் உன்னுடன் இருக்கிறார். அவ்வப்போது தனது சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டும் இல்லையேல் என்றோ மந்திர அஸ்திரங்கள் உன் தேரை சாம்பலாக்கியிருக்கும். கர்ணன் உன் தேரைப் பின்னுக்கு தள்ள அஸ்திரம் எய்தபோது, அனுமன் ‘மகிமா’ என்னும் சித்தியை பயன்படுத்தி (அஷ்டமா சித்திகளுள் ஒன்று இது) மலை போன்ற கணமுடையவராக மாறி உன்னை காத்தார். உன் தேரை அசையவிடாமல் செய்தார். ஆனால், ஆஞ்சநேயனின் சக்தியையும் மீறி கர்ணனின் அம்பு உன் தேரை பத்து கஜ தூரம் பின்னுக்கு தள்ளியது. அப்படியென்றால் அவன் அஸ்திர பிரயோகதின் தீரத்தை நீயே பார்த்துக்கொள். எனவே தான் கர்ணனை மெச்சினேன்” என்றான் பார்த்தசாரதி.\nஇதைக் கேட்ட அர்ஜூனன் வெட்கி தலைகுனிந்தான். “உண்மை தான் கண்ணா… உன் சக்தியாலும் அனுமனின் சக்தியாலும் தான் நான் தாக்குப்பிடிக்கிறேன். கர்ணனை போன்ற மாவீரனிடம் துவந்த யுத்தம் செய்வதே எனக்கு பெருமை தான்….” என்றான்.\n(* அனுமன் பார்த்தனின் தேரில் இடம் பிடித்தது பற்றி இரு வேறு கதைகள் உண்டு. அவற்றில் ஒன்றை நாம் ஏற்கனவே நம் தளத்தில் அளித்திருக்கிறோம். பார்க்க : கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் \nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nதளத்தில் இதற்கு முன்பு வெளியான மகாபாரதக் நீதிக்கதைகள் :\nமகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்\nகீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை\n தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது\nஎத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்\nகர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் \nகடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள்\nகொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்\nஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…\nகூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்\nகோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று\nஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்\nகாலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/page1/155732-2018-01-12-09-41-34.html", "date_download": "2018-04-21T23:02:56Z", "digest": "sha1:37JJ5ITYJHGQMZCAPG3EV32U4X4DOCMM", "length": 31687, "nlines": 115, "source_domain": "viduthalai.in", "title": "ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி?", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nபக்கம் 1»ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி\nஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி\nஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.\nஅழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்க முடியுமா... அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.\nஅந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.\nஅப்படி ஒரு தடவை சந்தித்தபோது.... 'முதலில் நாம் நம்மை சுத்தப்படுத்திக்கணும் இல்லியா.... இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கிவிட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும். அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்ய வேண்டும்.... ஏதாவது சொல்லுங்களேன்....' என்றார் மகா பெரியவர்.\n'நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். டி.கே.ஜெகந்நாதாச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட பிராமணன், தார்மீக ஹிந்துனு பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம்' என நான் சொன்னேன்.\n'அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரி.... ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமைய மறந்துட்டா இல்லையா.... அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு.... ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும். மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும். இந்த சபை நடத்தறதுக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பதான்.... நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்.... அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு.... ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும். மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும். இந்த சபை நடத்தறதுக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பதான்.... நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்\nஇஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது. குளித்தலை அண்ணா அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு செகரட்டரியானார்கள். அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய அவர்களோடு நானும் புறப்பட்டேன்.\n\"பிராமணர்களை திருத்தினால், நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்....\" என நம்பிய மகா பெரியவர், இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார்.\nஅது என்ன பலனை கொடுத்தது\nமகாபெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப் பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது.\n\"வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல் லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா.... அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (ஸ்மீபீவீநீ ஷிஜீவீக்ஷீவீt) உண்டாக்கணும். நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்.... பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார். இல்லையா....\" என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார். எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க.... எதற்கு ஆவஹந்தி ஹோமம்....\" என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார். எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க.... எதற்கு ஆவஹந்தி ஹோமம்..... அப்படியென்றால் என்ன\nஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக் காகத்தான் அதாவது கோரிக்கைகளை (பீமீனீணீஸீபீs) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆவஹந்தி ஹோமம்.... ப்ரம்ம தேஜஸ்-க்காக நடத்தப்படுகிறது. புனித கலசத்தை நிறுவி.... அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றி துதி செய்து..... அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம். இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம்.\nஅஃதாவது... அன்னத்தை கொடுத்து. வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து 'ப்ரம்ம தேஜஸ்'ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்த ஹோமத்தில் பிராமணியத்தின் பலத்தை என குறிப்பிடப்படும். ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.\nஇப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று. இந்த ஹோமம் செய்து முடித்ததும்..... வேதத்தைபற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும். அப்போது.... கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன்கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.\nஇந்த 'வசதி'கள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது... மகாபெரியவரின் ஆசீர்வாதம்.... எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது. இதன் முக்கியமான விளைவாக.... தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும். .... ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமைய்யர் பெரும் பொறுப்பு வகித்தார்.\nஇப்படியாக.... இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி.\nதஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும், ஆவஹந்தி ஹோமமும் பண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலி ருந்து அழைப்பு வந்தது. யார் அழைத்தது\nஇங்கேயிருந்து போன பிராமணர்கள்தான். செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.\nஅதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி.... அகமதாபாத், டெல்லி , கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வடஇந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம். அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம்.\nஇப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.... நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே.நீலமேகம்.\nகும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும் போது.\n\"ஸ்வாமி.... பார்த்தீரா..... எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்\" என்பார்.\nகடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லி விட்டுத்தான் நான் நகர்வேன். இந்நிலையில் பிராமணர் களை மட்டுமன்றி.... தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.\nஇது மகாபெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். \"தாத்தாச்சாரீ..... நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.\nஅதுக்கு அடுத்ததா.... அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால.... நாம் பூஜா தத்வத்தையும்.... சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்.... என்ன சொல்றீர்\n\"வாஸ்தவம்தான் ஸ்வாமீ.... இந்த அவேர்னஸ்' (ணீஷ்ணீக்ஷீமீஸீமீss) பிராமணாளுக்கும் வரணும்.... மத்தவாளுக்கும் வரணும்....\" என்றேன்.\nஎங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு.... உதித்தது ஆகம சிற்ப சதஸ்.\nஅதென்ன ஆஹம சிற்ப சதஸ்\n'ஆஹமம் என்றால் என்ன என்பது பற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.\nவிக்ரகங்களை.... தெய்வ சிற்பங்களை எப்படி யெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்ரங்களை சொல்லிக்கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும்கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.\n.... இன்றும் நாம் கோயில்களுக்கு செல் கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச்சிறப்பு. நீங்கள் வடஇந்திய கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப் போல நுட்பமும், அழகும் ஒருசேர வாய்த் திருத்தல் கடினம். பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டிவைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறுசிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.\nஇப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டதுதான் ஆஹம சிற்ப சதஸ். இந்த அமைப்பை நடத்த வேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.\nஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது\nகோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம், பூஜாதத்துவ பிரச்சாரம் இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிராகாரத்தில்தான் கூட்டம் நடக்கும். கோபுரத்தின் அழகு, பிராகாரங்களின் அழகு, மதில் சுவர்களின் அழகு, கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்ப க்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.\n\"இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல.... நான் உங்களிடமும் சொல்கிறேன். ஆதி காலத்தில்.... அதா வது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும் வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவ மைத்தது போல..... அவருக்கு நாம் சிற்பங்களை சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வவகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்க வேண்டும்.\" என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம். நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச்சார்யார்களையும் அழைத்து வந்து அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.\nஇந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது. சனாதன தர்மசபையில் ஆரம்பித்து.... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒருநாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்துவைத்தார். \"ஏன் தாத்தாச்சாரியாரே.... நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா.... பிராமணா ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகி யிருக்கோ இல்லியே.... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவா ரெண்டு பேரையும் சேர்த்து இல்லியே.... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே....\" என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனை களைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே....\" என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனை களைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி.... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே.... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.\n- இந்துமதம் எங்கே போகிறது\nகுறிப்பு: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் முக்கிய ஆலோசகர் ஆவார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=296739", "date_download": "2018-04-21T22:56:38Z", "digest": "sha1:5OEZYZMLYNCGVXDCP62BAY7Z7NPYZLEF", "length": 10922, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை: ஐகோர்ட் அதிரடி | Rebuffing to Recognize Unauthorized Homes: Judgment Action - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை: ஐகோர்ட் அதிரடி\nசென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே மாதம் 4ம் தேதி வரை இந்த தடை தொடரும் என ஐகோர்ட் கூறியுள்ளது. இடைக்கால தடை தளர்வை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்பின் 20-10-2016க்கு முன் பதிவுசெய்த நிலங்களை மறுபதிவு செய்ய கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் பத்திரவுபதிவு நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே மாதம் 4ம் தேதி வரை இந்த தடை தொடரும் என ஐகோர்ட் கூறியுள்ளது. இடைக்கால தடை தளர்வை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வரைவு விதிகளை உருவாக்கி தாக்கல் செய்யப்படும் வரை தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇதனால் தளர்வை நீக்கக்கூடாது என்ற ரியல் எஸ்டேட் தரப்பினர் கோரிக்கை உயர்நீதிமன்றத்தால் நிராகரிப்பட்டுள்ளது. 20-10-2016க்கு முன் பதிவுசெய்த நிலங்களை மறுபதிவு செய்ய கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்தது தளர்த்திய விதியை பயன்படுத்தி முறைகேடு நடந்ததாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் வாதாடிய அரசு வக்கீல் நிலம் வரையறை செய்ய 2 வாரத்தில் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். மேலும் இந்த வழக்கு மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபத்திரப்பதிவுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.\nவீட்டு மனை பத்திரப்பதிவு மீண்டும் தடை ஐகோர்ட் அதிரடி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\n‘நீ எங்க வேண்டுமானாலும் போய் கம்ப்ளைன்ட் கொடு’ பெண் நோயாளியை மேல் சிகிச்சைக்கு அனுப்ப மறுத்து டாக்டர் அடாவடி\nவங்கி கடனை திருப்பி செலுத்தாததால் பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி\nஅசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் லேபர் பதவிக்கான தேர்வு ஹால்டிக்கெட்\nதினகரன் கல்விக் கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் திறமைகளை கண்டறியும் எம்-இன்டலெக்ட்ஸ் அரங்கு\nபிளஸ் 2 முடிப்பவர்களுக்கு தினகரன் கல்வி கண்காட்சி வழிகாட்டியாக உள்ளது: மாணவ, மாணவிகள் பேட்டி\n1.67 கோடியிலான கோயில் கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-04-21T22:32:42Z", "digest": "sha1:P7AVNTD6476TTEFSEOIPR7ASRRG2G4J7", "length": 11109, "nlines": 135, "source_domain": "www.techtamil.com", "title": "பேஸ்புக் சுதந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபேஸ்புக் சுதந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை\nபேஸ்புக் சுதந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை\nசிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை முற்றாக மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்யப்பட்டதால் வழக்கை எதிர்நோக்கியுள்ள ஷஹின் தாடா என்ற பெண் இது குறித்த எதிர்வினைகளால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇவரின் பதிவுக்கு, ஆதரவளிக்கும் வகையில் “லைக்” போட்ட மற்றொறு பெண் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கைகள் இந்தியாவில் இணைய தள சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.\nகைது நடவடக்கைகளை பிரஸ் கவுன்சில் கண்டித்துள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் சின்மாய்க்கு எதிராக கருத்து தெரிவித்த சிலரும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒரு தொழிலதிபரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசெயற்கையாக​த் தயாரிக்கப்​படும் எலும்பு (வீடியோ இணை...\nமனித உடலின் பாகங்களை தாங்குவதில் பிரதான பங்கு வகிப்பது எலும்பு ஆகும். எலும்புகள் விபத்துக்களின் போது சிதைவடைவதனால் அவற்றை சரி செய்வது இதுவரை காலமும் க...\nகூகுள் தனது வீடியோ சேவையை நிறுத்துகிறது \nகூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா அதுதான் இல்லை. கூகுள் நிறுவனம்...\nபிரபல சமூக வலைத்தளமான Facebook தனது பயனர்களை கவர்வதற்காக பல online விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது...\nகூகுளின் புதிய நெக்ஸஸ் டேப்லட்...\nமேன்ட்டா என்ற பெயர் கொண்ட இந்த டேப்லட் 10 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும் என்று கூடுதல் தகவல்களும் கசிந்து வருகிறது. இந்த 10 இஞ்ச் டேப்லட், பிரபலமான ச...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 – ஒரு முடிந்த காவி...\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15 முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்து...\nIndia One என்றால் என்ன Next Media Works மற்றும் BBCயும் இணைந்து நடத்தும் வானொலி சேவை தான் India One. இது 94.3 அலைவரிசையில் வருகின்றது. தமிழ் மற்றும...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை\nசமூக வலைத்தளமான ட்விட்டர் நமது தமிழில்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும்…\nபரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:18:56Z", "digest": "sha1:UMP25GN5DFLGKUS5TLJU2AWIL35FNCWK", "length": 105159, "nlines": 599, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநரசிம்மவர்மன் கால பல்லவ நாடு\nவரலாற்றுக் காலம் மத்திய காலம்\n- உருவாக்கம் கி.பி. 300\n- குலைவு கி.பி. 850\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவர்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nஇரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்ட மகாபலிபுரத்திலுள்ள கடற்கரைக் கோயில்\nபல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.[1] சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.[2][3][4] போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர்.[5]\nபல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை\n1 பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள்\n1.1 வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்\n1.4 பல்லவர் தமிழர் அல்லர்\n1.5 பல்லவர் - பஹலவர் மரபினர்\n2 தொண்டை நாடும் சங்க நூல்களும்\n3 மூன்று பிரிவுப் பல்லவர்கள்\n3.3 பிற்காலப் பல்லவர்கள் மரபு\n5 பல்லவர் காலமும் சமுதாய மாற்றமும்\n6 பல்லவர் ஆட்சி முறை\n6.5 பல்லவர் படை வலிமை\n11 பல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும்\n13 கலை இலக்கிய வளர்ச்சி\nதமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறுபற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள்.[6] பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.[7] பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.[8][8][9]\nஇந்திய வரலாறு நூலாசிரியரான 'வின்ஸென்ட் ஸ்மித்' என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகரெனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார்.\nஆயினும் , ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பஹலவர் மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'கி.பி. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார்.[10] இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர்.\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nவேதகாலம் (கி மு 1750–500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கி மு 1200– கி மு 230)\n– ஜனபதங்கள் (கி மு 1200– கி மு 600)\n– சகர்கள் (கி மு 900 - கி மு 100)\nமூவேந்தர் (கி மு 6ஆம் நூற்றாண்டு - கி பி 1650)\nமகாஜனபாதம் (கி மு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கி மு 550–கி மு 330)\nமகத நாடு (கி மு 600– கி மு 184)\nஹரியங்கா வம்சம் (கி மு 550 - 413)\nரோர் வம்சம் (கி மு 450 – கி பி 489 )\nசிசுநாக வம்சம் (கி மு 413 – கி மு 345)\nநந்தர் (கி மு 424–கி மு 321)\nமக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) (கி மு 330– கி மு 323 )\nமௌரியப் பேரரசு (கி மு 321– கி மு 184)\nசெலுசிட் பேரரசு (கி மு 312 – கி. பி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கி மு 125)\nபாண்டியர் (கி மு 300 - கி பி 1345)\nசேரர் (கி மு 300 – கி பி 1102 )\nசோழர் (கி மு 300 – கி பி 1279)\nபல்லவர் (கி. மு 250 – கி. பி 800)\nமகாமேகவாகன வம்சம் (கி மு 250 –கி பி 400)\nபார்த்தியப் பேரரசு (கி மு 247 – கி பி 224)\nசாதவாகனர் (கி. மு 230– கி. பி 220)\nகுலிந்த பேரரசு (கி. மு 200 – கி பி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கி. மு 200 – கி. பி 400)\nசுங்கர் (கி மு 185– கி மு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கி. மு 180 – கி. மு 10)\nகண்வப் பேரரசு (கி. மு 75– கி. மு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கி மு 12 - கி பி 130\nமேற்கு சத்ரபதிகள் (கி. பி 35 – கி. பி 405)\nகுசான் பேரரசு (கி. பி 60 – கி. பி 240)\nபார்சிவா வம்சம் (கி. பி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கி. பி 210 – 340)\nசசானியப் பேரரசு (கி. பி 224 – 651)\nஇந்தோ சசானியர்கள் (கி. பி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கி. பி 250– 500)\nகளப்பிரர் (கி. பி 250–600)\nகுப்தப் பேரரசு (கி. பி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கி. பி 345 – 525)\nமேலைக் கங்கர் (கி பி 350–1000)\nகாமரூப பேரரசு (கி பி 350–1100)\nவர்மன் அரசமரபு கி பி 350-650\nலிச்சாவி மரபு கி பி 400 - 750\nஹெப்தலைட்டுகள் கி பி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கி பி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கி பி 475–767)\nஹூணப் பேரரசு (கி பி 475–576)\nஇராய் வம்சம் (கி பி 489–632)\nகாபூல் சாகி (கி பி 500–1026)\nசாளுக்கியர் (கி பி 543–753)\nமௌகரி வம்சம் (கி பி 550–700)\nகௌடப் பேரரசு (கி பி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கி பி 606–647)\nதிபெத்தியப் பேரரசு (கி பி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கி பி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கி பி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கி பி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கி பி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கி பி 650-900\nபாலப் பேரரசு (கி பி 750–1174)\nஇராஷ்டிரகூடர் (கி பி 753–982)\nபரமாரப் பேரரசு (கி பி 800–1327)\nஉத்பால அரச மரபு (கி பி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கி பி 850–1334)\nகாமரூப பால அரசமரபு கி பி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கி பி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கி பி 973–1189)\nசந்தேலர்கள் (கி பி 954 - 1315)\nலெகரா பேரரசு (கி பி 1003–1320)\nபோசளப் பேரரசு (கி பி 1040–1346)\nசென் பேரரசு (கி பி 1070–1230)\nகீழைக் கங்கர் (கி பி 1078–1434)\nகாக்கத்தியர் (கி பி 1083–1323)\nகாலச்சூரி பேரரசு (கி பி 1130–1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கி பி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கி பி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கி பி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கி பி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கி பி 1321–1413)\n– சையிது வம்சம் (கி பி 1414–1451)\n– லௌதி வம்சம் (கி பி 1451–1526)\nவகேலா அரசு (கி பி 1243–1299)\nஅகோம் பேரரசு (கி பி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கி பி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கி பி 1336–1646)\nகஜபதி பேரரசு (கி பி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கி பி 1526–1858)\nசூர் பேரரசு (1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கி பி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கி பி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கி பி 1799–1849)\nபோர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)\nடச்சு இந்தியா (கி. பி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கி. பி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)\nஇந்தியப் பிரிவினை (கி. பி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846–1947)\nநேபாள இராச்சியம் (கி பி 1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கி.மு 543 – கி மு 505)\nஅனுராதபுர இராச்சியம் (கி. மு 377– கி. பி 1017)\nஉருகுணை இராச்சியம் (கி. பி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கி பி 300–1310)\nயாழ்ப்பாண அரசு (கி. பி 1215–1624)\nதம்பதெனிய அரசு (கி. பி 1220–1272)\nயாப்பகூவா (கி. பி 1272–1293 )\nகுருணாகல் (கி. பி 1293–1341 )\nகம்பளை இராசதானி (கி பி 1347–1415 )\nகோட்டை இராச்சியம் (கி பி 1412–1597)\nசீதாவக்கை அரசு (கி பி 1521–1594 )\nகண்டி இராச்சியம் (கி பி 1469–1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கி பி 1505–1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கி பி 1656–1796)\nபிரித்தானிய இலங்கை (கி பி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nஇலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப்படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார்.\nயாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கிள்ளி வளவன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர்களே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். [11].\nவின்செண்ட் ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ. 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம்.\nபல்லவர் - பஹலவர் மரபினர்[தொகு]\nபஹலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டை மண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர்.[12] பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே.[13] பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.[14]\nதொண்டை நாடும் சங்க நூல்களும்[தொகு]\nஇரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட பஞ்சபாண்டவர் இரதங்கள்,மாமல்லபுரம்.\nவடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடென இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது.\nவடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்ததெனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடுபற்றி அறிய முடிகிறது.\nஎன்ற மூன்று பிரிவினர் உண்டு.\nமுற்காலப் பல்லவர்களில் பப்பதேவன், சிவகந்தவர்மன், விசய கந்தவர்மன், இளவரசன் புத்தவர்மன், புத்யங்குரன் ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்த படயங்களின் மூலம் வெளிப்பட்டன.[15] இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின.[16]\nஇடைக்காலப் பல்லவர்களின் காலம் கி.பி. 340 முதல் கி.பி. 615 வரை நீண்டது.\nஎனப் பதின்மூன்று பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன.\nபிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.\nகளப்பிரர் கால பல்லவ நாடு. (சிவப்பு நிறம்) பொ.பி. 3-5 நூற்றாண்டு.\nபல்லவர் ஆட்சிக் காலம் தொடக்கத்திலிருந்தே ஓயாதபோர்கள் நிகழ்ந்தன. வடக்கில் குப்தர்கள், கதம்பர்கள், வாகாடகர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் இராட்டிரகூடர்களின் இடைவிடாத தாக்குதல்களை பல்லவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இவை தவிர காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டை ஆண்ட கங்கர்கள், கீழைச் சாளுக்கியர், பாண்டியர் போன்றோரும் பல்லவர்களுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். தொண்டை நாட்டைச் சேர்ந்த சீமாறன் சீவல்லபனும் தனது பெரும் எதிர்ப்பைப் பிற்காலத்தில் காட்டினார். ஆட்சியைத் துவக்கும்போதே பல்லவர்கள் களப்பிரர்களை வேரறுத்துத் தான் துவக்கினர். அவ்வாறே பல்லவ மரபு முடியும்போதும், பாண்டியர்களின் போர் அவர்களுக்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தது.\nபல்லவர் காலமும் சமுதாய மாற்றமும்[தொகு]\nபல்லவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்பல. அவற்றுள் முதன்மையானது சங்க கால மன்னர்களுக்குப் பின் மக்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் பல்லவர்கள் காட்டிய அக்கறையாகும். பல பேரேரிகளையும் குளங்களையும், கிணறுகளையும் ஆற்று வாய்க்கால்களையும் வெட்டியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் காலத்தில் வரிச்சுமை அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே அமைந்தது. வேளாணமை வரி, தொழில்வரி என்று தனித்தனியே பிரித்து வரி வசூலித்தனர். அவர்கள் காலத்தில் வடமொழிக் கல்வியே ஊக்குவிக்கப்பெற்றது. இக்காலத்தில் சமண, பௌத்த, வைணவ சமயங்கள் நிலவிய போதும் சைவமே தழைத்தோங்கி செல்வாக்கு பெற்றது.\nபல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர்.\nநாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவனெனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இர்ண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். பல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர்.\nபல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம்.பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர்.\nபல்லவ வேந்தர் நந்தி இலச்சினை கொண்டனர். சில பட்டயங்களில் சிங்கச் சின்னம் காணப்படுகின்றது. இச்சிங்கச்சின்னம் பட்டயங்கள் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விடப்பட்டவையாகும். பல்லவர் நாணயங்களிலும் நந்திச் சின்னம் பொறித்தனர்.\nகாஞ்சி போன்ற பெருநகரங்களில் நடைபெற்ற நீதிமன்றங்களுக்கு அதிகரணம் என்று பெயர் வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத் தலைவர்கள் 'அதிகரண போசகர்' என்று அழைக்கப்பட்டார். சிற்றூரில் உள்ள நீதிமன்றங்கள் 'கரணங்கள்' எனவும் அதன் தலைவர் 'கரண அதிகாரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வதிகரணங்கள், குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எனவும் 'தருமாசனம்' எனப்படும் உயர்நீதிமன்றம் அரசனது நேரான மேற்பார்வையில் பிற வழக்குகளை விசாரிக்கும் எனவும் ஒருவாறு உணரலாம். சிற்றூர்களில் இருந்த அரங்கூர் அவையத்தார் வழக்குகளை ஆட்சி(அநுபோக பாத்தியர்), ஆவணம்(எழுத்து மூலமான சான்றுகள்), அயலார் காட்சி, கண்டார் கூறு ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்து முடிவு கூறினர்.\nபல்லவர் பண்பட்டதும், திறனுடையதுமான படை வைத்திருந்தனர் என்பது அவர்கள் கதம்பர், சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் போன்ற வடபுலத்து மன்னர்களோடும், பாண்டிய சோழ, களப்பிரரோடும் போரிட்டதிலிருந்து அறியலாம். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன், நரசிம்மன் காலத்தில் வாதாபி கொண்ட பரஞ்சோதி(சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வில்வலம் என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவனான பூசான்மரபினைச் சேர்ந்த உதயசந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தின் பூதிவிக்கிரமகேசர் என்னும் கொடும்பாளுர் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர்.\nபல்லவர் மிக வலிமையுடைய கடற்படை வைத்திருந்தனர் என்ற செய்தியை மாமல்லனாகிய நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின்மீது படையெடுத்ததிலிருந்தும், நிருதுபங்கவர்மன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவனின் கடற்படை கொண்டு ஈழத்தின் மீது படையெடுத்ததிலிருந்தும் அறியலாம். மேலும் சீனம், சயாம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் கடல் வாணிகம் செய்த செய்திகளையும் அறிகிறோம். கப்பலை நாணயத்தில் பொறித்து வெளிட்ட தமிழக மன்னர்களில் முதல்வர் பல்லவர்களே.\nஊரின் ஆட்சி ஊரவைப் பெருமக்களால் நடைபெற்றது. ஊரவைகள், ஏரிவாரியம், தோட்டவாரியம் போன்ற பல வாரியங்கள் வாயிலாக மக்களாட்சி நடத்தியது. ஆளுங்கணத்தார் என்போர் சிற்றூர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்களாவர். கோயில் தொடர்புற்ற பல்வகை செயல்களையும் கவனித்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் 'அதுர்கணத்தார்' எனப்பட்டனர். இவர்கள் கோயில் தொடர்பான செய்திகளில் ஊரவைக்குப் பொறுப்பானவர்களாவர்.\nசிற்றூர்களின் எல்லைகள் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. கிணறுகள், குளங்கள், கோயில்கள், ஓடைகள் முதலியன ஊருக்குப் பொதுவாக விளங்கின. நெல் அடிக்கும் களத்துகு வரியாக, நிலத்துச் சொந்தக்காரர் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றூர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தினர்.\nபிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றூர்கள் பிரமதேயச் சிற்றூர்கள் எனப்பட்டன. இவை எவ்வித வரியும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை.[17] சில உரிமைகள் வழங்கப்பட்டதோடு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த தனிப்பட்ட குடிமக்களின் உரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டன. தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தானமாக வழங்கப்பட இருக்கும் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் சொந்தமாக்கிக் கொண்டபிறகே தானமாக வழங்குவான். பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமதேயம், கோயில்களுக்கு வழங்கப்படும் தேவபோகம் தேவதானமாகப் பௌத்த, சமண சமய மடங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் ஆகியவை இம்முறையைப் பின்பற்றியே தானமாக வழங்கப்பட்டன. இக்கிராமங்களின் நிர்வாகத்தினை நாடுகாப்பாணும்,அதன்பணியை தானம் பெற்றவர்களும் அவர்கள் மரபு வழியினரும் கவனித்து வர வேண்டும் என்பது தானத்தில் நிபந்தனையாகும்.\nதென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது. கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது, கல்லால மரம் பயிரிட, சித்திரமூலம் என்னும் செங்கொடி பயிரிட, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகை பயிரிட உரிமை பெறக் கல்லாலக்காணம், செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய தொகைகள் அரசாங்க உரிமை பெறச் செலுத்தப்பட்டன.\nமருக்கிழுந்து பயிரிட மருக்கொழுந்துக் காணம், நீலோற்பலம், குவளை ஆகியவை நடுவதற்கு உரிமை பெற குவளை நடுவரி, விற்பனை செய்யக் குவளைக் காணம் ஆகியன அரசாங்கத்தால் பெறப்பட்டன. பிரம்மதேயம், தேவதானச் சிற்றூர்கள் இவ்வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன.\nஆடு, மாடு ஆகிய காலநடைகளால் பிழைப்பவர், புரோகிதர், வேட்கோவர்(குயவர்), பலவகைக் கொல்லர், வண்ணார், ஆடைநெய்வோர், நூல் நூற்போர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், மணவீட்டார், ஆகிய தொழிலாளரும், பிறரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர்.\nஊர்மன்றங்களில் வழக்காளிக்கு விதிக்கப்பட்ட தண்டம் \"மன்றுபாடு\" எனப்பட்டது.பல்லவர் அரசாங்கப் பண்டாரத்தைத் தகுதியுடைய பெருமக்களே காத்துவந்தனர். இவர்கள் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவர் எனப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் மாணிக்கம் பண்டாரம் காப்போர், பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும்படி ஆணையிடும் அலுவலர்கள் ஆகிய கொடுக்கப் பிள்ளைகள் எனபோரும் இருந்தனர்.\nபல்லவர் காலத்தைல் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின.\nமுகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி என்பனவும் உழக்கு (விடேல் விடுகு உழக்கு), சிறிய அளவையான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன.\nகழஞ்சு மஞ்சாடி என்பன பொன் நிறுக்கும் அளவைகள்\nகி.பி. 300 பல்லவர் காலத்துக் கப்பல் பொறிக்கப்பட்ட நாணயம்\nபல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவை நந்தி, பாய்மரக் கப்பல், சுவஸ்திக், கேள்விக்குரிய சங்கு, சக்கரம், வில், மீன், குடை, கோயில், குதிரை, சிங்கம் ஆகிய உருவங்களைப் பொறித்தும் வழங்கப்பட்டன.\nகாடுகளை அழித்து உழுவயல்களாகப் பல்லவர்கள் மாற்றியதால், அவர்களுக்குக் காடுவெட்டிகள் என்ற பெயரும் உண்டு[18]. காடு வெட்டிகளான பல்லவர்கள் நாடு திருத்த நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்தனர். பல்லவ அரசர்களும், சிற்றரசர்களும், பொதுமக்களும் ஏரிகள், கூவல்கள்(கிணறுகள்), வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசன வசதிகளைச் செய்து வளம் பெருக்கினர்.\nஇராச தடாகம், திரளய தடாகம்(தென்னேரி), மகேந்திர தடாகம்(மகேந்திரவாடி ஏரி),சித்திரமேக தடாகம்(மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம்(வரம் ஏரி), வைரமேகன் தடாகம்(உத்திரமேரூர் ஏரி), வாலிவடுகன் ஏரி, மாரிப்பிடுகன் ஏரி(திருச்சி ஆலம்பாக்கம்), வெள்ளேரி, தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்தி அவனி நாராயண சதுர்வேதி மங்கலத்து ஏரி(காவேரிப்பாக்கத்து ஏரி, மருதநாடு ஏரி வந்த வாசிக் கூற்றம்), கனகவல்லி தடாகம்(வேலூர்க்கூற்றம்) ஆகியன பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.[19]\nபல்லவர்கள் காலத்தில் ஏராளமான கிணறுகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. திருச்சிராப்பள்ளி திருவெள்ளறையில் தோண்டப்பட்ட கூவல் என்னும் மார்ப்பிடுகு பெருங்கிணறு முப்பத்தேழு சதுர அடிகொண்ட சுவஸ்திக் வடிவத்தில் விளங்குவது. அது இக்காலத்திய கிணறுகளுக்குச் சான்றாகும். மேலும் பாலாறு, காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள், ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப்பெயர் பெற்றன. வைரமேகம் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால், கணபதிவாய்க்கால், ஸ்ரீதரவாய்க்கால் என்பன அவற்றுள் சில.\nபல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். மூன்றாம் நந்திவர்மன் காலத்துத் தெள்ளாற்றுப் போர் போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது.[20]\nபல்லவர் காலத்தில் ஒருவர் செய்த சிறப்பு மிக்க செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலுக்குப் பொன் கொடுத்து விளக்கேற்றச் சொல்லுதலோ, வேறு நற்செயலோ நடைபெறச் செய்தல் வழக்கமாகும். சிறந்த செயல் செய்தோ, போரிலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக வீரகற்கள் நடுவதும் சில இடங்களில் பள்ளிப்படைக் கோயில்கள் கட்டுவதும் அக்காலத்து வழக்கமாகும்.\nபல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும்[தொகு]\nபல்லவ எழுத்து முறை கல்வெட்டு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்-இல் உள்ளது. இது பல்லவப் பேரரசின் காலத்தில் c. 700s CE -இல் கட்டப்பட்டது.\nபல்லவர் காலக் கல்விநிலை என்பது சமயம் சார்ந்ததாக இருந்தது. சமயக் கல்விதான் கல்வியோ என்று ஐயுற வேண்டிய வகையில் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டது.[21]\nமக்கள் வடமொழியும், தமிழ்மொழியும், பல்வேறு கலையறிவும் பெற உதவியாகக் கல்வியமைப்பு இருந்தது.[22] காஞ்சி மாநகரில் வடமொழியில் வேதங்கள் போன்ற உயர் ஆராய்ச்சிக்கல்வி அளிக்கும் கடிகைகள் இருந்தன. மேலும் கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரம் கடிகை, தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் வடமொழிக்கல்லூரி, தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்கள் படைக்கும் ஆற்றலளிக்கும் தமிழ்க்கல்வி இருந்தது. அவை அக்காலக் கல்வி மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nதுவக்கத்தில் சமணர்களாக இருந்த பல்லவர்கள், சைவ சமயத்தில் ஈடுபாடு காட்டினர். சைவ சமய உட்பிரிவுகளான பாசுபதம், காபாலிகம், காளாமுகம், ஆகியவை இவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன.சைவர்களே ஆனாலும் பல்லவர்கள் வைணவம் தழைக்கவும் வழி செய்தனர்.இவர்கள் காலத்தில் தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தமும் பாராயணம் செய்யப்பட்டன.\nபல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம்,இசை, ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் இலக்கியமும் அவர்கள் காலத்தில் உச்ச நிலையடைந்தன.[23] கலை ஆர்வலர்களான பல்லவர்கள் எல்லாக் கலைகளிலும் ஒருமித்த ஆர்வம் காட்டினார்கள். தாமே பண்களைத் தொகுத்தும் பாடியும் மகிழ்ந்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும், பாடிய பாடல்கள் பலவற்றிற்கு அவர்கள் காலத்தில் பண்கள் அமைக்கப்பட்டிருந்ததன. அவை கடவுள் உலாக்களின் போது பாடப்பட்டன. இசைக்கருவிகளிலும் புதிய மாற்றங்களைப் பல்லவர்கள் செய்து அறிமுகப்படுத்தினர். ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் முலம் நன்கு வெளிப்படுகிறது. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். அவர்களது குடைக் கோயில்களும் மாமல்லபுரத்துச் சிற்பங்களும் குடைவரைக் கோயில்களும் இன்றளவும் உலக மக்களின் போற்றுதலுக்கு உரியனவாகும்.\nபல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்ட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே.[24]\nபல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.\nபல்லவர்காலத்தில் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக்கருவிகளுடன், அடியார்கள் புடை சூழ தேவர் மூலருக்கும் பாடல்கள் பாடிக்கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். தாளத்தோடு கூடிய இன்னிசையைப் பரப்பினர். நாயன்மார்களது பதிகங்களில் சாதாரி, குறிஞ்சி, நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, சீகாமரம், பியந்தைக் காந்தாரம், செவ்வழி, கொல்லி, பாலை போன்ற பண்கள் பயன்படுத்தப்பட்டன\nதோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி போன்ற வகையினைச் சார்ந்த யாழ், குழல், வீணை, தமருகம், சக்கரி, கொக்கரி, கரடிகை, மொந்ந்தை, முழவம், தக்கை, துந்துபி, குடமுழா, உடுக்கை, தடி, தாளம் முதலிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாயானார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கருவியிசை மூலமாகச் சமயம் வளர்த்தனர்.\nசதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் எனும் தாள வகைகள் கடைசியான சங்கீரணம் என்பதனைப் புதியதாகக் கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைந்த காரணத்தால் மகேந்திரவர்ம பல்லவன் சங்கீரண சாதியென அழைக்கப்பட்டான்.\nஇசை நுட்பம் உணர்ந்த மகேந்திரவர்மன் காலத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியா மலையில் இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்தவர் உருத்திராச்சாரியார் என்பவர் ஆவார். மாணவனான அரசன் கட்டளைப்படி இங்கு இசைக்கல்வெட்டு அமைக்கப்பட்டது. எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்படுமாறு கண்டறிந்த பண்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. பரிவாதினி எனும் வீணையில் வல்லவனாக இம்மன்னன் திகழ்ந்தான்.\nமகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தில் நடனக் கலை பெற்றிருந்த ஏற்றத்தினை விளக்குகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும் பெண்டிரும் அணி செய்து கொண்டு ஆடி நடிக்கும் காட்சி சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nபல்லவர் காலத்துக் கோயில்களுள் இசையும், கூத்தும் வளர்க்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என்னும் பெண்மக்கள் இருந்தனர். இது தேவாரம் போன்றா சிற்றிலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் தெரிய வருகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய நாதாந்த தூக்கிய திருவடி(குஞ்சித பாதம்) நடனம் சிற்பவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது.\nமகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும். மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும்.[25] இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்காவரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில்களாக அமைந்தன. மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோயிலில் பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் ஒவ்வொரு அறை வீதம் மூன்று அறைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டவை. இங்கு நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படுபவை ஒரே கல்லைக் கோயிலாக அமைத்துக் கொண்ட கட்டடக்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணை மாடம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கட்டடக் கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இது பண்டைக் காலத்து பௌத்த சைத்தியத்தை ஒத்தது. பரமேசுவரவர்மன், கூரம் என்னும் சிற்றூரில் அமைத்த சிவன் கோயில் தமிழகத்து முதற் கற்கோயில் ஆகும்[26]\nதுவாரபாலகர் என்னும் வாயில்-வரவேற்பாளர், வராக-மண்டபம், மாமல்லபுரம்\nமகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில் வாயிற்காவலர் (துவாரபாலகர்), விஷ்ணு, சிவன், லிங்கம், இசைவாணர்(கந்தர்வர்), முயலகன், ஆதிவராகர், மகிஷாசுரமர்த்தினி, வராக அவதாரம், வாமன அவதாரம், கங்கைக் காட்சி, அர்ச்சுனன் தவம் அல்லது பகீரதன் தவம், கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்தது போன்ற காட்சிகளைச் சிற்பங்களாக அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், போதிகைகளும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டு திகழ்கின்றன. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது.\nஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் மூலம் நன்கு வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் வண்னக்கலவை மாறாது அவற்றின் தனிச்சிறப்பை உணர்த்துவன. இவ்வோவியங்கள் சமண சமயத்தைச் சேர்ந்தன.\nபல்லவ அரசர் கால நிரல்\n↑ தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், பக் 79\n↑ ஆர், கோபாலன். \"History of the Pallavas\" (in English). தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம். pp. 79-100.\n↑ [3], ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். - பல்லவர் யாவர் மா.இராசமாணிக்கனார் http://www.varalaaru.com/design/article.aspx\n↑ இந்தியாவின் பெர்சியக் காலனி\n↑ 'பப்ப' என்பது 'அப்பன்' என்னும் பொருளது. இச்சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மனின் தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide. D. Sircar's Successors of the Satavahanas, p.183-184, and Dr. G. Minzkshi's \"Administration and Social Life under the Pallavas\" pp.6-10\n↑ பக் 43, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. ஸ்நேகா பதிப்பகம். பக். 87. ISBN 81-87371-07-2.\n↑ தமிழக வரலாறும் பண்பாடும்,தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் பக்.113\n↑ சேக்கிழார்,பெரிய புராணம்,(கோட்புலி நாயனார் புராணம்\n↑ அ. ஜெயம், சந்திரலேகா வைத்தியநாதன், தமிழிலக்கிய வரலாறு, ஜனகா பதிப்பகம். 1997\n↑ தமிழக வரலாறும் பண்பாடும் பக்.126\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பல்லவர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபல்லவர் வரலாறு - இராசமாணிக்கனார்\nகற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •\nமகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 600–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-கி.மு 185-கி.மு.75 • மகாமேகவாகனப் பேரரசு கிமு 250–கிபி 400 • பல்லவர்-கி.பி 250–கி.பி–850 • மேற்கு கங்கப் பேரரசு-- 350 - 1000 • சாளுக்கியர்-கி.பி 640 - 1120 • கீழைச் சாளுக்கியப் பேரரசு-- 624 - 1189 • மேலைச் சாளுக்கியர்-- 973–1189 • இராஷ்டிரகூடர்-கி. பி 753 – கி. பி 982 • யாதவப் பேரரசு-- 850–1334 • பாலப் பேரரசு- 750–1174 • ஹொய்சாளப் பேரரசு- 1040–1346 • ககாதீயப் பேரரசு-- 1083 - 1323 • தில்லி சுல்தானகம்- கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி-கி.பி 1757–1858 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1858–1947 • இந்தியப் பிரிவினை--கி.பி 1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947 •\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2018, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/01/25134816/1142160/marriage-probolem-control-amman-slokas.vpf", "date_download": "2018-04-21T23:02:30Z", "digest": "sha1:AES6PGOJTLVXIQGDAQHSQ5MNC57BCKQJ", "length": 11644, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "தடைகள் நீங்கி திருமணம் நலமாய் நடந்திட ஸ்லோகம் || marriage probolem control amman slokas", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதடைகள் நீங்கி திருமணம் நலமாய் நடந்திட ஸ்லோகம்\nஇத்துதியை வெள்ளிக்கிழமை அல்லது அஷ்டமி அன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.\nஇத்துதியை வெள்ளிக்கிழமை அல்லது அஷ்டமி அன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.\nஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகிச்வரி யோக பயங்கரி\nஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய\n- ஸ்வயம்வரா பார்வதி மூல மந்திரம்\nஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.\n- இத்துதி, தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மிணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள்.\nஇத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nமரண பயத்தை போக்கும் கருட மந்திரம்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alapaheerathan.blogspot.com/2010/01/", "date_download": "2018-04-21T22:44:03Z", "digest": "sha1:GVJBQGV2WUHKGV5OU2QDV4E6AVC3C7OO", "length": 12288, "nlines": 232, "source_domain": "alapaheerathan.blogspot.com", "title": "வெளி: January 2010", "raw_content": "\nஅழ பகீரதன் படைப்புகளும் பதிவுகளும்\nசனி, 16 ஜனவரி, 2010\nமினித்திரை அரங்காக ஆகும் விந்தை\nவீட்டில் விடியமுன் கியூ வரிசை\nபெண்டிர் இடை வளைத்து ஆடும்\nஆட்டம் ஒளிர் இல்லத்து அரங்கில்\nதேறார் தெரியார் பொதுமை காணார்\nஎல்லார் நலன் மேம்பட தடுத்து\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 10:39 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 ஜனவரி, 2010\nதேடி நண்பர் உற்றாருடன் பேசி மகிழ்ந்திருந்த காலம்\nஆற்றல் எமக்குள் கூட்டி உதவி ஒத்தாசை புரிந்து\nபணம் இல்லை பல வசதி இல்லை\nகுணம் ஒன்றே எம் சொத்தாய்\nகுடிசையில் மரநிழலில் குளிர்மையில் குதூகலித்தோம்\nஒரு நேரச் சோறேனினும் வயிறார சூழ்ந்திருந்துண்டோம்\nஎம் உறவுகள் பற்றி எம் பிரச்சனை பற்றி\nஎம் ஏழ்மை பற்றி எம் அடிமை நிலை பற்றி\nஎம் உரிமை பற்றி நிலவொளியில் பேசியிருந்தோம்\nதேச விடுதலை யுத்தம் ஓய்ந்த காலம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிலர் உய்ந்தார்\nஎல்லைகள் காட்ட மதில்கள் எழுந்தன\nஉள்வீட்டில் நலம் விசாரிக்காது வானொலியில் நலம் கேட்கும் கோலம்\nமேட்டுக்குடிகளின் சின்ன வீட்டு பிரச்சினைகள்\nஎங்கள் வீட்டு சின்னத் திரைக்குள் எங்கள் பேச்சாயின\nஅக்கறை ஏதுமின்றி சொத்துச் சேர்க்கும் மும்மரம்\nஏழைகள் பாடு அவர் படு\nஊருக்குப் பொதுவாய் கோயில் வான் முட்ட எழுந்தால் போதும்\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 5:54 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 ஜனவரி, 2010\nஇன்பம் உண்டு என்று கண்டு\nசின்ன உள்ளம் உவகை மேலிட\nதன்னந் தனிய வாழும் தனிமை குலைக்க\nஇன்பம் நிறைந்த அந்திப் போழுது\nசொல் என்றார் ; எடு\nஎல்லார் நிலை ஒன்றே , நன்று \nகூடி வாழக் குடில் இருந்த\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 12:46 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்\nகிடைக்குமிடங்கள்: தேசிய கலை இலக்கியப் பேரவை, கொக்குவில் சந்தி கொக்குவில்; படிப்பகம்,இல.411, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்\nசகோதர தளங்களில் வெளிவந்த எனது படைப்புக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகரத்தினம் பகீரதன். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?page=8", "date_download": "2018-04-21T23:04:58Z", "digest": "sha1:2354NMS53GBBABAEOKMPIWSLZFWQNBDV", "length": 8117, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரான்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிதாக அச்சுறுத்தல்\nஐ.எஸ். தீவி­ர­வாதிகள் அமெ­ரிக்­கா­வுக்குதாக்­கு தல் அச்­சு­றுத்தல் விடுக்கும் புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளியிட்­டுள...\n19 இலங்கை சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பிரான்ஸ் வயோதிபர் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது\n19 இலங்கை சிறுவர்கள் உட்பட 66 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் வயோதிபர், குழந்தைகள் மீதான பாலி...\nகொழும்பு துறைமுகத்தை நோக்கி அணிவகுக்கும் போர்க்கப்பல்\nஇலங்கை- அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் “எச்.எம்.ஏ.எஸ் பேர்த்” அவுஸ்திர...\nஅமெ­ரிக்கா, பிரான்ஸ் ஆகிய இரு நாடு­களும் பாது­காப்­பை பலப்­ப­டுத்த திட்­டம்\nஅமெரிக்காவின் புளோரிடா மா­நிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவங்களை தொடர்ந்து அம...\nகொக்கைன் தொடர்பில் இன்டர்போல் விசாரணை\nபிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் வைத்து மீட்கப்பட்ட கொக்கைனுடன் இரு உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்ப...\nஇத்தாலியிலும் கபாலி படம் தடம் பதித்துள்ளது\nரஜினிகாந்த் நடித்த வெளிவரவிருக்கும் கபாலி படம் உப தலைப்புக்களுடன் இத்தாலியில் திரையிடப்படவுள்ளது.\nபிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் பிரவேசித்து அவரையும் மனைவியையும் படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதி (வீடியோ இணைப்பு)\nபிரான்ஸின் பாரிஸ் நகருக்கு அண்மையில் பொலிஸ் கட்டளைத் தளபதியொருவரும் அவரது மனைவியும் ஐ.எஸ். தீவிரவாதியொருவரால் திங்கட்கிழ...\nஐ.எஸ். தீவிரவாதிகளால் 8,318 பேரை உள்ளடக்கிய புதிய நீண்ட படுகொலைப் பட்டியல் வெளியீடு\nஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பைக் கொண்ட ஐக்கிய சைபர் கலிபா அமைப்பானது 7,858 அமெரிக்கர்களை உள்ளடக்கிய புதிய படுகொலைப் ப...\nபுனித ரமழான் நோன்பு ஆரம்பம்.\nநாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றிலிருந்து புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதாக கொழும்பு...\nமாயமான எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு\nகாணாமல்போன எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டியானது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=180799", "date_download": "2018-04-21T23:25:53Z", "digest": "sha1:2IECX4HN5IWI2YXIFDDPXBREGD46W7TP", "length": 4078, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Suns must go back to basics: McKenna", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/artificial_horizon", "date_download": "2018-04-21T22:39:32Z", "digest": "sha1:S5ZMBHZJW54TLO766D53DGXDMSVSOQHS", "length": 4709, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "artificial horizon - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநிலவியல். செயற்கைத் தொடுவானம்; மாயவடுவானம்\nபொறியியல். செயற்கை தொடுவானம்; செயற்கைத் தொடுவானம்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் artificial horizon\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-oct-15/general-knowledge/124030-thoughts-of-kalam.html", "date_download": "2018-04-21T23:24:20Z", "digest": "sha1:VAMIHAU7GJ7UOFLLVMOPLFKXTSLVTIH2", "length": 15068, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "கலாம் சிந்தனைகள்! | Thoughts of Kalam - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-10-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதொப்பி விளையாட்டில் குறில், நெடில் அறிவோம்\nஅடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி தெரியுமா..\nஎஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவுகள் இந்த இதழிலும் தொடர்கின்றன.\n - ‘உணவு’ பாடத்துக்கு உரியது.\nகாந்தியின் குரங்குகளும் கணினி யுகமும்\nபாப்பா ரெடி டோர் டெலிவரி\nஜானி ஜானி பாரு பாப்பா\n‘‘பேருதான் ஜூனியர்ஸ் பேச்சும் நடிப்பும் ஜீனியஸ்\nகுறும்புக்காரன் டைரி - 20\nசுட்டி விகடன் - 15 Oct, 2016\nஎழுச்சி நாயகன் அப்துல் கலாம், தமிழ் மண்ணில் உதித்த நாள், அக்டோபர் 15, 1931. இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று, வல்லரசாக வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக, மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து அவர் மே�\nஅப்துல்கலாம்,அப்துல்கலாம் பொன்மொழிகள்,குழந்தைகள்,இளைஞர்கள்,வருங்கால இந்தியா,கனவு காணுங்கள்,Abdul Kalam,Abdul Kalam Quotes,India,Kanavu Kaanungal.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபாப்பா ரெடி டோர் டெலிவரி\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/article.php?aid=122998", "date_download": "2018-04-21T23:24:26Z", "digest": "sha1:O7PW44RRU27BAYTJCMV5P45KEVNFCJ6Z", "length": 6779, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Short Story - Red parrot - Vasudendira - Vikatan Thadam | சிவப்புக் கிளி - வசுதேந்திரா | விகடன் தடம் - 2016-09-01", "raw_content": "\nசிவப்புக் கிளி - வசுதேந்திரா\nகன்னடத்திலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்: ஏ.கே.ரியாஸ் முகம்மதுமலையாளம் வழி தமிழில்: யூமா வாசுகி ஓவியங்கள் : கே.எஸ்.அனில்\nநான் பள்ளியில் மிகவும் புத்திசாலிப் பையன் என்�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nகாந்த முள் : 1 - தமிழ்மகன்\nஅரை நூற்றாண்டு என்பது ஒரு முக்கியமான கால கட்டம். அதை என் வயதாகக் கடந்து வந்தபோது, சில வரலாற்று சம்பவங்களையும் கடந்து வந்திருப்பதை அறிய முடிந்தது. `பூமி ஐம்பது சுற்றுகள் சுற்றிவந்துவிட்டது.\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nவரலாற்றைப் புனைவாக மாற்றுவதும் புனைவின்வழி ஒரு வரலாற்றைக் கட்டமைப்பதும் படைப்புக்கான சவால்தான். அதிலும் நிறுவப்பட்ட வரலாறாக அல்லாமல், வெறுமனே யூகங்களாகவும் மர்மங்களாகவும் சந்தேகமாகவும் உள்ள நம்பிக்கைகளை வரலாற்றின் இடைவெளியில் கண்டுபிடித்து,\nஎளிய விஷயங்களின் கலைஞன் - ஞானக்கூத்தன் (அஞ்சலி)\nஞானக்கூத்தன், தமிழ் நவீன கவிதையின் முன்னத்தி ஏர். கசடதபற, ழ போன்ற வல்லின சிற்றிதழ்களில் தொழிற்பட்ட ஆளுமை. தமிழ் நவீன கவிதையில் பாரதிக்குப் பின் இரண்டு பெரும் பொதுப்போக்குகள் உருவாகின\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nசங்கப் பரத்தையர் - அ.நிலாதரன் கவிதைகள் - சந்திரா முறைமையில் திரிந்த மருதம் - மௌனன் யாத்ரிகா\nநசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/49593", "date_download": "2018-04-21T22:56:34Z", "digest": "sha1:ME53LIGXSAFJM2GMDSAFE5QMWGBDT75F", "length": 6682, "nlines": 86, "source_domain": "kadayanallur.org", "title": "சுகரத்துல் மினா பேகம் weds அப்துல் ரஹ்மான் தங்கள் திருமண அழைப்பிதழ் |", "raw_content": "\nசுகரத்துல் மினா பேகம் weds அப்துல் ரஹ்மான் தங்கள் திருமண அழைப்பிதழ்\nK.A. நிலோபர் நிஷா weds M.M.ஹாஜா முஹைதீன் திருமண அழைப்பிதழ்(07-10.2012)\nகடவுள் இருக்கின்றா​ர், 99.9 % உருதிபடுத்​தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்\nதுபாயில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nசிங்கங்கள் நரிகளிடம் பிச்சை கேட்காது பாமக 12 தொகுதிகளில் தனித்து போட்டி\nகடையநல்லூர் நகராட்சி நிர்வாக கவனத்திற்கு…\nசவூதி : வேலையை இழந்துள்ள இந்தியர்களுக்கு சவூதி மன்னர் உத்தரவு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/blog-post_30.html", "date_download": "2018-04-21T23:06:10Z", "digest": "sha1:2PG7ULUPQQBX4R73X4ZAJF3OKJCD6HNF", "length": 13341, "nlines": 169, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: மன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.\nஎன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.\nஉங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.\nநிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.\nவார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.\nஇன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nபிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.\nமன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilmano.blogspot.in/2013/12/blog-post_18.html", "date_download": "2018-04-21T22:45:41Z", "digest": "sha1:GOKHAPS5NKY25IOC5NJHPS3FB7NAQ55C", "length": 24798, "nlines": 244, "source_domain": "nanjilmano.blogspot.in", "title": "நாஞ்சில் மனோ......!: நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....!", "raw_content": "\nவாழ்க்கையில் நாம் நினைப்பது சில நடக்காது என்பது மறுபடியும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது என் வாழ்கையில்...\nமும்பையில் இருந்து [[ஏன் பஹ்ரைனில் இருந்தும்]] ஆசையாசையாக நண்பர்களையும், என் அம்மாவையும் சந்திக்க சென்ற எனக்கு ஏமாற்றமாகவே திரும்ப வேண்டிய சூழ்நிலை.\n[[எங்கள் ஊர் மருந்துவாழ் மலை]]\nஇருந்தாலும் சில உயிர் நண்பர்களை சந்தித்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தாலும், பார்க்காமல் இருந்த நண்பர்களை பார்க்க முடியாமல் திரும்பியது, நான் கூட ஏன் ஆபீசர், விஜயன் கூட எதிர்பார்க்காத ஒன்று என்றால் அது மிகையில்லை.\n[[எனது பால்ய நண்பன் ராஜகுமார் மருந்துவாழ் மலை மற்றும் பொத்தயடி டாஸ்மாக் கடை அருகில்]]\nமும்பை டூ நாகர்கோவில் டூ நெல்லை டூ மேக்கரை டூ சென்னை டூ மும்பை என்று இருந்த புரோகிராம், காலையில் விரைவாக எழும்பி பெட்டி கட்டி ரெடியாக வைத்துவிட்டு, டிபன் சாப்பிட்டு, என்னடா இன்னும் ஆபீசர் போன் வரலையே என்று காத்திருந்தும் ஆபீசர் போன் வரவில்லை.\nவிஜயனுக்கு போன் செய்தேன், இதோ இப்போ ரெடியாகி விடும் ரெடியாக இருங்கள் என்றார், நானும் உற்சாகமாக அம்மாவிடம் பிளாக் காபி போட்டு தாம்மா என்று வாசல் படியில் உட்கார்ந்து இருந்தேன்.\n\"மனோ, ஆபீசர் போன் செய்தாரா \n\"மேக்கரையில் புக் செய்து வைத்திருந்த ரூம், அதில் தங்கி இருந்தவர்கள் இன்னும் ரூமை காலி செய்யவில்லையாம்\"\n\"இன்னும் அதற்காகத்தான் ஆபீசர் வெயிட் செய்துட்டு இருக்கார் நீங்களும் ஒரு ஒன் ஹவர் வெயிட் பண்ணுங்க\"\nஎப்படியும் ரெடியாகி விடும் என்று நினைத்து மறுபடியும் ஒரு முறை பெட்டியை செக் செய்து பார்த்துக் கொண்டேன்.\nகொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் விஜயன் போன்...\"மனோ, மேக்கரையில் ரூம் கிடைக்கவில்லை அதனால் திருவனந்தபுரம் போகலாம் என்று சுதன் ஆபீசரிடம் ஐடியா சொல்லி இருக்கார் இருந்தாலும் அவர்கள் கிளம்பும் போது சொல்கிறேன்\" என்றார்\nஅப்பவே பொடீர்னு மனசுக்குள்ளே ஒரு சத்தம்....\nநண்பன் ராஜகுமாரை அழைத்து, \"வாய்யா விஜயனிடம் இருந்து போன் வரும் வரை எங்கேயாவது சுற்றலாம்\" என்றேன்\nபொத்தயடி மலையடிவாரம் போகும் போது விஜயனின் போன்...\"மனோ, ஆபீசரும், சுதனும், செட்டியார் கவுதமும் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், திருவனந்தபுரம் போவதற்கு\" என்றார்\nஎன்னடா வடக்கே நோக்கி போகவேண்டிய ஆளுங்க [[வண்டி]]மேற்கே நோக்கி வருகிறார்களே என்று நினைத்து....\n[[தம்பானூர் [[திருவனந்தபுரம்]] நோக்கி விரையும் கார்]]\nராஜகுமாரிடம் \"எட்றா வண்டியை டாஸ்மாக் நோக்கி\" என்றேன்......\nடிஸ்கி : சென்னை நண்பர்கள் மன்னிச்சு........ மன்னிச்சு...... மன்னிச்சு.... உங்களை இந்த தடவையும் பார்க்க எனக்கு \"கொடுப்பினை இல்லாமல் போனது\" என்பதுதான் உண்மை.\nராஜகுமாரிடம் \"எட்றா வண்டியை டாஸ்மாக் நோக்கி\" என்றேன்....../// அப்ப ஆரம்பித்ததுதான்.....கடைசி வரை ஒரே வழுக்கல்.\nஇன்னும் என்னன்ன கதைகள் வெளியில வரப்போகுதோ பார்க்கலாம்....\nபச்சை புள்ளைங்க தாகத்திற்கு தண்ணி வாங்க டாஸ்மாக் போயிருப்பீங்க. அவ்வளவுதானே கண்ட கண்ட இடத்தில் தண்ணி குடிச்சா காலரா டைபாய்டு வந்துருமுன்னு நல்லாவே தெரிஞ்ச்சு வைச்சிருங்கப்பா..\nஎஞ்சாய் மக்காஸ் life is short\nசென்னை நண்பர்கள் மன்னிச்சு........ மன்னிச்சு...... மன்னிச்சு.... உங்களை இந்த தடவையும் பார்க்க எனக்கு \"கொடுப்பினை இல்லாமல் போனது\" என்பதுதான் உண்மை.\nசென்னை பதிவர்கள் உங்க அருவாவிலிருந்து தப்பிட்டாங்கன்னு சொல்லுங்க\n//பார்க்காமல் இருந்த நண்பர்களை பார்க்க முடியாமல் திரும்பியது, நான் கூட ஏன் ஆபீசர், விஜயன் கூட எதிர்பார்க்காத ஒன்று என்றால் அது மிகையில்லை.//உங்களது மன நிலையை புரிந்து கொள்ள முடிகிறது...வருந்துகிறோம்...with Gops...\nஊர்பக்கம்தான் வர முடியாது . ஒரு போன் செய்ய கூட நேரம் இல்லையா \nமனக் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...\nஉங்களைக் காண அதிக ஆவலுடன் இருந்தேன்... மும்பைக்கு பிளைட் அடுத்து எப்போன்னு பாக்கறேன்...\nதண்ணி தானா எங்கேயும் எப்போதும்\nஆரம்பம் டாஸ்மாக்கில்... இனி அதகளம்தானா அண்ணா...\nஅடடா.... பல சமயம் நாம் நினைத்தபடி நடப்பதில்லை மனோ. தில்லி பக்கம் வந்தால் சொல்லுங்க\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 28, 2013 at 4:55 AM\nவண்ண மயமாய் வாழ்வது இனித்திடவே\nவருகின்ற புத்தாண்டில் நீங்களும் உங்கள்\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nமுன்பு வேலை பார்த்த இடத்தில் ஒரு பாகிஸ்தான் டிரைவர் நண்பன் இருந்தான், நானென்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். நாள்தோறும் எனக்கும் சேர்த்தே...\nகேரளா மகாராணியை குணமாக்கிய நம்மாளு...\nகேரளா நண்பன் சொன்ன ஒரு கதை, உண்மைன்னு வேற சொல்றான்... திருவிதாங்கூர் சமஸ்தான ராணி, சோம்பல் முறிக்க ரெண்டு கையையும் மேலே தூக்க...கை அப...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nகேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண்கள்...\nதிருவனந்தபுரம் பஸ் நிலையமும் ரயில்வே ஸ்டேசனும் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு ஒரு நாளில் செந்நாய்கள் நிறைந்த காட்டுப் பகுதி ஆகும், கள்ளர...\nfref=ts முனைவ்வ்வ்ர் பட்டாப்பட்டி ...\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபடுத்துறங்க போர்வையும், தலையணையும், துணைக்கு கிரிமினல்களும், கொசுக்களுமாய், ரொட்டி சாப்பாடோடு அதிகாரம் நிறைந்த உலகத்தில் இருந்து சிறை அறையின...\nபலவந்தமாக சமயலறையில் மாட்டின பதிவர் \nநண்பனின் நண்பனுக்கு அசத்தலாக உதவிய பதிவுலக சக்கரவர...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinaatham.net/description.php?art=13464", "date_download": "2018-04-21T22:36:43Z", "digest": "sha1:4RDUORP7DNE5XR3UXS73LIDDCUOHR5IN", "length": 6446, "nlines": 46, "source_domain": "www.battinaatham.net", "title": "KFCயில் பெற்று கொண்ட உணவினால் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! Battinaatham", "raw_content": "\nKFCயில் பெற்று கொண்ட உணவினால் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொழும்பில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.\nவிரைவான ஆடம்பர உணவுகளை உட்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் பலர், KFC போன்ற வரைவு உணவு பெற்றுக் கொள்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஅவ்வாறு KFCயில் பெற்று கொண்ட உணவினால் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.\nKFCயில் இணையம் மூலம் கோழி பொறியலை பெற்றுக் கொண்ட நபர் ஒருவரே இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.\nகோழியை ஒழுங்கான முறையில் கழுவி சமைக்காமையினால் அதில் இரத்தம் படிந்து காணப்பட்டுள்ளது. அந்த கோழியை குறித்த நபர் KFCக்கு எடுத்து சென்ற போதிலும், அதன் அதிகாரி குற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.\nவிருப்பம் என்றால் பணத்தை திருப்பி தருகின்றேன் அல்லது வேறு கோழியை தருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த நபர் கடுமையாக அதிகாரியுடன் வாதாடியுள்ளார். எனினும் இறுதி வரை குற்றச்சாட்டை அதிகாரி ஏற்றுக் கொள்ளாமையினால் குறித்த நபர் அதனை காணொளியாக எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஎனவே KFC போன்ற இடங்களில் உணவு பெற்றுக் கொள்பவர்கள் உணவின் தரம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பொது மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-37821802", "date_download": "2018-04-21T23:48:21Z", "digest": "sha1:567GG55DTXZ5ZTXPECHGHHCTZDQORS2O", "length": 9089, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "புதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபுதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பின் போட்டியிடும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு\nவரும் நவம்பர் 19-ஆம் தேதி நடக்கவுள்ள நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் புதுவையின் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.\nபுதுவையில் உள்ள பல கட்சிகளிடமிருந்தும்முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி முயற்சியில் ஈடுபட்டது.\nஇந்நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை வழங்கினார்கள்.\nதமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தல்களை மக்கள் நலக்கூட்டணி போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே முடிவு எடுத்து விட்ட நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுவை இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinaatham.net/description.php?art=13465", "date_download": "2018-04-21T22:46:45Z", "digest": "sha1:KJHFHHKOEJCAEQDH5ESUIPW3HLAPNBI3", "length": 12627, "nlines": 50, "source_domain": "www.battinaatham.net", "title": "இந்து சமய மூடநம்பிக்கையும் அறிவியலும்..! Battinaatham", "raw_content": "\nஇந்து சமய மூடநம்பிக்கையும் அறிவியலும்..\nநமது முன்னோர்கள் நிறைய மூட நம்பிக்கைகளை கொண்டு இருந்தார்கள் என்று பலர் சொல்ல கேள்வி பட்டிருப்போம், நாமும் அவ்வாறு சொல்லி இருப்போம், மூடநம்பிக்கை என்று சொல்லப்படுகின்ற பல விடங்களை நாம் அறிவியலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அவை சாத்தியமான ஒன்றாகவே இருக்கின்றது.\nஆரம்ப காலத்தில் அறிவியல் பற்றிய விடயங்கள் மக்களிடையே குறைவாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் நிறைய அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களின் அனுபவம் போன்றவற்றால் அவர்கள் கத்துக் கொண்ட விஷயங்கள் தான் அதிகம்.\nநம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று சொல்வார்கள். இதற்கு காரணம் இரவில் மரங்கள் காபனீர் ஒக்சைட்டு என்ற கரியமில வாயுவை வெளியேற்றுவதால் அதை சுவாசிக்கும் போது உடல் நலம் கெடும் என்ற அறிவியலை உணர்ந்து தான் சொல்லி வைத்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் அறிவை விட அனுபவ அறிவு அதிகமாக இருந்துள்ளது.\nசூரிய மற்றும் சந்திர கிரகணம் போது வெளியே வரக் கூடாது மற்றும் சாப்பிடக் கூடாது போன்ற நம்பிக்கைகளை அவர்கள் பின்பற்றினர். இதை இப்பொழுது நாம் கடைபிடிப்பதே இல்லை. அவர்கள் காரணம் இல்லாமல் இதைச் சொல்லவில்லை.\nசூரிய மற்றும் சந்திர கிரகணம் போன்ற நாட்களில் வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடலை பாதிப்பதோடு கண் பார்வை குறைபாடையும் ஏற்படுத்துமாம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் சூரியன் இல்லாத பூமி எப்படி இருக்கும். பக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளின் ஆதிக்கத்துடன் காணப்படும். எனவே தான் கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்றும் அதில் கிருமிகள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதற்காக இதை கூறியுள்ளனர்.\nதிருஷ்டிக்காக வீட்டின் நுழைவாயிலில் மிளகாய் மற்றும் லெமன் கொண்டு திருஷ்டி கயிறு கட்டி இருப்பர். மோலோட்டமாக இப்பொழுது பார்த்தால் இது ஒரு மூட நம்பிக்கை மாதிரி தோன்றும். ஆனால் இதன் அறிவியல் உண்மை சார்ந்தது.\nஎலுமிச்சை மற்றும் மிளகாய் இரண்டிலும் விட்டமின் c அதிகம் அடங்கிய பொருட்கள் இவை இரண்டும் நோய்க்கிருமிகளை எதிர்த்து செயல்படக் கூடியது. எனவே வீட்டை எந்த நோய்களும் அண்டாமல் இருக்கவும், இந்த பொருட்களை உணவில் அதிகமாக பயன்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் இதைச் செய்தனர்.\nஏன் ஏணிக்கு அருகில் போகக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா. சில சமயங்களில் ஏணி சாய்ந்து ஏதாவது விபத்து ஏற்படலாம். இதனால் நாம் காயமடையக் கூடும். அதனால் தான் ஏணிக்கு அருகில் செல்லக் கூடாது என்று அவர்கள் சொல்லியுள்ளனர்.\nநாம் கோவிலுக்கு செல்லும் போதும் பூஜை நேரங்களிலும் மணி அடிக்கப்படும். ஏன் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது எனத் தெரியுமா. நமது முன்னோர்கள் அந்த காலத்திலேயே இந்த கோயில் மணியை காட்மியம், ஜிங்க், காரீயம், தாமிரம், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற உலோகங்களால் வடிவமைத்துள்ளனர்.\nஇந்த உலோகங்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது. இவைகள் நம்மை சுற்றியுள்ள நேர்மறை ஆற்றலை இழுத்து நம் மூளையில் நேர்மறை எண்ணங்களை தூண்டச் செய்கிறது. இந்த மணி ஒலி நமது மூளையில் ஏழு நிமிடங்கள் நிலைத்து நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் ஒருங்கிணைத்து மூளையின் சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது.\nஇவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது ஒரு அங்கமும் கூட. ஆனால் இறப்பு என்பது இயற்கையாகவோ, நோய்வாய்ப்பட்டோ அல்லது விபத்திலோ நடக்கலாம். இப்படி நடக்கும் ஒருவரின் இறந்த உடலை காணச் செல்லும் போது நமக்கும் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் இறப்பிற்கு சென்று வந்த பின் குளிக்க வேண்டும் என்ற சம்பிராயத்தை மக்கள் கடைபிடித்து வந்துள்ளனர்\nநமது இந்து மதத்தில் துளசி இலை கடவுளின் புனிதமான ஒரு வழிபாட்டு பொருளாக கருதப்படுகிறது. மேலும் அவை நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகவும் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட துளிசி இலைகளை நாம் விழுங்கலாம் ஆனால் மென்று தின்னக் கூடாது. ஏனெனில் இந்த துளசி இலைகளில் மெர்குரி என்ற பொருள் அதிகமாக இருப்பதால் இவை நமது பற்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த உண்மையை அறிந்து தான் நம் முன்னோர்கள் துளசியை மென்று தின்னக் கூடாது என்று சொல்லி வைத்தனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1356&Cat=27", "date_download": "2018-04-21T22:38:00Z", "digest": "sha1:RCA7RTLHCX4CZHHFIFJYH5TC5U5EOPWV", "length": 6678, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "பிஜி சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலை ரூ.320 கோடியில் அழகுபடுத்த திட்டம் | Siva Subramanian Swamy temple Rs .320 crore beautification project in Fiji - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆசியா\nபிஜி சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலை ரூ.320 கோடியில் அழகுபடுத்த திட்டம்\nபிஜி: பிஜி தீவில் நாடி பகுதியில் உள்ள சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலை ரூ.320 கோடி செலவில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிஜியில் உள்ள தென் இந்திய சன்மார்க ஐக்கிய சங்கத்தால் நடத்தப்படும் இந்த கோயில், 24வது ஆண்டு விழா, மகா கும்பாபிஷேகத்துடன் நடைபெற உள்ளது. இந்த கோயில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும்.\nபிஜி சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.320 கோடி திட்டம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்\nஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபடி போட்டி\nஹாங்காங்கில் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம்\nபாங்காக்கில் நடைபெற்ற உணவளிக்கும் உழவருக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சி\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/ancestry/357-1885-03-29-bd-birth.html", "date_download": "2018-04-21T23:03:56Z", "digest": "sha1:3SK5SFQB5CWCAQXLTPH2JZ3AHPW34LVG", "length": 3945, "nlines": 63, "source_domain": "darulislamfamily.com", "title": "1885-03-29 - பா. தாவூத்ஷா பிறப்பு", "raw_content": "\nமுகப்புவரலாறு1885-03-29 - பா. தாவூத்ஷா பிறப்பு\n1885-03-29 - பா. தாவூத்ஷா பிறப்பு\n1885, மார்ச்சு 29ந் தேதி (29-3-1885) - தாரண (மகமக) ஆண்டு, பங்குனி மாதம் 18ந் தேதி, ஹிஜ்ரீ 1302, ஜமாதுல் ஆகிர் மாதம், பிறை 11, ஞாயிறு காலை 8-9 மணி அளவிலே பா. தாவூத்ஷா பிறந்தார். கீழ்மாந்தூர் ஆதாளி வீட்டிலே ஜனனம்.\nசர்க்கார், சர்வகலா சங்க ரிக்கார்டுகளில் 2.9.1887 என்று பதிவாகியுள்ள தம் பிறந்த தேதி தவறு என்று குறிப்பிட்டுள்ளார் பா. தா.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t78-topic", "date_download": "2018-04-21T23:21:40Z", "digest": "sha1:CKML4TIX3RG6YNTBU72MAXN7LSQKUWH6", "length": 7354, "nlines": 85, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "தோல்வியே உனது தோழன் ..!", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nதோல்வியே உனது தோழன் ..\n1 தோல்வியே உனது தோழன் ..\nதோல்வியையும் கைகோர்த்து தோழனாக்கிகொள்.. ­.\nவெற்றி உன் மடி மீது தவழும்...\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.battinaatham.net/description.php?art=13466", "date_download": "2018-04-21T22:46:05Z", "digest": "sha1:WHEFPIS5QT5UO34GWT27S24WWM3LCUIM", "length": 5242, "nlines": 42, "source_domain": "www.battinaatham.net", "title": "இரத்த வங்கி எச்சரிக்கை..! Battinaatham", "raw_content": "\nஎதிர்காலத்தில் பாரிய இரத்த பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதனை தவிர்த்துக்கொள்ள இரத்த தானம் செய்ய கொடையாளர்கள் முன்வர வேண்டும் என்றும் இரத்த பரிமாற்ற சேவை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டில் கடந்த காலத்தில் அதிகரித்த டெங்கு மற்றும் பிற நோய்களின் காரணமாக இந்த பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக குறித்த மையத்தின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், ”ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் குறைவாகவே இரத்த தானம் செய்யப்படும்.\nஆனால், தற்போது இரத்த பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவியுள்ளதால், கொடையாளர்கள் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும். இதன்மூலம் இரத்த பற்றாக்குறையால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனக் கோரினார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2016/11/21112016.html", "date_download": "2018-04-21T23:12:59Z", "digest": "sha1:BKSXBMNMAZ2ZXVJEWD7XJ4NFVB4A7XKZ", "length": 54653, "nlines": 187, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 21.11.2016", "raw_content": "\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 21.11.2016\nஇதழின் இலவச கேள்வி பதில் 21.11.2016\nஇந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)\nகேள்வி இப்போது குடியிருக்கும் வீடு இடியும் நிலையில் உள்ளது, புது வீடு கட்டுவது எப்போது.\nபதில் பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டை கொண்டு சொந்த வீடு யோகத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும். பூராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 4ம் அதிபதி சனி உச்சம் பெற்று அமைந்துள்ளார். 4ம் அதிபதி சனியாக இருப்பதால் பழைய கட்டிடங்கள், பழைய வீடுகள், கட்டிய வீட்டை வாங்கி பழுது பார்த்து உபயோகிக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். தாங்கள் புதிதாக வீடு கட்டினாலும் அதில் சிறிதளவாவது பழைய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. 20.11.2016ல் செவ்வாய் திசை தொடங்கும். செவ்வாய் திசை குரு புக்தி 2018 ஏப்ரல் முதல் நடைபெறும். இக்காலங்களில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளலாம்.\nகேள்வி நான் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க முடியுமா. கார்த்திக் ஸ்ரீனிவாசன், திருச்சி.\nபதில் பொதுவாக ஒருவரது உயர் கல்வியானது சிறப்பாக அமைய 5ம் பாவம் பலமாக இருக்க வேண்டும். 6,9,12ம் அதிபதிகளின் தசாபுக்தி, அல்லது 6,9,12,ம் பாவங்களில் அமைந்துள்ள கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சிம்ம ராசி, மக நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 5ம் அதிபதி கல்விகாரகன் புதனாகி சுய சாரம் பெற்று 6ல் அமைந்திருப்பதால் (ஆயில்ய நட்சத்திரத்தில்) வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டு. தற்போது சூரிய திசையில் வக்ரம் பெற்றுள்ள சனியின் புக்தி நடைபெறுகிறது. அடுத்து 6ல் உள்ள புதன் புக்தி 15.08.2017 முதல் நடைபெறும். இக் காலங்களில் வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அமையும்.\nகேள்வி நான் சினிமாவில் எப்பொழுது பிரபலமாவேன்-. ரவி சந்திரன் கடலூர்.\nபதில் பொதுவாக ஒருவருக்கு கலை துறையில் ஈடுபாடு உண்டாக கலை காரகன் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டும். மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி கலைகாரகன் சுக்கிரனாகி ஆட்சி பெற்றிருப்பதால் கலை துறையில் நல்ல ஈடுபாடு கொடுக்கும். தற்போது 12ம் அதிபதி சந்திரன் 8ல் அமைந்து திசை நடைபெறுகிறது. 8ல் உள்ள கிரகத்தின் திசை என்பதால் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமைந்து தற்போது குரு புக்தி நடைபெறுவது நல்ல அமைப்பு என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். 2019ல் புதன் புக்தி வரும் போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.\nகேள்வி எனக்கு அரசு வேலை எப்போது அமையும். ராஜா, திருநெல்வேலி.\nபதில் பொதுவாக அரசு உத்தியோகத்திற்கு காரர்களான சூரியனும், செவ்வாயும் 10ல் பலமாக இருந்தால் கண்டிப்பாக அரசு உத்தியோகம் கிட்டும். ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம், கடக லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாயாகி உச்சம் பெற்று சூரியனின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதால் நேரிடையாக அரசு துறைகள் இல்லாமல் அரசு உதவி பெறும் துறைகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாநகராட்சி, நகராட்சி, மின்சாரதுறை, போன்ற துறைகளில் பணிக்கான முயற்சிகளை செய்யலாம்.\nகேள்வி என்னுடைய கடன் பிரச்சனைகள் எப்போது தீரும். செங்குட்டுவன் சென்னை.\nபதில் பொதுவாக 6ம் இடம் கடன்களை பற்றி குறிப்பதாகும். 6ம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலோ அல்லது கடன்களுக்கு காரகனான சனி பகை பெற்று அமைந்து சனி திசை, ஏழரைசனி, அஷ்டம சனி போன்றவை நடைபெறும் காலங்களிலோ கடன்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். துலா ராசி, சித்திரை நட்சத்திரம், மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கடன்களுக்கு காரகனான சனி சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்து தற்போது சனி திசையில் 6ல் அமைந்துள்ள புதனின் புக்தியும் நடைபெறுவதால் மறைமுக கடன்கள், எதிர்ப்புகள் யாவும் உண்டாகும். வயதில் மூத்தவர்களிடமும் கருத்து வேறுபாடுகளை கொடுக்கும். வரும் ஜனவரி 26ம் தேதி 2017ல் அதிசாரமாக சனி 3ம் வீட்டிற்கு மாறுதலாவதால் ஏழரை சனியின் பாதிப்புகள் குறைந்து கடன்களும் படிப்படியாக குறையும்.\nகேள்வி எனது தம்பிக்கு திருமணம் எப்போது அமையும்.\nபதில் பொதுவாக திருமண சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு களத்திர பாவமானது பலமாக இருப்பது அவசியம். குறிப்பாக 7ம் அதிபதியின் திசை, புக்தியோ களத்திர காரகன் சுக்கிரன் சம்மந்தப்பட்ட கிரகங்களின் தசா புக்தியோ நடைபெற்றால் திருமணம் விரைவில் கைகூடும். மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தம்பிக்கு 7ம் அதிபதி சுக்கிரன் 10ல் தன் நட்பு கிரக வீட்டில் அமைந்திருப்பது நல்ல அமைப்பாகும். தற்போது தங்கள் தம்பிக்கு சனி திசையில் கேது சாரம் பெற்ற ராகுவின் புக்தி 04.11.2016 வரை நடைபெறுகிறது. அடுத்து சுக்கிரன் சாரம் பெற்ற குருவின் புக்தி தொடங்கும். அதனால் இந்த ஆண்டின் இறுதியில் நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாழ்க்கை அமையும்.\nகேள்வி சொந்த தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா. ஹரி ஹரன், கம்பம்,\nபதில் பொதுவாக 10ம் இடத்தை கொண்டு தொழில் உத்தியோக வாய்ப்பு பற்றி அறியலாம். 10ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று பலமாக கேந்திர திரிகோணங்களில் அமைவது, கேந்திர திரிகோணங்களில் உள்ள கிரகங்களின் தசாபுக்தி நடைபெறுவது கோன்ற காலங்களில் சொந்த தொழில் யோகம் அமையும். கும்பராசி, சதய நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 10ம் அதிபதி செவ்வாய் 8ல் அமைந்து உள்ளார். தற்போது 12ம் அதிபதி சனி 8ல் அமைந்து சனி திசை நடைபெறுகிறது. இதனால் தாங்கள் சொந்த தொழில் செய்வது என்றால் தனித்து செய்யாமல் யாரையாவது கூட்டாக சேர்த்து தொழில் செய்வது உத்தமம். கால புருஷப்படி சனி 6ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டு சம்மந்தபட்ட தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி தொடர்புடையவை போன்றவற்றை செய்யலாம்.\nகேள்வி எனக்கு திருமணம் எப்போது கை கூடும். பாலாஜி, பவானி.\nபதில் கும்பராசி, சதய நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 7ம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 4ல் அமைந்துள்ளார். களத்திர காரகன் சுக்கிரன் ஆட்சி பெற்று பலமாக அமைந்திருப்பதால் திருமணத்தின் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம், மற்றும் யோகத்தை அடைய முடியும் என்றாலும் லக்ன, ராசிக்கு 1,7ல் பாவகிரகங்கள் அமைந்திருப்பது நல்லதல்ல. தற்போது லக்னத்தில் அமைந்துள்ள ராகுவின் திசையில் ராகு புக்தி நடைபெறுவதால் திருமணம் நடைபெறுவதில் தாமதநிலை உண்டாகிறது. 18.5.2018ல் சுயபுக்தி முடிவடைந்து குரு புக்தி தொடங்கும் போது திருமணம் கைகூடும்.\nகேள்வி எனக்கு மணவாழ்க்கை எப்பொழுது அமையும். வைஜயந்தி, வந்தவாசி.\nபதில் தங்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதி புதன் லாப ஸ்தானமான 11ல் களத்திரகாரகன் சுக்கிரனின் சேர்க்கையுடன் தனது நட்பு வீடான சனியின் வீட்டில் உள்ளார். 7ம் வீட்டையும், 7ம் அதிபதியையும், களத்திர காரகன் சுக்கிரனையும் குரு பார்வை செய்வதால் மண வாழ்க்கையானது மிகவும் மகிழ்ச்சி கரமாக அமையும். கடந்த 2015 ஜனவரி வரை ராசிக்கு 2ல் உள்ள ராகுவின் புக்தி நடைபெற்றது. அதனால் திருமணம் நடைபெற தாமதநிலை ஏற்பட்டது. தற்போது குரு திசை தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கை துணை அமையும்.\nவார ராசிப்பலன் - நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை 2...\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 27.11.2016\nவார ராசிப்பலன் - நவம்பர் 27 முதல் டிசம்பர் ...\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 21.11.2016\nவார ராசிப்பலன் நவம்பர் 20 முதல் 26 ...\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி\nவார ராசிப்பலன் நவம்பர் 13 முதல் 19 வரை 2016 ஜப...\nவார ராசிப்பலன் நவம்பர் 6 முதல் 12 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/2745", "date_download": "2018-04-21T23:19:21Z", "digest": "sha1:RY2RT2EZGEP3JCF22G7EUBT6VQ6RAOA4", "length": 28636, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் அம்பேத்காரும்", "raw_content": "\nசமணம் ஒரு கடிதம் »\nடி.ஆர்.நாகராஜ் அவரது ‘எரியும் பாதங்கள்’ நூலில் சொல்வார் -\n‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே. முழுமையான பார்வைக்காக காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிகொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது வரலாற்றுச்செயல்பாடே.. வரலாற்றில் குதித்தபின் ஒருவரின் மீறல்களை இன்னொருவர் சமன்செய்துகொண்டார்கள். அவர்களின் உக்கிரமான மோதல்களுக்குப் பின் இறுதியில் இருவருமே உருமாற்றம் பெற்றவர்களாக எழுந்து வந்தார்கள்… ‘\nஇந்தப் பத்தியை திரும்பத் திரும்ப படித்த ஞாபகம். இன்னமும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது.\nபெரும் கிளர்ச்சியாளர்கள் வாழ்க்கையை ஒரு புள்ளியை மட்டும் சார்ந்து குறுக்கிக்கொண்டு புரிந்துகொண்டவர்கள். இது கோட்பாடுகளை உருவாக்கும் பெரும் தத்துவவாதிகளுக்கும் பொருந்தும். காந்தியின் பட்டியலில் நீங்கள் மார்க்ஸையும் சேர்த்துக்கொள்ளலாம். அவர்களின் வாழ்வனுபவங்களின் மூலம் உண்மையின் ஒரு நுனி அவர்களுக்கு அகப்படுகிறது. அவர்களின் அபாரமான அறவுணர்வு அல்லது தீவிரமான தர்க்கபோதம் அவர்களை அந்த நுனியில் இருந்து ஒரு முழுமையையே உருவாக்கிக் கொள்ளச்செய்கிறது\nமெல்ல அவர்கள் அதை அவர்கள் தங்களுக்குரிய உண்மையென ஆக்கிக்கொள்கிறார்கள். அதை நம்பி தங்கள் வாழ்க்கையை சமர்ப்பணம்செய்கிறார்கள். எவன் ஒருவன் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரு கருத்துக்காக முழுமையாக சமர்ப்பணம்செய்கிறானோ அப்போதே அவன் ஒரு கருத்தியல் சக்தியாக ஆகிவிடுகிறான். கருத்தியல் சக்தி என்பது அதிகாரத்தின் சக்தியே. அவனைச்சுற்றி மக்கள் சேர்கிறார்கள். அவன் ஒரு வரலாற்று நிகழ்வாக ஆகிறான்.\nஒரு வரலாற்று நாயகனுக்கு தன் அகங்காரத்தின் எல்லையைத்தாண்டியும் யோசிக்கும் திறன் இருக்க வேண்டும். தன் உண்மைக்காக தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் அவன் அர்ப்பணம்செய்யும்போதே தனக்கு முற்றிலும் மாறான ஒரு உண்மை இருக்கக்கூடும் என அவன் நம்ப வேண்டும். அதற்கான இடம் அவனுடைய செயல்பாடுகளில் இருக்க வேண்டும். அந்த நெகிழ்நிலை இல்லையேல் அவன் ஆக்குவதை விட அழிப்பதே அதிகமாக இருக்கும். ஸ்டாலினின் வரலாற்றை நான் கூர்ந்து படித்திருக்கிறேன். ஒருகாலத்தில் அவர்மேல் பெரும் மோகம் கொண்டவன் என்ற நிலையில். இந்த மாமனிதனுக்குள் கொஞ்சம் கருணை, கொஞ்சம் நெகிழ்ச்சி இருந்திருந்தால் மானுடம் என்ன பேறு பெற்றிருக்கும் என எண்ணி கண்ணீர் மல்கியிருக்கிறேன்.\nசர்ச்சைக்காளான தன் நூலை நாகராஜ் எழுதும்காலகட்டத்தில் நான் அவருடன் தொடர் உரையாடலில் இருந்தேன். என் ‘இலக்கிய உரையாடல்கள்’ நூலில் நான் எடுத்த நாகராஜின் விரிவான பேட்டி உள்ளது. அந்தப்பேட்டி தொண்ணூறுகளில் காலச்சுவடில் வெளிவந்தது. நாகராஜ் அந்நூலில் காந்தியையும் அம்பேத்காரையும் ஒருவர் இடைவெளியை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் இரு பெரும் வரலாற்று சக்திகளாகக் காண்கிறார். இருவருமே தங்களுடைய சொந்த வரலாற்று உண்மைக்காக வாழ்க்கையை அர்ப்பித்தார்கள். இருவரது வரலாற்று உண்மைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.இருவரும் ஒரே வரலாற்றுக்காலகட்டத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.\nஆனால் இந்தியாவின் நல்லூழ் என்பது இரு பெரும் தலைவர்களும் தங்கள் மறு தரப்புமேல் கொண்டிருந்த மரியாதையில் இருந்தது. அவர்களுக்கு மறு தரப்பு எப்போதுமே முக்கியமாக இருந்தது. காந்தியின் அரசியல் சிந்தனைகளில் தொடர்ச்சியாக அம்பேத்கரின் சிந்தனைகள் ஊடுருவியதன் தடையங்களைக் காணலாம். ஆகவேதான் காந்தி எப்போதும் தன் கொள்கைகளை தானே ஐயப்பட்டுக்கொண்டிருந்தார். தானறியாத மாற்றுக்கருத்து ஒன்று இருக்கும் என்று எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தார். ஆம், அவர் அம்பேத்காரை தனக்குள் இழுக்க வாழ்நாளெல்லாம் முயன்றுகொண்டிருந்தார்.\nகாந்தியின் அரசியல்போராட்டம் மெல்ல சமூகப்போராட்டமாக மாறியது அம்பேத்காரின் சிந்தனைகளின் மூலமே என்பதுதான் நாகராஜின் கருத்து. அதை பெருமளவுக்கு ஒத்துக்கொள்ளக்கூடியவன் நான். காந்தியின் அரசியல் அதுநாள் வரை நம் உயர்மட்ட அரசியலில் பொருட்படுத்தப்படாமல் இருந்த அடித்தளத்தை மையத்துக்குக் கொண்டுவந்தது. கல்விபரவல், கிராம சுயராஜ்யம், கள்விலக்கம் என காந்தியின் சமூகத்திட்டங்கள் இந்திய சமூகத்தின் அடிவரை சென்று இந்த தேசத்தை கண்விழிக்கச்செய்தன.\nஅதேபோல அம்பேத்காரில் காந்தியின் செல்வாக்கு ஆழமானது என்பது டி.ஆர்.நாகராஜின் எண்ணம். அம்பேத்காரைப்போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் உலகமெங்கும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த வேறுபாட்டை நாம் காணலாம். சினம் கொள்ள, கொலைவாளை எடுக்க, அனைத்து நியாயங்களும் அவருக்கு இருந்தன. உக்கிரமான கோபத்துடன் அம்பேத்கார் அவற்றை பதிவுசெய்யவும் செய்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் தன் கோபங்கள் மேல் அவர் ஐயம் கொண்டிருந்தார். அதற்குக் காரணம் காந்தி\nஜனநாயகத்தின் மென்மையான, சீரான வழிமுறைகள் மேல் பொறுமையிழந்தாலும் அவற்றை கைவிட அம்பேத்கார் தயாராகவில்லை. திட்டவட்டமாக சீராக ஓர் அரசியல் விழிப்பை நோக்கி தன் மக்களை இட்டுச்சென்றார். அவர்களை மைய ஓட்டத்தின் எதிரிகளாக அவர் உருமாற்றவில்லை. அந்த மைய ஓட்டத்தின் நீதியுணர்வுடன் உரையாடச்செய்தார். அந்த மைய ஓட்டத்துடன் அதிகாரப்பேரத்தில் அமரச்செய்தார்.\nஜனநாயகத்தை நம்புவதற்கு அம்பேத்காருக்கு அவர் காலத்தில் நியாயங்களே இல்லை. வன்முறை சார்ந்த விடுதலைக் கருத்துக்கள் காற்றில் கொந்தளித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அம்பேத்கார் வன்முறை இல்லாத ஜனநாயகத்தை நம்பினார். அவரது சமூகத்தை ஜனநாயக அரசியல் செயல்பாடுகளுக்கு கொண்டுவந்தார். இன்று அரைநூற்றாண்டு கழித்து பார்க்கையில் இந்திய தலித்துக்கள் அடைந்துள்ள அனைத்துமே அந்த சமநிலையின் விளைவாகப் பெற்றவை என்பதைக் காணலாம்.அவர்களை அவர் ஆயுதமெடுகக்ச்செய்திருந்தால் இந்த நாடு ரத்தத்தால் நனைந்திருக்கும். பிறர் ரத்தம், அவர்களின் ரத்தம்.\nபியாரிலாலுடன் உரையாடும்போது காந்தி சொல்கிறார், உள்முரண்பாடுகள் கொண்ட ஒரு சமூகம் ஆயுதம் எடுத்தால் எதிரிக்காக அல்ல அந்த முரண்பாடுகளுக்காகவே அது ஆயுதத்தை கையாளும், அவர்களையே அது அழித்துக்கொள்ளும் என. எதிரியுடன் போராடும் போது மெல்லமெல்ல எதிரியின் அதே குணத்தை தானும் அடையாமல் இருக்கும் நிலையையே காந்தி சத்யாக்ரகம் என்றார். அம்பேத்கர் தலித்துக்களை அவர்களை ஒடுக்கிய சாதி வெறியர்களுக்கு எதிரான சாதி வெறியர்களாக ஆக்கவில்லை.\nகிட்டத்தட்ட அம்பேத்காருடன் ஒப்பிடத்தக்க மால்கம் எக்ஸ் , மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோருடன் இணைத்து சிந்தனை செய்தால் இது புரியும். மால்கம் எக்ஸ் வாழ்நாள் முழுக்க வெறுப்பையே கக்கிக்கொண்டிருந்தார். வெறுப்புக்கு அப்பால் சென்று அவரால் ஒரு கணம் கூட சிந்தனைசெய்ய முடியவில்லை. தன் மக்களுக்கு அழிவையல்லாமல் எதையுமே அளிக்க அவரால் இயலவில்லை. தங்களுக்குள்ளேயே கொன்றுகொள்ளும் அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்தது. அவரையே கொலையாகச் செய்தது. மால்கம் எக்ஸில் இருந்து மார்ட்டின் லூதரிடம் உபரியாக உள்ள அம்சம் காந்தியம் தான். ஆகவே அகிம்சை, ஜனநாயகம். அதன் வெற்றியை வரலாறு காட்டுகிறது\nஅந்த நெகிழ்வைத்தான் மீண்டும் மீண்டும் டி.ஆர்.நாகராஜ் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் தலித் அரசியல் உருவாகிவந்தபோது எழுதப்பட்ட நூல் அது. தலித் அரசியலின் முன்னோடிகள் ஒருவர் நாகராஜ். அந்த அலைகளின் வழியாக உருவாகி வந்தவர். அந்த அலையில் ஒரு சாராரிடம் இருந்த வன்முறை நாட்டத்துக்கும், ஒற்றைப்படையான கருத்துவெறிக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக அவர் நிகழ்த்திய விவாதங்களின் விளைவாக உருவான நூல். ஒரு கட்டத்தில் அது தலித் சிந்தனையாளர்களால் பெரும்பாலும் ஏற்கவும் பட்டது.\nஉண்மை என்பது பலமுகம் கொண்டது என்று உணராதவர்களால் ஜனநாயகத்தை நம்ப முடியாது. ஜனநாயகத்தை, பன்மைத்துவத்தை நம்பாத எதுவும் படிப்படியாக பேரழிவையே உருவாக்கும். எத்தனை லட்சியங்களை முன்வைத்தாலும் இறுதியில் அந்த லட்சியங்களின் புதைமேட்டில்தான் அது அமர்ந்திருக்கும்.\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: அம்பேத்கார், காந்தி, வரலாறு, வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » வெறுப்புடன் உரையாடுதல்\n[…] காந்தியும் அம்பேத்காரும் […]\n[…] காந்தியும் அம்பேத்காரும் […]\n[…] காந்தியும் அம்பேத்காரும் […]\n[…] காந்தியும் அம்பேத்காரும் […]\nகாந்தி பற்றி ஜெயமோகன் « கூட்டாஞ்சோறு\nகாந்தியும் சாதியும் 2 | jeyamohan.in\n[…] டி.ஆர்.நாகராஜ் பற்றிய சர்வோத்தமனின் கட்டுரை காந்தியும் அம்பேத்காரும் […]\n[…] காந்தியும் அம்பேத்காரும் […]\nசுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 8\nஆதவ் சகோதரிகள் - கடிதங்கள்\nநாஷ்- ஒரு சூதர் பாடல்\nஉண்டாட்டு – நாஞ்சில் விழா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10452/cinema/Kollywood/Im%20an%20actor%20for%20the%20masses%20says%20powerstar.htm", "date_download": "2018-04-21T23:14:34Z", "digest": "sha1:RHAFZCR6U5BK3GODUJXEIPDAI36NAAQN", "length": 12929, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எப்பவுமே நான் தான் மாஸ்...! மார்தட்டுகிறார் சீனிவாசன் - Im an actor for the masses says powerstar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎப்பவுமே நான் தான் மாஸ்...\n42 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதன்னை தானே மிகைப்படுத்தி கொள்வதில் சீனிவாசனுக்கு நிகர் சீனிவாசன் தான். தன்னுடைய முதல்படமான லத்திகா படம் வெளிவருதற்கு முன்பே சீனிவாசன் என்ற பெயருக்கு முன்னால் பவர்ஸ்டார் என்று தன்னை பிரபலப்படுத்தியவர். அதுமட்டுமின்றி அவ்வப்போது இன்றைய நடிகர்களில் தனக்கு போட்டியான ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே, எனது நடிப்பை பார்த்து ஷங்கரே அவரது படத்தில் நடிக்க வைத்தார், என்னுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டார் என்று ஏக வசனம் பேசுபவர். இவர் நடித்த முதல்படமான லத்திகா படம் தியேட்டர்களில் ஓடாமலேயே 300 நாட்கள் ஓடியதாக தமிழகம் முழுக்க போஸ்டர் அடித்து விளம்பரபடுத்தியவர், உண்மையிலேயே அவரது படம் ஹிட்டானால் சும்மாவா இருப்பார். ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வருகிறார்.\nஇந்த பொங்கலுக்கு நடிகர் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்து இருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளதால் மனுசனை பிடிக்கவே முடியவில்லை. ஏக குஷியில் இருக்கிறார். ஏற்கனவே தன்னை பவர்ஸ்டார் என்று பிரபலப்படுத்தியவர் இப்போது தான் ஒரு மாஸ் ஹீரோ என்று கூறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னுடைய நடிப்பை ரசிகர்கள் மிகவும் கொண்டாடுகிறார்கள், மகிழ்கிறார்கள். இன்றைய ரசிகர்களின் ரசனையை உணர்ந்து நான் நடித்து வருகிறேன். அதனால் தான் அவர்கள் என்னை கொண்டாடுகிறார்கள். எப்பவுமே நான் தான் மாஸ் ஹீரோ என்று மார்தட்டி கொள்கிறார்.\npowerstar Dr.srinivasan பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன்\nசந்தானம்- டாக்டர் சீனிவாசன் புதிய ... முகம் தெரியாத நபர்கள் சமர் ...\nமொக்கையன் - chennai ,இந்தியா\nஎம் ஜி ஆர் மாதிரி கையில சவுக்கு ... பவர் ஸ்டார் நீ கலக்கு ... இனி மத்த ஹீரோ வுக்கெல்லாம் சுளுக்கு ... டண்டனக்க .... டணக்கு ணக்க...\nபொன்ராஜ் - ras al khaimah,ஐக்கிய அரபு நாடுகள்\nதல நீங்க கலக்குங்க .... என்றும் அன்புடன் அண்ணனின் விழுதுகள் ....\nசெந்தில் - UAE,ஐக்கிய அரபு நாடுகள்\nநான் உங்கள் தன் நம்பிக்கை யை பாராட்றேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகண்ணா லட்டு தின்ன ஆசையா சூட்டிங் ஸ்பாட்\nசந்தானத்தை ஓவர்டேக் செய்த டாக்டர் சீனிவாசன்\nஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் சீனிவாசன்\nஐ படத்தில் ரோபோவாக சீனிவாசன்\nபவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்\n டென்ஷன் ஆன ஷங்கர் - கண்ணா லட்டு தின்ன ஆசையா விழா ...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knramesh.blogspot.com/2017/06/tyagaraja-kriti-dudukugala-gaula-meaning.html", "date_download": "2018-04-21T23:11:54Z", "digest": "sha1:RB5IKOQXM2D47RFXUIUTRCB6OCDF2LGZ", "length": 24765, "nlines": 335, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Tyagaraja kriti - Dudukugala- Gaula meaning", "raw_content": "\nது3டு3கு க3ல 1நன்னே தொ3ர\nகொடு3கு ப்3ரோசுரா எந்தோ (து3)\nக3டி3ய க3டி3யகு நிண்டா3ரு (து3)\nயுண்ட3க3 மதி லேக போயின (து3)\nசிருத ப்ராயமு நாடே3 ப4ஜனாம்ரு2த\nரஸ விஹீன கு-தர்குடை3ன (து3)\nபர த4னமுல கொரகுனொருல 2மதி3\nகரக3 பலிகி கடு3பு நிம்ப திரிகி3னட்டி (து3)\nதன மதி3னி பு4வினி ஸௌக்2யபு ஜீவனமே-\nயனுசு ஸதா3 தி3னமுலு க3டி3பே (து3)\nதெலியனி நட-விட 3க்ஷுத்3ருலு வனிதலு\n4ஸி1லாத்முலை ஸு-ப4க்துலகு ஸமானமனு (து3)\n5தே3வ தே3வ நெர நம்மிதினி கா3கனு\nபதா3ப்3ஜ ப4ஜனம்பு3 மரசின (து3)\nசக்கனி முக2 கமலம்பு3னு ஸதா3\nநா மதி3லோ ஸ்மரண லேகனே\nது3ர்மதா3ந்த4 ஜனுல கோரி பரிதாப-\nமுலசே தகி3லி நொகி3லி து3ர்விஷய\nது3ராஸலனு ரோய லேக ஸதத-\nமபராதி4னை சபல சித்துடை3ன (து3)\nமத3 மத்ஸர காம லோப4 6மோஹுலகு\nதா3ஸுடை3 மோஸ போதி கா3க\nஸூ1த்3ருல பனுலு ஸல்புசுனுயுண்டினி கா3க\nநராத4முலனு கோரி ஸார ஹீன\nமதமுலனு ஸாதி4ம்ப தாருமாரு (து3)\nஇலக்குமியின் இதயக் குமுதத்தின் மதியே சொல் மற்றும் மனத்திற்கும் புறம்பானவனே\nஎவ்வளவோ துடுக்குத்தனமுள்ள என்னை (வேறு) எந்த துரையின் மகன் காப்பானய்யா\nமிக்குத் தீய விடயங்களால் ஈர்க்கப்பட்டவனாகி, நாழிக்கு நாழி நிரம்ப துடுக்குத்தனமுள்ள என்னை,\nபூதங்கள் (சீவன்கள்) அனைத்திலும் நீயாக இருக்க, அறிவுகெட்டுப் போன என்னை,\nசிறுவயது முதலே (உனது) பஜனை அமிழ்தச் சாற்றினைப்பருகாத, குதர்க்கியான என்னை,\nபிறர் செல்வத்திற்காக, அவருள்ளம் நெகிழப் பேசி, வயிற்றை நிரப்பத் திரிந்த, அத்தகைய என்னை,\nதனது மனத்தில், புவியினில் சுகமான வாழ்க்கையே (பெரிது) என்று, எவ்வமயமும் நாட்களைக் கழிக்கும் என்னை,\nஅறியாத அற்ப நடனமாதர், வனிதையர் தன்வயப்படுதற்கு உபதேசித்து, களிப்புற்று,\nசுரம், லயங்களறியாது, கல்நெஞ்சனாகி, (தன்னை) நற்றொண்டருக்கு ஈடெனும் என்னை,\nபார்வைக்கு இனிய மனைவி, இல்லம், மக்கட்படை, மிக்குச் செல்வம் ஆகியவற்றை, மிக்கு நம்பினேனேயன்றி,\n(உனது) திருவடித் தாமரையின் பஜனையினை மறந்த என்னை,\n(உனது) எழிலான முகத்தாமரையினை, எவ்வமயமும் எனது மனத்தில் நினைவு கூறாது,\nதீய செருக்கெனும் குருட்டு மாந்தரைக் கோரி, பரிதாபங்களினில் சிக்கி, துயருற்று,\nதீய விடயங்கள், மற்றும் தீய ஆசைகளை வெறுக்காது,\nஎன்றென்றைக்கும் குற்றவாளியாகி, நிலையற்ற மனத்தினனாகிய என்னை,\nமனிதவுடல் பெறற்கரிது என்றெண்ணி, (அதனைப் பயன்படுத்தி) பேரின்பம் அடையாது,\nசெருக்கு, காழ்ப்பு, ஆசைகள், கருமித்தனம், மோகங்களுக்கு அடிமையாகி, மோசம் போனேனேயன்றி,\nமுதற்குலத்தினனாகப் பிறந்தும், புவியினில் தாழ்ந்தோரின் பணிகள் செய்திருந்தேனேயன்றி,\nமனிதரில் இழிந்தோரைக் கோரி, சாரமற்ற கோட்பாடுகளினைச் சாதிக்க தாறுமாறான என்னை,\n(வேறு) எந்த துரையின் மகன் காப்பானய்யா\nசொத்துக்கென, மக்களுக்கென சில நாட்கள்,\nசெல்வம் மற்றும் சுற்றத்தினருக்கென (சில நாட்கள்) திரிந்தேனய்யா\nஇப்படிப்பட்ட துடுக்குத்தனமுள்ள என்னை, (வேறு) எந்த துரையின் மகன் காப்பானய்யா\nபதம் பிரித்தல் - பொருள்\nது3டு3கு/ க3ல/ நன்னு/-ஏ/ தொ3ர/\nதுடுக்குத்தனம்/ உள்ள/ என்னை/ (வேறு) எந்த/ துரையின்/\nகொடு3கு/ ப்3ரோசுரா/ எந்தோ/ (து3)\nமகன்/ காப்பானய்யா/ எவ்வளவோ/ துடுக்குத்தனமுள்ள...\nமிக்கு/ தீய/ விடயங்களால்/ ஈர்க்கப்பட்டவனாகி/\nக3டி3ய/ க3டி3யகு/ நிண்டா3ரு/ (து3)\nநாழிக்கு/ நாழி/ நிரம்ப/ துடுக்குத்தனமுள்ள...\nஇலக்குமி/ (வனிதை) யின்/ இதய/ குமுதத்தின்/ மதியே/\nசொல்/ மற்றும்/ மனத்திற்கும்/ புறம்பானவனே/\nஅனைத்து/ பூதங்களில் (சீவன்களில்)/ நீயாக/\nஉண்ட3க3/ மதி/ லேக/ போயின/ (து3)\nஇருக்க/ அறிவு/ கெட்டு/ போன/ துடுக்குத்தனமுள்ள...\nசிருத/ ப்ராயமு/ நாடே3/ ப4ஜன/-அம்ரு2த/\nசிறு/ வயது/ முதலே/ (உனது) பஜனை/ அமிழ்த/\nரஸ/ விஹீன/ கு-தர்குடு3-ஐன/ (து3)\nசாற்றினை/ (அற்ற) பருகாத/ குதர்க்கியான/ துடுக்குத்தனமுள்ள...\nபர/ த4னமுல கொரகு/-ஒருல/ மதி3/\nபிறர்/ செல்வத்திற்காக/ அவர் (மற்றவர்)/ உள்ளம்/\nகரக3/ பலிகி/ கடு3பு/ நிம்ப/ திரிகி3ன/-அட்டி/ (து3)\nநெகிழ/ பேசி/ வயிற்றை/ நிரப்ப/ திரிந்த/ அத்தகைய/ துடுக்குத்தனமுள்ள...\nதன/ மதி3னி/ பு4வினி/ ஸௌக்2யபு/ ஜீவனமே/-\nதனது/ மனத்தில்/ புவியினில்/ சுகமான/ வாழ்க்கையே/\nஅனுசு/ ஸதா3/ தி3னமுலு/ க3டி3பே/ (து3)\n(பெரிது) என்று/ எவ்வமயமும்/ நாட்களை/ கழிக்கும்/ துடுக்குத்தனமுள்ள...\nதெலியனி/ நட/-விட/ க்ஷுத்3ருலு/ வனிதலு/\nஅறியாத/ நடன/ மாதர்/ அற்ப/ வனிதையர்/\nதன்/ வயப்/ படுதற்கு/ உபதேசித்து/\nகளிப்புற்று/ சுரம்/ லயங்கள்/ அறியாது/\nஸி1லா/-ஆத்முலை/ ஸு-ப4க்துலகு/ ஸமானமு/-அனு/ (து3)\nகல்/ நெஞ்சனாகி/ (தன்னை) நற்றொண்டருக்கு/ ஈடு/ எனும்/ துடுக்குத்தனமுள்ள...\nஇல்லம்/ மக்கட்/ படை/, மிக்கு/ செல்வம்/ ஆகியவற்றை/\nதே3வ/ தே3வ/ நெர/ நம்மிதினி/ கா3கனு/\nதேவ/ தேவா/ மிக்கு/ நம்பினேனே/ யன்றி/\nபத3/-அப்3ஜ/ ப4ஜனம்பு3/ மரசின/ (து3)\n(உனது) திருவடி/ தாமரையின்/ பஜனையினை/ மறந்த/ துடுக்குத்தனமுள்ள...\nசக்கனி/ முக2/ கமலம்பு3னு/ ஸதா3/\n(உனது) எழிலான/ முக/ தாமரையினை/ எவ்வமயமும்/\nநா/ மதி3லோ/ ஸ்மரண/ லேகனே/\nஎனது/ மனத்தில்/ நினைவு/ கூறாது/\nதீய/ செருக்கெனும்/ குருட்டு/ மாந்தரை/ கோரி/\nபரிதாபமுலசே/ தகி3லி/ நொகி3லி/ து3ர்/-விஷய/\nபரிதாபங்களினில்/ சிக்கி/ துயருற்று/ தீய/ விடயங்கள்/ (மற்றும்)\nது3ராஸலனு/ ரோய லேக/ ஸததமு/\nதீய ஆசைகளை/ வெறுக்காது/ என்றென்றைக்கும்/\nஅபராதி4னை/ சபல/ சித்துடு3/-ஐன/ (து3)\nகுற்றவாளியாகி/ நிலையற்ற/ மனத்தினன்/ ஆகிய/ துடுக்குத்தனமுள்ள...\nமனித/ உடல்/ பெறற்கரிது/ என்று/ எண்ணி/\n(அதனைப் பயன்படுத்தி) பேரின்பம்/ அடையாது/\nமத3/ மத்ஸர/ காம/ லோப4/ மோஹுலகு/\nசெருக்கு/ காழ்ப்பு/ ஆசைகள்/ கருமித்தனம்/ மோகங்களுக்கு/\nதா3ஸுடை3/ மோஸ/ போதி/ கா3க/\nஅடிமையாகி/ மோசம்/ போனேனே/ யன்றி/\nமுதற்/ குலத்தினனாக/ இருந்தும் (பிறந்தும்)/, புவியினில்/\nஸூ1த்3ருல/ பனுலு/ ஸல்புசுனு/-உண்டினி/ கா3க/\nதாழ்ந்தோரின்/ பணிகள்/ செய்து/ இருந்தேனே/ யன்றி/\nநர/-அத4முலனு/ கோரி/ ஸார/ ஹீன/\nமனிதரில்/ இழிந்தோரை/ கோரி/ சாரம்/ அற்ற/\nமதமுலனு/ ஸாதி4ம்ப/ தாருமாரு/ (து3)\nகோட்பாடுகளினை/ சாதிக்க/ தாறுமாறான/ துடுக்குத்தனமுள்ள...\nஇல்லாளுகென/ சில நாட்கள்/ சொத்துக்கென/\nமக்களுக்கென/ சில நாட்கள்/ செல்வம் (மற்றும்)/\nசுற்றத்தினருக்கென (சில நாட்கள்)/ திரிந்தேன்/ அய்யா/\nதியாகராசனின்/ நற்றுணையே/ இப்படிப்பட்ட/ துடுக்குத்தனமுள்ள...\n2 - மதி3 கரக3 - மதி3னி கரக3 : இவ்விடத்தில் 'மதி3 கரக3' என்பதே பொருந்தும்.\n3 - க்ஷுத்3ருலு - ஸூ1த்3ருலு : இவ்விடத்தில் 'க்ஷுத்3ருலு' என்பதே பொருந்தும்.\n4 - ஸி1லாத்முலை - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இது பன்மையிலுள்ளது. இவ்விடத்தில், ஒருமை - 'ஸி1லாத்முடை3' என்றிருக்கவேண்டும்.\n5 - தே3வ தே3வ - தே3வாதி3 தே3வ.\n6 - மோஹுலகு - மோஹமுலகு.\n1 - ஏ தொ3ர கொடு3கு - எந்த துரையின் மகன். இது, மறைமுகமாக, ராமனை, 'தசரத மன்னன் மைந்தா' என்று அழைப்பதாகும் என்று நான் கருதுகின்றேன்.\nவிடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்\nபூதங்கள் நீயாக - வெளித்தோற்றமாகவும், உள்ளியக்கமாகவும்\nகுதர்க்கி - விதண்டா வாதம் செய்பவன்\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2013_02_01_archive.html", "date_download": "2018-04-21T23:07:24Z", "digest": "sha1:7H32CVCGNPJT62X264AZIRSVKTEEZNDG", "length": 91966, "nlines": 350, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: February 2013", "raw_content": "\nபுதன், 27 பிப்ரவரி, 2013\nநான் நேற்றிரவு ஒரு கனா கண்டேன். அந்தக் கனவில் மும்மூர்த்திகளும் தோன்றி, மகனே, உன்னால் ஒரு பெரிய காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நீ தயாரா என்று கேட்டார்கள். ஆஹா, மும்மூர்த்திகளும் கேட்கும்போது மறுத்தால் நன்றாக இருக்காது என்று, சரி என்று சொன்னேன்.\nஅப்போது அவர்கள் சொன்னதின் சுருக்கம்:\nமுமூ (மும்மூர்த்திகள்) - மகனே, இந்திர லோகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். அங்கே தற்போது இந்திரன் என்று ஒரு கையாலாகாத ராஜா ஆண்டு கொண்டிருக்கிறான். அவன் சரியான ஒரு சோம்பேறி. எப்போதும் டான்ஸ் பார்த்துக்கொண்டு நாட்டின் நலனைக் கவனிப்பதில்லை. தேவர்கள் எல்லோரும் சோர்ந்திருக்கிறார்கள். நீதான் அந்த நாட்டை சீர்திருத்தவேண்டும்.\nநான் - ஐயன்மீர், எனக்கு வயதாகி விட்டது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. என்னால் எப்படி இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும்\nமுமூ (மும்மூர்த்திகள்) - தேவலோகத்திற்கு வந்து ஒரு \"புல்\" பாட்டில் சோமபானம் அருந்தி ஒரு மணி நேரம் ஊர்வசியின் நாட்டியம் பார்த்தால் உன் சோர்வெல்லாம் பறந்து போய்விடும்.\nநான் - ஊர்வசி இப்போ அங்கதான் இருக்காங்களா\nமுமூ - மகனே, அது சினிமா ஊர்வசி இல்லை, நிஜ ஊர்வசி. நீ முதலில் புறப்படு. காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.\nநான் - அது சரி, அங்கே நான் என்ன சீர்திருத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா\nமுமூ - நீ என்ன செய்தாலும் யாரும் உன்னை ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்கக்கூடாது என்று உத்திரவு போட்டிருக்கிறோம். தவிர, உனக்கு சர்வ சக்தியும், சர்வக்ஞானமும் சர்வ பராக்கிரமும் கொடுத்திருக்கிறோம். நீ கிழித்த கோட்டை ஒருவரும் தாண்ட மாட்டார்கள். உனக்கு 100 ஆண்டுகள் டைம் கொடுத்திருக்கிறோம். அதற்குள் நீ எப்படியாவது தேவலோகத்தை சுறுசுறுப்பாக்கிவிடவேண்டும்.\nநான் - அப்படியே செய்கிறேன். எனக்குத் துணையாக பூலோகத்திலிருந்து இரண்டு பேர் வேண்டுமே\nமுமூ - எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்பட்டால் போதும்.\nநான் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன்.\nஅவர்களுடைய புஷ்பக விமானத்தில் ஏறிச்சென்றோம். அந்த புஷ்பக விமானம் அரதப் பழசு. லொடலொடவென்று சத்தம். உட்காருவதற்கு மரப் பெஞ்சுகள். ஏர் ஹோஸ்டஸ் ஒருவரும் இல்லை. சரி. நாம் பதவி ஏற்றதும் முதலில் நம்முடைய உபயோகத்திற்காக சவுதி மன்னர் டிசைன் செய்திருக்கும் விமானம் போல் ஒன்று வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.\nஎல்லோரும் தேவலோகம் போய்ச் சேர்ந்தோம். அங்கு இறங்கியதும்தான் கவனித்தேன். எங்களை வரவேற்க ஒரு ஈ, எறும்பு கூட விமான நிலையத்திற்கு வரவில்லை. மும்மூர்த்திகளிடம் என்ன, நம்மை வரவேற்க ஒருவரையும் காணவில்லையே என்றேன். அதற்கு விஷ்ணு, நாட்டின் நிலை எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது பார்த்தாயா, இதையெல்லாம் சீர்திருத்தத்தான் உன்னை வரவழைத்திருக்கிறோம் என்றார்.\nஒரே வருடத்தில் பாருங்கள். நான் என்னவெல்லாம் மாற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு இந்திர சபைக்குச் சென்றோம். அங்கு இந்திரன் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வந்ததையே கவனிக்கவில்லை. பிரம்மா அவனருகில் சென்று அவனைத் தொட்டபிறகுதான் அவன் நாங்கள் வந்ததை அறிந்து எங்களை வரவேற்றான்.\nநாட்டியம் பார்க்கத் தடை ஏற்பட்ட வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது. மும்மூர்த்திகளும் அவனைப் பார்த்து இதோ இங்கு வந்திருக்கும் மானிடன்தான் இனிமேல் இந்த தேவலோகத்திற்கு அரசன். நீ இனி ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். இந்திரனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.\nஅதெப்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுக்காமல் என் பதவியைப் பறிக்கலாம் என்றான். மும்மூர்த்திகள் அதற்குப் பதிலாக உனக்கு மூன்று மாத சம்பளம் இதோ, வாங்கிக்கொண்டு உடனடியாக இடத்தைக் காலி செய் என்றார்கள். அவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான் தேவர்களைச் சேர்த்துக்கொண்டு ஸ்ட்ரைக் செய்வேன் என்றான். மும்மூர்த்திகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.\nஎன்னைப் பார்த்தார்கள். அவர்கள் எனக்கு சர்வ சுதந்திரமும் சர்வ வல்லமையும் கொடுத்திருந்த படியால், நான் அவர்களைப் பார்த்து நீங்கள் கவலைப்படவேண்டாம், இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்று சொல்லி அவர்களை வழியனுப்பினேன்.\nநேரம் பிப்ரவரி 27, 2013 17 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 பிப்ரவரி, 2013\nமனித நேயம் என்று ஒன்று இருக்கிறது என்று எங்கேயோ படித்த ஞாபகம். அதன் விஸ்வரூப அரங்கேற்றம் அலகாபாத் ரயில் நிலையத்தில் சமீபத்தில் அரங்கேறியது.\nஇந்திய மக்களின் (இல்லை, மாக்களின்) தேசீய கலாசாரம் என்னவென்றால் கூட்டம் கூடுவது. அரசியல் கூட்டமானாலும் சரி, ஆன்மீகக் கூட்டமானாலும் சரி, லட்சக்கணக்கில் கூடுவது . கூட்டம் கூட்டுபவர்களுக்கு கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்த்துவதுதான் முக்கிய நோக்கமே தவிர, இத்தை பேர் கூடிகிறார்களே, அவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்ற சாதாரண பொதுப் புத்தி கூடக் கிடையாது.\nவிபத்துகள் நடந்து உயிர்ச்சேதம் ஆன பின்பு ஒருவருக்கொருவர் பழி சுமத்துவார்களே தவிர முன்னேற்பாடுகளை ஒருவரும் செய்ய மாட்டார்கள். கும்பமேளா சமயத்தில் லட்சக்கணக்கானவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நாடுவார்கள் என்பது பாமரனுக்கு கூட விளங்கும். ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் இருந்து, நடப்பவைகளை கவனித்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.\nஇதைச் செய்யாமல் அசம்பாவிதம் நடந்த பிறகு நொண்டிச் சமாதானங்கள் சொல்வது நமது அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது.\nமக்களுக்கும் சரி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்கள் அடியோடு அற்றுப் போய்விட்டன. இது சமூகச் சீரழிவின் அடையாளம். இதை மாற்ற இறைவன்தான் நேரில் வரவேண்டும். அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப் பதிலாக யமதர்மனை அனுப்புகிறான்.\nநேரம் பிப்ரவரி 25, 2013 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 பிப்ரவரி, 2013\nவெள்ளரிக்காய் , தக்காளி , சேலட் – எப்படி செய்வது\nநண்பர் முகமது அலி, முட்டைப் பொரியல் செய்வது பற்றிப் பதிவு போட்டிருந்தார். அவர் மட்டும்தான் சமையல் பதிவு போடுவதா நாமும் ஏன் போடக்கூடாது என்று சிந்தித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு.\nமுதலில் சேலட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு ஆங்கில நாட்டு பேஷன். நம் நாட்டில் சமையல் செய்ய சோம்பல்படும் இல்லத்தரசிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாய் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் முறை.\nஇதைச் சமையல் என்று சொல்வதே ஒரு “நகைமுரண்”. நகைமுரண் அப்படீன்னா என்னன்னு கேக்கறீங்களா இதுவும் ஆங்கில நாட்டு இறக்குமதியே. அங்கே “comedy of error” என்று தீங்கு விளைவிக்காத, சிரிப்பு வரவழைக்கும் தவறுகளைக் குறிப்பிடுவார்கள். நமது அருமை தமிழ் ஆர்வலர்கள் இதைத் தமிழ்ப்படுத்தியது ஒரு நகைமுரண்.\nசேலட் செய்வதற்கு சமையலறை வேண்டியதில்லை. ஒரு கத்தியும் ஒரு பேசினும் மட்டும் போதும். வெள்ளரிக்காய் சேலட் செய்யத்தேவையான பொருட்கள்.\n1. வெள்ளரிக்காய் – 2\n2. ஆப்பிள் தக்காளி - 4\n3. பச்சை மிளகாய் - 4\n4. பெரிய வெங்காயம் - 2\n5. டேபிள் சால்ட் - தேவையான அளவு\n6. மிளகுத்தூள் - தேவையான அளவு\n7. ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்\n8. ரெடி மேட் பிளாஸ்திரிகள் - தேவையான நெம்பர்கள் (கையில் காயம் ஆகும்போது உபயோகிக்க)\n1, 2, 3 ஐட்டங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். இயற்கை ஆர்வலர்கள் இந்த ஸ்டெப்பை விட்டுவிடவும்.\nபெரிய வெங்காயத்தை தோலுரிக்கவும். (தவறான பொருள் கொள்ளவேண்டாம்)\nஇந்த நான்கு ஐட்டங்களையும் பொடிப்பொடியாக நறுக்கி பேசினில் போடவும். தேவையான அளவு டேபிள் சால்ட்டையும் மிளகுத்தூளையும் சேர்த்து கலக்கவும். ஆலிவ் ஆயிலை மேலே ஊற்றிப் பரிமாறவும். உடனே சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் நீர் கோர்த்து ருசி போய்விடும்.\nஇந்த ஆலிவ் ஆயிலை எதற்கு ஊற்றவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் யூட்யூப்பில் எல்லா ரெசிபிக்களிலும் போட்டிருக்கிறார்கள். அதனால் நானும் போட்டேன். ஆலிவ் ஆயிலுக்கான வியாபார உத்தியாக இருக்கலாம். ஆலிவ் ஆயில் மிகவும் சலீசு. கிலோ ஆயிரம் ரூபாய் மட்டுமே.\nஇந்த சேலடை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்.\n2. பிரமசாரிகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.\n3. கல்யாணமானவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கும்.\n4. குழந்தைகள் பெற்றோர்கள் சொன்னபடி கேட்பார்கள்.\n5. மொத்தத்தில் நீங்கள் பூலோக சொர்க்கத்தில் வாழ்வீர்கள்.\nசெய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுப் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.\nநேரம் பிப்ரவரி 22, 2013 31 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 பிப்ரவரி, 2013\nஇதற்குத் தேவை “மார்க்கெட்டிங்க்” அதாவது பேச்சுத்திறமை. உங்களுக்கு அது இருந்தால் போதும். உலகமே உங்கள் காலடியில் விழுந்து கிடக்கும். அது இல்லாவிடில் நல்ல மூளை வேண்டும். பேச்சுத்திறமையை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.\nமுதலில் ஒரு தொழில் திட்டம் தயாரிக்கவேண்டும். இதற்கு நல்ல கன்சல்டென்ட்ஸ் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் ஐடியாவை ஒரு கோடு போட்டுக் காட்டினீர்களென்றால், அவர்கள் நல்ல பக்கா ரோடு போட்டு விடுவார்கள்.\nஅடுத்து ஆரம்ப மூலதனம். உலகமயமாக்கல் – இந்த தாரக மந்திரத்தை அறியாதவர்கள் இன்று யாரும் இந்தியாவில் இல்லை. இதனால் பட்டி தொட்டிகளில் இருப்பவர்களெல்லாம் இன்று கோடிகளில் புரள்கிறார்கள். நாமும் அப்படி புரளவேண்டாமா\nஉங்கள் திட்டத்தை நல்ல விளம்பரக் கம்பெனி மூலம் விளம்பரப் படுத்துங்கள். நீங்கள் அடையப்போகும் லாபத்தை மூலதனம் போடுபவர்களுக்கு பிரித்துக்கொடுப்பதாக சொல்லுங்கள். அவர்கள் போட்ட மூலதனம் ஒரு வருடத்தில் மூன்று பங்காக வளரும் என்று சொல்லுங்கள். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.\nஉங்கள் ஊரில் நல்ல லொகாலிடியில் ஒரு ஆபீஸ் திறந்து கொள்ளுங்கள். நல்ல பெர்சனாலிடி உள்ள நாலு இளம் பெண்களை ஆபீஸ் வேலைக்கு அமர்த்துங்கள். நீங்கள்தான் MD. உங்கள் ரூம் மிகவும் அட்டகாசமாக இருக்கவேண்டும். முதலில் சூடு பிடிக்க கொஞ்ச நாளாகும்.\nநல்ல களப்பணியாளர்களாக பத்து பேரை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்கள் ஊர் ஊராகப்போய் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்து கோடீஸவரர் ஆனவர்களைப் பற்றி பிரசாரம் செய்யவேண்டும்.\nநாளாக நாளாக உங்கள் கம்பெனிக்கு முதலீடு செய்ய ஆட்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஊருக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து கோவா அல்லது அந்தமானுக்கு டூர் கூட்டிக்கொண்டு போங்கள். மற்றவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு கூப்பிட்டு விருந்து வையுங்கள்.\nஅப்புறம் பாருங்கள். வரும் பணத்தை வாங்கி எண்ணக்கூட முடியாத அளவிற்குப் பணம் வரும். அப்போது ஒரு நல்ல ஆடிட்டரைப் பிடித்து அந்தப் பணத்தையெல்லாம் பினாமி பெயர்களில் முதலீடு செய்து விடுங்கள். அப்படியே ஒரு நல்ல வக்கீலையும் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஇனிமேல் நீங்கள் செய்யவேண்டியதுதான் மிகவும் கடினமான வேலை. இப்படி பணம் கொட்டிக் கொண்டிருக்கும்போதே கம்பெனியை மூடிவிடவேண்டும். பணம் மரத்தில் காய்ப்பது போல் கொட்டிக்கொண்டிருக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வது மெத்தக் கடினம். ஆனால் இங்கேதான் பலரும் தவறு செய்திருக்கிறார்கள்.\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. கம்பெனியை அப்படியே அம்போவென்று விட்டு விட்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தலைமறைவாகி விடவேண்டும். அவ்வளவுதான் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். பிறகு என்ன, ராஜபோகம்தான்.\nநேரம் பிப்ரவரி 20, 2013 25 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 பிப்ரவரி, 2013\nஎன்னைக் கொள்ளையடியுங்கள் - அழைப்பு விடுக்கும் ஜனங்கள்\nஎன்னைக் கொள்ளையடியுங்கள் என்று சொன்னால் கொள்ளையடிப்பவனுக்கு கசக்குமா என்ன இதை அன்றாடம் நம் சூப்பர் மார்க்கெட்டுகளும் பலசரக்குக் கடைக்காரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு டிவிக்காரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.\nநமது அன்றாட உணவுப் பழக்கங்களில் நமக்கு வேண்டிய அனைத்துச் சத்துக்களும் கிடைக்கின்றன. மக்கள் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கும் எந்த சத்துக் குறைவும் வராது. ஆனாலும் இன்றைய தாய்மார்கள் தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாமல் டிவி விளம்பரங்கள் மேல்தான் நம்பிக்கை வைக்கிறார்கள்.\nஅவர்களுக்கு வீட்டு வேலை முடிந்த பிறகு பொழுது போக்க டிவி யை விட்டால் வேறு வழியில்லை. டிவிக் காரனுக்கும் விளம்பரங்களில்தான் வருமானம். அதற்காகத்தான் சீரியல்கள். சீரியல் பார்க்கும் பெண்களைக் குறிவைத்தே அனைத்து விளம்பரங்களும் காட்டப் படுகின்றன. விளம்பரங்களில் சொல்லப்படும் அனைத்து தகவல்களையும் அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் குடும்பத்தலைவிகள் அநேகம்.\nஉதாரணத்திற்கு குழந்தைகளுக்கான உணவு வகைகளில் \"பெடியாஷ்யூர்\" என்று ஒரு பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் இந்த உணவைச் சாப்பிடாவிட்டால் அவர்கள் வளர மாட்டார்கள், அவர்களின் மூளை வளராது, வாழ்க்கையில் அவர்கள் தோற்று விடுவார்கள் என்றெல்லாம் விளம்பரத்தில் சொல்லுவார்கள். இதைக் கேட்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும், அதற்கு இதைக் கொடுத்தால்தான் நடக்கும் என்று நம்புகிறார்கள்.\nஇதன் விலை யானை விலை. ஆனாலும் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். இத்தகைய உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் அனைத்தும் வெகு புஷ்டியாக, அதாவது அதிக குண்டாக வளர்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு \"கிளாக்சோ பேபி\" என்றே அந்தக் காலத்தில் பெயர். இந்த உணவுகளில் தேவைக்கு அதிகமான மாவுச்சத்துக்கள் இருப்பதே இந்தக் குழந்தைகள் கொழு கொழுவென்று ஆவதற்குக் காரணம்.\nடிவியில் ஒரு விளம்பரத்தை பத்து செகன்ட் காட்டுவதற்கு என்ன கட்டணம் தெரியுமா 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. அனைத்து மொழிகளிலும் அனைத்து முக்கிய சேனல்களிலும் தினம் பலமுறை இந்த விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அப்படியானால் தினசரி என்ன செலவாகும், மாதத்திற்கு எவ்வளவு, வருடத்திற்கு எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு பல கோடி ரூபாய்கள் விளம்பரத்திற்காக செலவு செய்கிறார்கள்.\nஇதற்கு மேல் அந்தப் பொருளின் தயாரிப்புச் செலவு இருக்கிறது. அதை மார்க்கெட்டுக்கு அனுப்ப செலவு இருக்கிறது. இத்தனையையும் செய்த பிறகு அந்தக் கம்பெனிக்கு லாபமும் வரவேண்டும். அப்படியானால் உற்பத்தி செலவுக்கு மேல் எத்தனை அதிகம் விலை வைக்கவேண்டும்\nஎன்னுடைய அனுமானம், இந்த மாதிரி பொருள்களில் விற்பனை விலையில் கால் பங்குதான் உற்பத்திச் செலவு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை நாம் வாங்குகிறோம். இப்படிப்பட்ட உணவுகளை நாமே வீட்டில் தயாரித்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் பணவிரயமும் தவிர்க்கப்படும்.\nநேரம் பிப்ரவரி 18, 2013 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nகாதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.\nகாதலர் தினம் அதாவது Valentine Day என்று சொல்லப்படும் ஆங்கில மோக கலாச்சாரம் எப்படியோ நம் நாட்டு இளைஞ-இளைஞிகளிடம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை நேற்று எல்லோரும் பிரபலமாகக் கொண்டாடினார்கள். பல பதிவர்களும் அதற்கு ஜால்ரா கவிதைகள் போட்டார்கள்.\nஆனாலும் நம் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் கிடையாது என்பது உலகம் அறிந்ததே. முந்தாநாள் ஒரு ஆசிட் வீச்சுக்கு ஆளான ஒரு பெண் செத்து, புதைத்த இடத்தில் இன்னும் ஈரம் கூடக் காயவில்லை. அதற்குள் காதல் புராணம். மக்களுக்கு மனச்சாட்சியே கிடையாது.\nஇதுவரை டில்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் ஏகப்பட்ட பேர் போராட்டம் நடத்தி அதில் ஒரு காவலர் கூட இறந்து போனாரே, அந்த சம்பவத்தில் அந்தப் பெண் கூட இருந்தவன் நண்பன் என்றுதான் எல்லோரும் குறிப்பிடுகிறார்களே தவிர, யாராவது அந்தப் பெண் ஏன் அவனுடன், வேலையிலிருந்து வந்தவுடன் ஊர் சுற்றினாள் என்று கேட்டார்களா\nஎல்லோரும் பெண்கள் அபலைகள் என்று சொல்லுகிறார்களே தவிர, அவர்கள் பண்ணும் அக்கிரமங்களைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. அவள் ஆணுடன் பழகுவாள், அவனுடைய எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடுவாள், திடீரென்று கழட்டி விடுவாள். அந்த இளிச்சவாயன், ஒன்றும் சொல்லாமல் அவள் வாழ்க்கையில் இருந்து மறைந்து விட வேண்டும்.\nஇது என்னவோ விளையாட்டு என்று இந்த அபலைப் பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின் விளைவுகளைப் பற்றித் தெரியாத அளவிற்கு இவர்கள் என்ன கை சூப்பும் குழந்தைகளா அதற்கு இந்த வேலென்டைன் ஆட்கள் தூபம் போடுகிறார்கள். என்ன சட்டம் போட்டாலும் பெண்கள் மனது மாறி ஜாக்கிரதையாக செயல்பட்டால் ஒழிய, இந்த சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.\nஎந்த கோவிலுக்கோ, பார்க்குக்கோ, பீச்சுக்கோ, சினிமாக் கொட்டகைக்கோ போய்ப்பாருங்கள் என்னென்ன அக்கிரமங்கள் நடக்கின்றன என்று யாராவது இதைத் தட்டிக் கேட்க முடியுமா யாராவது இதைத் தட்டிக் கேட்க முடியுமா கேட்டால் மனித உரிமைக் கழகம் மற்றும் பெண்கள் நலப் பாதுகாப்புக் கழகங்கள் வக்காலத்து வாங்கும். அப்புறம், வேறென்ன, போலீஸ் ஸ்டேஷன்களில்தான் திருமணங்கள் உறுதிப்படுத்தப்படும். பெற்றோர்கள் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.\nஇத்தகைய காதல் திருமணங்களில் கால்வாசி கூட வெற்றியடைவதில்லை என்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா எல்லா உயிரினங்களும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான்தோன்றித்தனமாக நடப்பான், அவனை ஒருவரும் கேள்வி கேட்கக் கூடாது\nஇதையெல்லாம் காலத்தின் கோளாறுகள் என்று ரொம்ப சுலபமாக சொல்லிவிடலாம். இந்த பெண்ணியல் நலப் பாதுகாவலர்கள் இதற்கு ஒன்றும் வழிவகை சொல்லமாட்டார்கள். அப்புறம் இதனால் தொடரும் சீரழிவுகளுக்கு மட்டும் ஏன் குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறீர்கள்\nநேரம் பிப்ரவரி 15, 2013 44 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 பிப்ரவரி, 2013\nநான் மீசை வளர்த்த கதை\nதி.தமிழ் இளங்கோ 4 பிப்ரவரி, 2013 8:24 PM\nமூக்கு என்றதும் உங்கள் போட்டோவில் உங்கள் மீசை ஞாபகம் வந்தது. மீசை வகைகள், நீங்கள் மீசை வைத்த கதை, மீசைக்கு செலவிடும் நேரம் – இவைகள் பற்றி விரிவாக, வழக்கம் போல உங்கள் பாணியில் நகைச்சுவையாக ஒரு பதிவு போடவும்.\nநம் மக்களுக்கு எப்போதுமே ஒரு ஆசை உண்டு. அதுதான் கொம்பு சீவுதல். அதாங்க கிள்ளிவிட்டு வேடிக்கை பாக்கறது. காசா, பணமா, சும்மா வேடிக்கை பாக்கலாமில்லையா அதுக்குத்தான். இப்ப பாருங்க, தமிழ் இளங்கோ எனக்கு கொம்பு சீவி உட்டிருக்கார். பாக்கலாம், இந்த ஐயா என்ன பண்ணுவார்னு பாக்கறதுக்காக காத்திட்டிருக்காங்க.\nநாம என்ன இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் அசர்ற ஆளா எதைப் பத்தி எளுதச்சொன்னாலும் எதையாவது தேத்தீடுவமில்ல\nஉலகத்தில ஆம்பிளைன்னு சொல்லணும்னா, மீசை வச்சிருக்ணுங்க. மீசை இல்லாதவங்களை பொம்பிளைங்கன்னுதான் சொல்லணும். அதாவது அவங்களுக்கு மனசில மாஞ்சா இல்லைன்னு அர்த்தம்.\nஆகவே ஆம்பிளைன்னா மீசை கண்டிப்பா இருக்கணும். இந்த மீசை வளர்க்கறதில யார் பலே கில்லாடின்னு ஒரு போட்டி நடக்குது தெரியமுங்களா அதில ஜெயிச்ச ஆளோட மீசையைப் பாருங்க.\nவச்சா இந்த மாதிரி மீசை வைக்கோணுங்க. நாம வக்கறதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க.\nநான் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தபோது, ஜெமினி கணேசன் மீசைதான் ரொம்பவும் பாபுலர்.\nஅதுதான் அன்று ஸ்டேண்டேர்டு மீசை. நானும் அப்படித்தான் வைத்திருந்தேன்.\nபிறகு பணி ஓய்வு பெற்றபின் வேறு முக்கியமான வேலை வெட்டி எதுவும் இல்லாததினால், நானும் என் ஜாதி ஆசாரப்படி பெரிதாக மீசை வைத்தாலென்ன என்ற ஆசை வந்தது. சரி வயதான காலத்தில் வந்த ஆசையை நிறைவேற்றி விடுவோம் என்று பெரிய மீசையாம வளர்த்தேன்.\nமீசை வளர்ப்பது பெரிதல்ல. அதை பராமரிப்பது பெரிய வேலை என்று அப்புறம்தான் கண்டுபிடித்தேன். அதற்கு பல வித கிரீம்கள் தேவைப்படுகின்றன. அப்புறம் அதை ஒரே நிலையில் வைத்திருக்க அதற்கு ஏகப்பட்ட வேலை இருக்கின்றன.\nஇதை எல்லாம் பார்த்த பிறகு, இப்போது வேறு ஸ்டைலில் மீசை வைத்திருக்கிறேன்.\nநேரம் பிப்ரவரி 14, 2013 12 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2013\nநான் எப்போதும் என் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுவேன். இதனால் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் என்னால் என் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.\nமுன்னொரு காலத்தில் ஒரு நெசவாளி ஒரு மன்னரை ஏமாற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கண்ணுக்குத் தெரியாத அபூர்வ ஆடை நெய்வதில் நான் நிபுணன் என்று சொல்லி அரசனை அம்மணமாக நகர்வலம் போகச்செய்துவிட்டான். எல்லாரும் அரசனைத் துதி பாடிக் கொண்டிருக்கும்போது ஒரு குழந்தைதான் உண்மையைக் கூறியது உங்களுக்குத் தெரியும்.\nஅந்த மாதிரி இப்போது உலகமே போற்றிக்கொண்டிருக்கும் ஒரு சினிமாவைப் பற்றி என் கருத்தைக் கூற விரும்புகிறேன். நான் இது வரையிலும் சினிமா விமரிசனம் எழுதியதில்லை. இப்பாதும் இதை சினிமா விமரிசனமாக எழுதவில்லை.\nசினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கு சாதனம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாதாரண பிரஜை. இந்த சினிமா பத்து கோடி ரூபாய் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் சரி, கை விடியோ கேமராவில் எடுக்கப்பட்டிருந்தாலும் சரி, எனக்கு வேண்டியது என்னவென்றால் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்.\nலேடெஸ்ட் சினிமா டெக்னாலஜியில் நான் இந்தப் படம் எடுத்திருக்கேன் என்றால் எனக்கென்ன ஆயிற்று எனக்கு படம் புரிகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.\nநான் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்து ரசித்தவன். பிகாசோ ஓவியங்களின் கசாப்புக்கடை சீன்களை என்னால் ரசிக்க முடிந்ததில்லை. நான் பிற்போக்குவாதியாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் என்னை மாதிரித்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nபாசமலர், கல்யாணப்பரிசு, தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அவைகளை எப்போதும் பார்க்கலாம். மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிவாஜி என்ற படம் தோல்வியைத் தழுவியது தெரியும்.\nசினிமா என்றால் பாமர ரசிகனுக்குப் புரியும்படியாக இருந்தால்தான் அது வெற்றியடையும். ரொம்பவும் டெக்னிகலான படம் என்றால் அது இந்தியாவில் விலை போகாது.\nவிஸவரூபம் படம் பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்தம் விதவிதமாக வருகிறது. வெறும் சத்தத்திற்காக ஒரு படம் ஓடுமா என்று எனக்குத் தெரியவில்லை. சைக்கோ என்று அந்தக்காலத்தில் ஒரு படம் வந்தது. அதில் ஒரு காட்சியில் ஒரு சப்தம் கொடுத்திருந்தார்கள். ஒரு நிமிடம் இருதயம் நின்று பிறகு துடித்தது.\nஇங்கே வெறும் சப்தம் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு நல்லாப் பூச்சாண்டி காட்டுனாங்கய்யா.\nநேரம் பிப்ரவரி 12, 2013 17 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 பிப்ரவரி, 2013\nஸ்ரீராம். 22 ஜனவரி, 2013 7:49 PM என்னுடைய \"காது குடைவது எப்படி\" என்ற பதிவில் போட்ட பின்னூட்டம்.\nமூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nநண்பர் ஸ்ரீராம் கேட்டதில் கடைசி பதிவு.\nகாது குடைவது எப்படி என்று சமீபத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக காதில் ஏதாவது எறும்பு, கொசு, வண்டு, அல்லது வேறு பூச்சிகள் ஆகியவை சென்று விட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்.\nசாதாரணமாக இந்த மாதிரி பூச்சிகள் காதுக்குள் போகாது. அபூர்வமாகத்தான் இது நிகழும். இருந்தாலும் களவும் கற்று மற என்ற பரம்பரையில் வந்த நாம் இதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் இந்தப் பதிவை இடுகிறேன்.\nஎறும்பு யானைக் காதில் புகுந்தால் யானை இறந்து விடும் என்கிற புருடாவையெல்லாம் நம்பாதீர்கள். அப்படியெல்லாம் யானை இறக்காது. மனிதனும் அப்படித்தான். எறும்பு காதில் புகுந்த சில விநாடிகள் காதுக்குள் விநோதமாக உணர்வீர்கள். கொஞ்ச நேரம் அப்படியே இருந்தால் அந்த எறும்பு செத்துப் போய்விடும். பிறகு தானாகவே அந்த எறும்பின் உடல் வெளி வந்து விடும்.\nஆனால் அதற்குள் சில அவசரக்குடுக்கைகள் \"ஐயோ, அம்மா\" என்று அலறுவார்கள். அவர்களுக்கான வைத்தியம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அவர்களை ஒருக்களித்து படுக்கச்சொல்லி, காதில் அந்த தண்ணீரை மெதுவாக ஊற்ற வேண்டும். எறும்பு உயிருடன் இருந்தால் தண்ணீரில் நீந்தி வெளியே வந்து விடும். அது இறந்து போயிருந்தால், அதன் சடலம் மேலே மிதந்து வரும். அதை எடுத்து உரிய முறையில் அடக்கம் செய்து விடலாம்.\nஅவ்வளவுதான் வைத்தியம். இதே முறைதான் வேறு என்ன பூச்சிகள் காதுக்குள் போனாலும் கடைப்பிடிக்க வேண்டியது.\nசிலருக்கு பூச்சி வெளியில் வந்த பிறகும், பூச்சி காதுக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு இன்னும் கொஞ்சம் தீவிர வைத்தியம் தேவை.\nஅந்தக் காலத்தில் வீடுகளில் குடுக்கை விளக்கு என்று ஒன்று இருக்கும். மண்ணெண்ணையில் எரியும் பெட்ரூம் விளக்கு அது. இப்போது ஏறக்குறைய மறைந்து போய் விட்டது. அது இல்லாவிட்டால் அகல் விளக்கு என்றால் எல்லோருக்கும் தெரியும். அதை எடுத்து ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.\nபிரச்சினை பண்ணும் நபரை ஒருக்களித்துப் படுக்கவையுங்கள். ஒரு வரமிளகாய் எடுத்து காம்பைக் கிள்ளிவிட்டு, அந்தப் பக்கத்தில் ஒரு தெரிய ஓட்டை போடவும். அதில் உள்ள விதைகளை கொட்டி விடவும். அதில் முக்கால்வாசி நல்லெண்ணை ஊற்றவும். பிறகு ஒரு ஊசியினால் அந்த மிளகாயைக் குத்திக்கொள்ளவும்.\nஅந்த ஊசியினால் மிளகாயை விளக்கு மூக்கில் சிறிது நேரம் காட்டவும். எண்ணை சூடானவுடன் அந்த எண்ணையை பிரச்சினைக்குரியவர் காதில் ஊற்றவும். இந்த சமயத்தில் நல்ல வலுவானவர்கள் நாலு பேர் அந்த பிரச்சினைக்குரியவரை அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். அவ்வளவுதான் வைத்தியம் முடிந்தது. காதுக்குள் எந்த பூச்சி போயிருந்தாலும் இந்த வைத்தியத்தில் வெளியே வந்தே ஆகவேண்டும்.\nமேலும் விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், எங்கள் கம்பெனி வைத்தியரை அனுப்பி வைக்கிறோம். அவர் டெமான்ஸட்ரேஷன் வகுப்புகள் நடத்தி விளக்கம் தருவார்.\nநேரம் பிப்ரவரி 11, 2013 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 பிப்ரவரி, 2013\nபோர்வையில் கால்மாடு தலைமாடு தெரியுமா\nஎன்னமோ மாட்டைப் பற்றிய பதிவு என்று எண்ணி ஓடிவிடாதீர்கள். எல்லாம் நம்மைப் பற்றியதுதான். நான் என்ன மாடா என்று சண்டைக்கு வராதீர்கள். மாட்டுக்கும் இந்தப் பதிவிற்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது.\nவிக்கிரமாதித்தன் கதை எல்லோருக்கும் தெரியும். அதில் விக்கிரமாதித்தன் பேசாமடந்தையை வெற்றி கொள்வதற்காக பல தடைகளைத் தாண்டிச் செல்லுகிறான். கடைசியில் அவன் பேசாமடந்தையின் சயன அறைக்குள் நுழைகிறான். அங்கே ஒரு \"அம்சதூளிகாமஞ்சம்\" போட்டிருக்கிறது. \"அம்சதூளிகாமஞ்சம்\" அப்படீன்னா என்னென்னு கேக்கறீங்களா நாம படுக்கிற கட்டில்தானுங்க. என்ன, கொஞ்சம் நெறய சிற்ப வேலைகளெல்லாம் செஞ்சிருப்பாங்க.\nபேசாமடந்தை பெட் ரூமில் இருந்த கட்டிலின் படம் கிடைக்கவில்லை. கூகுளில் வேறு படம்தான் கிடைத்தது. மன்னிக்கவும். இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம் என்றால், பேசாமடந்தை கட்டிலில், கட்டிலின் இரு புறமும் ஒரே மாதிரி இருக்கும்.\nஅதில் ஒரு கண்டிஷன் போட்டிருந்தார்கள். அதாவது இந்தக் கட்டிலின் கால்மாடு, தலைமாடு கண்டுபிடித்து, தலை மாட்டில் உட்கார்ந்தால், பேசாமடந்தை வந்து உங்களை வரவேற்பாள். மாறி உட்கார்ந்தால் அடியாட்கள் வந்து உங்களை கவனிப்பார்கள், என்று எழுதியிருந்தது.\nநம்ம விக்கிரமாதித்தன் என்ன சாதாரண ஆளா, உடனே வேதாளத்தைக் கூப்பிட்டு ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு வரச்சொன்னான். அந்த எலுமிச்சம்பழத்தை கட்டிலின் நடுவில் வைக்க, அது உருண்டு சென்று கட்டிலின் ஒரு ஓரத்தில் சேர்ந்தது.\nஅப்போது பட்டி சொன்னான். எலுமிச்சம்பழம் சேர்ந்த இடம் கால்மாடு, அதற்கு எதிர்புறம் தலைமாடு. தேவரீர் தலைமாட்டில் உட்காருங்கள் என்று சொன்னான். பிறகு விக்கிரமாதித்தன் கட்டிலின் தலைமாட்டில் உட்கார்ந்து பேசாமடந்தை வந்து, அவளைப் பேசவைத்து, பிறகு அவளைத் திருமணம் புரிந்து, மீதி நடந்தது எல்லாம் பெரிய கதை. அது இப்போது நம் சப்ஜெக்ட்டுக்கு வேண்டியதில்லை.\nசாராம்சம் என்னவென்றால், கட்டிலில் தலைமாடு கால்மாடு பார்த்துத்தான் படுக்கவேண்டும். இப்போதுள்ள கட்டில்களில் அது சுலபம். படத்தைப் பார்க்கவும். சைடு உயரமாக இருக்கும் பக்கம்தான் தலைமாடு.\nமுன்காலத்தில், அதாவது நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் இந்த வம்பெல்லாம் கிடையாது. வீட்டிலுள்ள அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பாய், அதாங்க கோரைப்பாய், இருக்கும். அவைகளை எல்லாம் சுருட்டி வீட்டின் ஒரு மூலையில் சாத்தி வைத்திருப்பார்கள். ராத்திரி சாப்பிட்டவுடன் ஆளுக்கு ஒரு பாயை எடுத்து உதறி, விரித்துப் போட்டு, கிடைத்த தலையணை, போர்வையுடன் படுத்தால் விடிந்த பிறகு யாராவது எழுப்பினால் எழுந்திருப்போம்.\nஇப்ப என்னடாவென்றால், ஆளுக்கு ஒரு ரூம், அதில் தனி கட்டில், இத்தியாதிகள் வந்து விட்டன. மெத்தை என்று சொல்லப்படுவதில்தான் எத்தனை வகை ரப்பர் மெத்தை, ஸ்பிரிங்க் மெத்தை, டெக்ரான் மெத்தை என்று பலவகை வந்து விட்டன. இந்த ரகளையில் இலவம்பஞ்சு மெத்தை காணாமல் போய்விட்டது. ஆனால் அதுதான் உடலுக்கு நல்லது.\nஇப்படி ஒரு மெத்தையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும்போது, திடீரென்று விக்கிரமாதித்தன் கட்டில் ஞாபகத்திற்கு வந்தது. அதன் தாக்கம் காரணமாக என் சிந்தனை இறக்கையில்லாமலேயே பறக்க ஆரம்பித்தது.\nஎதைப்பற்றிய சிந்தனை என்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் போர்வையைப் பற்றியதுதான். இதைப் பற்றி யாரும் தீவிரமாக சிந்தித்து இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் தினமும் போர்வையைப் போர்த்திக் கொள்ளுகிறோம். காலிலிருந்து தலை வரை நன்றாக இழுத்திப் போர்த்திக் கொள்ளுகிறோம். காலையில் எழுந்தவுடன் பெரும்பாலானோர் போர்வையை அப்படியே போட்டுவிட்டுப் போவதுதான் வழக்கம். அவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டியதில்லை.\nஎன்னைப் போல் பழங்கட்டைகள் சிலர் எழுந்தவுடன் அந்தப் போர்வையை நான்காக மடித்து பிறகு குறுக்காக இரண்டு தடவை மடித்து மெத்தையின் ஒரு புறம் வைப்பது வழக்கம். மறு நாள் தூங்கப் போவதற்கு முன் இந்தப் போர்வையை எடுத்து விரித்து உதறி மீண்டும் பயன்படுத்துவோம். இதுதான் பொதுவான வழிமுறை.\nஅப்படி மறுநாள் அந்தப் போர்வையைப் பயன்படுத்துமுன், யாராவது அதில் கால்மாடு, தலைமாடு பார்ப்பதுண்டா பார்க்கவேண்டாமா முன்தினம் போர்வையின் ஒருபக்கம் கால்மாடாக இருந்திருக்கும். என்னதான் நீங்கள் காலை சுத்தமாக கழுவிக்கொண்டு படுத்திருந்தாலும் காலில் மிச்சம் மீதி இருக்கும் தூசி தும்புகள் அந்தப் போர்வையின் கால் மாட்டில் ஒட்டிக் கொள்ளும் அல்லவா மறுதினம் ஒருக்கால் அந்தப் பக்கம் உங்கள் தலைமாடாக வந்து விட்டால் அந்த தூசிதும்புகள் உங்கள் மூக்கு, கண், வாய் ஆகியவைகளில் சேருமல்லவா மறுதினம் ஒருக்கால் அந்தப் பக்கம் உங்கள் தலைமாடாக வந்து விட்டால் அந்த தூசிதும்புகள் உங்கள் மூக்கு, கண், வாய் ஆகியவைகளில் சேருமல்லவா அது நம் ஆரோக்கியத்திற்கு கேடு அல்லவா\nஆஹா, என்ன ஆராய்ச்சி என்று மூக்கின் மேல் விரல் வைக்காமல், நன்றாக யோசியுங்கள். நான் பல நாட்கள் இதைப் பற்றி யோசனை செய்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறேன்.\nஅதாவது ஒரு போர்வைக்கு நான்கு மூலைகள் இருக்கும் விவரம் உங்களுக்கு ஏறகனவே தெரிந்திருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான ஒரு மூலையில் நல்ல கெட்டி நூலால் ஒரு வளையம் மாதிரி தைத்து விடவேண்டியது. எம்பிராய்டரி அல்ல. சும்மா ஒரு வளையம் மட்டுமே. உங்கள் கை விரல் அதற்குள் நுழைகிற அளவு இருந்தால் போதும். அவ்வளவுதான், வேலை முடிந்தது.\nஇனி தினமும் படுக்கும்போது இந்த நூல் வளையம் உங்கள் தலை மாட்டில் இடது கைப் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உங்கள் போர்வையின் தலைமாடு கால்மாடு மாறவே மாறாது. உங்கள் போர்வையைத் துவைத்தாலும் (அந்தப் பழக்கம் இருந்தால்) இந்த நூல் வளையம் அப்படியே இருக்கும்.\nஇதைக் கடைப்பிடித்தீர்களானால் உங்கள் அலெர்ஜி தொந்திரவுகள் காணாமல் போய்விடும். இந்தக் கண்டுபிடிப்பை பேடென்ட் ஆபீசில் ரிஜிஸ்டர் பண்ணலாமென்று இருக்கிறேன். அப்படி நான் பேடென்ட் வாங்கிவிட்டால் அதன் பிறகு இந்த டெக்னிக்கை உபயோகிப்பவர்கள் அனைவரும் எனக்கு ராயல்டி கொடுக்கவேண்டு வரும்.\nநேரம் பிப்ரவரி 08, 2013 18 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 பிப்ரவரி, 2013\nமனிதனின் இரண்டு அம்சங்களாக உடலையும் ஆத்மாவையும் சொல்லுகிறோம். உடல் அழியக்கூடியது. ஆத்மா அழிவில்லாதது. இப்படித்தான் ஆன்மீக போதகர்கள் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.\nஅணுவின் தன்மையைப் பற்றிப் படித்தவர்களுக்கு அணுவின் உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று தெரியும். கரு, நியூட்ரான்ஸ், எலெக்ட்ரான்ஸ் ஆகியவை முக்கியமானவை. இதற்குள்ளும் பல நுண்-துகள்கள் இருக்கின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுக்கு கடவுள் துகள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nஇதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த அணுவானது செயலற்றது பொல் தோன்றினாலும், அதற்குள் கண்ணுக்குப் புலனாகாத செயல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எலெக்ட்ரான்கள் கருவை இடைவிடாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.\nஇந்த இயற்கை ரகசியத்தைத் தான் ஆத்மா என்கிறோம். உயிருள்ள ஜீவராசிகளானாலும், உயிரற்றவைகளானாலும், அவைகளில் ஆத்மா இருக்குறது என்று நம்புகிறோம்.\nஆகவேதான் அணுக்களை உயிருள்ளவை என்று நாம் கருதுகிறோம். மனிதன் அணுக்களால் ஆனவன். ஆகவே அவன் ஜீவித்திருந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அவனுள் இருக்கும் இருந்த அணுக்கள் உயிருடன்தானே இருக்கும் ஆகவேதான் மனிதனின் உடல் அழிந்தாலும் அவனுடைய ஆத்மா அழிவதில்லை என்று சொல்கிறார்கள்.\nநேரம் பிப்ரவரி 06, 2013 25 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 பிப்ரவரி, 2013\nமூக்கு - ஒரு வாதனை\nவாதிப்பது = வாதனை. மூக்கு நம்மை எப்படி வாதிக்கும் அல்லது நாம் எப்படி அதை வாதிக்கிறோம் என்பது ஒரு பெரிய சமாசாரம்.\n\"மூக்குள்ள வரைக்கும் சளி இருக்கும்\" என்பது பழமொழி. \"சளிப் பிடித்த மூக்குடன் வெளியில் போகாதே\" என்பது புதுமொழி.\nதெனாலிராமன் காளியுடன் செய்த வேடிக்கை ஞாபகம் இருக்கும். மனிதர்களுக்குள்ள ஒரு மூக்கில் சளி பிடித்தாலே எங்களால் சமாளிக்க முடியவில்லையே. காளிக்கு இருக்கும் ஆயிரம் மூக்குகளிலும் சளி பிடித்தால் இரண்டு கைகள் எப்படிப் போதும் என்பதுதான் தெனாலிராமனின் கேள்வி.\nசளியும் தும்மலும் சாகும் வரைக்கும் என்று சொல்வார்கள். சில மாவட்டங்களில் இதை \"தடுமன்\" என்றும் சொல்வார்கள். எப்படி சொன்னாலும் சளி பிடித்தால் மூக்கை அடிக்கடி சிந்த வேண்டி வரும். நீங்கள் வீட்டில் இருக்கும்போது இதை எப்படி செய்தாலும் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் பொது இடங்களில் கொஞ்சம் நாகரிகத்துடன் இருக்கவேண்டும்.\nநாலுபேர் மத்தியில் இருக்கும்போது மூக்கை சிந்த வேண்டி வந்தால், அவர்களை விட்டு விலகிச்சென்று, உங்கள் காரியத்தை முடித்துவிட்டு, பிறகு அவர்களிடம் வரவேண்டும். அங்கேயே இதைச்செய்வது காட்டுமிராண்டித்தனம். அதேபோல் உணவு விடுதியில் சாப்பிடும்போதும் இதே முறைதான்.\nசளி பிடித்தால் கூடவே தும்மலும் வரும். தும்மல் வந்தால், அந்த இடத்தை விட்டு விலகி, தும்மிவிட்டு, பிறகு அங்கு வருவதுதான் நாகரிகம். முடியாத பட்சத்தில் முகத்தை ஒரு துண்டு அல்லது கர்சீப்பால் நன்கு மூடிக்கொண்டு தும்மலாம். அப்படி இல்லாமல் எல்லோர் மீதும் ஸ்ப்ரே செய்வது நம் வழக்கம். உங்களுக்கு எது சௌகரியமோ அப்படி செய்து கொள்ளவும்.\nமூக்குக்கும் காதுக்கும் ஒரு ட்யூப் கனெக்ஷன் இருக்கிறது. இது எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. மூக்கை மிகவும் பலமாக சிந்தினால் காது ஜவ்வு கிழிந்து போய்விடும் அபாயம் உள்ளது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.\nபொதுவாக ஒரு டிப்ஸ். சளி பிடித்தால் பேசாமல் வீட்டில் இருந்துகொள்வது உத்தமம்.\nநேரம் பிப்ரவரி 04, 2013 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 பிப்ரவரி, 2013\nகாலத்தின் கோலத்தினால் பல பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. உறவுகளின் நெருக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.\nவீட்டிற்கு உறவினர் வருவதையே தொல்லையாக பலர் நினைக்கிறார்கள். காரணங்கள் பல. இன்றைய போட்டி உலகத்திலே, பல சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. குழந்தைகளின் படிப்பு, அவர்களை நல்ல மேற்படிப்பு படிக்கவைக்க பெற்றோர்கள் படும் அவஸ்தை, விலைவாசிகளைச் சமாளிக்கப் படும்பாடு, ஆகியவை உறவுகளை ஒதுக்கி வைக்கச் செய்கிறது.\nஅடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவு முறைகளே தெரியாமல் போகலாம். விடுமுறையில் உறவினர் வீடுகளுக்குப் போய் சில நாட்கள் இருக்கும் பழக்கம் ஏறக்குறைய மறந்தே போய்விட்டது. இவைகளை நினைத்து பயன் ஏதும் இல்லை.\nவீட்டுக்கு யாராவது வந்தால் வரவேற்பது எப்படி என்று இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பார் யாரும் இல்லை. சில நாட்களுக்கு முன் என் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுப் பெண்ணுக்கு கல்யாணம் பேசி முடித்திருக்கிறார்கள். நான் அந்தப் பெண் எங்கே என்று கேட்டேன். மேலேயுள்ள அவள் ரூமில் இருக்கிறாள் என்று பெண்ணின் தாயார் சொன்னாள். அரை மணி நேரம் கழித்து நான் திரும்பும் வரையிலும் அந்தப் பெண் கீழே வரவுமில்லை, அந்தப் பெண்ணின் தாயார் அவளைக் கூப்பிடவுமில்லை.\nஇந்தப் பெண் கணவன் வீட்டுக்குப் போனபின்பும் இப்படித்தானே இருப்பாள் இதை நான் சுட்டிக் காட்டினால் கிழவனுக்கு வேறு வேலை என்ன இதை நான் சுட்டிக் காட்டினால் கிழவனுக்கு வேறு வேலை என்ன சும்மா இருக்க முடியாதா என்று நினைப்பார்கள். நான் என் பெண்ணிடம் கேட்டேன். இந்த மாதிரிப்பெண்கள் கணவன் வீட்டுக்குப் போய் என்ன வேலை செய்வார்கள் என்று. அதற்கு என் பெண் சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப்போட்டது. அவள் எதற்கு வேலை செய்யவேண்டும் அங்கு வேலைக்காரர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் வேலை செய்துவிட்டுப் போகிறார்கள் என்றாள்.\nநான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு இனிமேல் இந்த உலகில் வாழ அருகதையில்லை என்று. ஆனால் என் குறையை யார் நிவர்த்திப்பார்கள்\nநேரம் பிப்ரவரி 01, 2013 29 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவெள்ளரிக்காய் , தக்காளி , சேலட் – எப்படி செய்வது\nஎன்னைக் கொள்ளையடியுங்கள் - அழைப்பு விடுக்கும் ஜனங்...\nகாதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.\nநான் மீசை வளர்த்த கதை\nபோர்வையில் கால்மாடு தலைமாடு தெரியுமா\nமூக்கு - ஒரு வாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/144819-2017-06-14-10-30-07.html", "date_download": "2018-04-21T23:10:20Z", "digest": "sha1:KFXT5YWN5XN3D4AB646DUOYYASGU7SEV", "length": 10620, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "சாலைவேம்பு: மாட்டிறைச்சி விருந்துடன் குடும்ப விழா", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nசாலைவேம்பு: மாட்டிறைச்சி விருந்துடன் குடும்ப விழா\nசாலைவேம்பு, ஜூன் 14- மேட்டுப் பாளையம் மாவட்டம் சாலை வேம்பில் கழகக் குடும்ப விழா திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப் பையன் இல்லத்தில் 11.6.2017 இல் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.\nகாலை 11 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. மேட் டுப்பாளையம் மாவட்ட செய லாளர் அர.வெள்ளிங்கிரி வர வேற்புரையாற்றினார். மேட் டுப்பாளையம் மாவட்ட தலை வர் சு.வேலுசாமி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட தலைவர் ச.சிற்றரசு, கோவை மண்டல செயலாளர் சந்திர சேகர், கோவை பெரியார் பெருந் தொண்டர் கண்ணன், பெரியார் வீரவிளையாட்டுக்குழு துணை செயலாளர் ப.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன், வழக்குரை ஞர் நம்பியூர் சென்னியப்பன் ஆகியோர் உரைக்குப்பின் தலைமைக்கழக பேச்சாளர் கோபி.குமாரராசா சிறப்புரை யாற்றினார்.\nமாட்டுக்கறி உணவின் அவ சியம் குறித்தும், அதை வைத்து பி.ஜே.பி. நடத்துகின்ற அரசி யல் குறித்தும், மாட்டுக்கறி குறித்து விவேகானந்தர் கூறிய கருத்துகளையும் தொகுத்து உரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், மற்றும் ஊர்ப் பொதுமக்களுக்கும் மாட் டுக்கறி பிரியாணி சாலைவேம்பு சுப்பையன் மற்றும் சாவித்திரி குடும்பம் சார்பாக வழங்கப் பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் சாலை வேம்பு சுப்பையன் அவர்களின் 78ஆவது பிறந்த நாளையொட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.\nஇக்குடும்ப நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சுகி.கலையரசன், வை.குடிய ரசு, பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகழகத் தோழர்கள் திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன், மேட்டுப்பாளையம் அமைப் பாளர் செல்வராசு, கள்ளக்கரை வெங்கட்ராமன், திராவிடமணி, ஆணைகட்டி சம்பத், ரங்கசாமி (சிபிஅய்), கழக மேனாள் மாவட்ட தலைவர் பா.பால சுப்ரமணியன், குரு விஜயகாந்த், சம்பத், காரமடை ஒன்றிய கழக தலைவர் ராஜா, மாவட்ட மாணவரணி தலைவர் அறிவு மணி, அன்புமதி, தமிழரசு, வே. வீரமணி, திராவிட முன்னேற்ற கழகத் தோழர் குணசேகரன், கோவை பிரபு, பிரபாகரன், கவிஞர் கவி.கிருட்டிணன் உள்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-04-21T22:42:05Z", "digest": "sha1:4ZGCFD66DCHARHPRZXJELKRF3XH4BLLJ", "length": 6105, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகளப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.\nபல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2014, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:17:19Z", "digest": "sha1:S2DEIDZKJ4KZCRM7EHSMKG2BUWO4GYYB", "length": 6315, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூடலூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகூடலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக கூடலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 8 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].\nகுன்னூர் வட்டம் · கூடலூர் வட்டம் · கோத்தகிரி வட்டம் · குந்தா வட்டம்\n· பந்தலூர் வட்டம் · உதகமண்டலம் வட்டம்\nகுன்னூர் · கூடலூர் · கோத்தகிரி · உதகமண்டலம்\n· நீலகிரி மலை இரயில் பாதை · ஊட்டி ஏரி · ஊட்டி தாவரவியல் பூங்கா · கொடநாடு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/producer-council-corners-some-theaters-053047.html", "date_download": "2018-04-21T23:04:32Z", "digest": "sha1:ZBEOEGCGY5JRXSP7EHEEWVA7YPL2A7JA", "length": 11214, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ட்ரைக்குக்கு முடிவு.. சிக்கல் கொடுத்த தியேட்டர்களை கட்டம் கட்ட விஷால் திட்டம்! | Producer council corners some theaters - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ட்ரைக்குக்கு முடிவு.. சிக்கல் கொடுத்த தியேட்டர்களை கட்டம் கட்ட விஷால் திட்டம்\nஸ்ட்ரைக்குக்கு முடிவு.. சிக்கல் கொடுத்த தியேட்டர்களை கட்டம் கட்ட விஷால் திட்டம்\nவிஷால் சினிமா ஸ்ட்ரைக்கிற்காக ரூ 10 லட்சம் நன்கொடை\nசென்னை : கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் திரையுலக ஸ்ட்ரைக் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. டிஜிட்டல் ஒளிபரப்புக் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த ஸ்ட்ரைக் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.\nக்யூப் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகம் முழுக்க பெரும்பான்மையான திரையரங்குகளுக்கு டிஜிட்டல் சேவை செய்யும் இந்த நிறுவனம் சில தியேட்டர் உரிமையாளர்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.\nஇதன்மூலம், தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்த ஸ்ட்ரைக்கிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் குடைச்சல் கொடுத்து வந்தார்களாம். இந்நிலையில், அதிரடியாக, வேறொரு சிறிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.\nஏரோக்ஸ் எனும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனம் 50% குறைந்த கட்டணத்தில் திரையிட ஒப்புக்கொண்டுள்ளதாம். மேலும், சில நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.\nஇதனால், விரைவில் ஸ்ட்ரைக் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்த க்யூபின் ஆதிக்கத்தை அடக்கும் முயற்சியாக உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த முயற்சியை எடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.\nஇந்த ஸ்ட்ரைக்கின்போது, தயாரிப்பாளர் சங்கத்தினை முடிவெடுக்க விடாமல் முடக்க முயற்சித்ததாக சில தியேட்டர் உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக நின்ற சில தியேட்டர்களுக்கு புதிய படங்களை கொடுப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். அந்தத் தியேட்டர்களை கட்டம் கட்டும் முடிவில் முனைப்பாக இருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nதிரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்\nடிக்கெட் புக்கிங் கட்டணம் குறையும்.. புதிய இணையதளம் விரைவில் அறிமுகம் - விஷால் அறிவிப்பு\nRead more about: cinema strike producer council theater சினிமா ஸ்ட்ரைக் தயாரிப்பாளர் சங்கம் தியேட்டர்\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nஇருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-not-suicide.html", "date_download": "2018-04-21T23:15:03Z", "digest": "sha1:2VLKQQUIPH3GJ7YRFEDX6GYDVH6IGFPV", "length": 17355, "nlines": 43, "source_domain": "www.gotquestions.org", "title": "நான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது?", "raw_content": "மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nநாம் பாவிகளாயி ருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்ப ண்ணுகிறார்.\nஎன்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவாய்.\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.\nநான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது\nகேள்வி: நான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது\nபதில்: ஒருவேளை இப்போது அந்த நிலையில் இருப்பாயானால், அது நம்பிக்கையின்மை, மனக்கசப்பு போன்ற பல உணர்வுகளோடிருப்பாய். நீ ஒரு ஆழமான பாதாளத்தில் இருப்பது போல் உணரக்கூடும், மேலும் இதற்கு மேல் எதுவும் சரியாகும் என்ற நம்பிக்கையேயில்லாமல் போய்விடும். நீ எந்த நிலைமையில் இருக்கிறாய் என்று யாரும் கவலைப்படவோ, உணர்ந்துகொள்ளவோ இல்லாதது போல் தோன்றும். வாழ்க்கை வாழ்வதில் ஒரு பயனுமில்லை ... அல்லது இருக்கின்றதா\nஇத்தருணத்தில் ஒரு சில மணித்துளிகள் எடுத்து, தேவனை உன் வாழ்வின் உண்மையாக தேவனாக எண்ணுவாயானால், அவர் எவ்வளவு பெரியவர் என்பதை நிரூபிப்பார்; ஏனென்றால், “தேவனால் கூடாதது ஒன்றுமில்லை” (லூக்கா 1:37). ஒருவேளை கடந்தகால காயங்களின் தழும்புகள், உன்னை நிராகரிக்கப்பட்டு, கைவிடப்பட்டவனைப் போன்ற உணர்வுக்குள்ளாக்கி அடக்கிவைத்திருக்கலாம். இது சுய பச்சாதாபம், கோபம், கசப்பு, பழிவாங்கும் எண்ணங்கள், அல்லது தேவையில்லாத பயங்கள் போன்றவை முக்கியமான உறவுகளில் பிரச்சனைகளைக் கொண்டு வந்திருக்கலாம்.\nநீ ஏன் தற்கொலை செய்யக்கூடாது நண்பனே, உன் வாழ்வின் காரியங்கள் எவ்வளவு மோசமாயிருந்தாலும் சரி, உன்னைக் கலக்கத்தின் பாதையினூடே நடத்தி, அவரது அற்புத வெளிச்சத்திற்கு உன்னைக் கொண்டு வர, உனக்காக அன்பின் தேவன் காத்துக் கொண்டிருக்கிறார். அவரே உனது நிச்சயமான நம்பிக்கை, அவரது நாமம் இயேசு\nபாவமற்ற தேவகுமாரனாகிய இந்த இயேசு நீ கைவிடப்பட்டு, தாழ்மைப்படுத்தப் பட்ட நேரத்தில் உன்னோடிருக்கின்றார். ஏசாயா 53:2-6ல் ஏசாயா தீர்க்கதரிசி அவரைக் குறித்து, அவர் எல்லோராலும் “அசட்டை பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவரும்” என்று சித்தரிக்கிறார். அவரது வாழ்வு முழுவதும் துக்கம் மற்றும் பாடுகள் நிறைந்ததாயிருந்தது. ஆனால் அவர் சுமந்த துக்கம் அவருடையதல்ல, நம்முடையது. அவர் குத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, நொறுக்கப்பட்டார், எல்லாமே நம்முடைய பாவங்களுக்காக. அவருடைய பாடுகளினாலே, நம்முடைய வாழ்வு மீட்கப்பட்டு, முழுமையடைய முடியும்.\nநண்பனே, உன்னுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டுமென்று அவர் எல்லாவற்றையும் சகித்தார். நீ எவ்வளவு பெரிய குற்றத்தைச் சுமந்தாலும் சரி, நீ தாழ்மையோடு அவரை உனது இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவர் உன்னை மன்னிப்பார் என்பதை அறிந்துகொள். “...ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்...” (சங்கீதம் 50:15). நீ செய்த பாவம் எவ்வளவு பெரியதாயிருந்தாலும், இயேசுவால் மன்னிக்கமுடியும். அவரது ஒரு சில பிரியமான தாசர்கள் கூட மோசமான பாவங்களான கொலை (மோசே), விபச்சாரம் மற்றும் கொலை (தாவீது ராஜா), உடல் மற்றும் உணர்வுரீதியாகக் காயப்படுத்துதல் (பவுல் அப்போஸ்தலன்) செய்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மன்னிப்பைப் பெற்று, தேவனுக்குள் புதிய வாழ்வைக் கண்டடைந்தனர். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17).\nநீ ஏன் தற்கொலை செய்யக்கூடாது நண்பனே, தேவன் “உடைந்ததைச்” சரிசெய்யத் தயாராயிருக்கிறார், அதாவது உன்னுடைய வாழ்வை, நீ தற்கொலை மூலம் முடிக்க எண்ணின உன்னுடைய வாழ்வைத் சரிசெய்யத் தயாராயிருக்கிறார். ஏசாயா 61:1-3ல் தீர்க்கதரிசி, “சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும்... துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்.” என்று எழுதுகிறார்.\nஇயேசுவிடம் வா, அவர் நீ அவரை நம்புவதினால் அவர் உன் சந்தோசத்தை திரும்பவும் தந்து, உன்னை உபயோகமுள்ளவனாக மாற்றட்டும். இழந்துபோன உன்னுடைய சந்தோசத்தை அவர் புதிப்பித்து, உன்னை நிலை நிறுத்த புதிய ஆவியை உனக்குத் தருவேன் என்று வாக்களிக்கிறார். உன்னுடைய உடைந்து போன இருதயம் அவருக்கு விலையேறப்பெற்றது: “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்கீதம் 51:12, 15-17).\nஆண்டவரை உன் இரட்சராகவும், மேய்ப்பராகவும் ஏற்றுக் கொள்வாயா அவர் உன்னை ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையின் (வேதாகமம்) மூலம் வழி நடத்துவார். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8). “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (ஏசாயா 33:6). கிறிஸ்துவுக்குள்ளிருக்கும்போதும் உனக்குப் பிரச்சனைகளிருக்கும், ஆனால் இப்போது உனக்கு நம்பிக்கையுண்டு. அவரே “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவர்” (நீதிமொழிகள் 18:24). நீ தீர்மானிக்கும் கர்த்தராகிய இயேசுவினுடைய கிருபை உன்னோடிருப்பதாக\nஇயேசுகிறிஸ்துவை உன் இரட்சகராக நம்பிட நீ விரும்பினால், இந்த ஜெபத்தை (வார்த்தைகளை) உன் இருதயத்தில் தேவனோடு பேசு: “தேவனே, எனக்கு நீர் தேவை. தயவுசெய்து நான் செய்தவை எல்லாவற்றையும் மன்னியும். என் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கிறேன். மேலும் அவரே என் இரட்சகர் என்று நம்புகிறேன். தயவுசெய்து என்னைக் கழுவி, சுகமாக்கி, என் வாழ்வில் சந்தோசத்தைத் திரும்பித்தாரும். என் மேல் நீர் வைத்திருக்கிற அன்பிற்க்காகவும், எனக்குப் பதிலாக இயேசுவின் மரணத்திற்காகவும் நன்றி கூறுகின்றேன்.”\nநீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nநான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது\nதேவன், தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\nகிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட் டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.\nநம்முடைய கர்த்தராகிய இயேசுகிறி ஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nwww.gotquestions.org/Tamil - பதில்கள் தரப்பட்ட பைபிள் சம்மந்தமான கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/2548", "date_download": "2018-04-21T23:18:55Z", "digest": "sha1:LIP256CDVRB4KI7LFRRLUZXQZ3VXY3NM", "length": 22342, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைத்தொழில்நுட்பம்:ஒருபயிற்சி", "raw_content": "\nஇது ஒரு கதையின் வெளிக்கோடு.\n1. கீழே குறிப்பிட்டிருக்கும் வாக்கியங்களை எப்படி விஸ்தீகரிப்பது\n2. இந்த கதையை எப்படி ஒழுங்கு படுத்த வேண்டும்.\n3. இந்த கதைக்கு கதைசொல்லி யார் கதை சொல்லியை எப்படி தேற்ந்தெடுப்பது\n4. இந்த கதையை எப்படி விரைவாகக் கொண்டுசெல்ல வேண்டும்\n5. வசனத்தை எப்படி அமைப்பது வசனமென்று சொன்னதும் எனக்கு கண்ணைக்கட்டுது. ஓண்ணுமே எனக்கு தெரியல.\n6. இதைப்போன்ற கதை இதற்க்குமுன் வந்திருக்கின்றது என்றால் அதை எப்படி அறிவது\n7. இந்த கதையின் மாந்தற்களின் மன ஓட்டத்தை எப்படி பதிவு செய்வது\n8. குறியீடுகளை எப்படி புகுத்துவது\n9. இதை கதையென்று சொல்லாமா\n10. தலைப்பை எப்படி தேற்வுசெய்வது\nஉங்கள் உதவி கண்டிப்பாகத் தேவை.\nஅத்தியாயம் 1 – கடைசி தோல்வி\n1. அது ஒரு நவம்பர் மாத சனிக்கிழமை இரவு. அந்த கூரையற்ற சினிமா கொட்டகையினுள் அந்த ஊரே தலைவரின் அடிமைப்பெண் பார்க்க அடைபட்டிருந்தது.\n2. சவரியார் சினிமா பார்க்கப் பிடிக்காமல் கொட்டகையைவிட்டு வெளியில் வந்து நடைபிணமாக கடற்கரையை நோக்கி சென்றுகொண்டிருந்தான். மிகவும் மெலிந்த கரிய உடல். உயிர்தான் அவன் உடலை சுமந்துகொண்டிருந்தது.\n3. கடற்க்கரை மனித நடமாட்டமின்றி அமைதியாக தூங்கிக்கொண்டிருக்க, வானம் தனது முழுனிலவு ஓட்டை வழி குளிர்ச்சியை புவிமேல் ஊற்றிக்கொண்டிருந்தது.\n4. சவரியார் தனது கட்டுமரத்தில் அமர்ந்து அந்த அமைதியில் தன்னை இழந்தவனாக கடலையும், நிலவொளியின் பளபளப்பையும் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.\n5. சிறு அலைகள் கடற்கரையை முத்தமிடும் ஒலியைத்தவிர வேறு சப்தமில்லை. நிசப்தம்.\n6. சற்று நேரத்தில் ஒரு மேகமலைத்துண்டு நிலவை மறைக்க இருள் பரவியது.\n7. சிந்தனை தடைபட்டவனாக எழுந்து பெருமூச்சு விட்டான்.\n8. தீனோசின் வீட்டின் வெளிப்புறம் அமைந்த ஓலை வேய்ந்த சாப்புப்பெரையில் சென்று, தனது மீன்பிடித் தூண்டிலையும், நங்கூர கல்லில் கட்டும் நைலான் கயிறையும் எடுத்துக்கொண்டு வந்தான்…\n9. மேகம் மறைந்து நிலவு ஓளி பரப்புகின்றது.\n10. சினிமா முடிந்து வரும் நண்பர்கள் சத்தம் கேட்ட்கின்றது.\n10. கடலில் தனது கட்டுமரத்தை செலுத்துகின்றான். துடுப்பை மறந்துவிடுகின்றான். கையால் கட்டுமரத்தை செலுத்துகின்றான்.\n11. நிலவு ஓளியில் நண்பர்கள் சவரியாரைக் காண்கின்றனர்.\n12. நண்பர்கள் சவரியாரை நிற்க்கச்சொல்வதைக்கேட்காமல் சவரியார் தன் கையால் கட்டுமரத்தை செலுத்துகின்றான்..\n13. நண்பர்கள் இன்னொரு கட்டுமரத்தில் பின்னால் செல்கின்றனர்.\n14. நைலான் கயிறை நங்கூரக்கல்லில் கட்டி மறுமுனையை கழுத்தில் கட்டுகின்றான்.\n15. நண்பர்கள் காப்பாற்ற விரைகின்றனர்.\n16. ஊர்மக்கள் நண்பர்களை விரைவாகச் செல்ல சத்தம் போட்டு உற்ச்சாகப்ப்டுத்துகின்றனர்.\n17. சவரியார் கடலில் கல்லைத் தூக்கி எறிந்து தானும் குதிகின்றான்.\nஉங்கள் குறிப்புகளை கதைக்கான கதைச்சுருக்கக் குறிப்பு என்று சொல்லலாம். பொதுவாக கதைகளுக்கு இப்படி எவரும் எழுதிக்கொள்வதில்லை. சினிமாவுக்குத்தான் இப்படி எழுதிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் சினிமாவுக்கு அடிப்படையில் ஒரு வடிவகச்சிதம் முன்னரே நிபந்தனையாக ஆக்கப்பட்டிருக்கிரது. அப்போதுகூட சினிமாவையும் நேரடியாக கதையாகவே எழுதிக்கொள்வதே நல்லட்ர்கு என்பதே என்னுடைய எண்ணம்.\nஇந்தக்குறிப்புகளை கதையாக ஆக்கவேண்டுமென்றால் முக்கியமாகச் செய்யவேண்டியது இந்தச் சம்பவத்தை உங்கள் மனக்கண்ணில் ‘காணுங்கள்’ அப்படி கண்டதை நுட்பமாகவும் முழுமையாகவும் வாசகனாகிய எனக்குச் சொல்ல முயலுங்கள்.\nஉங்கள் குறிப்புகளிலேயே போதிய தகவல்கள் உள்ளன. ‘அடிமைப்பெண்’ணில் இருந்தே ஆரம்பிக்கலாமே. ‘எம்ஜிஆர் வாளை உருவினார். சூரைமீன் அறுப்பதற்கான கத்தியைக்காட்டிலும் கொஞ்சம்தான் பெரிசு. தீட்டிக்கொள்ளவில்லை. ஏற்கனவே அது கூர்மையாகத்தான் இருந்தது. சவேரியார் காலை நீட்டினான். முன்னால் இருந்தவன் திரும்பிப்பார்த்தான். ”போவட்டு போவட்டு” என்று சொல்லிக்கொண்டு சவேரியார் காலை மடக்கிக் கொன்டான். அந்த குறுகிய இருண்ட கொட்டகைக்குள் அப்படி நெடுநேரம் இருக்க முடியாது என்று தோன்றியது. ஒரு கர்ப்பபைக்குள் இருப்பதுபோல இருந்தது. கர்ப்பபைக்குள் நாநூறு பேர். எல்லாரும் சகோதரர்கள்….ஒருவகையில் அப்படித்தான். ஒரே கடற்கரை, ஒரே சாதி, ஒரே ரத்தம்…அப்படியென்றால் கண்ணெதிரே ஓடிக்கொன்டிருக்கும் அந்தக் காட்சிகள் என்ன\nசவேரியார் எழுந்தான். அவன் தலைமேலேயே அடிமைப்பெண்ணின் ஒரு துண்டு ஓடியது. குனிந்துகொன்டே வெளியே நடந்தான். ஒரு பீடிக்காக வாயும் நெஞ்சும் ஏங்கின….”\nஇப்படி சவேரியாராக உங்களை கற்பனைசெய்துகொண்டு அவன் எண்ணங்கள் உணர்வுகள் எல்லாவற்றையும் அவன் காணும் காட்சிகள் மற்றும் அவனது செயல்பாடுகளுடன் இணைத்து சொல்லிக்கொன்டே செல்லுங்கள்.அதுதான் கதை. கதையின் தொழில்நுட்பம் மிக எளிது. அதில் வாழ்க்கையைக் கோன்டுவருவதும் தேடலை நிகழ்த்துவதும் மட்டுமே கடினமான சவால்கள்.\nஒன்றுசெய்கிறேனே.இந்த குறிப்புகளை அப்படியே பிரசுரிக்கிறேன். என் வாசகர்கள் எவராவது ஆர்வமிருப்பின் எழுதி அனுப்பட்டும். பலர் பல கோணங்களில் எழுதியதைப்பார்க்கையில் உங்களுக்கு இதன் சாத்தியங்கள் தெரியவருமே. நீங்கள் உங்கள் வடிவத்தை எழுத அது உதவியாக இருக்கும் அல்லவா\nமுழுக்கதையைப்பற்றிய என் கருத்தை பின்னர் விரிவாக சொல்கிறேன். அது ஒரு நல்ல கதையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.\nவாசக நண்பர்கள் இந்த அத்தியாயத்தை மட்டும் ஏன் தங்கள் மொழிநடையில் எழுதி அனுப்பக்கூடாது ஒருவாரத்தில் எழுதியனுப்பலாம். அதைவைத்து இந்தவிஷயத்தை நாம் விரிவாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்\nநண்பர் கிறிஸ்டோபர் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். கதை என்னும் தொழில்நுட்பம் குறித்தது இந்த வினா. கதைத்தொழில்நுட்பம் என்பது இலக்கியத்தின் முதல்படி– முதல்கட்ட பயிற்சி. அது பழகி தேர்ச்சிகொள்ளவேண்டிய ஒன்று. அதில் ஆரம்ப தயக்கங்களும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய சிக்கல்களும் உண்டு\nகதைத்தொழில்நுட்பத்தை முயற்சிசெய்யும்போது நம்முடைய பலமும் பலவீனமும் நமக்கே தெரியும். சிலரால் நல்ல வசனங்களை எழுத முடியும்.சிலரால் ந்அல்ல சித்தரிப்பை அளிக்க முடியும்.சிலரால் உணர்ச்சிகளைச் சொல்ல முடியும். அந்த சாத்தியங்களை நாம் எழுதி எழுதித்தான் கண்டுபிடிக்க முடியும். அது நம்மை நாமே கண்டுபிடிப்பது போல.\nஇந்தக் கடிதம் மூலம் அப்பயிற்சியை சிலர் செய்துபார்க்க முடியும் .அது கிறிஸ்டோபருக்கும் உதவியாக இருக்கும் என்று தோன்ருகிறது.\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nபியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alapaheerathan.blogspot.com/2015/01/", "date_download": "2018-04-21T22:45:29Z", "digest": "sha1:UEMWT47BTPLUPJ3PQEJYYO6CPEXKZYHM", "length": 12527, "nlines": 235, "source_domain": "alapaheerathan.blogspot.com", "title": "வெளி: January 2015", "raw_content": "\nஅழ பகீரதன் படைப்புகளும் பதிவுகளும்\nஞாயிறு, 4 ஜனவரி, 2015\nகாசு வந்த பின்பே நான்\nகாசு வந்த பின்பே நான்\nநன்றி - 'தாயகம்' ஏப்பிரல் ஜூன் 2014\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 9:12 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 ஜனவரி, 2015\nஇன்பம் தொடரும் எனும் நம்பிக்கையில்\nயாதொரு ஐயம் இன்றி ஆண்டினை அறிகுவோம்\nயாவருடனும் ஐக்கியப்பட மதம் தடையிலை என்போம்\nயாவருடனும் கலந்திட மொழி இடையூறு இலை என்போம்\nயாவருடனும் ஒன்றுபட சாதி ஒரு சாட்டிலை என்போம்\nயாவரும் தொழிலாள வர்க்கம் எனில் ஒன்றுபடுவோம்\nயாவரும் இணைந்தே முதலாளியம் எதிர் நின்று உடன்படுவோம்\nயாவரும் இணைந்து தடைகளைத் தகர்ப்போம்\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 9:38 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்டு பழகும் பழக்கம் பாழாச்சு\nவிரலால் நோண்டித் தேடி ஒளிர் திரையில்\nமுகம் பார்த்துக் கதைக்கும் காலமாச்சு\nபட்ட துன்பம் துயரம் அறியா நிலையாச்சு\nபோர்ச் சுவடற்ற அபிவிருத்தியில் நகராச்சு\nவீட்டுத் திட்டத்தில் படை வீரர் நட்பாச்சு\nஊர்ப் பேச்சுப் பேசி நாளாச்சு\nகூடிப் பேசிடத் தடையாய் தொலைக்காட்சி ஆச்சு\nவிபச்சாரம் செய்வதுவே விமோசனம் என\nபட்டங்கள் பெற வழிகள் பலவாச்சு\nவிருதுகள் பெற விழாக்கள் பெருகலாச்சு\nதொடர் மாடிகளில் பொருட்கள் குவியலாச்சு\nநிலத்தடி நீரில் ஓயில் கலந்தாச்சு\nமண் சரிவில் மனிதர் புதையலாச்சு\nமரம் விற்றோர் பணம் சேர மகிழலாச்சு\nபடிகள் ஏறப் பவுசு வருமெனில்\nபயணம் வந்த பாதைகள் மறக்கலாச்சு\nஆச்சு ஆச்சு ஆச்சு எனில்\nதோழமையில் கை கோர்த்த மகிழ்வில்\nஇக்கவிதை தாயகம் ஒக்ரோபர்-டிசம்பர் இதழில் பிரசுரமானது\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 4:09 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்\nகிடைக்குமிடங்கள்: தேசிய கலை இலக்கியப் பேரவை, கொக்குவில் சந்தி கொக்குவில்; படிப்பகம்,இல.411, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்\nசகோதர தளங்களில் வெளிவந்த எனது படைப்புக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகரத்தினம் பகீரதன். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deepanagarani.blogspot.com/2015/06/vs-vs.html", "date_download": "2018-04-21T23:08:53Z", "digest": "sha1:RPCELDTMFWOHXSGWPJDHSRFFGYCIDEAZ", "length": 9724, "nlines": 76, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : பல்லி Vs பூச்சிகள் & பல்லி Vs எறும்புகள்", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nஞாயிறு, 14 ஜூன், 2015\nபல்லி Vs பூச்சிகள் & பல்லி Vs எறும்புகள்\nநேற்று மாலைப் பொழுதில், ஊஞ்சலில் அமர்ந்தபடி பார்த்த வானம் இருட்டவே, பார்வை, சீலிங்கிற்கு சென்றது. மேலே பொருத்தியிருந்த விளக்கிற்கு அருகே மிளகு அளவிலான பூச்சிகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட அவை எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை. விளக்கின் வெளிச்சத்தில் அந்த சீலிங்கில் தலை கீழாய் அமர்ந்திருப்பதால் அவற்றிற்கு ஏதோ சுகம் கிடைத்திருக்கலாம் என மட்டும் யூகிக்க முடிகிறது. மெதுவாக பதுங்கியபடி வந்த மூன்று பல்லிகள், வேக வேகமாக பூச்சிகளை விழுங்க ஆரம்பித்தன. நொடிக்கும் குறைவான நேரத்தில் தலையை உயர்த்தி ஒவ்வொரு பூச்சியையும் தின்றன. பூச்சிகளை எப்படி விரட்டலாம் என யோசனை ஒரு புறம், இன்னொரு புறம் பல்லிகளின் ஆகாரம் வேறென்ன என சிந்திக்கையிலேயே பாதி பூச்சிகளின் ஆயுள் முடிந்திருந்தது. சும்மாவாவது பறந்து பறந்து இடம் மாற்றிக் கொண்டிருந்த பூச்சிகள், தப்பிக்க எந்த ஒரு எத்தனமும் இன்றி பல்லியிடம் தங்களை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது போல பரிதாபமாக இருந்தது அக்காட்சி. அடுத்த சில நிமிடங்களில் பூச்சிகள் இருந்த சுவடே இல்லை.\nஇன்று உள் அறையில் கதவை ஒட்டி இருந்த சுவரில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. சில எறும்புகள் ஏதோ பூச்சியை உணவாக சுமந்து செல்ல, வரிசையின் முன்னேயும், பின்னேயும் பாதுகாப்பாக எறும்புகள் சென்று கொண்டிருந்தன. ஓரடித் தொலைவிலிருந்து பார்த்த பல்லி ஒன்று மிக மெதுவாக நகர்ந்து வந்தது. ஒரு சில சென்டிமீட்டர் இடைவெளியில் தன் உடலை எக்கி, கண்களால் இரையைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பூச்சியை பறித்து செல்ல முயற்சித்து தோற்று, ஓரடி பின் வாங்கி சென்று மீண்டும் பார்த்தது. எறும்பு கடித்ததோ என்னவோ தெரியவில்லை. வரிசையிலிருந்து பிரிந்த சில எறும்புகள், இரண்டு பக்கங்களிலும் சில சென்டிமீட்டர் தூரம் ஊர்ந்தது பல்லியைத் தேடியா எனத் தெரியவில்லை. சில நிமிடங்களில் அவற்றின் இரையைப் பாதுகாத்தபடி மறைந்து போனது அந்த எறும்புக் கூட்டம்.\n# ஏதேதோ சிந்தனையைக் கிளறியபடி இருக்கின்றன இவ்விரு காட்சிகளும்.\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 4:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்க்கை இப்படித்தான் நடக்குதுப்பா. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தேவை\nமகளுக்கு முதல் பல்லியை சென்னையில் காமிச்சேன்.\n14 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 7:23\nஅடுத்த முறை சிக்கன் மட்டன் சாப்பிடும் போது இதே கட்டுரை ஞாபகம் வைத்து கொள்ளுங்க உங்களுக்கே சிரிப்பு தானே வரும்\n16 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 12:05\nஏதேதோ யோசித்தாலும், உறுதியாய் ஒன்று தோன்றுகிறது வளர்ச்சி,பாதுகாப்பு இது எல்லாம் ஒரு குழுவாய்,ஒற்றுமையாய்,ஒத்து வாழும் உயிரனத்திற்கு அதிகம் சாத்தியப்படுகிறது. இல்லாத உயிரினம் கதி அதோகதிதான் பெரும்பாலும்.\nசில மனித மனங்களின் ஒப்பீடாகவும் இதனை கருதமுடியும். அதுமட்டுமல்லாது காண்பவரின் மனநிலையும் புரிதலை வித்தியாசப்படுத்தும்.இப்படி இன்னும் யோசித்துக்கெண்டே போகலாம். அதிகமாய் யோசிக்கத்தூண்டிய பதிவினை இன்னும் சில நாடகள்கூட அசைபோடலாம் அல்லது ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்றும் தோனறலாம்.\nசீரிய சின்னப் பதிவு :)\n22 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 12:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபல்லி Vs பூச்சிகள் & பல்லி Vs எறும்புகள்\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noormohideen.yolasite.com/knrweb.php", "date_download": "2018-04-21T22:54:46Z", "digest": "sha1:TZ5UFK7X43THQNFBXCEXNUF32DAETQ76", "length": 9965, "nlines": 87, "source_domain": "noormohideen.yolasite.com", "title": "knrweb-1", "raw_content": "\nபாதுகாப்பான தாய்மை (தாய்மை அடையும் பெண்கள் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்)\nபாதுகாப்பான தாய்மை அடைவதற்கு அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்\nகர்ப்பக்கால மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பேறுகாலத்தில் உள்ள கஷ்டங்களை\nஇந்த காலகட்டத்தில் தேவையான உணவுகள்\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட நபருக்கு எப்படி முதலுதவி செய்வது\nமூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் �...\nதாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது\nஇந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, 6 மாத காலம்வரை தாய்ப்பால் கொடுக்கத்தவறின, 60 % பெண்களுக்கு இதோ ஒரு விழிப்பணர்ச்சி. ஒரு வருடம் வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள...\nப்ரஸ்ட் கான்சர் (மார்பகப் புற்றுநோய்)\nமார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.\nபுற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை\nபுற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன\nமார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்\nபுதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உ...\nசிறுநீரகக் கற்கள் எப்படி ஏற்படுகிறது\nசிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இரு�...\n‌சிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்\nசிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம்.\n வேண்டாம் வலி மாத்திரை. வலிக்கு சீரியசான காரணங்கள் இருக்கலாம். டாக்டரை அனுகுங்கள்\nநாம் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. ஒரு ‌சில‌ர் தொட‌ர்‌ந்து தலைவ‌லி‌யினா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டு வருபவ‌ர்களாகவு‌ம் இரு‌ப்போ‌ம்.\n‌சில பெ‌ண்களு‌க்கு மாத‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான உ‌திர‌ப் போ‌க்கு ஏ‌ற்படு‌ம். இதனை‌த் தடு‌க்க எ‌ளிய கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/145135-2017-06-19-10-12-29.html", "date_download": "2018-04-21T23:06:24Z", "digest": "sha1:PF5RPGUPJCHAQNY6NH3EVYIGBIMXCVUI", "length": 11259, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "பெற்றோரா? காதலா? உச்சநீதிமன்றம் கருத்து", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதிங்கள், 19 ஜூன் 2017 15:42\nபுதுடில்லி, ஜூன் 19 இந்தியாவில் பெற்றோருக்காக பெண்கள் காதலை தியாகம் செய்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள் ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில், 1995- ஆம் ஆண்டு ஒரு காதல் இணைமனப்பூர்வமாககாத லித்து வந்துள்ளனர். ஜாதி வேறு பாடு காரணமாக பெண்ணின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.\nஆனாலும், பெண்ணின் பெற்றோருடைய எதிர்ப்பால், காதல் இணையர் மனம் உடைந்து போய் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துவிட தீர்மானித்தனர். இருவரும் தாமிர சல்பேட் என்னும் ரசாயனத்தைத் தின்றனர். ஆணைவிட பெண் அதிகமாக தின்றதால் அவரது உடல்நிலை மோசமானது. உதவி தேடி, ஆண் வெளியே சென்றார். திரும்பி வந்தபோதோ அந்த பெண் துக்கில் தொங்கினார். அதில் இருந்து மீட்டு, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது அவரது உயிர் பிரிந்து விட்டது.\nஆனால் காதல் கணவர், பிழைத்து விட்டார்.\nஇதையடுத்து அந்தப் பெண்ணை, காதல் கணவர் கொன்று விட்டதாக நீதிமன் றத்திற்கு வழக்குப் போனது. வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.\nஆனால் அவர் உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு செய் தார். நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, அவரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தனர்.\nநீதிபதிகள் தீர்ப்பில் சுட் டிக்காட்டி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* கிரிமினல் வழக்குகளில் அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக்கூடாது. இந்த வழக்கில் அரசு தரப்பில், குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை.\n* நமது நாட்டில் பெற் றோரின் முடிவை ஏற்று, பெண்கள் தங்கள் காதலை தியாகம் செய்கிற நிலை உள் ளது. விருப்பம் இல்லை என்றால்கூட, இப்படி பெண்கள் செய்வது பொதுவான நிகழ்வாக உள்ளது.\n* இந்த வழக்கை பொறுத்த வரையில், அந்தப் பெண், தன் காதலர் மீது ஆழமான காதல் கொண்டிருக்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள எண்ணி இருக்கிறார். இந்தக் காதல் காரணமாக தனது பெற்றோர் நடந்து கொண்ட விதம், அவரை குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்று காத லரை திருமணம் செய்து கொள்ள வைத்துள்ளது.\n* ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாதபட்சத்தில், அவள் வேறு ஒரு ஆணுக்கு கிடைத்து விடக்கூடாது என் பதால் அவளை கொல்கிற அளவுக்கு செல்லக்கூடும். ஆனால், இந்த வழக்கில் அதற் கான ஆதாரம் இல்லை.\nஇவ்வாறு தீர்ப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinaatham.net/inner.php?cat=3&%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-21T22:54:12Z", "digest": "sha1:IX6A24QICVIAWAKHBVYRJRTU5ZQPHPN7", "length": 12867, "nlines": 139, "source_domain": "www.battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nதிருகோணமலையில் வெடிகளை வைத்திருந்த இளைஞன் கைது\nவாய் வெடிகள் நான்கினை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்று\nமரணத்தில் மர்மம், 18 வயதுப் பெண் தற்கொலை\nதிருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று\nமாடுகளின் அணிவகுப்பு, மக்கள் திண்டாட்டம்\nகிண்ணியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதி\nதமிழர்களின் வரலாற்று இடத்தில் இடம்பெறும் முகம் சுளிக்க வைக்கும் செயல்\nதிருகோணமலை கண்ணியா பகுதியில் உள்ள ஏழு வெந்நீரூற்றுக்கள் உள்ளூர் வாசிகள்\nபோதைக்கு அடிமையானவர் செய்த செயல், பிணையில் விடுதலை\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் படகின் இயந்திரம்\nஅதிக ஆசை, சுற்றிவளைப்பில் சிக்கிக் கொண்ட இருவர் பற்றிய தகவல் வெளியானது\nதிருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட\nதிருகோணமலை நகரசபை தலைவராக த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்\nதிருகோணமலை நகராட்சி மன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nநமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது\n2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி சித்தி பெற்ற தமிழ் மாணவியான\nதிருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்\nதிருகோணமலை ஜயந்திபுர மற்றும் சூரியபுரத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதிருகோணமலையில் மர்மம் ; வீதியோரத்தில் கிடந்த சடலம்\n வீழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை சட்ட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு\nகிழக்கில் தமிழர்களை கொடூரமாக கொன்ற இராணுவத்தினர் பிணையில் விடுதலை\nதிருகோணமலை, கந்தளாய் பாரதிபுரம் பகுதியில் நிராயுத பாணிகளான எட்டு தமிழ்\nஅதிகாலையில் எதிர்பாராத அதிர்ச்சி ; ஏனையோர் தப்பியோட ஒருவர் சிக்கினார்\nகரடி தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்த நிலையில், இன்று அதிகாலை கந்தளாய்\nசிறப்புக் கட்டுரை 21 Apr 2018\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 04 Apr 2018\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\nசிறப்புக் கட்டுரை 02 Apr 2018\nசிங்கள முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சிக்கு...\nசிறப்புக் கட்டுரை 31 Mar 2018\nபுலனாய்வுச் செய்திகள் 11 Apr 2018\nமுன்னால் போராளிகளை இலக்கு வைத்து கிழக்கில்...\nபுலனாய்வுச் செய்திகள் 03 Apr 2018\nசுயநலனுக்காக பிரபாகரனை காப்பாற்ற இரகசியமாக...\nபுலனாய்வுச் செய்திகள் 28 Mar 2018\nமட்டக்களப்பில் உள்ள விசித்திர மணிக்கூடு\nபுலனாய்வுச் செய்திகள் 26 Mar 2018\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று...\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nமட்டக்களப்பில் சமுர்த்தியில் பாரிய மோசடி\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nகளுவன்கேணி வீட்டு திட்டத்தை நிறுத்த சிலர்...\nமாவீரர்கள் 19 Apr 2018\nஅன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்\nமாவீரர்கள் 12 Apr 2018\nஇலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப். கேணல்...\nமாவீரர்கள் 10 Mar 2018\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\nமாவீரர்கள் 21 Feb 2018\nவான்புலிகள் தாக்குதல்: எங்கிருந்து எதனூடாகச்...\nமாவீரர்கள் 19 Feb 2018\n‘பார்வதிஅம்மா’…. உங்களை எழுத என்னால் முடியாது\nமாவீரர்கள் 13 Feb 2018\nபுலத்தில் 19 Apr 2018\nசவூதி எடுத்த தீடீர் முடிவு, அதிர்ச்சி...\nபுலத்தில் 15 Apr 2018\nதமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2018 - மெல்பேர்ண் அறிவித்தல்\nபுலத்தில் 14 Apr 2018\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவது...\nபுலத்தில் 11 Apr 2018\n75 வயதில் இறந்த இளவரசரால் சவூதி அரச குடும்பத்திற்கு...\nபுலத்தில் 08 Apr 2018\nதனது எதிரிகள் யார் என்பதைப் பட்டியலிட்ட ரஜினிகாந்த்\nபுலத்தில் 08 Apr 2018\nசுவிஸில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின்...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீனாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nபல்சுவைகள் 23 Mar 2018\nமுகநூலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள BFF...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/ladies/p4.html", "date_download": "2018-04-21T23:21:09Z", "digest": "sha1:75U4V2OXSXTZIZ7F55TGHXFMSKBNCAEQ", "length": 21980, "nlines": 215, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Ladies Only - மகளிர் மட்டும்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nகர்ப்பிணிகளாயிருக்கும் பெண்களுக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் தேவையான சத்துக்களை அளிக்கும் உணவுப்பொருள்கள் எவை அவையளிக்கும் சத்துக்கள் என்ன அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை விளக்கும் ஒரு சிறு அட்டவணை இது. உங்களுக்கு உதவுகிறதா என்பதை விளக்கும் ஒரு சிறு அட்டவணை இது. உங்களுக்கு உதவுகிறதா\nகீரைகள், சுண்டைக்காய், பாகற்காய், வெல்லம், எள், பேரீச்சம்பழம், முட்டை, இறைச்சி, தானிய வகைகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டைவகைகள். பிரசவ காலத்தில் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பயன்படுத்திக் கொள்ள வசதியாக தாய்க்குக் கிடைக்கும் இரும்புச்சத்தை கருவில் உள்ள குழந்தை தனது கல்லீரலில் சேமித்து வைத்துக் கொள்கிறது.\nபச்சைக் காய்கறிகள், பால், பால் பொருள்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கடலை, தானியங்கள். கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நச்சுக்கொடி உருவாவதற்கும் புரதச்சத்து அவசியம்.\nபால் மற்றும் பால் பொருட்கள், முட்டை, கிழங்கு வகைகள், பழங்கள், மாவுப் பொருள். குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் கரு குழந்தைக்கு பற்கள் உருவாவதற்கும் கால்சியம் மிகவும் அவசியம்.\nபால், தேன், உருளைக் கிழங்கு, பழங்கள், மாவுப் பொருள். கர்ப்பக் காலத்தில் இயல்பைவிட அதிகக் கலோரிகள் தேவை என்பதால் கார்போஹைட்ரேட் சத்து தேவை. எனினும் மாவுச் சத்து அதிகமானால் உடல் பருமன் ஏற்படும்.\nவெண்ணெய், நெய், எண்ணெய், ஆட்டிறைச்சி, கோழி, முட்டை, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள். சமச்சீர் உணவின் அடிப்படையில் வைட்டமின்கள் உடலில் சேர்வதற்கு கொழுப்புச் சத்து அவசியம். ஆனால் அதிகக் கொழுப்புச் சத்து உடல் பருமனை ஏற்படுத்தும்.\nபால், வெண்ணெய், முட்டை, கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், மீன். தோல், கண்கள், எலும்புகள் உள்பட உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்குத் இச்சத்து தேவை.\nபால், முட்டை, நல்லெண்ணெய், கைக்குத்தல் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், இறைச்சி. மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி, பிரிவுகள், தோல் நோய்கள் வராமல், வைட்டமின்- ஏ சத்துக்கள் தடுக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் - பி சத்து தேவையாயுள்ளது.\nஎலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப் பழம், ஆரஞ்சு, தக்காளி, பருப்பு வகைகள், முருங்கைக்காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, கொத்தமல்லி (இவற்றை அதிக நேரம் சமைக்கும் நிலையில் வைட்டமின் சத்துக்கள் போய்விடும் என்பதை மறந்து விடக்கூடாது). கருவில் வளரும் குழந்தையின் தோல், எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின்-சி உதவுகிறது. நச்சுக்கொடி வலுவடையும் இரும்புச்சத்தை உட்கிரகிக்கவும் வைட்டமின்-சி உதவுகிறது.\nசூரிய ஒளி, வெண்ணெய், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், ஈரல். கால்சியச்சத்தை உட்கிரகிக்க வைட்டமின்-டி உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கால்சியச்சத்து தேவை.\nகோதுமை, ஆப்பிள், கேரட், முட்டைக்கோஸ், கீரைகள், முட்டையின் மஞ்சள் கரு. சீரானசத்து ஓட்டத்திற்கு வைட்டமின்-ஈ உதவுகிறது.\nபச்சைக் காய்கறிகள், முட்டை தானிய வகைகள், உருளைக்கிழங்கு. ரத்தம் உறையும் தன்மையைக் கொடுக்கிறது.\nமகளிர் மட்டும் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2018/02/blog-post_70.html", "date_download": "2018-04-21T23:11:28Z", "digest": "sha1:UDUUZCIA2IGOBPVZ4ZJVMG5AD5MZPSXV", "length": 2158, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஎப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/05/18/news/16084", "date_download": "2018-04-21T22:53:06Z", "digest": "sha1:3S7OA4TQSEVDTM7BRZTQGQAOKE7T2Q5V", "length": 11323, "nlines": 168, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை\nMay 18, 2016 | 0:26 by புதினப்பணிமனை in அறிவித்தல்\nஏழு ஆண்டுகளுக்கு முன், உலகத் தமிழரெல்லாம், ஒன்றுகூடி கண்ணீர்விட்ட நாள் இது. உலகமே, தமிழரின் உணர்வுகளை நசித்துப் பார்த்த நாள் இது.விடுதலைகோரியவர்கள் என்பதற்காக வஞ்சகமாய் வீழ்த்தப்பட்ட நாள்.\nமுள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதையுண்ட உறவுகளையும், தமிழின விடுதலைக்காய் உயிர்கொடுத்த உத்தமர்களையும், இந்நாளில் தலைவணங்குகிறோம். இவர்களுக்காய் ஒளியேற்றும் தீபத்தின் ஒளியில், தமிழரின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பயணம் தொடரட்டும்.\nசொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-21T23:14:54Z", "digest": "sha1:4Q7NRRZZ5UBSVYXBGY4ZVF2ENWOM3RAJ", "length": 1651, "nlines": 6, "source_domain": "www.tamilword.com", "title": "nakarikam meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\ntown or city manners speech வாய்விசேஷம், வாணி, வாசம், வாக்கு, வதந்தி, வசனிப்பு, வசனம், மொழி address or dress politeness வினயம், வழிபாடு, வக்கணை, முகமன், மட்டுமதிப்பு, பேச்சுத்தாராளம் refinement of man ners n. civility வழிபாடு, யோகம், முகமன், மர்ஜி, போற்றரவு, போதலிப்பு, போதரவு n. gentility பெரியநடை, பாங்கு, பரிசு, நெடுந்தகைமை, எடுப்புச்சாய்ப்பு urbanity யோகம், போதரவு, நகரிப்பழக்கம், உபசாரம் Online English to Tamil Dictionary : கைநட்டம் - loss in trade or other wise பனுவலாட்டி - sarasvati அல்வழி - mode of combining two words without the forms of declension நொச்சியிலை - used in fomentations தாராபதம் - starry firmament\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/video/celebs", "date_download": "2018-04-21T22:44:02Z", "digest": "sha1:426GEIGULOTIDJ5I6R7D3KUK7OYJZMJ2", "length": 5850, "nlines": 141, "source_domain": "bucket.lankasri.com", "title": "Celebs | List of all Celebrities | Latest Celebrities | Trending | Celebrities | Popular Celebrities | Actrors | Actress | Producers | Directors | Singers | Lankasri Bucket", "raw_content": "\nமாநில அரசுன்னா எனக்கு என்னன்னே தெரியாது - சிம்பு கோபமான பேட்டி\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nவிஜய்-முருகதாஸ் படத்தின் அதிரடி- செம்ம அப்டேட் இதோ\nபிரபல நடிகை சதாவை கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nவிஜய் 62 படத்தில் முக்கிய தகவல்\nடெட்பூல் 2 : பைனல் டிரைலர்\nராக் ஸ்டார் ரமணியம்மாவுக்கு சதி செய்யப்பட்டதா\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nமாநில அரசுன்னா எனக்கு என்னன்னே தெரியாது - சிம்பு கோபமான பேட்டி\nகாவிரிக்காக போராடுபவர்களை நான் வணங்குகிறேன்\nகாவிரி மேலாண்மை அமைக்க கோரி பிரதமருக்கு கண்ணியமான கோரிக்கை வைத்த கமல்ஹாசன்\nஸ்டர்லைட்டை தடை செய்ய பீச்சாங்கை நடிகரின் எளிமையான ஐடியா\nஆர்யாவை போல வரன் தேடிய நடிகை சர்ச்சையில் சிக்கிய டிவி ஷோ - கடைசியில் நடந்தது என்ன தெரியுமா\nதெய்வமகள் சத்யாவுக்கு நடந்த பாலியல் தொந்தரவு\nஸ்ரீதேவியை காதலித்த பிரபல நடிகர்- தற்போது உண்மையை கூறினார்\nஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளையில் தேர்ந்தெடுத்தது இவரையா\nபார்த்திபன் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nசூப்பர்ஸ்டார் முதல் சூர்யா வரை கலந்து கொண்ட பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/hindi-news/57433/cinema/Bollywood/ManchuVishnu-starts-his-movie-in-Thirupathi.htm", "date_download": "2018-04-21T23:17:41Z", "digest": "sha1:L5W3GWF2ISREXOKQQDRYHPL7OOSZMX34", "length": 9092, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திருப்பதியில் புதிய படத்தை துவங்கிய மஞ்சு விஷ்ணு - ManchuVishnu starts his movie in Thirupathi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதிருப்பதியில் புதிய படத்தை துவங்கிய மஞ்சு விஷ்ணு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அச்சரி அமெரிக்கா யாத்ரா எனும் புதிய படத்தின் பூஜை நேற்று(மார்ச் 19) திருப்பதியில் நடைபெற்றது. மஞ்சு விஷ்ணுவின் தந்தையும் பிரபல நடிகருமான மோகன் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் டோலிவுட் பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். சுப்ரமணிய ராஜூ கிளாப் அடிக்க, ராம கிருஷ்ணமா ராஜூ கேமிராவை ஆன் செய்தார். பிரபல இயக்குனர் கே ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார். இக்காட்சியின் படப்பிடிப்பில் மஞ்சு விஷ்ணுவுடன் பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மாணந்தம் கலந்து கொண்டார். கீர்த்தி சௌத்ரி மற்றும் கிட்டு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதரபாத் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் நடைபெறும் என கூறப்படுகின்றது.\nமஞ்சு வாரியர் படத்தில் மோகன்லால் ... திருப்பி அடிக்கும் அல்லு அர்ஜுன் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nவித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு\nநயன்தாரா கொடுத்த அரைமணி நேர அவகாசம்\n'நிவின்பாலி ஆப்' உருவாக்கிய ரசிகர்\nமே-10-ல் கவுதம் மேனன் படம் ரிலீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇம்முறையாவது மஞ்சு விஷ்ணு - அமைரா ஜோடி சேருமா\nரசிகர்களைக் கவர்ந்த மஞ்சு விஷ்ணு\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/program/C15431", "date_download": "2018-04-21T23:22:12Z", "digest": "sha1:7O5KD2QEE7D32U446672P22UHBATE5IL", "length": 9144, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Embera-Chami - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Embera-Chami\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.\nநிரலின் கால அளவு: 26:18\nமுழு கோப்பை சேமிக்கவும் (12.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (12.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0KB)\nஇந்த செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (23.6MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/46320", "date_download": "2018-04-21T23:11:47Z", "digest": "sha1:NW4LI5YOB3L32UDX5ASCX4Y44HM5HM55", "length": 17550, "nlines": 105, "source_domain": "kadayanallur.org", "title": "கமல் அந்தர் பல்டி அடிக்க காரணம் என்ன… |", "raw_content": "\nகமல் அந்தர் பல்டி அடிக்க காரணம் என்ன…\nஅந்தர்பல்டியடிச்சிட்டார் கமல் அப்படின்னு எல்லாப் பதிவுகளிலும் போட்டிருக்காங்க…\nமுதலில் அவர் சொன்னது மிகச் சரியான செய்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கு அடிப்படை தேவைகள் மூலம் பாதுகாப்பளிக்க வேண்டிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நாலாயிரங்கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மட்டும் செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. நகரெங்கும் நீர் நிலைகளுக்கு தேங்கும் நீரை வழிந்தோடச் செய்யும் நீர்முகங்களை வாய்க்கால்களை அடைத்து வீடுகளும் வியாபாரிகளும் ஆக்கிரமிப்பு செய்து வசிக்கும் படி அனைத்து துறைகளிலும் லஞ்ச லாவண்யம் பெருக்கியுள்ளது இந்த அரசுகள்..\nஇந்த அரசுக்கு நான் மிகச்சரியாக என் கணக்கு வழக்குகளை வைத்துள்ளேன் ஒரு மனிதனாக என்னால் ஆனா பங்களிப்பை நான் செய்வேன், என அவர் தன நண்பருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇங்கே மிக முக்கியமாக ஒண்ணை நாமும் பார்க்க வேண்டும்…\n அப்படி பல்டியடிக்க வேண்டி வந்தாலும் அடிச்சுத்தான் தீரணும்…\nபாருங்க கொடுமையை, அவர் வாழும் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் மின் விநியோகம் தண்ணீர் என வசதிகள் சீர் செய்யப்பட்டு குப்பைக் கழிவுகள் நீக்கப் பட்ட நிலையில் அவர் மட்டும் கற்காலவாசி போல அரசைப் பகைத்ததனால் தண்டிக்கப் படுகிறார்.\nகழிவு நீர், கரன்ட் கட், கெடுபிடி\nகமலின், ’என் வரிப்பணம் என்ன ஆச்சு’ என்ற அறிக்கைக்கும் ‘களத்தில் இறங்கி வேலை செய்யும் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்ற அறிக்கைக்கும் ‘களத்தில் இறங்கி வேலை செய்யும் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்ற அறிக்கைக்கும் இடையில் என்ன நடந்தது’ என்ற அறிக்கைக்கும் இடையில் என்ன நடந்தது என்ன நடந்ததோ தெரியவில்லை… ஆனால், கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் அருகே சில வேலைகள் நடக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது.\nமழை வெள்ளம் காரணமாக சென்னையே பாதிக்கப்பட்டு நிவாரண, மீட்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால், கமல் அலுவலகம் அமைந்திருக்கும் எல்டாம்ஸ் ரோடு பகுதி மட்டும் கடந்த ஒருவார காலமாக அரசாங்கத்தால் கைவிட்டப்பட்ட பகுதியாக இருந்தது. காரணம், என்னவென்று தெரியவில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில்தான் கமலின் ‘வரிப்பணம்’ அறிக்கை வெளியாகியிருந்தது. இதனால் கமல் பாதிக்கப்பட்டாரா என்பது இரண்டாவது பிரச்னை. அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். அதுதான் பிரச்னை\nஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் ரோடு சாலைகளில் கழிவு நீர் கலந்து ரோடு முழுக்கவே கழிவு நீர் குட்டை போல காட்சி அளித்தது. வாகனத்தில் சென்றாலே வயிற்றை பிடுங்கி இழுக்கிறது குடல் நாற்றம். கடந்த வாரம் புதன்கிழமை மதியம் அடைமழைக்கு சாலையில் விழுந்த புங்கை மரத்தை ஞாயிற்றுக் கிழமை வரை அகற்றாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பொங்கியெழவும் சம்பிரதாயத்துக்கு மரத்தை அகற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள். இன்னமும் மரத்தின் சில பகுதிகள் சாலையிலே கிடக்கின்றன.\nகமலின் அலுவலகத்துக்கு அருமையில் வசிக்கும் ஒருவர், “என்ன ஆச்சுனு தெரியலை… திடீர்னு இந்தப் பக்கம் போலீஸ் ஏக கெடுபிடி காட்டுறாங்க. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யறவனையே பிடிச்சு அடிச்சு மிரட்டுறாங்க. நாங்கள்லாம் சாதாரண ஆளுங்க. எங்க மேல ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டணும்\nபோன வாரம் மழை ஆரம்பிச்சதுமே கரன்ட் கட் பண்ணிட்டாங்க. எல்லாரும் கூப்பிட்டு புகார் பண்ணினோம். யாரும் எட்டிக்கூட பார்க்கலை. அதோட மரமும் விழுந்திருச்சு. அந்த ரோட்ல டூ-விலர் கூட போகமுடியலை. மழை நின்ன பிறகு எல்லாம் சரி பண்ணிடுவாங்கனு நினைச்சோம். ஆனா, அப்புறம் அதிகாரிகள் வந்து எட்டிக் கூட பார்க்கலை. நாலு நாளாச்சு. கமல் ஆபிஸ் இருந்த ரோடு முன்னாடி இடுப்பளவு தண்ணீ சேர்ந்துடுச்சு. அதுல கழிவு நீரும் கலந்து வாடை அடிக்க அரம்பிச்சுடுச்சு.\nதண்ணியை அகற்ற யாரும் வந்து பார்க்கலை. ஒருகட்டத்துல பொறுமை இழந்து, நாங்கள்லாம் போராட்டம் பண்ணுவோம்னு சொன்ன பிறகுதான் அதிகாரிகள் வந்தாங்க. கடமைக்கு கொஞ்சம் தண்ணியை அகற்றிட்டு மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினாங்க. ஆனா, இன்னும் குப்பை மாதிரிதான் இருக்கு. கழிவு நீரும் சாலைகளில் ஓடுது. ஆறு நாளைக்கு அப்புறம் நேத்துதான் கரன்ட் விட்டாங்க.\nஆனா, இன்னமும் கமல் ஆபிஸுக்கும் அதைச் சுத்தியிருக்கிற நாலு வீடுகளுக்கு மட்டும் கரன்ட் விடலை. அது பத்தி விசாரிச்சா இதுவரை சரியான பதில் இல்லை. அப்படி பதில் சொல்லாததாலேயே, கமல் கொடுத்த அறிக்கைதான் இதுக்கெல்லாம் காரணமோனு நினைக்கத் தோணுது. ஆனா, என்ன நடந்தாலும் எங்க சப்போர்ட் கமல் சாருக்குத்தான். எத்தனை நாளைக்கு கரன்ட் விடாம இருப்பாங்கனு பார்க்கலாம்” என்றார் ஆதங்கமும் கோபமுமாக\nகமல்ஹாசன் அலுவலகத்தில் எட்டிப் பார்த்தோம். மின்சாரம் இல்லாமல் இருளாக இருந்தது. மின்சாரம் Doxycycline No Prescription துண்டிக்கப்பட்டு இன்றோடு ஏழு நாட்கள் ஆகிறதாம்.\nஹூம்…. ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனை அரசாங்கம் விரட்டி அடித்ததை சினிமாவாகப் பார்த்தோம். இப்போது அதை நேரிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம்\nதமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன.\nதமிழக தலைநகர் சென்னையில் இஸ்லாமிய தீவிரவாதிகள்\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nஉங்கள் பகுதியில் சாலை வேண்டுமா முதல்வர் ஜெயாவை உங்கள் பகுதிக்கு வரசொல்லுங்கள்\nகடையநல்லூர்: நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது\nசென்னை வெள்ளம் உணரவைத்த 25 உண்மைகள்..\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/2017/03/26/makkal-paathai-second-year-celebration-sakayam-ias/", "date_download": "2018-04-21T22:51:02Z", "digest": "sha1:64P3YEFFR4UQ7GRFPBFJK3HBJ6WTSYN5", "length": 11888, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "சகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா - 'ஏப்ரல் 2' சென்னையில் நடைபெறுகிறது - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nசகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – ‘ஏப்ரல் 2’ சென்னையில் நடைபெறுகிறது\nMarch 26, 2017 கீழக்கரை செய்திகள், கீழக்கரை மக்கள் களம், சட்டப்போராளிகள், பிற செய்திகள், மாநில செய்திகள் 3\nசகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம், தமிழர் கலாச்சார பாதுகாப்பு என்று பல்வேறு அறவழி போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் சகாயம் ஐ.ஏ.எஸ் இன் தலைமையில் சென்னை தி. நகரில் எதிர்வரும் ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ் இளைஞர்களுக்கான எழுச்சியுரையாற்றுகிறார்.\nஇது குறித்து இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதையின் துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”நேர்மையின் பாதையில், தமிழ் சமூக மாற்றத்தை நாமே முன்னெடுப்போம். இளைஞர்களே ஓர் அணியில் ஒன்று கூடுவோம். ஒரு நாள் வென்று தீர்வோம். மக்கள் பாதை 2 ஆம் ஆண்டில் தடம் பதிக்கிறது. வா தோழா தலைமுறை காக்க வா தலை நகர் நோக்கி வா ” எனும் முழக்கத்தோடு இளைஞர் பட்டாளத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.\nசென்னையில் நடைபெறும் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற இங்கு பதிவு செய்யவும்.\nமக்கள் பாதையின் இராமநாதபுரம் மாவட்ட அளவிலான வாட்சப் குழுவில் இணைய கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.\nசகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் மக்கள் பாதை இயக்கம் துவங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட எழுச்சிமிகு வீடியோ காணொளி பதிவு உங்கள் பார்வைக்கு :\nஇராமநாதபுரத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க சிறப்பு கூட்டம் – தாசில்தார் தமீம் ராசா வாழ்த்துரை\nசென்னையில் மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/category/featured-posts/", "date_download": "2018-04-21T22:58:29Z", "digest": "sha1:7HM2PJXMTBTNCE6RDORTIPTN45GTY4OB", "length": 4510, "nlines": 132, "source_domain": "naangamthoon.com", "title": "Featured Posts Archives - Naangamthoon", "raw_content": "\nஇரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் இல்லை. அழிவின் ஆரம்பமா\nமிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nமுத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி..சட்ட மசோதா தாக்கல்\nவிவசாயிகளின் பிரச்சனையை கையில் எடுக்கும் நடிகர் விஜய்..\nநானும் நயன்தாரா போல தான்…நடிகை அமலாபால்\nஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ ஆப்.\nபலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் இளம்பெண் செய்த காரியத்தை பாருங்கள்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=d37a0ebeda6881b6240ee35f6929d9e5", "date_download": "2018-04-21T22:45:51Z", "digest": "sha1:A23GA2W57YY5JN3TBM3HESVYNS7DOF6X", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1984153", "date_download": "2018-04-21T23:07:39Z", "digest": "sha1:G3V72U4IM47PDKXZBO5MQC3OVLAGY3MZ", "length": 18247, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு சட்ட கல்லூரி இடமாற்றம் ஏன்? அமைச்சர் சண்முகம் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nஅரசு சட்ட கல்லூரி இடமாற்றம் ஏன்\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nசென்னை:''சென்னை, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, உயர் நீதிமன்ற உத்தரவின்படியே இடமாற்றம் செய்யப்பட உள்ளது,'' என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்தார்.சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க., - எழிலரசன்: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, மிகவும் பழமையானது. இக்கல்லுாரியில், மறைந்த முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவச்\nசலம், முன்னாள் ஜனாதிபதி, வெங்கட்ராமன் உட்பட பலர் படித்துள்ளனர்.இக்கல்லுாரியில், 2008ல் நடந்த, வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க, நீதிபதி, சண்முகம் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி, இக்கல்லுாரி இடமாற்றம் செய்யப்பட உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதுாரிலும், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் கிராமத்திலும், சட்டக் கல்லுாரி துவக்கப்படஉள்ளது.விதிமுறைகளின்படி, மாவட்ட நீதிமன்றத்திலிருந்து, 16 கி.மீ., தொலைவிற்குள், சட்டக் கல்லுாரி அமைய வேண்டும்; இந்த விதி, மீறப்படுகிறது.சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில், அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளதால், மாணவ - மாணவியர், நீதிமன்ற நடவடிக்கைகளை பார்த்து, கற்பது எளிதாக உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்படும் கல்லுாரிகளும் செயல்படட்டும். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, கல்லுாரியும் செயல்படட்டும்; அதை மாற்றக் கூடாது.\nஅமைச்சர் சி.வி.சண்முகம்: நீதிபதி, சண்முகம் குழு, உங்கள் ஆட்சியில் தான் அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சென்னைக்கு வெளியே, மூன்று கல்லுாரிகளை ஏற்படுத்தி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியை இடமாற்றம் செய்ய, பரிந்துரை செய்தது.அதை செயல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.இதில், அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின்படியே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதுாரில், 117.30 கோடி ரூபாய் மதிப்பில், சட்டக் கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இடம் தேர்வு செய்தது உட்பட அனைத்தையும், உயர் நீதிமன்றமே செய்தது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'கவர்னராக புரோஹித் தொடர்வார்' ஏப்ரல் 21,2018\n'மாஜி' மந்திரி யஷ்வந்த் சின்ஹா பா.ஜ.,வில் இருந்து ... ஏப்ரல் 21,2018\nரஜினி பக்கம் சாய காத்திருக்கும் கூட்டணி கட்சி ... ஏப்ரல் 21,2018\nபுது கூட்டணிக்கு பா.ஜ., அச்சாரம் அ.தி.மு.க., ஆதரவை பெற ... ஏப்ரல் 21,2018 1\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/jobs/sap-crm-technical/", "date_download": "2018-04-21T22:57:45Z", "digest": "sha1:U4B5LJOVRD6WTYZY3ULLXGUJLK4YUFE5", "length": 4680, "nlines": 120, "source_domain": "www.techtamil.com", "title": "SAP CRM Technical – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-21T22:47:40Z", "digest": "sha1:MVESGKTDTISUG5KJTNTB354GOS3QQYA7", "length": 3616, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொலைக்காட்சிப் பெட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தொலைக்காட்சிப் பெட்டி\nதமிழ் தொலைக்காட்சிப் பெட்டி யின் அர்த்தம்\nதொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படும் மின்காந்த அலைகளை உருவங்களாக மாற்றிக் காட்டும் (திரை முதலியவை உள்ள) பெட்டி போன்ற கருவி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://earth.org.in/index.php?action=diff&page=KGS06&f1=20131125-0543-00.bak&f2=20131125-0542-28.bak", "date_download": "2018-04-21T22:58:27Z", "digest": "sha1:5QV7TMEFME7GHS4E7JXYN3WJYFTHVTRR", "length": 24748, "nlines": 39, "source_domain": "earth.org.in", "title": "KGS06 - organic farming and local economies", "raw_content": "\nகெடுமுன் கிராமம் சேர் - 06 - உழவன் பாலா\nநகரப் பெயர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும்,காலங்களிலும், எல்லா நாகரிகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு சமூக நிகழ்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இயந்திரப்புரட்சியின் காரணமாகவும், சாலை, புகைவண்டித் தடம் போன்றவற்றாலும் இப் பெயர்ச்சி மிகப் பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இக் கட்டுரைத்தொடரின் நோக்கம் நகரப் பெயர்ச்சிக்கு ஒரு மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்துவதும், மேம்படுத்துதல், பொருளதார வளார்ச்சி என்று வர்ணிக்கப்படக்கூடிய இந்த சந்தைமய உற்பத்தியையும் நுகர்ச்சியையும் எதிர்த்து ஒரு அலையை, இயக்கத்தைத் தூண்டுவதுமே. ஆட்டு மந்தை வாழ்க்கைக்கு மாற்றான அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேட வேண்டுமென்றால், முதலில் மந்தையினின்று விலகி நின்று ஒரு மாற்றுச் சிந்தனையைக் கைக்கொள்ள வேண்டும்.\nஎனவே தற்கால சமூகமென்னும் கட்டிடத்தின் அடிப்படைச் செங்கல்லான குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கிராம வாழ்க்கையில் எங்ஙனம் நிறைவு செய்து கொள்வதென்று நோக்குவது தேவையாகிறது. ஒரு சராசரி மானுட வாழ்க்கையில் பற்பல தேவைகள் உள்ளன; பற்பல பயங்களும் உள்ளன. பல நேரங்களில் நமக்கு எது பயம், எது தேவை என்று பகுத்தறிய முடிவதில்லை. கற்பனைப் பயங்களுக்கு இரண்டு விதமாகத் தீர்வு காணலாம் - அப் பயம் தேவையற்ற ஒன்று என்று பகுத்து அறிந்து கொள்ளலாம் ; அல்லது நம் மனதுக்குப் பிடித்தமான‌ ஒரு விடையை நாமே கற்பனை செய்து கொள்ளலாம்.\nஇதுவரை கடந்த ஐந்து இதழ்களில் நகரத்திலுள்ளோர் கிராமம் செல்வதன் அவசியத்தையும், அதனால் கிராம‌மும் அவர்களும் ஒருவருக்கொருவர் பெறும் நன்மைகளையும் கோடிட்டுக் காட்ட முயன்றுள்ளேன். விவசாயம் லாபகரமாகச் செய்வது எப்படி என்று பார்த்தோம். [சொன்னதோடு(சொன்னதோடு நின்று விடாமல், நம் காணித் திட்டம் நடைமுறையில் சரியாகுமா என்று ஆராய்வதற்காக திருநெல்வேலி, அம்பா சமுத்திரம் வட்டத்தில், செட்டிகுளம் என்ற ஊரில், ஒரு காணி நிலத்தில் ஒரு மாதிரிப் பண்ணையும் அமைத்துள்ளோம். நாம் சந்தைச் சிந்தனைகளில் எழுதியபடி, அண்மையில் நேரடி விற்பனை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். தொடங்கி இரண்டு மாதங்களே ஆன சூழலில் இது பற்றிப் பின்னர் விவரமாக எழுதுகிறோம்].எழுதுகிறோம்).\nகிராமத்தில் வருமானமும், கல்வியும், சிறுதொழில் வாய்ப்புக்களும், சுய வேலை வாய்ப்பும் எங்ஙனம் நாமே ஏற்படுத்திக்கொள்ளுவது என்று பார்த்தோம். இதில் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானது; பல கட்டுரைகளில் ஆராய வேண்டிய ஆழம் கொண்டது. எனினும் முதல்சுற்றில் நாம் , ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு தலைப்பைத் தொட்டு , அதன் கீழ் நம் கருத்துக்களைக் கூறி அடுத்ததற்குப் பெயர்கிறோம். அந்த வரிசையில் இந்தக் கட்டுரையில் நாம் கிராமத்தில் மருத்துவ வசதிகளும், அவசர உதவிகளும் கிட்டுமா என்று ஆராய்வோம்.\n\"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்\" என்று சுமார் 1200 வருடங்களுக்கு முன் குலசேகராழ்வார் பாடியுள்ளார். விவிலியத்திலே யேசுநாதர் பல வியாதிகளைக் குணப்படுத்தினார் என்று சான்றுகள் உண்டு. சமயக் குரவர்கள் நோய் தீர்த்த பாடல்கள் ஏராளம். ஆதி நாகரிகங்களில் நோய்தீர்க்கும் திறனுள்ளவர்க்கு அரசனை விடச் செல்வாக்கு இருந்தது. ஆனால் காசுக்காக மருத்துவம் பார்த்ததாகச் சரித்திரங்கள் அதிகம் இல்லை. பெரும்பாலும் மருத்துவம் தன்னலமற்ற‌ ஒரு உயர்ந்த சேவையாகவே இருந்து வந்திருக்கிறது - மிகச் சமீப வரலாற்றுக் காலம் வரை\nஅமெரிக்க நாகரிகம் (மகாத்மா காந்தி என்னை மன்னிப்பாராக) உலகின் பிற நாடுகளுக்கு வழி காட்டும் தற்காலச் சூழலில், கல்வி, மதம், அறிவுரை, பொழுதுபோக்கு, உணவு, உடற்பயிற்சி, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்று எல்லாமே வியாபாரமாகி விட்டது - இதில் மருத்துவம் மட்டும் தப்புமா என்ன) உலகின் பிற நாடுகளுக்கு வழி காட்டும் தற்காலச் சூழலில், கல்வி, மதம், அறிவுரை, பொழுதுபோக்கு, உணவு, உடற்பயிற்சி, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்று எல்லாமே வியாபாரமாகி விட்டது - இதில் மருத்துவம் மட்டும் தப்புமா என்ன கிராமமாயினும், நகரமாயினும் மருத்துவம் என்பதற்கு மிகுந்த செலவு செய்தாக வேண்டும். மருத்துவச் செலவுகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மருத்துவக் காப்பீடு வியாபாரமும் செழித்தோங்கும். இனி வரும் காலங்களில் ஆங்கில மருத்துவம் விலை ஏறிக்கொண்டே போகுமேயன்றிப் பாமரர்களைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே மருத்துவ வசதிக்கு முக்கியத் தேவை பணம் மற்றும் காப்பீடு. பணம் சேர்ப்பதற்கு கிராமத்தில் வாய்ப்புக்கள் அதிகமாதலால் (சரியாகச் சொல்வதானால் பணம் செலவழிக்க வாய்ப்புக்கள் குறைவு கிராமமாயினும், நகரமாயினும் மருத்துவம் என்பதற்கு மிகுந்த செலவு செய்தாக வேண்டும். மருத்துவச் செலவுகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மருத்துவக் காப்பீடு வியாபாரமும் செழித்தோங்கும். இனி வரும் காலங்களில் ஆங்கில மருத்துவம் விலை ஏறிக்கொண்டே போகுமேயன்றிப் பாமரர்களைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே மருத்துவ வசதிக்கு முக்கியத் தேவை பணம் மற்றும் காப்பீடு. பணம் சேர்ப்பதற்கு கிராமத்தில் வாய்ப்புக்கள் அதிகமாதலால் (சரியாகச் சொல்வதானால் பணம் செலவழிக்க வாய்ப்புக்கள் குறைவு) மருத்துவச் செலவு என்று வரும் பொழுது உபரிப் பணம் உள்ளவர்கள் சற்று முன் நிற்க இயலும்.\nநவீன மருத்துவ வசதிகள் என்று நாம் கருதும் ஆங்கில மருத்துவ முறையில், நோயின் கார‌ணிகள் கண்டறியப்படுமுன், அதன் அறிகுறிகள் உடனடியாகக் கவனிக்கப்படுகின்றன (symptomatic treatment ). பக்க விளைவுகள் மிக அதிகம் உள்ளதும், ஒரு நோய் அழிக்க வேறொரு நோய் கிளம்புவதும், எல்லா மனித‌ உடலும் ஒன்றே என்ற கோட்பாடுடையதுமான இச் சிகிச்சை முறை பல அடிப்படைக் குளறுபடிகளைத் தன்னுள் அடக்கியது. ஆங்கில மருத்துவத்தை விமர்சிப்பது நம் நோக்கமல்ல. கிராமம் செல்வோர் உடல் நிலை பாதிக்கப்பட்டால் என்ன செய்வார்கள் என்பதே நாம் கவனிக்க வேண்டியது.\nவியாதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில், மருத்துவக் கல்லூரிகளும் பெரிதும் பெருகி ஏராளமான மருத்துவர்கள் உருவாகி வருகிறார்கள். இதன் விளைவாக, எந்தச் சிற்றூராய் இருந்தாலும் போலி க்ளினிக்குகளும் (poly clinic), சுகம், ஆரோக்யம், வெங்கடேஸ்வரா, கணபதி, வள்ளிநாயகம் என்று இஷ்ட தெய்வத்தின் பெயரில் 24 மணி நேர சேவை (வியாபார) மருத்துவ மனைகளும் மலிந்து விட்டன. நம் தமிழ் நாட்டிலே எந்தக் குக்கிராமாமாயினும் ஒரு மணி நேர வண்டிப் பயணத்தில் ஒரு சிற்றூரையும் அதில் உள்ள போலி க்ளினிக்கினையும் அடையலாம். சென்னையில் இருப்பவர்கள் அவசர சிகிச்சைக்கு ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்குச் சென்று, அங்கு மருத்துவரைப் பார்த்துச் சிகிச்சை பெற இயலுமா என்று தெரியவில்லை. நாளின் பெரும்பகுதி நேரம் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவே செலவாகி விடுகிறது.\nஇது இப்படி இருக்க, நகரங்களை விடவும் கிராமங்களில் உடல்நலமாய் இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்பதைக் கிட்டத்தட்ட எல்லோருமே ஏற்றுக்கொள்வார்கள். சென்னையிலுள்ள எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர், வருடம் இரண்டு முறை குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்து வருவார். அதற்கு அவர் கூறிய காரணம் என்னைச் சிந்திக்க வைத்தது : \" சென்னையில் சுவாசிக்க நல்ல காற்றுக்கு வாய்ப்பே இல்லை. இதனால் நம் நுரையீரல் மிகவும் பாதிக்கப்படும். பிராணவாயு பற்றாக்குறையினால் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும். எனவே சென்னையில் உள்ளோர் அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் ஒரு வாரம் எங்கேயாவது சென்று தம் நுரையீரல்களைப் புதுப்பித்து வர வேண்டும்\" என்றார்.\nஎரி முன்னர் வைத்தூறு போல நம் உடல்ந‌லம் அழியாதிருக்க, வருமுன்னர்க் காவோனாய் நாம் உடலின் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் திறந்த வெளிகளில் நடப்பதும், நல்ல காற்றைச் சுவாசிப்பதும், இய‌ற்கை முறையில் விளைந்த பொருட்களை உண்பதும் எல்லாம் நல்ல உத்திகள். இய‌ற்கை வேளாண்மையில் விளைவித்த உணவுப் பொருட்களில் salicylic acid என்று சொல்லப்படும் உடல் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் ஒரு அமிலம் அதிக அளவில் இருக்கும். செயற்கை வேளாண்மையில் இதன் அளவு வெகுவாகக் குறைந்து விடும். இந்த அமிலத்தால் புற்றுநோய், இருதய நோய் போன்றவை தடுக்கப்படும்.\nவிவசாயம் செய்யாவிடினும், சிற்றூர்களில் உள்ளோர் வீட்டைச் சுற்றிக் கீரையேனும் விளைவித்துக் கொள்ளலாம். இயற்கையில் விளைந்த‌ வாழை, முருங்கை, அகத்திக்கீரை, பரங்கிக்காய், பப்பாளி, மாங்காய், தேங்காய், கறிவேப்பிலை போன்றவை அண்மை வீடுகளுடன் நட்பில் ஏற்படும் இயல்பான பண்ட மாற்றில் கிடைக்கும். கிராம வாழ்க்கை நிதானமானது. மன அழுத்தம் குறைந்தது. இதுவே பல வியாதிகளை ஒத்திப்போட உதவும்.\nநாங்கள் சென்னையில் 5 வருடம்(2000-2005) குடியிருந்தோம். அப்போது தவறாமல் மாதம் 1000 ரூபாய் மருத்துவச் செலவுக்கென்று நிதி ஒதுக்கீடே செய்ய வேண்டி வரும். சதா டெங்கு, சிக்குங்குனியா, வைரஸ் காய்ச்சல், இருமல், சளி என்று போராடிக்கொண்டே இருக்க வேண்டி வந்தது. ஆங்கில மருத்துவருக்கு ஒவ்வொரு முறையும் 100 ரூபாய்க் கட்டணமும், குழந்தைகளுக்கு விநோதமான மாத்திரை, களிம்பு, கசாயம் என்றும் வாங்கிக் கொடுத்தால்தான் சரி ஆகும். இப்போது சீர்காழி வந்து 7 வருடம் ஆகிறது. நாங்கள் மருத்துவத்துக்கு என்று செய்யும் செலவு மிகச் சொற்பமே - எப்போதாவது குழந்தைகள் விளையாடி அடிபட்டுக் கொண்டாலோ அல்லது வெகு அபூர்வமாக உடல்நலம் குறைந்தாலோதான் நாங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டி வரும்.\nஇவற்றையெல்லாம் தாண்டித் தற்சார்பிலிருந்து சிந்தித்தால், பல அரிய பாரம்பரிய மருத்துவ முறைகளைக் காலம் காலமாக நம் நாட்டில் கடைப்பிடித்து வருகிறோம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்று வள்ளுவர் அன்றே கூறியுள்ளார். மூலிகை மருத்துவமும், ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும், இயற்கை மருத்துவமும், யுனானியும் பல நூற்றாண்டுகளாகக் கையாண்டு வரும் நம் நாகரிகம், இன்று ஆங்கில மருத்துவம் மட்டுமே மெய் என்று கொள்வது நம் தன்னம்பிக்கை இன்மையைக் காட்டுகிறது.\nபண்ணையில் ஒரு முறை நான் தங்கியிருந்த பொழுது ஒரு தேள் என்னக் கடித்து விட்டது - அங்குள்ள மூதாட்டி ஒருவர் இளம் பூவரசு இலைகளை உப்புடன் சாப்பிடக் கொடுத்தார். கொஞ்சம் தேங்காயும் தின்று நிறையத் தண்ணீரரும் குடித்தபின் எனக்குத் தானாக ஒரு மணி நேரத்தில் கடு கடுவென்றிருந்த வலி சரி ஆகி விட்டது. நண்பர் ஜெய்சங்கர் ஒரு முறை சருமத்தில் கொப்புளங்கள் வந்து எல்லா இடங்களிலும் பரவிய போது தினம் நான்கைந்து தும்பை இலைகளைச் சாப்பிட்டுத் தன்னைத் தானே சரி செய்துகொண்டார். இது போல் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. மருத்துவமனை என்பதைக் கடைசிக்கட்டமாகக் கொள்ள வேண்டும். (ஆனால், சர்க்கரை நோய்க்குத் தினம் ஒரு ஆங்கில மருத்துவ மாத்திரை நான் சாப்பிடுகிறேன் என்ற உண்மையையும் இங்கு ஒத்துக் கொள்கிறேன். அதிகம் பயணம் செய்வதும், பல கடைகளில் கிடைத்ததைச் சாப்பிடுவதுமாக உள்ள வாழ்முறையில் மூலிகை மருத்துவம் முயற்சிக்க இயலவில்லை).\nஇயற்கை வேளாண்மை செய்யும் நண்பர் சேதுராமன் அடிக்கடி ஒன்று சொல்லுவார்: \"விவசாயம் செய்யத் தேவையான அனைத்தும் நம் கொல்லையிலேயே உள்ளது\" என்று. இதே போல் பெருமளவு நோய்களைத் தீர்க்கத் தேவையான அனைத்தும் நம் கொல்லையிலேயே உருவாக்க இயலும் என்றே நான் நினைக்கிறேன். தற்சார்பு வாழ்வியலில் மருத்துவம் ஒரு மிக முக்கியமான அங்கம். நோய்த் தடுப்பும், ஒத்தி வைப்பும், வந்தபின் நோய்முதல் நாடி அது தணிப்பதுவும் மானுட சமூகம் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இன்றியமையாதவை. ஆங்கில மருத்துவம் நன்றாய்க் கற்ற நவீன மருத்துவர்கள் மனச்சுணக்கம் இன்றிப் பிற மருத்துவ முறைகளையும் புரிந்து கொண்டு அதன்பின் தற்சார்பான மருத்துவ சேவையில் ஈடுபட்டால், கிராம முன்னேற்றத்திற்குப் பெரியதொரு பலம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noormohideen.yolasite.com/knrweb/-apr-3-2010-8-33-09-am-9", "date_download": "2018-04-21T22:56:38Z", "digest": "sha1:7ND4YIH7TWPSQKEJHYTRIPKJPIDZTSBU", "length": 5529, "nlines": 23, "source_domain": "noormohideen.yolasite.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு யோசனைகள்", "raw_content": "சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு யோசனைகள்\n1. வைத்தியம் செய்யப்படாத சக்கரை வியாதியோ அல்லது சக்கரை நோய் சிகிச்சையில் சரி வர அக்கறை செலுத்தாமல் இருந்தால் என்ன ஏற்படும் என்று சுருக்கமாக, ஆனால் முக்கியமான குறிப்புகளை, கீழே எழுதி இருக்கிறேன்.\n2. சக்கரை வியாதி கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். மாத்திரையால் சக்கரை வியாதி குறையவில்லையெனில் இன்சுலினுக்கு மாறிவிடுவது சிறந்தது. இன்சுலினுக்கு மாறுவது அவசியமா என்பதை உங்கள் டாக்டரிடம் அவசியம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.\n3. சக்கரை வியாதிக்கு தொடர்ந்து மருத்துவம் செய்வது மிக அவசியம்.\n4. கொழுப்புச்சத்து, சிறுநீரகம், கண் மற்றும் கால்களை குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம்.\n5. சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. Now-a-days these machines are easily and cheaply available. Easy to use as well.\nA. சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்; ஆனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழப்பது தெரியாமல் போய்விட கூடும் என்பதால், செலவை பாராமல் தொடர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nB.சக்கரை வியாதி நரம்புகளை மறக்க செய்வதால், புண் ஏதும் ஏற்பட்டால் இலகுவாக ஆறாது. நிறைய பேருக்கு கால்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் கால் பரிசோதனை செய்ய வேண்டும். .\nC.ஆரம்பத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது கண்ணில் கோளாறு வராமல் தடுக்க ஏதுவாக இருக்கும்.\nD.சக்கரை வியாதியோடு, கொழுப்பு சத்தும், இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்குமேயானால் மிகவும் ஆபத்து. பக்க வாதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால், தொடர் சிகிச்சை செய்வது அவசியம்.\nகுடும்பத்தில் (தாய், தந்தை) சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகம் இந்த நோய் வரக் கூடும் என்பதால் அளவாக உணவையும் அதிகமாக உடற்பயிற்சியும் செய்து கொண்டால் வியாதி வருவது தள்ளி போக கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அல்லாஹ் நன்கு அறிந்தவன்\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. புகாரி 5678\nTags:\tசர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsextips.com/30-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-21T22:38:50Z", "digest": "sha1:EPVXGXZ74S33ZMCJIFAA6K4QHJSPE2VI", "length": 7432, "nlines": 71, "source_domain": "www.tamilsextips.com", "title": "30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் ! – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஅந்தரங்கம் | By Dr.rajeev\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nபெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.\nஇதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது. ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.\nஅதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.\nஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-04-21T22:42:11Z", "digest": "sha1:GQWSKMIFWYKW7HFF3BZW4D3OJOBCYB3G", "length": 4698, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆணை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆணை யின் அர்த்தம்\n‘இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குத் திட உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது மருத்துவரின் ஆணை’\n‘ஊதிய உயர்வு தொடர்பாக அரசு விரைவில் ஓர் ஆணை பிறப்பிக்கும்’\n(கணிப்பொறியில் குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக) மேற்கொள்ளப்படும் இயக்க முறை.\n(சாட்சி சொல்பவர் செய்யும்) சத்தியப் பிரமாணம்.\n‘இறைவன்மேல் ஆணையாக நான் கூறுவது எல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை’\nவாக்குறுதி கொடுக்கும்போதும் சூளுரைக்கும்போதும் ஒருவர் தான் மிகவும் போற்றும் அல்லது மதிக்கும் ஒருவரைச் சாட்சியாகக் கொண்டு கூறும் சொல்.\n‘என் தாய்மீது ஆணை; பழிக்குப்பழி வாங்கியே தீருவேன்\n‘உன்மேல் ஆணை; இனிமேல் நான் குடிக்கவே மாட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-21T23:09:48Z", "digest": "sha1:STUWWLBAJI7MQBAW2XPAYEUQWBUWVIOF", "length": 5945, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொற்பொருள் விருத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசொற்பொருளியலில் சொற்பொருள் விருத்தி (Semantic progression) என்பது, சொற்களின் பயன்பாட்டில் ஏற்படுகின்ற படிமுறை மாற்றங்களைக் குறிக்கிறது. தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள சொற்கள் பல அவற்றின் தொடக்ககாலப் பொருள்களினின்றும் வேறுபட்ட பொருள்களைக் குறித்து நிற்பதைக் காணலாம். இதற்குக் காரணம் சொற்பொருள் விருத்தி ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2015, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:46:45Z", "digest": "sha1:B5HAUDFDRFXQB5DAP2HAFLOHVCBMJ6MY", "length": 49800, "nlines": 405, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமைதிப் பெருங்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமைதிப் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு போர்த்துகேய நிலந்தேடு ஆய்வாளரான பெர்டினென்ட் மகலன் என்பவரால் \"அமைதியான கடல்\" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 18 கோடி சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பெருங்கடல் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.\nஆர்க்டிக் பகுதியின் பெருங் கடலிலிருந்து, அன்டார்டிகாவின் ராஸ் கடல் வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் கொலம்பியக் கடற்கரை மற்றும் பெரு வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு அட்ச ரேகையில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. மலாக்கா நீரிணைவு இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்பாடுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ ஆழமுடைய மரியானா அகழியை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும்.\nஏறத்தாழ 2,500 தீவுகளை இக்கடல் உட்படுத்துகிறது. இது மற்ற அனைத்து பெருங்கடல்களின் தீவுகளின் கூட்டு-எண்ணிக்கையை விட அதிகமாகும். பெரும்பான்மைத் தீவுகள் நிலநடுக்கோட்டின் தெற்கில் அமைந்துள்ளன. அமைதி பெருங்கடல் சுருங்கவும் அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடையவும் செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என நில தட்டியல் கோட்பாடுகள் கூறுகின்றன. செலிபெஸ் கடல், கோரல் கடல், கிழக்கு சீனக்கடல், பிலிப்பைன் கடல், யப்பான் கடல், தென் சீனக்கடல், சுலு கடல், டாஸ்மான் கடல், மஞ்சள் கடல், ஆகியன அமைதிப் பெருங்கடலின் ஒழுங்கற்ற மேற்கோர எல்லைகளில் காணப்படும் முக்கியக் கடல்களாகும். மலாக்கா நீரிணைவு அமைதிப் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் மேற்கிலும், மாகெல்லன் நீரிணைவு இப்பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலுடன் கிழக்கிலும் இணைக்கின்றன. வடக்கில் பெருங்கடல் இப்பெருங்கடலை ஆர்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.\nஅமைதிப் பெருங்கடலின் நடுவாக, கிழக்கையும் மேற்கையும் முடிவுசெய்யும் ± 180° தீர்க்க ரேகை செல்வதால், இக்கடலின் ஆசியப் பக்கம் கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும் எதிர்புறம் மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் வழங்கப்படுகின்றன. அதாவது எந்த எல்லைக்கோடு முதல் தீர்க்க ரேகைகள் கிழக்கு தீர்க ரேகை ஆகிறதோ அக்கோடு முதல் கிழக்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும், எது முதல் அவை மேற்கு தீர்க ரேகை ஆகிறதோ அது முதல் மேற்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் கருதப்படுகின்றன. சர்வதேச காலக் கோடு தனது வடக்கு-தெற்கு எல்லை வகுப்புக்கு இந்த ± 180° தீர்க ரேகையையே பெரும்பாலும் பின்பற்றுகிறது. ஆனால் கிரிபாட்டி பகுதியில் பெருமளவில் கிழக்காகவும், அலியூட்டியன் தீவுகள் பகுதியில் மேற்காகவும் திரும்பிச் செல்கிறது.\nமாகெல்லன் நீரிணைவு முதல் பிலிப்பைன்ஸ் வரையிலான பெரும்பாலான மகலனின் கடற்பயணங்களின் போது அமைதிப் பெருங்கடல் அமைதியானதாகவே காணப்பட்டிருக்கிறது. ஆனால் அது எப்போதும் அமைதியான கடற்பகுதியாக இருப்பதில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் ஹரிகேன் எனப்படும் சூறாவளி வீசும் போதெல்லாம் அமைதிப் பெருங்கடலின் தீவுகள் கடுமையாக சேதப்படுத்தப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் ஓர நிலப்பரப்புகள் அனைத்தும் எரிமலைகளாக காட்சியளிப்பதோடு அவை அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகின்றன. சுனாமி எனப்படும் நீரடி நிலநடுக்கங்களால் ஏற்படும் பெரும் அலைகளினால் நிறைய தீவுகள் சூறையாடப்பட்டதோடு மிகப்பெரிய நகரங்களும் அழிக்கப்பட்டன.\nபெபிள் கடற்கரையிலிருந்து அமைதிப் பெருங்கடல்\nஅமைதிப் பெருங்கடல் நீரின் வெப்பநிலை துருவப்பகுதிகளில் உறைநிலை முதல் நில நடுக்கோடு பகுதிகளில் 29° செல்ஷியஸ் வரை, என வெகுவாக வேறுபடுகிறது. நீரின் உப்புத்தன்மையும் அட்ச ரேகை தோறும் வேறுபடுகிறது. நிலநடுக்கோடு பகுதிகளில் வருடம் முழுவது பெருமளவில் ஏற்படும் படிவுகளின் காரணமாக அப்பகுதியின் உப்புத்தன்மை நடு-அட்ச ரேகைப் பகுதிகளின் உப்புத்தன்மையை விட மிகக்குறைவாக இருக்கிறது. துருவப்பகுதியின் குளிரான சூழலில் குறைந்த அளவு நீரே ஆவியாவதால் மிதவெப்ப பகுதி அட்ச ரேகைகளிலிருந்து துருவப்பகுதியை நெருங்குமளவு நீரின் உப்புத்தன்மை குறைந்துகொண்டே போகிறது. பொதுவாக அமைதிப் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடலை விட வெப்பமானதாக நம்பப்படுகிறது. அமைதிப் பெருங்கடல் நீரின் மேற்பரப்பு சுற்றோட்டம் வட அரைக்கோளத்தில் கடியாரப்பாதையாகவும் (வட அமைதிப் பெருங்கடற்சுற்றோட்டம்) தென் அரைக்கோளத்தில் எதிர்-கடியாரப்பாதையாகவும் இருக்கிறது. தடக் காற்றுகளால் மேற்காக 15° வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்கு ஓட்டப்படும் வடக்கு நிலநடுநீரோட்டம், பிலிப்பைன்ஸ் பகுதியில் வடக்காக திரும்பி வெப்பமான குரோசியோ நீரோட்டமாக மாறுகிறது.\nபின் ஏறக்குறைய 45° வடக்கு அட்ச ரேகையில் அதன் ஒரு பகுதி கிழக்காகத் திரும்பும் குரோசியோ கிளையும் மேலும் சில நீரும் வடக்காக அலியூட்டியன் நீரோட்டம் என பயணிக்கும் வேளையில் மற்ற பகுதி தெற்காக திரும்பி வடக்கு நிலநடுநீரோட்டத்துடன் இணைகிறது. அலியூட்டியன் நீரோட்டம் வட அமேரிக்காவை நெருங்கி, அங்கு பெரிங் கடலில் ஏற்படும் ஒரு எதிர்-கடியாரப்பாதை சுற்றோட்டத்துக்கு அடிப்படையாக அமைகிறது. அதன் தென்னகப் பிரிவு தெற்காக பாயும் குளிர்ந்த மிதவேக, கலிபோர்னியா நீரோட்டமாக மாறுகிறது.\nதெற்கு நிலநடுநீரோட்டம் நில நடுக்கோடு வழியாக மேற்காக பயணித்து நியூகினியின் கிழக்குப்பகுதியில் தெற்காகத்திரும்பி, பின் 50° தெற்கு தீர்க்க ரேகைக்கருகில் கிழக்காகத்திரும்பும். பின்னர் உலகைச்சுற்றும் அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டத்தை உள்ளடக்கும், தென்னக அமைதிப் பெருங்கடலின் பிரதான மேற்கு சுற்றோட்டத்துடன் இணைகிறது. பின்னர் இது சில்லியியன் கடற்கரையை நெருங்கும்போது தெற்கு நிலநடுநீரோட்டம் இரண்டாக பிரிகிறது; ஒரு பிரிவு ஹான் முனையை சுற்றி பாய்கிறது, மற்றொன்று வடக்காகத்திரும்பி கம்போல்ட் நீரோட்டமாகிறது.\nஅமைதிப் பெருங்கடலின் விளிம்பில் அமைதி நில ஓடு மோதுவதால் மிக நீளமான எரிமலை வளையம் கொண்டுள்ளது. பெருங்கடலுள் ஆழமான அகழிகளையும் உடையதாகும்\nஆன்டிசைட் கோடு பகுதி அமைதிப் பெருங்கடலின் மற்ற நிலப்பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதும் மிக முக்கியமான ஒன்றுமாகும். இக்கோடு மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஆழமான காரத்தன்மையுடைய எரிப்பாறைகளை, பகுதி மூழ்கி இருக்கும் அமிலத்தன்மையான எரிப்பாறைகளிடமிருந்து பிரிக்கிறது. இக்கோடு கலிபோர்னிய தீவுகளின் மேற்கு எல்லைகளைப் பின்பற்றி, அலியூட்டியன் வளைவின் தெற்குப்பகுதி, கம்சாட்கா தீவக்குறையின் கிழக்கு எல்லை, குரில் தீவுகள், ஜப்பான், மெரியானா தீவுகள், சாலமன் தீவுகள் மற்றும் நியுஸிலாந்து ஆகியவை வழியாக பயணிக்கிறது. இந்த வேறுபாடு மேலும் தொடர்ந்து வடகிழக்காக பயணித்து அல்பாட்ராஸ் கார்டிரேல்லாவின் மேற்கு எல்லை, தென் அமேரிக்கா, மெக்ஸிகோ வழியாக சென்று பின்னர் கலிபோர்னியத் தீவுப்பகுதிக்கு திரும்புகிறது. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கண்டத்துண்டுகளின் நீட்டல்களான, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், நியூகினியா, நியுஸிலாந்து ஆகியன இந்த ஆன்டிசைட் கோட்டின் வெளியில் இருக்கின்றன.\nமத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் சிறப்பியல்புகளாக கருதப்படும் ஆழமான பள்ளங்கள், ஆழ்கடல் எரிமலைகள், கடலோர எரிமலைத் தீவுகள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் இந்த ஆன்டிசைட் கோட்டின் மூடப்பட்ட வட்டத்தினுளேயே காணப்படுகின்றன. இப்பகுதிகளில் எரிமலைகளின் வெடிப்புகளிலிருந்து குழம்புகள் மெதுவாகப் பாய்ந்து பெரிய குடை-வடிவ எரிமலைகளைஉருவாகுகின்றன. இவைகளின் அழிக்கப்பட்ட சிகரப்பகுதிகள் அப்பகுதிகளில் வளை தீவுகளாகவும், கூட்டங்கூட்டமாகவும் காணப்படுகின்றன. இவ்வான்டிசைட் கோட்டுக்கு வெளியே வெடித்து சிதறும் வகை எரிமலைகளே காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் அமைதிப் பெருங்கடல் எரிமலை வளையமே உலகின் வெடிப்பு எரிமலை மண்டலங்களில் மிகப்பெரியது.\nசிலி பகுதியிலிருந்து அமைதிப் பெருங்கடல்\nமுற்றிலும் அமைதிப் பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கும் மிகப்பெரிய நிலப்பரப்பு நியூகினியா தீவாகும். அமைதிப் பெருங்கடலின் பெரும்பாலான தீவுகள் 30° வடக்குக்கும் 30° தெற்குக்கும், அதாவது தென்கிழக்காசியவிற்கும் ஈஸ்டர் தீவுக்கும் இடையே காணப்படுகிறது. அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஏனைய பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் நீரினுள் மூழ்கி கிடக்கிறது.\nஹவாய், ஈஸ்டர் தீவு, மற்றும் நியுஸிலாந்தை இணைக்கும் பாலினேசியாவின் பெரிய முக்கோணம், மார்க்குசாஸ், சமோவா, தோகிலாவு, டோங்கா, துவாமோத்து, துவாலு & வால்லிஸ், மற்றும் புந்தா தீவுகள் ஆகிய வளைதீவுகளையும் தீவுக்கூட்டங்களையும் சூழ்ந்துகொண்டுள்ளது. நில நடுக்கோட்டின் வடக்காகவும் சர்வதேச காலக்கோட்டின் மேற்காகவும் மைக்ரோனேசியத் தீவுகளான, கரோலின் தீவுகள், மார்ஷல் தீவுகள், மெரியானா தீவுகள் என நிறைய சிறிய தீவுகள் உள்ளன.\nஅமைதிப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில் உள்ள மெலனேசியத் தீவுகள் நியூகினியின் ஆதிக்கத்திலுள்ளது. மேலும் பிஸ்மார்க் தீவுக்குழு, பிஜி, நியு காலிடோனியா, சாலமன் தீவுகள் வனுவாட்டு ஆகியன மற்ற முக்கிய மெலனேசியத் தீவுக்கூட்டங்கள்.\nஅமைதிப் பெருங்கடலின் தீவுகள் நான்கு வகைப்படும்: கண்டத் தீவுகள், உயரத் தீவுகள், ஊருகைத்திட்டு, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை. கண்டத் தீவுகள் ஆன்டிசைட் கோட்டுக்கு வெளியே கிடக்கின்றன. நியூகினியா, நியுஸிலாந்து தீவுகள், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய தீவுகள் இவ்வகைப்படுவன. அமைப்பு முறையில் இத்தீவுகள் பக்கத்து கண்டங்களுடன் தொடர்புடையவை. உயர்ந்த தீவுகள் எரிமலைகளால் உருவானவைகள். அவைகளில் நிறைய தீவுகளில் தற்போதும் இயக்க நிலை எரிமலைகள் உள்ளன. அவைகளில் பௌகெயின்வில்லி, ஹவாய், சாலமன் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கவைகள்.\nஇரண்டாம் மற்றும் மூன்றாம் வகைகள் ஊருகைத்திட்டு கூட்டங்களின் தொகுதியால் உருவானவைகள். பவளப் பாறைகள், எரிமலைப்பாறைகளின் குழம்பு ஓட்டங்களுக்கு மேல் தங்கியிருக்கும் தாழ்ந்த நிலைத் தொகுதிகளாகும். இதற்கு சரியான எடுத்துக்காட்டாக வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும் கரைவிலகிய முருகைப் பார் (Barrier Reef) திகழ்கிறது. காரலிலிருந்து உண்டாகும் இரண்டாம் வகைத் தீவான, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை கீழ்நிலை காரல் தீவுகளை விட சற்று பெரியதாக இருக்கும். பனாபா மற்றும் பிரெஞ்சு பாலினேசியாவின் மகாடியா ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.\nஒரிகோன் என்னும் பகுதியில் இருந்து அமைதிப் பெருங்கடல்\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அமைதிப் பெருங்கடற்பகுதியில் முக்கிய மனித இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் முக்கியமானதாக, அமைதிப் பெருங்கடலின் ஆசிய ஓரத்திலிருந்து பாலினேசியர்கள் இடம்பெயர்ந்து தாகிட்டிக்கும் பின்னர் ஹவாய்க்கும், நியுஸிலாந்துக்கும் சென்றுள்ளனர்.\nபதினாறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இக்கடற்பகுதி ஐரோப்பியர்களால் பார்வையிடப்பட்டது. முதலில் வாஸ்கோ நியுனெஸ் டி பால்போவாவால் 1513 - லும், பின்னர் கி.பி.1519 முதல் கி.பி.1522 வரையிலான கடற்சுற்றுப்பயணத்தின் போது அமைதிப் பெருங்கடலைக் கடந்த பெர்டினென்ட் மகலன்னும் இப்பார்வையை மேற்கொண்டனர். பின்னர் 1564 ஆம் ஆண்டு, கான்குவிஸ்டேடர்கள் மிகியுல் லோபெஸ் டி லெகஸ்பி இன் தலைமையில் மெக்ஸிகோவிலிருந்து இக்கடலைக்கடந்து பிலிப்பைன்ஸ் மற்றும் மெரியானா திவுப்பகுதிகளுக்கு சென்றனர். அந்நூற்றாண்டின் பிந்திய காலங்களில் ஸ்பெயின் காரர்களின் இக்கடல் பகுதியை அதிகமாக ஆட்கொண்டிருந்தனர். அவர்களது கப்பலகள் அடிக்கடி பிலிப்பைன்ஸ், நியூகினியா மற்றும் சாலமன் தீவுகளுக்கு சென்ற வண்ணமிருந்தன. மணிலாவின் கப்பல்கள் மணிலாவுக்கும் அக்காபுல்கோவுக்கும் சென்றவண்ணமிருந்தன.\nபதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் காரர்கள் தெற்கு ஆப்பிரிக்கக் கடற்பகுதி வழியாக பயணித்து நிலப்பரப்புகளை கண்டுபிடிப்பதிலும் வர்த்தகத்திலும் முன்னணிவகித்தனர்; ஏபெல் ஜான்சூன் டாஸ்மான் டாஸ்மானியாவையும் நியுஸிலாந்தையும் கண்டுபிடித்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் அதிக அளவில் நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அலாஸ்கா மற்றும் அலியூட்டியன் தீவுப்பகுதிகளில் ரஷ்யர்களும், பாலினேசியப் பகுதிகளில் பிரெஞ்சுக் காரார்களும், ஆங்கிலேயர்கள், ஜேம்ஸ் குக்கின் மூன்று கடற்பயணங்கள் (தெற்கு அமைதிப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியா, ஹவாய், மற்றும் வட அமேரிக்கா மற்றும் அமைதிப் பெருங்கடல் வடமேற்கு)\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வேகமாக வளர்ந்த ஏகாதிபத்தியக் கொள்கையின் காரணமாக ஓசியானியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை பிரிட்டன், பிரான்சு, மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆட்கொண்டன. எச்.எம்.எஸ்.பீகிள், (1830களில்) மற்றும் சார்ல்ஸ் டார்வின்; 1870 களில் எச்.எம்.எஸ். சான்சிலர்; யு.எஸ்.எஸ்.டஸ்கராரோ (1873–76); ஜெர்மானிய கேசெல் (1874–76) ஆகியவர்களால் கடல் ஆராய்ச்சியில் பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 1898 - ல் பிலிப்பைன்சை அமேரிக்கா எடுத்துக்கொண்ட போதும், மேற்கத்திய அமைதிப் பெருங்கடலை 1914இல் சப்பான் கட்டுப்படுத்தியதோடல்லாமல், இரண்டாம் உலகப்போரில் மேலும் பல தீவுகளை அது கைப்பற்றியது. போருக்குப் பிறகு அமேரிக்காவின் அமைதிப் பெருங்கடற்கப்பற்படை கடற்பரப்பின் தலைவன் போல் தோன்றியது.\nதற்போது பதினேழு சுதந்திர நாடுகள் அமைதிப் பெருங்கடலில் உள்ளன. அவை, ஆஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நௌரு, நியுசிலாந்து, பலாவு, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சாமொவா, சாலமன் தீவுகள், சீனக் குடியரசு (தைவான்) டோங்கா, துவாலு, மற்றும் வனுவாட்டு. இவைகளில் பதினொரு நாடுகள் 1960 முதல் முழு சுதந்திரம் அடைந்தன. வடக்கு மெரியானா தீவுகள் சுய ஆட்சி பெற்றுள்ள போதிலும் அதன் வெளியுறவு கட்டுப்பாடு அமேரிக்கா வசமுள்ளது. குக் தீவுகள் மற்றும் நையு ஆகியன இதே வித கட்டுப்பாடில் நியுஸிலாந்து வசமுள்ளது. மேலும் அமைதிப் பெருங்கடலில் ஒரு அமேரிக்க மாநிலமான ஹவாய் மேலும் பல தீவுப் பிரதேசங்களும், ஆஸ்திரேலியா, சிலி, இக்குவேடர், பிரான்சு, ஜப்பான், நியுஸிலாந்து, ஐக்கியப் பேரரசு மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்களும் உள்ளன.\nஇக்கடலின் தாது வளங்கள் இதன் கடும் ஆழமான தன்மையினால் மனித ஆக்கிரமிப்புக்கரியதாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் இக்கடலின்கரையோர கண்டப்பாறைகளின் நீர் ஆழமற்ற பகுதிகளிலிருந்து பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு ஆகியன எடுக்கப்படுகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், பப்புவா நியூகினியா, நிக்கராகுவா, பனாமா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் முத்து எடுக்கப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் மிகப்பெரிய சொத்து அதன் மீன்களாகும். இதன் கடற்கரையோரங்களில் பல அரிய வகை மீன்கள் கிடைக்கின்றன.\n1986 - ல் அணு சக்தி கழிவுகள் இப்பகுதியில் குவிவதை தடுக்க இப்பகுதியை தெற்கு அமைதிப் பெருங்கடல் மன்றத்தின் உறுப்பு நாடுகள் அணுசக்தி பயன்பாட்டுக்கற்ற பகுதியாக அறிவித்தது.\nஹாங் காங், சீன மக்கள் குடியரசு\nஹொனலுலு, ஹவாய், ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nலாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nசான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Pacific Ocean என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் அமைதிப் பெருங்கடல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஅத்திலாந்திக்குப் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • தென்முனைப் பெருங்கடல் • அமைதிப் பெருங்கடல்\nஆப்பிரிக்கா • அண்டார்டிக்கா • ஆசியா • ஐரோப்பா • வட அமெரிக்கா • ஆத்திரேலியா • தென் அமெரிக்கா\nஆர்க்டிக் பெருங்கடல் • அட்லாண்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • பசிபிக் பெருங்கடல் • தெற்குப் பெருங்கடல்\nபுவி அறிவியல் • புவியின் எதிர்காலம் • புவியின் நிலவியல் வரலாறு • நிலவியல் • புவியின் வரலாறு • நிலப்பலகையியல் • புவியின் கட்டமைப்பு\nநிலையான உயிரினம் வாழும் பகுதி • சூழலியல் • சூழ்நிலைத் தொகுப்பு • இயற்கை • காட்டுப் பகுதி\nபுவி நாள் • உட்கோள்களின் நிலவியல் • பரிதி மண்டலம் • உலகம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/music-composer-imman-praised-for-senthil-kumaran/", "date_download": "2018-04-21T22:37:30Z", "digest": "sha1:4NUGGHMIWTJSIQH4SVESS7OUX5QGL3PG", "length": 10150, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இசையமைப்பாளர் இமானிடம் பாராட்டை பெற்ற செந்தில் குமரன் - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nஇசையமைப்பாளர் இமானிடம் பாராட்டை பெற்ற செந்தில் குமரன்\nதமிழர்கள் பெரும்பாலானோர் உலகம் முழுவதும் சென்று வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்தாலும் தமிழர்கள் என்ற உணர்வோடு பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள்.\nஅப்படி தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்றவர் தான் செந்தில் குமரன். யார்க் யூனிவர்சிட்டியில் பி.ஏ. படித்த இவர், தற்போது கனடாவில் மார்கெட்டிங் பிசினஸ் செய்து வருகிறார்.\nதமிழ் மொழி மீதும், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட செந்தில் குமரன், 2003ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 2004, 2005, 2006, 2007, 2015 மற்றும் 2017ல் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஸ்ரீநிவாஸ், லக்‌ஷ்மன் ஸ்ருதி, திப்பு, மாதங்கி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விஜய் ஆதிராஜ், ஹரிணி, உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇவர் 2016ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். அதில் இசையமைப்பாளர் இமான் இசையில் சூப்பர் ஹிட்டான ‘கூடைமேல…’ பாடலை, மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். இந்த பாடல் யூடியூப்பில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பாடலை இசையமைப்பாளர் டி இமான் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.\nகடந்த 2 வருடங்களில் ‘சந்தோஷம்’, ‘முதல் காதல்’ மற்றும் ‘வேல் வேல்’ என 3 ஒரிஜினல் சிங்கிள்ஸ் பாடல்களை இசையமைப்பாளர் ப்ரவின் மணியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.\nஅழகான பழைய அரங்கத்தை தேர்ந்தெடுத்து, அதை கிராமிய பாரம்பரிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் படி அலங்காரங்கள் செய்து, கனடா மற்றும் தமிழ் இசை ஆர்வலர்கள் பங்கேற்ற ‘மஞ்சள் வெயில்’ பாடல் உள்ளிட்ட 3 பாடல்களை அங்கே பதிவு செய்துள்ளனர். இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nImman Minnal Music Senthil Kumaran இசையமைப்பாளர் இமான் செந்தில் குமரன் மின்னல் மியூசிக்\nPrevious Postமுத்தப்போராட்டமும், மாட்டிறைச்சித் திருவிழாவும் : கஸ்தூரி Next Post15 வருடத்திற்குப் பிறகு இணையும் சரத்குமார் - நெப்போலியன்\nமலேசியாவில் பரவசமான தேவி ஸ்ரீபிரசாத்\nமீனவர்கள் நலனில் அக்கறை காட்டும் இசையமைப்பாளர்\nசிங்கப்பூரின் தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளர்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/disease/03/119712?ref=morenews", "date_download": "2018-04-21T23:14:39Z", "digest": "sha1:RWNUYBNIKJIDXDLNOUP7WYNR5TRW2PSB", "length": 6876, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பிறப்புறுப்புக்களை தாக்கும் காளாஞ்சிகப்படை நோயை குணப்படுத்துவதற்கான முறைகள்! - morenews - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிறப்புறுப்புக்களை தாக்கும் காளாஞ்சிகப்படை நோயை குணப்படுத்துவதற்கான முறைகள்\nஇதுவரை எக் காரணத்தினால் ஏற்படுகின்றது என்று உறுதியாக அறியப்படாத நோய்களுள் காளாஞ்சிகப் படை நோயும் (Psoriasis) ஒன்றாகும்.\nஎனினும் இந்நோயானது பரம்பரை அலகுகளில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படுகின்றது என இதுவரை நம்பப்படுகின்றது.\nதோல் மேற்பரப்பில் சொறி போன்ற அமைப்பே ஏற்படுத்தக்கூடிய இந்த நோயை குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.\nஅதனையும் மீறி குணப்படித்தினாலும் மீண்டும் இந் நோய் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.\nபிறப்புறுப்புக்களையும் இலகுவாக தாக்கக்கூடிய களாஞ்சிகப்படை நோயை குணப்படுத்துவதற்கென சில சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றது.\nஅவற்றினை கீழே உள்ள வீடியோவின் ஊடாக தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/to-spice-buttermilk-do-you-want-to-do-117020300015_1.html", "date_download": "2018-04-21T22:46:54Z", "digest": "sha1:PCNNHYZRVCXEFFJDGTMHISZMU7ROKE4O", "length": 10051, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "மசாலா மோர் செய்ய வேண்டுமா.... | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமசாலா மோர் செய்ய வேண்டுமா....\nதயிர் - 500 மில்லி\nகொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nபச்சை மிளகாய் - 1 அல்லது 2\nதண்ணீர் - ஒரு லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.\nவெயில் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இந்த மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் கொடுக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புத பானம் இந்த மசாலா மோர். நீங்களும் சுவைத்து பார்த்து ருசித்துடுங்கள்.\nசுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி....\nகேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா....\nஈஸியான ரவா பொங்கல் செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/india1/14709-2018-04-16-13-22-28", "date_download": "2018-04-21T23:07:59Z", "digest": "sha1:UKQ34V5CY5NZEBWOGIZQUIJ4X54MZ4KR", "length": 14962, "nlines": 277, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அழுவதா, சிரிப்பதான்னே.. தெரியலே - ஸ்ரீதேவியின் கணவர் வேதனை", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஅழுவதா, சிரிப்பதான்னே.. தெரியலே - ஸ்ரீதேவியின் கணவர் வேதனை\nPrevious Article ஆபாசத் தளத்தில் சிறுமி ஆஷிபாவின் காணொளியை தேடிய கேவலம் அம்பலம்\nNext Article 'சிறுமிகள் உள்பட பல நடிகைகளை சீரழித்த தயாரிப்பாளர்\nமும்பை,ஏப் 16- மறைந்த ஶ்ரீதேவிக்கு தேசிய விருது. இந்த நேரத்தில் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்tதார்.\n65 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவர் கடைசியாக நடித்த'மாம்' (MOM)படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறியதாவது: ஒரு குடும்பமாக இந்த நல்ல விஷயத்தை கொண்டாடுவதா, வேண்டாமா என்று தெரியவில்லை. இதைக் கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பதா, இல்லை அழுவதா என்று தெரியவில்லை. இதைக் கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பதா, இல்லை அழுவதா\nஇந்த தேசிய விருது அவர் இறந்த பிறகு கிடைத்துள்ளது. ஆனால் இதை நாங்கள் உயிருள்ள வரைக்கும் மறக்க மாட்டோம். அவர் தான் நடித்த 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பாக நடித்தவர். அவரின் புகழ் என்றும் மறையாது என்று தெரிவித்துள்ளார் போனி கபூர்.\nஸ்ரீ, தற்போது நம்மிடையே இல்லை. ஆனால் அவரின் படங்கள் நினைவு என்றுமே நம்முடன் இருக்கும். இந்த விருது ஸ்ரீக்கு பெரிய விஷயம். எங்களுக்கும் தான். நன்றி என்று போனி கபூரின் தம்பியும் நடிகருமான அனில் கபூர் கூறியுள்ளார்.\nஸ்ரீதேவி இறந்து விட்டதால் அவருக்கு இந்த விருதை அளிக்கக்கூடாது என்று தேர்வுக் குழுவிடம் தெரிவித்ததாக தேசிய விருது தேர்வுக் குழு தலைவர் சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.\nPrevious Article ஆபாசத் தளத்தில் சிறுமி ஆஷிபாவின் காணொளியை தேடிய கேவலம் அம்பலம்\nNext Article 'சிறுமிகள் உள்பட பல நடிகைகளை சீரழித்த தயாரிப்பாளர்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=11&Nid=5362", "date_download": "2018-04-21T23:07:33Z", "digest": "sha1:WGXQBTLIZD2L3FFSSKDAOIEUVGJZL4VV", "length": 15158, "nlines": 103, "source_domain": "www.dinakaran.com", "title": "வீகன் டயட் நலம் வாழ நனி சைவம் | Vikan live well nani Vegetarian Diet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nவீகன் டயட் நலம் வாழ நனி சைவம்\nதொடங்கும் முன்...இணையதளங்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிந்திருந்த ‘பேலியோ உணவுமுறையை, விரிவான அட்டைப்பட கட்டுரையின்மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாகக் கொண்டு சேர்த்த முதல் தமிழ் ஊடகம் ‘குங்குமம் டாக்டர்’தான்\nஎன்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.அதேபோல், சமீபகாலமாக அடிக்கடி கேள்விப்படும் ‘வீகன் டயட்’ பற்றிய ஒரு புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவே இந்த திடீர் மினி தொடர்.\nஇதனால், குறிப்பிட்ட உணவுமுறையை வாசகர்களுக்கு ‘குங்குமம் டாக்டர்’ பரிந்துரைக்கிறது என்று அர்த்தம் இல்லை. உணவுப்பழக்கம் என்பது தனிநபரின் உடல்நிலை, வாழ்க்கைமுறை, விருப்பம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையிலானது. முக்கியமாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த உணவுமுறையையும் யாரும் பின்பற்றக் கூடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஆம்... வீகன் என்ற உணவுமுறை பற்றிய அறிமுகத்துக்காகவே இந்த தொடர்.\nஇனி வீகன் டயட் பற்றி டாக்டர் சரவணன் பேசுகிறார்...‘‘உங்கள் உணவு தவறாக இருந்தால் மருந்துகளினால்கூட பயனில்லை; உங்கள் உணவு சரியாக இருந்தால் மருந்துகள் தேவைப்படுவதில்லை'’ என்கிறது பழமொழி ஒன்று. ஹோமியோபதி மருத்து வத்தில் பட்டம் பெற்ற நான், வீகன் டயட் குறித்து பேசுவதற்கு காரணம் எனது சொந்த அனுபவம்தான்.\nசிறுவயது முதல் பல உடல் உபாதைகளால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். பலவிதமான மருத்துவ சிகிச்சைகளாலும் பலனில்லை. 2011-ம் ஆண்டு ‘வீகன் டயட்’ குறித்த புத்தகங்கள் பலவற்றை வாசித்துத் தெரிந்துகொண்டேன். வீகன் டயட் குறித்த கருத்தரங்கில் ஆர்வத்துடன்\nகலந்துகொண்டேன். அதன் பின்னர் வீகன் டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.\nஎனது உடல்நலத்தில் நல்ல மாற்றங்களை உணரத் தொடங்கினேன். உடல்நலத்துக்கான சரியான உணவு வீகன் டயட்தான் என்பதை உணர்ந்தேன். வீகன் உணவியல் குறித்து மருத்துவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றேன். வீகன் உணவு குறித்த பல அறிவியல் ஆய்வுகள் குறித்தும், வீகன் உணவினால் நோய்களை சரி செய்யும் முறை குறித்தும் தெளிவாக அறிந்து கொண்டேன்.\nவீகன் உணவு குறித்த ஆய்வுக்கு கட்டுரைகளையும், புத்தகங்களையும் ஆழ்ந்து படித்தபிறகு உணவுக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பினை நன்கு அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் பலவிதமான நோய்களினால் பாதிப்படைந்துள்ளவர்களுக்கு வீகன் உணவு குறித்த ஆலோசனைகளை தற்போது வழங்கி வருகிறேன். இந்த உணவு முறையினைப் பின்பற்றி பலரும் நலமடைந்து வருவதையும் காண்கிறேன்.\nஉலகம் முழுவதும் வீகன் உணவுமுறை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஹாலிவுட், பாலிவுட், பிரபலங்கள் பலரும் வீகன் டயட்டைப் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் மட்டுமா தென்னிந்திய திரை நட்சத்திரங்களான அமலா நாகர்ஜுனாவும், பார்வதி மேனனும்கூட வீகன்ஆதரவாளர்கள்தான் தென்னிந்திய திரை நட்சத்திரங்களான அமலா நாகர்ஜுனாவும், பார்வதி மேனனும்கூட வீகன்ஆதரவாளர்கள்தான்ஒலிம்பிக் புகழ் கார்ல் லூயிஸ், ஓட்டப்பந்தய வீராங்கனை ரூத் ஹேட்ரிச், 550 கிலோ எடை தூக்கி சாதனை புரிந்த உலகின்மிக வலிமையான மனிதர் பாட்ரிக் பாபோமியன் என வீகன் வீரர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.\nவிளையாட்டு வீரர்கள் பலரும் தங்களது உடல் வலிமையை இயற்கையான முறையில் அதிகரித்துக்கொள்ள இந்த உணவுமுறைக்கு மாறி வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளில், பிரிட்டனில் வீகன் உணவு மற்றும் வாழ்க்கைமுறையினைத் கடைப்பிடிப்பவர்களது எண்ணிக்கை 360 % உயர்ந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் வீகனாக இருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 மில்லியன் என்கிறது ஒரு புள்ளி விபரம். நம் நாட்டிலும் பலர் இந்த உணவுமுறைக்கு வேகமாக மாறிவருகிறார்கள்\n உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சில வகைப் புற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் மருத்துவர்கள் பலரும் இந்த வீகன் டயட்டினை தங்களது நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர்அப்படி என்னதான் இருக்கிறது வீகன் உணவுமுறையில்அப்படி என்னதான் இருக்கிறது வீகன் உணவுமுறையில் இந்த வீகன் டயட் ஆரோக்கியமானதுதானா இந்த வீகன் டயட் ஆரோக்கியமானதுதானா நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றா இந்த டயட்டின் அறிவியல் பின்னணி என்ன இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க \nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nஆட்சியாளர்கள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/12/17", "date_download": "2018-04-21T22:50:46Z", "digest": "sha1:RFKTAREU7E3MBQXZFGNZTFFWI3TCD7CZ", "length": 9535, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "17 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசாவகச்சேரி கோர விபத்தில் 10 பேர் பலி – 20 பேர் காயம்\nசாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில், தென்னிலங்கையில் இருந்து நயினாதீவுக்கு யாத்திரை சென்ற 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.\nவிரிவு Dec 17, 2016 | 13:06 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகத் தலைவர்களுக்கு சிறிலங்கா அழைப்பு\nஅடுத்த ஆண்டு ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்புகளை விடுத்துள்ளது.\nவிரிவு Dec 17, 2016 | 6:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் முடிவினால் சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு\nஅடுத்த ஆண்டு அமெரிக்கா எடுக்கவுள்ள பொருளாதார முடிவுகளினால் சிறிலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 17, 2016 | 5:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபருக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு\nரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணமாக வருகை தரும்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.\nவிரிவு Dec 17, 2016 | 5:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீருடையில் இருந்த மாணவனைத் தாக்க முயன்றார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன\nபாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனை, தாக்க முயற்சித்தார் என்று சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 17, 2016 | 1:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகடற்படையின் பெயரைக் கெடுக்க அரசாங்கம் முயற்சியா – மகிந்தவின் குற்றச்சாட்டை மறுக்கும் ருவான்\nசிறிலங்கா கடற்படையின் பெயரைக் கெடுப்பதற்காகவே, அம்பாந்தோட்டை துறைமுகப் பணியாளர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு, கடற்படையை அரசாங்கம் அனுப்பியதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Dec 17, 2016 | 1:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nகட்டுரைகள் ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4.html", "date_download": "2018-04-21T22:49:34Z", "digest": "sha1:COER2WFJCVYGCXYWIPCFCDRFNES3CVL7", "length": 7146, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "கேப்பாப்புலவு மக்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்தார்! – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nகேப்பாப்புலவு மக்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்தார்\nin முக்கிய செய்திகள் July 10, 2017\nமுல்லைத்தீவு மாவட்டம், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nகேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்னால் 138 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அங்கு முதலமைச்சர், வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டவேளையில் மக்கள் மாவட்டச் செயலகம் முன்னால்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசர்வதேசமே திரும்பிப்பார், எங்கள் நிலைமையை எண்ணிப்பார், மக்கள் பிரதிநிதிகளே எங்கள் வாழ்வின் உரிமையின் முடிவு என்ன, கேப்பாபுலவு பூர்வீக மக்கள் நடுத்தெரு நாய்களா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇம்மக்களைச் சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெகு விரைவில் இதற்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாக அம்மக்களுக்கு உறுதியளித்தார்.\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://karim74.wordpress.com/2015/02/28/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-21T23:09:50Z", "digest": "sha1:3ZLKK25SNVCVHRABF4JIMMT2II466R5T", "length": 7347, "nlines": 182, "source_domain": "karim74.wordpress.com", "title": "மொத்தச் சலுகை ஆண்டுக்கு | Karim74's Weblog", "raw_content": "\nரூ.4.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவது எப்படி\nவருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘சலுகை’ அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும்.\nஇந்த பட்ஜெட்டில் பிரிவு ’80 டி’ மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.\n80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது என்பதால், அவர்கள் செய்யும் மருத்துவ செலவுகளை வரி செலுத்தும் வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள முடியும். இந்த தொகை 30,000 ரூபாய்.\nமூன்றாவதாக, பென்ஷன் திட்டங்களில் செய்யும் முதலீடுகளில் 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, மாத சம்பளக்காரர்களுக்கு போக்குவரத்து படி விலக்கு தொகை மாதத்துக்கு 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்தத் தொகை மாதத்துக்கு 800 ரூபாயாக இருக்கிறது.\nஇந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட சலுகைகள் இவ்வளவுதான். ஏற்கெனவே இருக்கும் சலுகைகளை வைத்து 4.4 லட்ச ரூபாய்க்கு விலக்கு என்பதை அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார்.\nஎப்படி 4.4 லட்ச ரூபாய்\n* 80 சி பிரிவு முதலீடு மூலமாக கிடைக்கும் வரிச் சலுகை ரூ. 1,50,000 (காப்பீடு, மியூச்சுவல் பண்ட், பிஎப் உள்ளிட்ட முதலீடுகள்)\n* 80 சிசிடி பிரிவு மூலமாக கிடைக்கும் வரிச்சலுகை ரூ.50,000 (பென்ஷன் திட்டத்தில் முதலீடு)\n* வீட்டுக்கடன் வட்டி – ரூ.2,00,000\n* ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை – ரூ.25,000\n* போக்குவரத்து படி மூலம் கிடைக்கும் சலுகை – ரூ.19,200\nமொத்தச் சலுகை ஆண்டுக்கு – ரூ.4,44,200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vijay-join-with-vetrimaaran-052841.html", "date_download": "2018-04-21T23:08:34Z", "digest": "sha1:EPWCA33FJQTYITQOZPI7XLWONCLC4GNX", "length": 9548, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெற்றிமாறனுடன் கைகோர்க்கிறார் விஜய்? | Vijay to join with Vetrimaaran? - Tamil Filmibeat", "raw_content": "\n» வெற்றிமாறனுடன் கைகோர்க்கிறார் விஜய்\nநீலாங்கரை வீட்டை காலி செய்துவிட்டு காரை மாற்றிய விஜய்\nசென்னை: கோடம்பாக்கத்தில் ஸ்ட்ரைக் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், புதிய மெகா பட்ஜெட் படங்களுக்கான வேலைகளும் ஜரூராக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇன்றைய ஹீரோக்களில் ஹாட் சேல்ஸ் நடிகரான விஜய்யின் அடுத்த படங்களை இயக்கும் இயக்குநர்கள் பற்றித்தான் இப்போது பரபரப்பாக பேசுகிறார்கள்.\nவிஜய்யின் 62வது படத்தை முருகதாஸ் இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் 40 சதவீதப் படப்பிடிப்பு முடிந்து, ஸ்ட்ரைக் காரணமாக மீதி வேலைகள் நிற்கின்றன.\nஇந்த நேரத்தில் விஜய்யின் 63வது படம் குறித்த பேச்சுகள் கிளம்பிவிட்டன. இப்போது வெற்றி மாறன் வட சென்னை படத்தை முடிப்பதில் தீவிரமாக உள்ளார். இருவரும் இப்போதுள்ள படங்களை முடித்ததும், அடுத்த படத்தில் இணைவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.\nஇதுகுறித்து விசாரித்தபோது, \"இன்னும் விஜய்யும் வெற்றிமாறனும் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. ஆனால் வெற்றிமாறன் மீது விஜய்க்கு ஏக மரியாதை உண்டு. அவரிடம் தனக்கான கதையைக் கேட்கும் ஆவலும் உள்ளது. ஆனால் உரிய நேரம் இன்னும் வரவில்லை,\" என்றனர்.\nதனுஷ் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரையும் வைத்து இன்னும் வெற்றி மாறன் இயக்கவில்லை. விஜய் மாதிரி ஒரு ஹீரோவை இயக்க அவரும் பெரும் ஆர்வத்துடன் உள்ளாராம்.\nஇதற்கிடையில் இயக்குநர் ராமிடம் கதை கேட்கவும் விஜய் ஆர்வம் காட்டுவதாக செய்தி கசிந்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய்யின் 'மெர்சல்' படத்துக்கு மேலும் ஒரு கௌரவம்.. ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்\nவிஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி\nவிஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்\nவிஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா\nதமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜய் எழுந்து நிற்கவில்லையா\nஅட்லீயின் அடுத்த படம் தெலுங்கு இல்லை தமிழ் தானாம்: அப்போ ஹீரோ அவரா\nகள்ளன் படத்தின் இரண்டாவது போஸ்டர்... வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-flooded-with-rain-as-no-precaution-actions-taken-300173.html", "date_download": "2018-04-21T23:04:11Z", "digest": "sha1:PGT6FVXB4B73MVQG4FKS5PZ75IKR6UAZ", "length": 13446, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருமழைக்கே நாறிப்போன சென்னை.. 2015 வெள்ளத்தை உருவாக்கிய அரசியல் வியாதிகள் | Chennai flooded with rain as no precaution actions taken - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஒருமழைக்கே நாறிப்போன சென்னை.. 2015 வெள்ளத்தை உருவாக்கிய அரசியல் வியாதிகள்\nஒருமழைக்கே நாறிப்போன சென்னை.. 2015 வெள்ளத்தை உருவாக்கிய அரசியல் வியாதிகள்\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஎஸ்.சி., எஸ்.டி சட்ட திருத்தம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தர்ணா.. திருமுருகன் காந்தி கைது\nகமிஷனர் அலுவலகத்தில் பரபர.. மன்சூர் அலிகானுக்கு நியாயம் கேட்க சிம்புவுடன் வந்த ரசிகர்கள் கைது\nமன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்.. கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட சிம்பு\nபெண்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. எஸ்.வி சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்\nசென்னையில் எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரி தாக்குதல்... பத்திரிகையாளர்கள் கைதால் பரபரப்பு\nதமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்குமாம்.. வானிலை மையம் வார்னிங்\nசென்னை: ஒருநாள் மழைக்கே சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுள்ளது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாததால் 2015 வெள்ள காலத்தை நினைவூட்டிவிட்டனர் நமது சில அரசியல் வியாதிகள்.\n2015ம் ஆண்டு ஏற்பட்ட கன மழை மற்றும் அதையொட்டிய வெள்ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சம்பவத்திற்கு பிறகாவது ஆளும் வர்க்கம் பாடம் கற்றிருக்க வேண்டும்.\nஇரண்டு வருடங்கள் கழித்த பிறகும், இன்னும் ஆட்சியாளர்களும், உள்ளூர் அரசியல் நிர்வாகிகளும் பாடம் கற்றதாக தெரியவில்லை.\nசென்னையில் வட கிழக்கு பருவமழையையொட்டி நேற்று காலை முதல் இரவுவரை தொடர்ந்த மழையால் தாழ்வான பல பகுதிகளில் வெள்ளம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடி்கை எடுத்துவிட்டோம். வெள்ளம் வடிய தேவையான வாய்க்கால் வசதி செய்து கொடுத்துவிட்டோம் என்றெல்லாம், மழை பெரிதாக பெய்யாது என்ற தைரியத்தை புருடா விட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகள் முகத்தில் கரி.\nசாதாரண மழைக்கே இந்த நிலை\nஒருநாள் மழை, அதிலும் சில பகுதிகளில் சாதாரணமான அளவில் மட்டுமே பெய்த மழை, அதற்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர் ஆட்சியாளர்கள். அண்ணாநகர், மயிலாப்பூர் பகுதிகளில் நேற்று மேக வெடிப்பு காரணமாக ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 10 செ.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் வழக்கமான அளவு மழைதான்.\n2015ல் தாம்பரம் பகுதியில் ஒரு மணி நேரத்தில் சுமார் 50 செ.மீ மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தை 10 செ.மீ மழைக்கே பார்த்துவிட்டது சென்னை. இத்தனைக்கும், இத்தனை நாட்களாக வறண்டு கிடந்த பூமியிலேயே இவ்வளவு வெள்ளம் எனில், அடுத்தடுத்த நாட்களில் மழை தொடர்ந்தால் வெள்ளம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nமீண்டும் ஒருமுறை அரசியல்வாதிகளின் இனிக்கும் பேச்சு பல் இளிக்கிறது. கடந்த முறை வெள்ளத்தில் மிதக்க விட்ட பிறகும்கூட நம்மைத்தானே ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தனர் இந்த மக்கள் என்ற அலட்சியமும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே மக்களே உங்களை நீங்களே காத்துக்கொள்ள 2015ல் கையில் எடுத்த அதே ஒற்றுமையெனும் ஆயுதத்தை ஏந்துங்கள். மீண்டும் இயற்கை பேரழிவில் இருந்து நம்மை தப்புவித்துக்கொள்வோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nchennai tamilnadu rain flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம்\nதிருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை\nஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸார் மீது நடந்த தாக்குதலில் உடன்பாடு இல்லை: சிம்பு\nசூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்: தாயுடன் அடைத்து வைத்து தொடர் பலாத்காரம் செய்த கொடூரம்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=10076", "date_download": "2018-04-21T23:27:19Z", "digest": "sha1:AE7FUYKRVBILPMKLTPODP5N53HYBBJZO", "length": 21838, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "ஷேர்லக்: ஷார்ட் டேர்ம் பெய்ன்... லாங் டேர்ம் கெய்ன்..!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஷேர்லக்: ஷார்ட் டேர்ம் பெய்ன்... லாங் டேர்ம் கெய்ன்..\n‘அட, அடுத்த வாரம் முதல் புதுப்பொலிவுடன் நாணயம் விகடன் வருகிறதா புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து வாசகர்கள் நிறையவே எதிர்பார்க்கிறார்கள்’’ என்று புகழ்ந்தபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவரை உட்காரச் சொல்லிவிட்டு, வழக்கம்போல கேள்விகளை கேட்கத் தொடங்கினோம்.\n‘‘நிஃப்டி 8000 புள்ளிகளுக்குக் கீழே போய்விட்டதே அடுத்து என்னதான் நடக்கும்’’ என்று கேட்டோம் பதைபதைத்தபடி.\n‘‘நிஃப்டி 8000 புள்ளிகளுக்குக் கீழே இறங்கியிருப்பது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகும். நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள பங்குகளில் 60 சதவிகித பங்கு களை எஃப்ஐஐக்கள் விற்பதும் சந்தை இறக்கத்துக்கு முக்கியக் காரணமாகும். வியாழக்கிழமை அன்று மட்டும் அவர்களின் நிகரப் பங்கு விற்பனை ரூ.623 கோடியாக இருக்கிறது.\nதற்போதைய நிலையில் நிஃப்டிக்கு 7800-ல் நல்ல சப்போர்ட் இருந்தாலும் அதை உடைத்துக்கொண்டு கீழே செல்லும்பட்சத்தில் 7600 வரைகூட போகவும் வாய்ப்பிருக்கிறது.\nஇதெல்லாம் குறுகிய காலத்துக்கான நிலைமைதான். நீண்ட காலத்தில் சந்தை அபாரமாக உயரும் என்றுதான் சொல்கிறார்கள். நடப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 30333 புள்ளிகளுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என மார்கன் ஸ்டேன்லி கணித்துள்ளது. இது 50% வாய்ப்பு. இதுவே, 40% வாய்ப்பில் 36939-க்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், 10% வாய்ப்பில் சென்செக்ஸ் 26007 புள்ளிகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறது. நிஃப்டி புள்ளிகள் 9000 புள்ளி களுக்குப் போகும். அதற்குமுன் அது 7000 புள்ளிகளுக்கு இறங்கித் தான் ஏறும் என்று சொல்லி இருக்கிறார் மார்கன் ஸ்டேன்லி யின் துணைத் தலைவர் (இண்டியன் ஈக்விட்டி பிசினஸ்) சஞ்சய் ஷா.\nஆனால், முன்னணி பங்கு தரகு நிறுவனமான யூபிஎஸ், 2015ம் ஆண்டு இறுதிக்குள் நிஃப்டி புள்ளிகள் 9200-க்கு அதிகரிக்கும் என முன்னர் கணித்திருந்தது. இப்போது, அதை 8600 ஆகக் குறைத்தி ருக்கிறது. பருவமழை தாமதமாகி இருப்பதால் தொழில் வளர்ச்சி குறையும், கூடவே பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்கிற சூழ்நிலையால் யூபிஎஸ் அதன் இலக்கை குறைத்திருக்கிறது.\nபங்குச் சந்தையில் எதிர்காலம் பற்றி இப்படி பல தகவல்கள் வெளியானாலும் சிறு முதலீட்டா ளர்கள் இன்னும் நிறைய நம்பிக்கையோடுதான் இருக்கி றார்கள். சிறு முதலீட்டாளர் கள்தான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். நடப்பு நிதியாண் டின் முதல் இரு மாதங்களில் (ஏப்ரல், மே) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் ஃபோலியோ எண்ணிகை 6 லட்சம் அதிகரித்து மொத்தம் 3,22,71,536-ஆக உள்ளது. மே மாதத்தில் மட்டும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் ஃபோலியோ சுமார் 3 லட்சம் அதிகரித்துள்ளது.\nகடந்த மே மாதத்துடன் முடிந்த ஓராண்டுக் காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு 72% அதிகரித்து ரூ.3.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் சென்செக்ஸ் 15%தான் வளர்ச்சி கண்டுள்ளது. இதை யெல்லாம் பாசிட்டிவ்வான வளர்ச்சியாகவே நாம் பார்க்க வேண்டும்” என நம்பிக்கையோடு பேசிக்கொண்டே வந்தவருக்கு சூடான சுக்குமல்லி காபி தந்தோம்.\n‘‘வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா திடீர் இணைப்பு நடவடிக்கை ஏன்\n‘‘இதற்கான தேவை என்ன என்பதைச் சின்னப் பிள்ளைகள் கூடக் கண்டுபிடித்துவிடும். வேதாந்தாவுக்கு ரூ.77,752 கோடி கடன் இருக்கிறது. கடனுக்கான வட்டி சுமார் 8 சதவிகிதமாக உள்ளது. அதேநேரத்தில், இந்தக் குழுமத்தின் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் வசம் ரூ.16,867 கோடி ரொக்க கையிருப்பு இருக்கிறது. வேதாந்தாவுடன் கெய்ர்ன் இந்தியாவை இணைக்கும் பட்சத்தில் வேதாந்தாவின் கடன் அளவு குறையும்.\nஆனால், இந்த இணைப்பு எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. கெய்ர்ன் நிறுவனத்தை 2010-ம் ஆண்டில் வேதாந்தா குழுமம் கையகப் படுத்தியலிருந்து அதன் சந்தை மதிப்பு இதுவரைக்கும் சுமார் 50% வீழ்ச்சி கண்டிருக்கிறது.\nகெய்ர்ன் இந்தியாவில் எல்ஐசி 9 சதவிகித பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இணைப்பு குறித்து அடுத்த இயக்குநர் குழு கூட்டத்தில் இரு நிறுவனங்களும் விவாதிக்க உள்ளன. அப்போது கெய்ர்ன் நிறுவனத்தின் சிறுபான்மை முதலீட்டாளர்கள், இந்த இணைப்புக்குப் பலமாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அனலிஸ்ட்டுகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த விஷயத்தில் எல்ஐசியின் பங்கும் முக்கியத்துவம் பெறும். எனவே, இந்தச் சமயத்தில் இந்த பங்கில் புதிதாக முதலீடு செய்வது யோசிக்க வேண்டிய விஷயம்” என்றார் தோளை உயர்த்தியபடி.\n‘‘உர நிறுவனப் பங்குகள் விலை ஏறி இருக்கின்றனவே\nமேலும் தெரிந்து கொள்ள விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelainews.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2018-04-21T22:58:02Z", "digest": "sha1:ZTQABF5QQQJFI4NOPMIM7QJVR2HMLCOT", "length": 14253, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "அரசு அறிவிப்பு Archives - Page 2 of 9 - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..\nகீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் […]\nநகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..\nகீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் […]\nகீழக்கரை வார்டு மறுவரையறை மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க இன்று (01.01.2018) கூட்டம் ஏற்பாடு..\nகீழக்கரை நகராட்சி பகுதிகளிலுள்ள வார்டுகளை மறு வரையறை படுத்தியுள்ளது சம்பந்தமாக ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் வெளியிட்ட நாள் முதல் பொதுமக்கள் மத்தியில் பல கருத்துக்களும், குழப்பங்களும் நிலவி வருகின்றது. […]\nகீழக்கரை வார்டுகள் மறுவரையரையில் குளறுபடி, கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் …\nகடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள வார்டுகள் மறுவரையறுக்கப்பட்டு அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியிரால் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக ஆட்சேபணைகள் இருந்தால் கீழக்கரை ஆணையரிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தீர ஆராய்ந்த பொழுது […]\nவார்டுகளின் எல்லை மறுவரையறை உத்தேச பட்டியல் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்…\nராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகளின் எல்லை மறுவரையறை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலை ராமநாதபுரத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு […]\nகீழக்கரையில் நாளை – வியாழக்கிழமை (07-12-2017) மின் தடை…\nகீழக்கரை உப மின் நிலையத்தில் நாளை – டிசம்பர் 07 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும். இந்த […]\nபுதிய கமுதி மாவட்டம் – 25/11/2017, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு\nகடந்த 28-08-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழுவில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்க கோரியுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதே […]\nகீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணியிட மாற்றம்…\nகீழக்கரை நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்திக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் (CMA) இன்று (10-11-2017) பணியிட மாறுதல் உத்தரவு வந்ததை அடுத்து பணியிட மாற்றம் ஆகிறார். […]\nகீழக்கரையில் திங்கள் கிழமை (13-11-2017) அன்று மின் தடை…\nகீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 13-11-2017, திங்கள் கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை […]\nசிறுபான்மையினர் கடன் பெறுவதற்கான முகாம் – வாய்ப்பை பயன்படுத்தவும்..\nகீழக்கரை தாலூகா அலுவலகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக தகுதியுள்ளவர்களுக்கு சிறுதொழில்கள் செய்வதற்கான கடன் வழங்கும் முகாம் இன்று (25/10/2017) நடைபெறுகிறது. அரசு பட்டியலில் சிறுபான்மையினராக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவரும் இந்த வசதியை […]\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\nஅமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..\n, I found this information for you: \"கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..\". Here is the website link: http://keelainews.com/2018/01/05/ward-issue/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:15:37Z", "digest": "sha1:DOSU5XDFPMFKVQHVCC5JWLOELRBHNOO3", "length": 11344, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியுதேத்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇட்டெர்பியம் ← லியுதேத்தியம் → ஆஃபினியம்\nதாண்டல் உலோகங்கள் என்று கருதப்படுகிறது\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: லியுதேத்தியம் இன் ஓரிடத்தான்\nலியுதேத்தியம் (Lutetium) குறியீடு Lu மற்றும் அணு எண் 71 கொண்ட ஓர் தனிமம் ஆகும். இது வெள்ளி போன்ற நிறமுடைய உலோகம். அரிமாணம் . இலந்தனைடு குழுமத்தில் இதுவே கடைசித் தனிமம். அரிய பூமித் தனிமங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/headline/155614-2018-01-10-10-08-08.html", "date_download": "2018-04-21T23:04:43Z", "digest": "sha1:GB56IH5JAHZBJJAWDGSVQPJEGTO3UQQP", "length": 39736, "nlines": 120, "source_domain": "viduthalai.in", "title": "திராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு!", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nheadlines» திராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு\nதிராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு\nதிருச்சி உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு\nபகுத்தறிவுக் கொள்கையை மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்கும்\nதிராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு\nஎல்லோருக்கும் எல்லாமுமான சமூகநீதியை முன்னெடுப்போம்\nகோவையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி\nகோவை,ஜன.10 எல்லோருக்கும் எல்லாமு மான சமூகநீதியை முன்னெடுப்பது என்ற உலக நாத்திகர் மாநாட்டின் பிரகடனத்தை செயல் படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nகோவையில் 8.1.2018 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.\nவணக்கம். கோவை செய்தியாளர் நண்பர் களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nகடந்த 5, 6, 7 ஆகிய நாள்களில் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் மூன்று நாள்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அதில், உலகத்தினுடைய பல பகுதிகளில் இருந்து, தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண் டிருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள், மனித நேய நன்னெறி அமைப்புகள் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ணிtலீவீநீணீறீ பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ என்ற உலகம் முழுவதும் 150 கிளைகள் இருக்கக்கூடிய ஒரு பொது அமைப்பு - அதனுடைய தலைமையிடம், லண்டனிலும், பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரிலும் உள்ளது.\nஅதனுடைய தலைமைப் பொறுப்பாளர் அம்மையார் ஓ’கேசி என்பவர். அதேபோல, இங்கிலாந்தில் அதற்கு மிகப்பெரிய அளவிற்கு பேச்சாளராக, கருத்தாளராக இருக்கக்கூடிய கேரி மெக்லேலண்ட் என்பவரும் அந்த நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.\nஅதேபோல, அமெரிக்க, பெரியார் பன்னாட்டு அமைப்பு, அதுபோல, கனடா, இங்கிலாந்து, மலேசியா, குவைத் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தார்கள்.\nஅரியானா, பஞ்சாப், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங் கானா, ஆந்திரா, கேரளா இப்படி பல மாநிலங்களிருந்து சுமார் 500 பேராளர்கள் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மூன்று நாள்கள், பல்வேறு வகையில் மதவாத தீவிரவாதங்கள் பரவிக்கொண்டு, ஜாதி வெறி, மதவெறி போன்ற அமைப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், நாத்திகம் என்பதுதான் மனித நேயத்தை வளர்க்கக்கூடிய, மனித சமு தாயத்தை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சிறந்த தத்துவமாக - பெரியாருடைய தத்துவம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள் எல்லோருமே இணைந்து, மனித குலத்தினுடைய சிறந்த நன்னம்பிக்கை என்ற அந்தக் கருத்தை மய்யமாக வைத்து, மூன்று நாள்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அத்துணை பேரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள். ஆய்வரங்கங்கள் நடைபெற்றன.\nமுதல் நாள் தொடக்க விழாவில், பல்வேறு பேராசிரியர்கள், அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்றனர்.\nசிறந்த நாத்திகராகவும், பகுத்தறிவாளராக வும் இருக்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களும் கலந்து கொண்டார் முதல் நாளில். அதேபோல, மற்ற கருத்தாளர்களும் ஏராளமாக அம்மாநாட்டில் பங்கேற்றார்கள்.\nஇரண்டாம்நாள்மாநாட்டில்,நாடா ளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன் னேற்றக் கழக மகளிரணி பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய கவிஞர் கனிமொழி அவர் களும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.\nஅதேபோல, மூன்றாம் நாள் மாநாட் டில், பல, பேராசிரியர்கள், நாகநாதன் போன்றவர்கள்; கருநாடகத்தில் இருக்கக் கூடிய சட்ட நிபுணர்கள் - மேனாள் அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் போன்றவர்கள் கலந்துகொண்டு, பிuனீணீஸீவீst ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ என்ற ஒரு பிரகடனத்தை - தீர்மானமாக - பொதுவாக இதுபோல சர்வ தேச மாநாடுகள், பன்னாட்டு மாநாடுகள் - உலக மாநாடுகள் நடைபெற்றால், அந்த மாநாடுகளில் தீர்மானம் என்று நிறை வேற்றுவதில்லை. மாறாக, ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ பிரக டனம் என்று சொல்வார்கள்.\nஎனவே, 2018 இல் நடைபெற்ற இம்மாநாட் டில், அத்துணை பெருமைகளும் கலந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தெளிவான பிரக டனம் என்னவென்று சொன்னால், மதவெறி, ஜாதி வெறி, தீண்டாமை போன்றவை இந்தி யாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.\nஎல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி\nஉலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் ஒன்றுபடுவதற்குப் பதிலாக, அவர்கள் பல் வேறு வகைகளில் பிரித்து வைக்கப்படுவது; அவைகளுக்கு வன்முறை மூலமாக கருத்துகளை, சகிப்பின்மை என்பதை ஏற்றுக்கொண்டு, மாற்றுக் கருத்துகளையே ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாத ஒரு சூழ்நிலை - இவைபற்றியெல்லாம் கவலை கொள்கிறது - எனவே, இதனை மாற்றி, ஒரு புத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அதன் மூலம், எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி, பகுத்தறிவு அதேபோல, மனிதநேயம் இவையெல்லாம் வளர்க்கக்கூடிய அளவிற்கு இந்தத் தத்துவங்கள் பரவவேண்டும் என்று சொன்னார்கள்.\nஅதாவது சுருக்கமாக சொன்னால், இந்தத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவம்தான், திராவிட நெறி - திராவிடத் தத்துவம் ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.\n‘‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்\nசுயமரியாதை இயக்கத்தினுடைய, பெரியார் அவர்களுடைய கொள்கைத் தத்துவம்.\nஇதை அவர்கள் வெகு அளவிற்குப் பாராட்டினார்கள். அடுத்தடுத்து இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட பல்வேறு சமூகநீதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் உரையாற்றும்பொழுது, அவர்களுடைய நாட்டில், நாத்திகம், பகுத்தறிவு அமைப்புகள் என்பது ஓர் அரங்கத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆய்வரங்கமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில்தான், தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியினால், அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது என்பதை பார்த்து வியந்தனர்.\nஎனவேதான், உலக நாத்திகர் மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்; இருபாலரும் வந்திருந்தார்கள்; குழந்தைகளோடு வந்திருந்தார்கள். எனவே, ஒரு புதிய திருப்பம் - மக்கள் மத்தியில். குழந்தைகளுக்கும் பகுத்தறிவு உணர்ச்சி ஊட்டப்படவேண்டும். நம்முடைய நாட்டின் பாடத் திட்டங்களில், மற்றவைகளில் அறிவியலைப் படிக்கிறோமே தவிர, அறிவியல் முறையில் வாழவில்லை.\nஎனவே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல் இருக்கவேண்டும். ஆண் - பெண் என்ற பிறவி பேதம் இருக்கக்கூடாது; எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதையே மய்யப்படுத்திய அந்தக் கருத்தரங்கத்தினுடைய செய்திகளை உலகளாவிய நிலைகளுக்கு எடுத்துப் போய், அந்தந்த நாடுகளிலும், அந்தந்த மாநிலங்களிலும் இந்தக் கொள்கையை வைத்துப் பரப்புவது என்று அவர்கள் பிரியா விடைபெற்றனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅந்த மாநாடு 7 ஆம் தேதி மாலையுடன் நிறைவுற்றது. அடுத்தபடியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.\n2018 இல் திராவிடர் கழகத்தின்\nஇந்த ஆண்டு, இதையே மய்யப்படுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் பல பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.\nஇந்த ஆண்டு திராவிடர் கழகத்தினுடைய பணிகளில் இரு முக்கியமான பணிகள் என்னவென்று சொன்னால், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்று சொல்கின்ற நேரத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள், கடைசியாக ஜாதி ஒளிந்திருக்கின்ற இடம், கோவில் கருவறைதான். ஆகவே, அதற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று போராடவேண்டும் அதற்குப் சொன்னபொழுது, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இரண்டு சட்டங்களைக் கொண்டு வந்தார்.\nஉச்சநீதிமன்றம், சில சந்தேகங்களை எழுப்பியவுடன், ஆகமப் பயிற்சிக்காக நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, அவர்களுடைய பரிந்துரையை ஏற்று, 206 பேர் ஆகமப் பயிற்சி முடித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் இதுவரையில் பணியமர்த்தப்படவில்லை.\nஏனென்று சொன்னால், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அந்த வழக்கு ஏறத்தாழ 9 ஆண்டுகள் நடைபெற்றது. அதற்குப் பிறகு தீர்ப்பும் வந்தது. அதன்படி, தமிழக அரசு கொண்டு வந்த கலைஞர் அரசு கொண்டு வந்த - அந்த சட்டம் செல்லும்; அதனை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டார்கள்.\nஆனால், நாங்கள் தெளிவாக தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தும்கூட இன்னமும் அதனை செய்யாமல் இருக்கிறார்கள். நமக்குப் பின்னால் வந்த கேரள அரசு - பினராயி விஜயன் அவர்களுடைய தலைமையில் உள்ள அரசு - அங்கே பல கோவில்களில் ஆதிதிராவிடர்கள் உள்பட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறார்கள்.\nஅதேபோல, திருப்பதி கோவிலிலும், இப்போது நாங்கள் பயிற்சி கொடுத்து நியமிக்கவிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஎனவேதான், இந்த ஆண்டு திராவிடர் கழகத்தினுடைய பணி தீவிரமாக இரண்டு முனைகளில், மக்கள் கருத்தை உருவாக்கி, போராட்டம் தேவையானால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதற்கு, அனைத்துக் கட்சியினரும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் கிடையாது. ஆகவே, அந்த சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் தமிழக அரசு. அதன்மூலமாக ஜாதி தீண்டாமை ஒழிவதற்கு வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலமாக...\nஅடுத்தபடியாக எங்களுடைய இந்த ஆண்டு திட்டம் - சமூகநீதிக்காகப் போராடி, சமூகநீதி மண் - பெரியார் மண் என்ற அளவில் இருக்கக்கூடிய இந்த மண்ணில், என்ன ஒரு சூழல் ஏற்பட்டது என்றால், அண்மையில் எல்லோரும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலமாகக் கிடைத்தது.\n27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களால், உத்தியோகத் துறையில் வழங்கப்பட்டது.\nஅதேபோல, அர்ஜூன்சிங் அவர்கள் அமைச்சராக இருந்தபொழுது, கல்வித் துறையிலும் வழங்கவேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், செயல்பாட்டுக்கு வந்தது.\nஇப்பொழுது வந்திருக்கின்ற ஒரு புள்ளிவிவரம் அதிர்ச்சியூட்டக் கூடிய வகையில் இருக்கிறது. இதுவரையில், 27 சதவிகிதத்தை மத்திய அரசு - அதனுடைய துறைகள் பின்பற்றவில்லை. மாறாக, 12, 13, 14 சதவிகிதத்திற்குமேல் அவர்கள் கொடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை மிகப்பெரிய அளவிற்கு வஞ்சித்திருக்கிறார்கள்.\nஎனவேதான், அதை வலியுறுத்தக் கூடிய வகையில், ஒத்தக் கருத்துள்ளவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, மிகப்பெரிய ஒரு சமூகநீதி போராட்டத்தை திராவிடர் கழகம் முன்னெடுக்கவிருக்கிறது.\nஒருபக்கம் மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, சமூகநீதியைக் காப்பது என்பதுபோன்ற அந்த நிலைகளைத் தெளிவாக வலியுறுத்தவேண்டும் என்பதையும் மிக ஆழமாக வலியுறுத்துகிறோம்.\nஇந்துத்துவாவாதிகளால், பகுத்தறிவாளர்களான - கோவிந்த் பன்சாரே - கல்புர்கி - கவுரி லங்கேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய படங்களை மாநாட்டில் திறந்து, அவர்களுடைய கருத்துகளை எடுத்துச் சொன்னோம். ஜனநாயகம் என்பது இருக்கிறதே, அது நம்நாட்டு முறை.\nஎங்கும் ஆதிக்க சர்வாதிகாரம் கூடாது. உண்ணுவதோ, எண்ணுவதோ, உடுத்துவதோ இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு இடம் தரக்கூடாது.\nதிராவிடர் கழகம், அரசியல் அமைப்பாக இல்லை என்றாலும், இதை எதிர்க்கக்கூடிய அல்லது பிற்போக்குத்தன கொள்கைகளை ஆதரிக்கக்கூடிய அரசுகள் - அது மத்தியில் இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருந்தாலும் சரி, அதனையும் எதிர்த்து, மக்கள் மத்தியில் தெளிவான ஒரு திட்டத்தை, பிரச்சாரத்தை செய்யவேண்டும் என்பதையும் பணியாக மேற்கொள்ளவிருக்கிறோம்.\nஇதுதான் திராவிடர் கழகத்தின் 2018 ஆம் ஆண்டு வேலைத் திட்டமாக இருக்கும். அதற்குரிய போராட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆங்காங்கே நடைபெறும். இதுதான் எங்களுடைய திட்டம். இதனை அறிவிப்பதில், உங்கள் மூலமாக எல்லோருக்கும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.\nபோக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை மாற்றப்படவேண்டும்\nசெய்தியாளர்: தமிழகப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன\nதமிழர் தலைவர்: தமிழக அரசினுடைய போக்கு, கண்டனத்திற்குரியது. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை என்பது, ஏற்கெனவே அவர்கள் சில மாதத்திற்கு முன் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள்; அப்பொழுது பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் என்ன பிரச்சினை என்றால், அவர்களுக்கு தரவேண்டிய தொகை என்று, ஏற்கெனவே அரசு ஒப்புக்கொண்ட தொகையை, தொழிலாளர்களுக்குக் கொடுக்கவில்லை. கேட்டால், வருமானம் இல்லை என்று சொல்கிறார்கள்.\nஇப்படி ஏதாவது ஒரு சமாதானத்தை சொல்லியிருந்தாலும், தொழிற்சங்க அமைப்புகளைப் பொறுத்தவரையில், ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உள்பட, அவர்களுடைய உரிமைகளை வலியுறுத்துகிறார்கள்.\nஜனநாயக முறைப்படி, அந்தத் தொழிலாளர்களை அழைத்துப் பேசவேண்டும். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சொல்லியதைப்போல, முதலமைச்சர், தொழிலாளர்களை அழைத்துப் பேசவேண்டும். ஏனென்றால், முதலமைச்சர் சொன்னால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையூட்டக்கூடியது.\nஅதைவிட்டுவிட்டு, நீதிமன்றத்திற்குச் செல்வது - நீதிமன்றம் தடை செய்வது என்றால் அது நியாயமானது கிடையாது.\nஒருவர், இருவர் என்றால், நீதிமன்றத்திற்குச் செல்லலாம். ஆனால், ஒட்டுமொத்த அனைவரும் மிகப்பெரிய அளவிற்கு எங்களுக்கு நியாயமாக வரவேண்டிய பாக்கித் தொகை வரவில்லை என்கிறார்கள். அதோடு தமிழக அரசு அறிவித்திருக்கின்ற தொகையைவிட, இவர்கள் கொஞ்சம் அதிகமாகக் கேட்கிறார்கள். இது பேச்சுவார்த்தையின்மூலமாக சுமூகமாகத் தீர்க்கப்படவேண்டிய ஒன்று.\nஎனவே, தமிழக அரசினுடைய அணுகுமுறை என்பது இருக்கிறதே, இது மாற்றப்படவேண்டிய அணுகுமுறை. அது விரும்பத்தக்கதல்ல. இதனால், பொதுமக்கள் எவ்வளவு பெரிய சிக்கலுக்கு, எவ்வளவு பெரிய இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின்மீது மக்களின் கோபம் திரும்பும் என்கிறார்கள். ஆனால், அந்தத் தொழிலாளர்கள் அநியாயமாக கேட்டால், பொதுமக்கள் கோபமடைவார்கள். ஆனால், அவர்களுடைய உரிமையைக் கேட்கிறபோது, அதனை தெளிவுபடுத்தவேண்டியதும், சமரசம் காணவேண்டியதும், உடன்பாடு காணவேண்டியதும் முதலமைச்சருடைய கடமை. ஆனால், அதனைச் செய்ய அவர்கள் தவறியதினால், இன்றைக்கு இரண்டு, மூன்று நாள்களாக, நான் காலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, வழிநெடுக அரசுப் பேருந்துகள் ஓடக்கூடிய சூழல் இல்லை.\nஎனவே, தனியார் பேருந்துகள் அதிகளவிற்குக் கட்டணத்தை ஏற்றியிருக்கிறார்கள்; நெரிசல்கள் இருக்கின்றன. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் இந்த அணுகுமுறையை அரசு மாற்றவேண்டும்.\n- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4306-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-21-100-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-04-21T22:45:31Z", "digest": "sha1:5OXXKYXG4UXWZDJLBT2A2RFZPW3UVQSO", "length": 7072, "nlines": 232, "source_domain": "www.brahminsnet.com", "title": "திரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபி", "raw_content": "\nதிரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபி\nThread: திரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபி\nதிரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபி\nதிரு வேங்கடத்து அந்தாதி 21/100 பத்மநாபன் நாபியிலிருந்து பத்மகோடி சீவன் வந்தன \nபதவுரை : இருபது + மந்தர\nஒரு + பதும் + அந்தரத்தே\nதரு + பதுமம் + தர (தாமரை)\nவரு + பதுமம் + தரம் (கோடி கோடி அளவு)\nஇலங்கைக்கு இறைவன் இலங்கை அரசனான இராவணனுடைய\nஇருபது மந்தரத் தோளும் மந்தர மலை போன்ற இருபது தோள்களையும்\nசென்னி ஒரு பத்தும் பத்து தலைகளையும்\nஅந்தரத்தே அறுத்தோன் ஆகாயத்தில் அறுத்தவனுமான\nஉந்தி முன் நாள் தரு பதுமம் தர திருநாபியில் பூத்த தாமரை முன்னாளில் படைக்க\nநான்முகன் தான் முதலா வரு பிரமன் முதலில் வருகிற\nபதுமம் தரம் ஒத்த கோடி கோடி அளவான\nபல் சீவனும் வையமும் வந்தன பல உயிர்களும் உலகங்களும் தோன்றின\n« திரு வேங்கடத்து அந்தாதி 20/100 வேங்கடவன் கழலி& | திரு வேங்கடத்தந்தாதி 22/100 வேங்கட வேதியர்க்&# »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://www.gainesvillecomputer.com/ta/tag/alive-in-baghdad", "date_download": "2018-04-21T23:07:26Z", "digest": "sha1:VYIMWSSDVMVPUISSFWELLXIREVUJDEWK", "length": 3075, "nlines": 36, "source_domain": "www.gainesvillecomputer.com", "title": "பாக்தாத்தில் உயிரோடு", "raw_content": "\nEntries tagged as பாக்தாத்தில் உயிரோடு\nInformation Technology Coordinator KEY QUALIFICATIONS: கெவின் ஹார்ட் தொழில்நுட்ப வழிகாட்டல் வழங்கி வருகிறது, திட்ட மேலாண்மை, நிரலாக்க, வலை வடிவமைப்பு, பத்தாண்டுகளுக்கும் மேலாக புளோரிடா மற்றும் புதிய ஊடக சேவைகள். அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அவரது பணி கூடுதலாக, அவர் சுயாதீன செய்தி மற்றும் பத்திரிகை பங்களிப்பு. திரு. Hart has provided technical expertise to businesses ranging in size…\nGainesvilleComputer.com வலைத்தளம் கெவின் ஹார்ட் இயக்கப்படுகிறது, தகவல் தொழில்நுட்ப அனுபவம் மேற்பட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு தொழில்நுட்ப ஆலோசகர், நிரலாக்க, வலை வடிவமைப்பு, பாதுகாப்பு, மற்றும் மல்டிமீடியா. கடைசி ஓவர் 10 ஆண்டுகள், Kevin Hart has provided technical guidance and new media services to numerous clients throughout Florida and the globe. Since 2002 Kevin has contributed…\nசைமென்டெக் பாதிக்கப்படக்கூடிய சிறு வணிகங்கள் விட்டு\nஇருட்டடிப்பு போது அணுக விக்கிபீடியா\nயுபிஎஸ், ஏசர், பதிவாளர் ஹேக் மூலம் திருப்பி பதிவு மற்றும் பிற வலைத்தளங்கள்\nமற்றொரு CA பிரச்சினைகள் போலி Google SSL சான்றிதழ்\nவைரஸ் விரைவாக சரி ஜாக்கிரதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/dailysites/fun/p37.html", "date_download": "2018-04-21T23:20:46Z", "digest": "sha1:LFNGLHGSMKGMAX3HQ67VI2A7DN4KPHFQ", "length": 15991, "nlines": 194, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Daily Sites - தினம் ஒரு தளம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\n இந்த உலகில் பலருக்கும் கொண்டாட்டம்தான்.உலகில் விடுமுறை தினங்களை மட்டும் சில பிரிவுகளின் கீழ் அறிவிக்கும் இணையதளம் ஒன்று உள்ளது.\nஇந்த இணையதளத்தில் இன்றைய நாள் எனும் தலைப்பின் கீழ் இன்றைய நாளில் விடுமுறை இருக்கும் நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தில் தேதி வாரியாக விடுமுறை நாள், நாடுகள் வாரியாக விடுமுறை நாள், சமயங்கள் வாரியாக விடுமுறை நாள் போன்ற தலைப்புகளில் அனைத்து விடுமுறை நாட்கள் குறித்த தகவல்களைப் பெற முடிகிறது.\nவிடுமுறை நாள் குறித்த தகவல்களை விரும்புபவர்களுக்காக...\nதினம் ஒரு தளம் - வேடிக்கையான தளங்கள் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemalive.com/5790/nageshthiraiyarangam-superstar-rajini/", "date_download": "2018-04-21T23:02:37Z", "digest": "sha1:TT2DIZV7S7IKDSC45RQEBYDCLHTXEZLY", "length": 9861, "nlines": 164, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "⁠⁠⁠’நாகேஷ் திரையரங்கம்’ டீசரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nநெடுஞ்சாலை, மாயா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி நடிக்கும் அடுத்த படம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’. படத்தினை இசாக் என்ற இயக்குனர் இயக்கி வருகிறார்.\nஒரு திரையரங்கை மையப்படுத்தி நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.\nஇப்படத்தின் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்வு ரஜினியின் இல்லத்திலே நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், படக்குழுவினரும் சீனியர் நடிகை லதாவும் கலந்து கொண்டனர். நாகேஷுக்கும் ரஜினிக்குமான நட்பு காரணமாகவே அவரது பெயரில் வெளிவந்த இப்படத்தின் டீசரை வெளியிட சூப்பர் ஸ்டார் உடனே சம்மதித்ததாராம்.\nரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cycle2live.blogspot.com/2015/02/", "date_download": "2018-04-21T23:04:39Z", "digest": "sha1:LDXFMCOZQ7XEYSA5MXSWGWWH4WEAY6XF", "length": 15838, "nlines": 92, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: February 2015", "raw_content": "\nசொர்ணம் எனும் என் அம்மாவை நான் அவளின் தாய்மை தவிர்த்த பிற குணங்களுக்காகவும் நினைவுகூர விரும்புகிறேன். அவளது மனித இருப்பு நிச்சயம் மதிக்கத்தக்கது. அதை பதிவு செய்வது என்னளவிலான ஒரு மரியாதை என நினைக்கிறேன்.\nஎன் இளம்வயது நினைவுகளில் அம்மா புத்தகம் படிக்கும் காட்சி ஒரு மறக்க முடியாத நினைவு. அண்ணன்களுக்கும், எனக்கும் வயது வித்தியாசம் அதிகம். ஆறு பிள்ளைகளில் கடைக்குட்டி நான். அப்போதெல்லாம் விறகடுப்புக் காலம். கடைபூட்டி அண்ணன்கள் வர இரவு பத்தரை, பதினொன்று ஆகிவிடும். அதன்பிறகு அம்மா அடுக்களையில் உட்கார்ந்தபடி தோசை சுட்டுத் தரவேண்டும். நான் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு விறகில் உருகும் அரக்குப் பிசின்கள் நீர்மமாவதையும், நெருப்பின் தழல்கள் நீலமாகவும், மஞ்சள் தழல்களாகவும் இதழ் இதழாய் எழும்பி எரிவதையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். அந்த வெம்மையும், அண்ணன்களின் சத்தமான பேச்சும், சிரிப்பும், அம்மாவின் அண்மையும், நெருப்பின் வினோத அழகும் வேறு உலகிற்கு கொண்டு செல்லும். அதன் பின் அம்மா எழுந்து அனைத்தையும் சுத்தம் செய்து, தூத்து(பெருக்கி), துடைத்து, முத்து போலக் கோலமிட்டு முடித்து ஒரு வழியாய் தாசாவுக்கு(முன்னறை) வருவாள்.\nகோவில்பட்டியில் நாங்கள் இருந்தது ஒரு அக்ரஹாரத்து தெரு. ஆனால் அங்கு எல்லாருமே குடியிருந்தோம். முன்னறையை தாசா, அதற்கடுத்த அறைளை சின்னப் பட்டாலை (பட்டகசாலையின் மரூஉ என நினைக்கிறேன்), பெரிய பட்டாலை, ரெண்டாங்கட்டு, அடுக்களை, மானவெளி (வானவெளி), சின்ன ரூம், புறவாசல், என அழைத்தோம், வீடு நீண்டு கொண்டே போகும். வீட்டின் அனைத்து அறைகளின் கதவுகளும் நேர்கோட்டில் இருப்பதால் வீட்டின் முன்னே இருக்கும் இடம் தாண்டி, நெடுஞ்சாலை தாண்டி வ.உ.சி நகர் மேலே போகும் இடத்தில் நின்று பார்த்தால் , எங்கள் சீனிவாச அக்ரஹாரத்து வீட்டின் அத்தனை அறைகள் தாண்டி, புறவாசல் கதவு தாண்டி, பின்னிருக்கும் இடம் தாண்டி தண்டவாளத்தில் ரயில் ஓடுவது கூடத் தெரியும், ரயில் இல்லாத நேரத்தில் காந்தி நகரும் தெரியும். அவ்வளவு நேர்கோட்டு வரிசை. ஆனால் அம்மாவோ அடுக்களையில் இருந்து மீண்டு தாசாவுக்கு வர குறைந்தது பதினோரு மணி ஆகும். வாழ்வின் புதிர் பாதைகள் நேர்கோட்டில் அமைவதில்லை.\nதாசாவுக்கு வரும்போது அம்மா மீண்டும் மனுஷி ஆவாள். அன்றைய செய்தித் தாள், புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க ஆரம்பிப்பாள், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அக்கா பத்தாங்க்ளாஸ் பரிச்சைக்குப் படிக்கிறாங்க போல என எப்போதும் கிண்டல் செய்வார்கள். ஆனாலும் அம்மா தினமும் படிப்பாள். இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் அப்பா தாசாவில் அருட்பெரும்ஜோதி என்ற பெயரில் தனியார் நூலகம் வைத்திருந்தார். ஆனால் அவர் எப்போதாவதுதான் படிப்பார். ஆனால் அம்மாவோ முடிந்த நேரமெல்லாம் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பா அம்மாவுக்கோ, எங்களுக்கோ அவ்வளவு எளிதில் நூலகப் புத்தகங்களைத் தர மாட்டார். எங்கள் வீட்டு புத்தகங்களைப் பக்கத்து வீட்டில் வாங்கி அம்மா படித்த சம்பவங்களும் உண்டு. ஆனாலும் நானும் அம்மா போலவே சிறு வயதிலேயே படிக்க ஆரம்பித்தேன், அப்பா வெளியே போயிருக்கும் நேரத்தில் வேறு சாவியைக் கொண்டு படபடக்கும் மனதோடு பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். அப்பா வரும் சத்தம் கேட்டு பின்வாசலில் இருந்த ஓட்டுத் தாழ்வாரத்தின் மேல் புத்தகத்தை எறிந்து விட்டு அது சாய்தளம் என்பதால் அது விழுந்து விடாமல் இருக்க வேண்டுமே என படபடக்கும் மனதோடு தவித்திருக்கிறேன்.\nபின்னாளில் புத்தகங்களோடேயே இருப்பதற்காகவே ஆங்கில இலக்கியப் பாடம் பயின்றேன். விருதுநகரில் படிக்கும்போது ஆசை ஆசையாய் கல்லூரி நூலகத்தில் நாவல்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றேன். நூலகரிடம் இருந்து யாரது என உரத்தக் குரலும், நாவல் படிக்கவா காலேஜூக்கு வந்தீங்க என்ற அதட்டலும் வந்தது , அது அனைவர் முன்னாலும் குன்றிப் போக வைத்தது. அதனால் ஆங்கில நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். படிப்பு சார்ந்தது என நினைத்து நூலகர் ஒன்றும் சொல்லவில்லை. பின்னாட்களில் கனிவோடும் பேசினார். ஆங்கில மொழியில் வாசித்ததும் உவப்பானது. இன்று வேலையும் அது சார்ந்தே ஆனது.\nபுத்தகங்களே உளப்பகுப்பாய்வு மொழியில் சொல்வதென்றால் எனது இலட்சிய அகமாகவும், order of the father ஆகவும் இருந்தது, இருப்பது, இனியுமானது. வாழ்வின் எல்லா சூழல்களிலும் புத்தகங்கள் வலிமை கூட்டும் துணையாக இருந்து வருகிறது. எனக்கே எனக்கான மகிழ்வாகவும், தற்சார்பாகவும் இருக்கிறது. என் அம்மாதான் அந்த துணையை, நான் சிறு வயதில் பார்த்த நெருப்பின் தழல்கள் ஊடே எனக்கு அறிமுகம் செய்தது. கிட்டத்தட்ட நள்ளிரவிலும், ஓயாத வேலைகளுக்குப் பின்னும் புத்தகம் படிக்கும் அம்மாவின் பிம்பம் யாருக்கு வாய்க்கும் அது ஆழ்மனதிலும் பதிந்துபோன ஒரு இருப்பு. 2004 இல் இருந்து அம்மா படுத்த படுக்கை ஆகி விட்டாள். அவளது கால்களும், கைகளும் வளைந்து போய்விட்டன, விரல்கள் கோணி விட்டன, அந்த மெலிந்த விரல்களுக்குள்ளும், செய்தித் தாள்களையோ, மெல்லிய வார இதழ்களையோ திணித்துக் கொண்டு அம்மா படிப்பதைப் பார்க்கும் பெரும் பேறு எனக்கு வாய்த்திருக்கிறது.அம்மாவை பிற விஷயங்களுக்காக அவளின் மற்ற ஐந்து பிள்ளைகள் நினைவு கூரலாம், ஆனால் நான் அம்மாவை அவளின் விடாத வாசிப்பிற்காக நினைவு கூர்வேன். அம்மா உனக்கு என் வாழ்நாள் நன்றி. நான் உண்ணும் உணவிலும், சுவாசிக்கும் வாழ்விலும் உனது புத்தக வாசிப்பே உப்பு மற்றும் காற்று.\nஅக்கம் பக்கம் வேடிக்கை பார்க்க\nஆட்டிற்கு குழை பறிக்கும் வழியிலேயே\nவீட்டிற்கு சாணமும் சேகரித்து விடுவாள்\nகளை பறித்து வீடு திரும்பும்\nசிறுமி அவள் பெரும் பொறுப்புக்காரி\nஏந்தத் தெரியும் நூதன சர்கஸ்காரி\nகுழந்தையை வளர்க்கும் கடமை சாம்ராஜ்யத்தின்\nதிணிக்கப்பட்ட மகுடத்தை ஏந்திக் கொண்டு\nஅரவமற்ற தெருவின் அமைதி கலைத்து\nஅவளது ஓட்டத்தின் ஏற்ற இறக்கங்களில்\nதானும் சறுக்கு விளையாடிக் கொள்ளும்\nமெலிந்த போன இடுப்புக் குழந்தை.\nபள்ளி செல்ல கொடுப்பினை அற்று\nகடந்து போகிற பைக்கட்டுத் தோழிகளைப் பார்த்து\nஈறுகள் பளிச்சிடக் கள்ளமின்றி கையசைக்கிறாள்\nகூந்தல் தூசுகளிலும் பளிச்சிடுகிறது பொன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2009/08/10/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-21T22:57:38Z", "digest": "sha1:KSKZ23BBMZZA7SGEYJ2IR5GFCZIXG6O6", "length": 19008, "nlines": 211, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "ஆச்சி தமிழ்ப் பேச்சி! | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nவிஜய் டிவியின் ஆச்சி தமிழ் பேச்சு நான் ரசித்துப் பார்க்கிற நிகழ்ச்சிகளில் ஒன்று.\nசுபாவீயின் மீசை,அவருடைய திருத்தமான தமிழ் மட்டுமின்றி அவர் குழந்தைகளிடம் பேசும் விதமும் எனக்குப் பிடிக்கும்.\nஅதில் குழந்தைகள் “பேசும்” போது அவ்வளவாக ரசிப்பதில்லை. காரணம் கதை,வசனம் டைரக்ஷன் வேறே யாரோ என்பது வெளிப்படை. ஒரு குழந்தையின் சிந்தனைக்கு எட்டாததெல்லாம் பேச்சில் வரும்.\nபேச்சின் முடிவில் கேள்வி கேட்கப் படுகிறபோது குழந்தைகளின் நிஜ ஸ்வரூபம் வெளிப்படும். அது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.\nநேற்று தொலைக்காட்சியால் தொல்லைதான் என்கிற பொருளில் கௌதம் என்று ஒரு சிறுவன் பேசினான். பெரும்பாலும் அவன் விமர்சனம் செய்தது ராசிப்பலன்,ராசிக் கற்கள்,திருப்பதி,திருவண்ணாமலை நேரடி ஒளிபரப்பு போன்றவைகளை (பையன் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறான் பாருங்கள் (பையன் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறான் பாருங்கள்\nசுபவீ கேட்டார், “ஏன் தம்பி,நீங்க டிவி பாக்கறதாலேதானே இவ்வளவும் தெரிஞ்சிருக்கு இன்னும் உலகத்திலே நடக்கிற விஷயங்கள் எல்லாமும் தெரிஞ்சிருக்கு இன்னும் உலகத்திலே நடக்கிற விஷயங்கள் எல்லாமும் தெரிஞ்சிருக்குஅப்பா டிவி பாக்கறது தப்பில்லைதானேஅப்பா டிவி பாக்கறது தப்பில்லைதானே\nஒரு நிமிஷம் தயங்கின கௌதம் வெடுக்கென்று சொன்ன பதில், “பாட்டி வீட்லே போய் கொஞ்ச நேரம் பாக்கலாம்”\nஇந்த நிகழ்ச்சி பார்க்கும் போது என் மனசில் எழுந்த ஒரு கேள்வியை உங்களோடு சரி பார்க்க விரும்புகிறேன்.\nகடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பெரியவர்களுக்கு ஒரு அறிவுப் பூர்வமான சர்ச்சையாக இருக்கலாம். ஆனால் பியர் ஆப் காட் என்பது குழந்தைகளை நல்ல வழியில் இட்டுச் செல்லும் என்பதே என் கருத்து. குழந்தைப் பருவத்திலேயே நாத்திகத்தை மனசில் புகுத்துவது சரியா\nPosted in கதைகள் and tagged அனுபவம், ஆச்சி தமிழ்ப் பேச்சு, சுபவீ, செய்தி, விஜய் டிவி on ஓகஸ்ட் 10, 2009 by கே. ஜி. ஜவர்லால். 20 பின்னூட்டங்கள்\n← எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா\nபழைய காதலிக்கு இன்டிமேஷன் →\n7:24 முப இல் ஓகஸ்ட் 10, 2009\n7:47 முப இல் ஓகஸ்ட் 10, 2009\n//பையன் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறான் பாருங்கள்//\n7:50 முப இல் ஓகஸ்ட் 10, 2009\nவிவாதங்களின் போது, பொதுவாக குழந்தைகள் திணறினாலும், பேசுவது நன்றாகவே இருக்கும்.\nஅது குறித்து, சுப.வீரபாண்டியன் கூறியது,\n“அதற்கு காரணம், உங்களுக்கு, அதாவது குழந்தைகளுக்கு பொய் பேச தெரிவதில்லை. பரவாயில்லை… விவாதம் தோற்றாலும், உண்மை ஜெயிக்கட்டும்”\n9:25 முப இல் ஓகஸ்ட் 10, 2009\n8:08 முப இல் ஓகஸ்ட் 10, 2009\nஆமாம், குழந்தைகளுக்கு சமய்க் கல்வி புட்டினால்த் தான் பின்னாடி எப்படி கேணத்தனமாய் இருந்திருக்கின்றோம் என்று சிந்திப்பார்கள்.\n9:29 முப இல் ஓகஸ்ட் 10, 2009\nஉங்கள் கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் நீங்கள் முன் வைத்திருக்கும் விவாதம் ரசனையாக இருக்கிறது\n8:47 முப இல் ஓகஸ்ட் 10, 2009\n//பியர் ஆப் காட் என்பது குழந்தைகளை நல்ல வழியில் இட்டுச் செல்லும்//ஐ டோண்ட் திங் ஸோ\n10:03 முப இல் ஓகஸ்ட் 10, 2009\nஇன்னும் சற்று விவரமாக-பின்னூட்டமாகப் போட்டாலும் சரி, வலைப்பதிவாகப் போட்டாலும் சரி..உங்கள் “காலடி” க்கு(\n8:57 முப இல் ஓகஸ்ட் 10, 2009\n‘பியர் ஆப் காட்’ என்பதை விட செய்த தவறை பாவ மன்னிப்பு அல்லது பூஜை செய்தல் போன்ற வற்றினால் நிவர்த்தி செய்ய முடியும் என்ற கருத்தே அவர்கள் மனதில் பதிகிறது. அதே குழந்தைகளிடம் தவறு செய்வது என்பது இயல்பு ஆனால் அதை மீண்டும் செய்யாமல் திரித்தி கொள்வதே மனித பண்பு என்ற எண்ணம் விதைக்கப்படுமாயின் நமக்கு ‘புனித’ நூல்கள் என்ன ipc’ கூட வேண்டாம் என்று நம்புகிறேன்.(இதில் எது தவறு என்பதின் விவாதம் தொடர்ந்து கொண்ட இருக்கும் அதையும் இந்த மதங்கள் விடாது)\n10:38 முப இல் ஓகஸ்ட் 10, 2009\n1:11 பிப இல் ஓகஸ்ட் 10, 2009\n “பியர் ஆப் காட் ” தேவையில்லை என்றே தோன்றுகிறது\nஎது நல்லது எது கெட்டது , என்று் சொல்லி தந்தால் மட்டும் போதுமானது என்று நினைக்கிறேன்\n2:02 பிப இல் ஓகஸ்ட் 10, 2009\nநல்லது கெட்டதைப் புரிந்து கொள்ள குழந்தைப் பருவம் டூ ஏர்லி\n3:11 பிப இல் ஓகஸ்ட் 10, 2009\n6:46 பிப இல் ஓகஸ்ட் 10, 2009\nகுழந்தைகளுக்கு காட் பியர் என்பது நம்பிக்கையை வளர்ப்பதாக இருக்க வேண்டும். “சாமி கண்ணை குத்திடுவார்” போன்ற பியர் தவிர்க்கப்படலாம்.\n7:53 பிப இல் ஓகஸ்ட் 10, 2009\nபயமில்லா விட்டால் பாதி விஷயம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. இணைப்புப் பிடுங்கப் படும் என்றில்லா விட்டால் electric bill கட்டுவோமா…. Traffic constable இல்லா விட்டால் சாலை விதிகளைத்தான் மதிப்போமா Fear என்ற வார்த்தையைப் போடுவதால் மூடுபனி பிரதாப்பாகி விடுவோமா என்ன\n8:31 பிப இல் ஓகஸ்ட் 10, 2009\n//குழந்தைப் பருவத்திலேயே நாத்திகத்தை மனசில் புகுத்துவது சரியா\n8:43 பிப இல் ஓகஸ்ட் 10, 2009\n2:10 பிப இல் ஓகஸ்ட் 11, 2009\nகுழந்தை பருவத்தில் எதையும் (ஆத்திகம் மற்றும் நாத்திகம்) புகுத்த வேண்டாம் என்பதே என் கருத்து. அவர்களை சுயமாக சிந்திக்க விட்டால் போதும்.\nநானும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.\n12:47 முப இல் ஓகஸ்ட் 13, 2009\nஆத்திகம்,நாத்திகமும் சைவமும், அசைவமும் மாதிரி.\nஎல்லாம் அவரவர் வளர்கின்ற, வளர்க்கப்படுகின்ற பின் பழகுகின்ற சூழ்நிலையைப் பொறுத்தது. சைவம் சாப்பிட்டு வந்தவர் திடீரென அசைவத்திற்கு மாறலாம்.அசைவம் சாப்பிட்டு கொண்டிருப்பவர் தீவிர சைவத்திற்கு மாறலாம்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-04-21T23:13:59Z", "digest": "sha1:PHIWYIPKB46OGBGUSO7VABWS6XSCZAPJ", "length": 28266, "nlines": 210, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): தேவதைகளின் காகிதக் கப்பல் நூல் விமர்சனம்", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nதேவதைகளின் காகிதக் கப்பல் நூல் விமர்சனம்\n1. கதிரேசனின் முத்தம்மா மாடு\nகதை : முத்தம்மா மாட்டை தன் தாய் போல வளர்கிறான் கதிரேசன். திடீரென்று ஒருநாள் முத்தம்மா காணாமல் போய்விடுகிறது. அதனால் படிப்பில் கவனம் சிதறுகிறது. பிராணிகள் மீது பாசமாக இருக்க வேண்டும் என பாடம் நடத்தும் ஆசிரியர், இறுதியில் பள்ளியில் எல்லை மீறி நுழைந்த மாட்டை அடித்து விரட்டுமாறு கூறுகிறார்.\n- பிராணிகள் மீது பாசம் கொண்டவன்\nமுத்தம்மா மாடு - கதிரேசனின் தாய்க்குச் சமம்\nஆசிரியர் - ஒரு முரண்பாடான கதாபாத்திரம், மாணவர்களுக்கு போதிக்கும்படி நடந்துக் கொள்ளவில்லை.\nஆசிரியர்கிட்ட இல்லாத பாசம் கதிரேசனிடம் பிராணிகள் மீது அதிகமாக இருக்கிறது.\nமாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை\nகதை : வேலைக் காரணமாக 5 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் அப்பா. அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகனாக முகிலன். அதனால் அப்பாவை அடிக்கடி விசாரிக்கிறான். அவனை சமாளிக்க அம்மா பல பொய்களைக் கூறுகிறார். பச்சை நிற தேவதையுடன் பறந்துவிட்டார், குளியளறை தொட்டிக்குள் புகுந்து அப்படியே போய்விட்டார். அதை நிஜம் என நம்புகிறான் முகிலன். இறுதியில் ஒரு சூப்பர்மேன் போல உருவெடுத்து திருடனைப் பிடிக்கிறான் அப்பாவைப் போல.\n- அப்பா பிள்ளை, அப்பாவின் மீது அதிக ஏக்கம் கொண்டவன்.\n- முகிலனை சமாளிக்கப் பல பொய்களைக் கூறுகிறார்.\nஅம்மா கூறும் பொய்களையும் உண்மை என நம்பி (+ thinking) கற்பனை செய்து கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது.\nபல கற்பனை தளங்களை ஆசிரியர் அமைத்திருக்கிறார்.\nமாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை\n3. முகிலன் மோட்டார் கடை\nகதை : முகிலன் காலையில் பள்ளிக்குச் செல்கிறான். மாலையில் தன் அப்பாவிற்கு உதவியாக மோட்டார் கடையில் வேலை செய்கிறான். அது அவனுடைய மாமாவிற்கு பிடிக்கவில்லை. அவனை கடிந்துக் கொள்கிறார். இறுதியில் யாராலும் பழுதுபார்க்க முடியாமல் போன தன் மாமாவின் மோட்டாதை முகிலன் பழுது பார்த்து சரி செய்கிறான். மாமா அவமானம் அடைகிறார். கல்வி மட்டும் முக்கியம் அல்ல கைத்தொழிலும் தேவை என்கிறான் முகிலன்.\n- தன் படிப்பிலும் அக்கறை உடையான், கைத்தொழிலும் தேவை என நம்புபவன்.\n- கல்வி மட்டுமே முக்கியம் என நினைப்பவர்.\nதற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப படிப்பு மட்டும் முக்கியமல்ல கைத்தொழிலும் தேவை என உணர்த்தும் கதை.\nதற்போதை சூழ்நிலைக்கு ஏற்ற கதை.\nமாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை\nகதை : கபிலன் வசதியானவன், தினமும் பள்ளிக்கு உணவு கொண்டு வருபவன். முகுந்தன் ஏழைக் குடும்பத்து மாணவன், காலையில் வழங்கப்படும் இலவச சத்துணவு மட்டும்தான் அவனுக்குச் சாப்பாடு. கபிலனின் சாப்பாடு காணாமல் போய்விடுகிறது. அதை முகுந்தன்தான் எடுத்து விட்டான் என பலி சுமத்துகிறான் கபிலன். பாடத்தில் பின்தங்கிய மாணவன், ஏழை, அமைதியானவன், தனிமையில் இருப்பவன் என்பதால் அவன் மீதே அனைவரும் பலியை சுமத்தினர். முகுந்தன் அழுகிறான். ஆசிரியர் கபிலனின் நாசி லெமாக்வை நாய் எடுத்து விட்டது என கூறி கபிலனிடம் தருகிறார். கபிலன் அவமானத்தால் தலை குனிகிறான்.\nமுகுந்தன் - பாடத்தில் பின்தங்கிய மாணவன், ஏழை, அமைதியானவன், தனிமையில் இருப்பவன்\nமுகுந்தன் போன்ற மாணவர்களை மற்ற மாணவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என ஆசிரியர் கட்டுகிறார்.\nஅனைத்து மாணவர்களும் செய்யும் தவற்றைச் சுட்டிக் கட்டுகிறார்.\nமாணவர்களால் புரிந்துக் கொள்ளக்கூடியக் கதை\nகதை : இரவு நேரத்தில் அந்த வீட்டில் மட்டும் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கும். யாரும் அதை பெரிதுப்படுத்தமாட்டார்கள். ஆனால் முகிலனுக்கு மட்டும் அந்த வீட்டில் என்ன இருக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது. தன் நண்பனான மகேனை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் செல்கிறான். மகேன் பயத்தில் பாதி வழியிலேயே திரும்பிவிடுகிறான். ஆனால் முகிலன் தொடர்ந்துச் சென்று அந்த வீட்டில் என்ன இருக்கிறது என அறிகிறான்.\n- தைரியமானவன், எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்\nமகேன் – பயந்த சுபாவம் கொண்டவன்.\nமாணவர்களிடம் இயல்பாகவே இருக்கும் எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.\nபுதிய உத்தி - ஒரு கனவு போல் முடிக்காமல் உண்மையாகவே நடப்பது போல் முடித்தது.\nகதை : அப்பா காலையில் கொடுத்துத் தைக்கச் சொன்ன தன் தங்கையின் காலணியைத் தொலைத்துவிடுகிறான் முகிலன். அதனால் அகிலா தினமும் அழுகிறாள். காலையில் அகிலா தன் அண்ணனின் பெரிய காலணியையும் மாலையில் அதே காலணியை முகிலன் அணிந்துக் கொண்டுச் செல்வதாகவும் ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள். ஆனால் அகிலாவை தோழிகள் கேலி செய்வதால் தனக்கு புதிய காலணி வேண்டும் என தன் அண்ணனிடம் கேட்கிறாள். முகிலனும் மாவட்ட அளவில் நடைபெறும் குறுகோட்டப் போட்டியில் முதல் இடத்தை விட்டுக் கொடுத்து இரண்டாவதாக வந்து காலணியை பரிசாகப் பெறுகிறான். ஆசிரியர்கள் அவனைக் கடிந்துக் கொள்கிறார்கள். ஆனால் தன் தங்கை அடையப் போகும் மகிழ்ச்சிக்கு முன்னால் அந்த பேச்சுகள் அவனுக்குப் பெரியதாகப் படவில்லை.\n- தங்கையின் மீது பாசமும் தந்தையின் மீது மரியாதையும் கொண்டவன்.\nஅகிலா - அண்ணன் மீது மிகுந்த அன்பு கொண்டவள்\nஅண்ணன் தங்கை உறவைக் காட்டிருக்கிறார்.\nதங்கைக்காக முதல் இடத்தை விட்டுக் கொடுப்பது தன் தங்கையின் மீது அண்ணன் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.\nமாணவர்களிடம் சுலபமாகப் போய்ச்சேரும் கதை.\nகதை : முகிலனின் அப்பா காயமுற்று 3 மாதம் வீட்டில் இருப்பதால் பேருந்துக் கட்டணம் கட்ட முடியவில்லை. அதனால் பேருந்து உரிமையாளரிடம் திட்டு வாங்குகிறான். தன்னால் முடிந்த அளவு அவரிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். ரவி வசதியானவன். இருவரும் நண்பர்கள். பேருந்து ஓட்டுனர் வழக்கத்திற்கு மாறாக பேருந்தை வேகமாக செலுத்துகிறார். பேருந்து நிற்பதற்கு முன்பாகவே கதவு திறந்துக் கொள்கிறது. நிதானம் இல்லாமல் ரவி கதவின் வெளியே விழும் தருணத்தில் முகிலனால் காப்பாற்றப்படுகிறான். ஓட்டுனரை கவனமாக பேருந்தை ஓட்டுமாறு முகிலன் கூறுகிறான்.\n- உதவும் குணம் கொண்டவன், வசதியற்றவன்\nமணியம் - பேருந்து ஓட்டுனர், உதவ்ம் குணமற்றவர்.\nசில சமயம் சிறுவர்களுக்கு இருக்கும் பொறுமையும் உதவும் குணமும் பெரியவர்களுக்கு இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக உணர்த்துகிறார் ஆகிரியர்.\nகதை விறுவிறுப்பாக இருப்பதால் மாணவர்களை படிக்கத் தூண்டும்.\nகதை : எழுத்துகளை சரியாக உள்வாங்கிக் கொண்டு எழுத முடியாத நோயான Difleksia என்ற நோயால் அவதியுருகிறாள் சுமதி. எழுத்துகளை தலைகீழாக எழுதி, பென்சிலை சரியாக பிடித்து எழுத முடியாத சுமது துரைசாமி ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாகிறாள். ஒருநாள் ஆசிரியர் வகுப்பிற்கு வர கொஞ்சம் தாமதமாகிறது. அதற்குள் சுமதி தனக்கு எழுதத் தெரியாத ‘மா’ எனற எழுத்தை காகிதக் கப்பல்களைச் செய்து கம்பியில் கோர்த்து வடிவமைத்து இரசிக்கிறாள். அதற்குள் துரைசாமி ஆசிரியர் வந்துவிடுகிறார். அவளைக் கடிந்துக் கொள்கிறார்.\n- எழுத்துகளைத் தலைகீழாக எழுதுபவள், பென்சிலை சரியாகப் பிடிக்க முடியாது\nதுரைசாமி ஆசிரியர் - மாணவியின் கற்கும் திறனை அறிய முயற்சிக்காதவர்.\nஇந்த காலத்தில் பள்ளிகளில் நடைப்பெறும் கற்றல் கறித்தலை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதியிருக்கிறார்.\nபல கற்றல் கற்பித்தல் முறைகள் இருந்தும் அதை பயன்படுத்த முயற்சிக்காத ஆசிரியரைக் காட்டுகிறார்.\nசுமதிக்கு கைவேலைக் கொண்டு போதித்திருந்தால் படித்திருப்பாள் என அனைவரையும் தோன்ற வைக்கிறது.\nமாணவர்களுக்கு இந்த நோயைப் பற்றி தெரிய வேண்டியது அவசியம்\nகதை : முகிலன் தன் கற்பனையில் தோன்றும் காட்சிகளை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறான். முதலில் அனைத்து உண்மை என நம்பிய நண்பர்கள் இப்போது அவன் கூறும் கதைகளை யாரும் கேட்பதும் இல்லை நம்புவதும் இல்லை. அன்று தன் கற்பனையில் வந்த 5 நிற வண்ணத்துப் பூச்சியைப் பற்றி நண்பர்களிடம் பேசலானான். ஆனால் அனைவரும் அவன் கூறுவதை அலட்சியம் செய்கிறார்கள். இறுதியில் அறிவியல் பாடத்தின் போது அவன் கூறிய வண்னத்துப் பூச்சிப் போலவே ஒரு வண்ணத்துப் பூச்சி வகுப்பினுள் நுழைந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.\nசில சமயங்களில் சிறுவர்களின் கற்பனைத் திறன் பெரியவர்களின் கற்பனைத் திறனையும் மிஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறார்.\nதொடக்கம் – பழைய முறையில் இல்லாமல் சிறுகதையின் முறையைப் பயன்படுத்துதல்.\nமொழிநடை - மாணவர்களுக்கு புரியக்கூடியவை ( கண்டிப்பாக உரையாடலும் மாணவனின் எண்ணத்தையும் பிரதிபலிக்க வேண்டும்)\nபின்னணி - மலேசியாவில் வாழும் பல தரப்பட்ட மாணவர்களின் வசிப்பிடம் ( கம்போங், சீனக்கம்பம், பள்ளி வளாகம், வகுப்பறை)\nகதைமாந்தர்கள் - மாணவர்கள் (முகிலன்)\nவர்ணனை – மாணவர்களின் கற்பனைத் தளத்திற்கு ஏற்றார் போல் உள்ளது.\nகதைக்களம் – வர்ணனை நேரத்தை விளக்க வேண்டும்.\nமுடிவு - சிறுவர் சிறுகதை எப்போதும் நன்மையாகவே முடிய வேண்டும். (+ve ending)\nஆக்கம்: எழுத்தாளர் குமாரி வெ.தனலெட்சுமி\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nதேவதைகளின் காகிதக் கப்பல் நூல் விமர்சனம்\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1560&ta=S", "date_download": "2018-04-21T23:19:41Z", "digest": "sha1:DOW6QJLUXGL35NNWYE63HS6C4YC22JQU", "length": 14397, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நகர்வலம் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »\nவிமர்சனம் பட காட்சிகள் (24)\nதினமலர் விமர்சனம் » நகர்வலம்\nரெட் கார்பெட் புரொடெக்ஷன்ஸ் எம்.நடராஜன் தயாரித்து வழங்க, மார்க்ஸின் எழுத்து, இயக்கத்தில், பாலாஜி - தீக்ஷிதா மணிகண்டன் ஜோடி நடிக்க வந்திருக்கும் படம் தான் \"நகர்வலம்\".\nசென்னையில், தண்ணீர் லாரி ஓட்டும் குமார் எனும் பாலாஜி க்கும், மான்போர்ட் ஸ்கூலில் படிக்கும் ஜனணி - தீக்ஷிதா மணிகண்டனுக்கு மிடையில் ஊடலில் ஆரம்பிக்கும் காதல், பூத்து, காய்த்து, கனியாக காத்திருக்கிறது. அவர்களது காதலுக்கு ஜாதியும், தகுதியும், கூடவே ஆள், அதிகார பலமும் வழக்கம் போலவே எப்படி தடையாக இருக்கிறது... என்பது தான் நகர் வலம் படத்தின் கதையும் களமும்.\nதண்ணீர் லாரி ஓட்டும் குமாராக பாலாஜி தனது முந்தைய படங்களைக் காட்டிலும் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம். தண்ணீர் லாரியை நேராக பார்த்து ஓட்டாமல் ஒவ்வொரு சீனிலும் அவர் நாயகியை பார்த்தபடியே ஓட்டும்போதே ஏதோ நடக்க போகிறது... எனும் எண்ணம் ரசிகனுக்கும் ஏற்படுகிறது. அதே மாதிரியே குழந்தையை அடித்துப் போட்டு நாயகியின் கண் எதிரே அடி வாங்குவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம், எதிர்பாராத விதமாக இவர்களது காதல் தெரிந்து நாயகியின் தாதா அண்ணன் கருணா நையப் புடைத்ததும், அவர் முன் போய் நின்று, அடிச்சுப் போட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சா நான் உயிரோடு இருந்தா உன் தங்கச்சி உனக்கு கிடையாது... என்னை தீர்த்துடு என எச்சரிக்கை செய்யும் இடத்தில் தியேட்டரில் மிரட்டலான நடிப்பை வழங்கவும் தவறவில்லை இந்த தம்பி.\nமான்போர்ட் பள்ளியில் படிக்கும் மார்டன் பெண் ஜனணியாக தீக்ஷிதா மணிகண்டன், கண்ணாலயே பேசுகிறார் உதடுகளாலேயே வசீகரிக்கிறார். ரவுடியின் தங்கையாக, அடாவடி அப்பா, சித்தப்பாக்களின் மகளாக, நாயகரின் காதலியாக, பள்ளி மாணவியாக பளிச் என வாழ்ந்திருக்கிறார் அம்மணி. வாவ்\nபாலசரவணன் வழக்கம் போலவே நாயகரின் காதலுக்கு உதவி அடி உதை வாங்கும் நண்பராக சக டிரைவராக வந்து போகிறார். ஆனாலும், அவர் சொல்லும், \"காதலர்களுக்கு எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான்... கருவாட்டுக்கு ஆசைப்பட்ட எலிக்கதை, ஒரு தினுசு என்றாலும் ரொம்ப புதுசு\nகுமாரு நீயும் டிரைவரு நானும் டிரைவரு.. என்பதுக்கு பதில், தேவரு... தேவரு... என்றபடி, \"ட்ர்\" வராமல் தவிக்கும் \"நாக்கு வழுக்கை\" யோகி பாபு, பாலசரவணனையும் சில சீன்களில் ஓவர்டேக் செய்து விடுகிறார். மற்றபடி, கருணாவாக வரும் முத்துக்குமார், நமோ நாராயணன், டி.ரவி, மாரிமுத்து, அறந்தை ஸ்ரீதர், அட்டகத்தி வேலு, சூப்பர் குட் சுப்பிரமணி, கலையரசன், ரிந்து ரவி, பேபி உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.\nஜெ.வி.மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு, செம ஷார்ப்பு. தமிழ் தென்றலின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற கலை பதிவு.\nபவன் கார்த்திக்கின் இசையில், \"கண்ணாடி கண்ணாலே....\", \"ஒரு தினுசா தான் சொல்லி புட்டாளே...\", \"அந்தாங்கறேன், இந்தாங்கறேன்...\" உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் பெரிய குறை இல்லா ரசனை.\nமார்க்ஸின் எழுத்து, இயக்கத்தில் தாதா கருணா தன் தங்கை விஷயத்தில் திடீர் நல்லவனாக மாறுவது உள்ளிட்ட நம்ப முடியாத ஹம்பக்குகளையும், க்ளைமாக்ஸில் வலிய திணிக்கப்பட்டுள்ள சோகமயமான திருப்பத்தையும் எண்ணத்தில் ஏற்றிக் கொள்ளாது பார்த்தோமென்றால், \"நகர் வலம்\" வழக்கமான என்றாலும், வண்ணமயமான \"காதல் வலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nநகர்வலம் - பட காட்சிகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nநடிப்பு - பிரபுதேவா, இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன்இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்இசை - சந்தோஷ் ...\nநடிகர்கள் : திலீப், சித்தார்த், பாபி சிம்ஹா, நமீதா பிரமோத், முரளிகோபி, சித்திக், விஜயராகவன், இந்திரன்ஸ், ஸ்வேதா மேனன் மற்றும் பலர்இசை : ...\nநடிகர்கள் : ஜெயராம், குஞ்சாக்கோ போபன், அனுஸ்ரீ, தர்மஜன் போல்காட்டி, சலீம்குமார், மணியம்பிள்ள ராஜூடைரக்சன் : ரமேஷ் பிஷரோடிமலையாளத்தில் ...\nசுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாளம்)\nநடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், செம்பான் வினோத், விநாயகன் மற்றும் பலர்ஒளிப்பதிவு : கிரீஷ் கங்காதரன்இசை : தீபக் அலெக்சாண்டர்டைரக்சன் : ...\nநடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், சாந்தி கிருஷ்ணா, அதிதி ரவி, சலீம் குமார், இன்னொசன்ட், அஜூ வர்கீஸ், சௌபின் சாஹிர், ரமேஷ் பிஷரோடி, தர்மஜன் போல்காட்டி, ...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemalive.com/5234/idiotic-protest-against-rajinikanth/", "date_download": "2018-04-21T23:08:48Z", "digest": "sha1:BCUAH3RSW7BRQMHWFARH4ZMUM37GYTDI", "length": 14695, "nlines": 171, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "முட்டாள் முன்னேற்றப் படை தலைவி நாறலட்சுமி….", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nயார் பெயரைச் சொன்னால் மக்கள் மத்தியில் நம்ம பெயர் எடுபடும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அரசியல்வியாதிகள். மற்ற விஷயங்களில் ஞானசூனியங்களாக இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இவர்கள் கில்லாடிகள்.\nஇந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் கோவில்பட்டி வீரலட்… ச்சே… ஏதோவொரு நாறலட்சுமி. இவரும் பெயருக்கு ஒரு கட்சியை வைத்துக் கொண்டு அவ்வப்போது சத்தம் எழுப்புவார். ஆனால் அது அவரது வீட்டு சமையலறைவரைக் கூட கேட்காமல் இருந்தது.\nஒருவழியாக ரஜினி என்ற மந்திரச் சொல்லைப் பிடித்துவிட்டார். இப்போது தமிழகத்தில் பலருக்கும் தெரியாமல் இருந்தாலும், சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகிவிட்டார். அந்த போதை போதாதா இப்போது இஷ்டத்துக்கும் ரஜினி, அவர் குடும்பம் பற்றியெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்.\nஎந்திரன் 2 படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எமி ஜாக்ஸனை உடனே நீக்க வேண்டுமாம். காரணம் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக ட்விட்டரில் எழுதிவிட்டாராம்.\nஎமி ஜாக்ஸன் எழுதியிலிருந்தால், அந்த நடிகை வீட்டுக்கு முன்பாக நின்று கொடிபிடித்து கத்துவதுதானே…. இங்கே ரஜினிகாந்த் எங்கே வந்தார் அவரா எமி ஜாக்ஸனை நடிகையாக்கி, வளர்த்துவிட்டார்\nகெத்து என்று ஒரு படம். அதில் நாயகி இந்த எமிதான். ஹீரோ யார் தெரியுமா கருணாநிதியின் பேரன், முக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். போய் இந்த மூவர் வீட்டு முன்பாகவும் பினாத்தலாமே… ம்ஹூம். அதை ஒரு நாளும் இந்த நாறலட்சுமி மாதிரி போலி அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அடி விழாத, ஆனால் அதிக பப்ளிசிட்டி கிடைக்கிற ஒரு பெயர் வேண்டும். ரஜினிதான் அந்தப் பெயர் என்று தெரிந்து இப்போது கூவ ஆரம்பித்துள்ளார்.\nஇதே போராட்டத்தை அவர் அறிவாலயம் முன்போ, கருணாநிதி வீட்டு முன்போ, ஸ்டாலின் முன்போ நடத்தினால் எந்த கதியில் வீடு போய்ச் சேர்வார் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்.\nநியாயமாக இப்படியெல்லாம் வெற்று ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிடும்போதே, இந்த மாதிரி ஆசாமிகளை கழுத்தைப் பிடித்து கம்பிச் சிறைக்குள் தள்ள வேண்டும். போலீசுக்கும் அரசுக்கும் இப்போது தேவையே இந்த மாதிரி வெற்றுப் பரபரப்புதான். திசை திருப்பலுக்கு இதைவிட நல்ல வாய்ப்பு ஏது\nஎல்லாவற்றையும் வேடிக்கையுடன் கடந்துபோகப் பழகிவிட்ட, அநியாயத்தை உள்ளூர ரசிக்கும் கூட்டமாக மாறி வருகிறது தமிழ்ச் சமூகம். கூடவே தமிழ், தமிழன் என்ற சந்தர்ப்பவாத வியாதிவேறு சேர்ந்து கொள்வதால் கண்மூடித்தனத்தில் உச்சத்திலிருக்கிறார்கள், தடித்த தோல் தமிழர்கள். இவர்கள் இப்படி இருக்கும்வரை அயோக்கியர்கள் அவ்வப்போது இப்படி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள்\n« ‘செருப்பால் அடிக்க வேண்டியது சிம்பு என்கிற பொறுக்கியையும், அனுருத் என்கிற பொறம்போக்கையும்தான்’ – மு களஞ்சியம்\nதலைமறைவான பீப் சிம்பு… 3 தனிப் படைகள் அமைத்து போலீஸ் தேடல்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:46:16Z", "digest": "sha1:3OM5OH4ECY24OUPL2NCSVSZ4V52HTTDF", "length": 6616, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கர்ப்பிணி பெண் | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\n என்று கேட்ட கர்ப்பிணி யை கொலை செய்த கொடூரன்\n என்று அடிக்கடி விசாரித்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ஒருவர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் இந்தோனேசிய...\nகுளியலறையில் 8 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு\nபிரான்ஸில் 21 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலறையில் பிணமாக கிடந்த சம்பவமும், அதற்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்பட...\nவிசாரணை என்ற பெயரில் கர்ப்பிணியை தாக்கி கருவை கலைத்த பொலிஸார்\nஅமெரிக்காவில் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரை பொலிஸார் தாக்கியதால் அவரது கர்ப்பம் கல...\nநான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தும் ராணுவ வீரர்கள் என்னை பலாத்காரம் செய்தனர் :ரோஹிங்கிய முஸ்லிம் பெண்ணின் கண்ணீர் கதை\nமியான்மரின் வடக்கு பகுதியில் வசித்து வரும் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவருகின்றனர். ர...\n8 மாத கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியசாலை\nபிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை பிரித்தானியர் என்பதை உறுதி செய்யக் கேட்டு வைத்தியசாலை ஒன்று சிகிச்சை அளிக்க மறுத்...\nவெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஐக்கிய நாடுகளின் வதிவிடகாரியாலயம் உதவி\nவெள்ளம் மற்றும் மண்சரிவினால் 7600 கர்ப்பிணி பெண்களும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஒரு இலட்சத்து...\nயானையால் நிகழ்ந்த விபரீதம் : கர்ப்பிணி பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்\nபுத்தளம் - நவகத்தேகமுவ, மஹமெதேவ பிரதேசத்தில் யானை ஒன்றை கண்டு ஓடி விழுந்த கர்ப்பிணி பெண் உட்பட இருவர் காயமடைந்த நிலையில்...\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://in.pinterest.com/KolywoodCentral/", "date_download": "2018-04-21T23:06:26Z", "digest": "sha1:5KJWQPHE7Y7BEXC2GNUG3LZYUVBSCTWB", "length": 4780, "nlines": 61, "source_domain": "in.pinterest.com", "title": "Kollywood Central (KolywoodCentral) on Pinterest", "raw_content": "\nகவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை Anxious Lead Actress in Public Space\nடீ கடையில் பரோட்டா போடும் இந்த இளம் நடிகை யாரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க Actress Nimisha Sajayan learned Porotta Making\nடீ கடையில் பரோட்டா போடும் இந்த இளம் நடிகை யாரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க Actress Nimisha Sajayan learned Porotta Making\nஎம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை கட்சித் தொடங்கிய தென்னிந்திய நடிகர்கள்\nஎம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை கட்சித் தொடங்கிய தென்னிந்திய நடிகர்கள்\nஜோதிகாவின் இமேஜை டேமஜாக்கிய பாலா\nஅஜித்தை பத்தி பேசுனா சோடா பாட்டில் பறக்கும் - கோபமான பாட்டி\nபல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.\nநயன்தாரா தியேட்டர் விசிட் வந்த போது நடுரோட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்- யார் செய்வார்கள்\nவிஷால் வீட்டு வேலைக்காரி செய்த தில்லாலங்கடி வேலை – போலீசில் புகார் செய்த விஷால்\nநடிகர் நாகார்ஜுனவின் பல நூறு கோடி சொத்து பற்றி எரிந்து நாசம்\nநிஜ வாழ்க்கையில் பாகுபலி ஆக முயற்சித்தவர். என்ன ஆனார் தெரியுமா\nதளபதி62 அறிவிப்பை வெளியிடாமல் இருக்க காரணம் இதுதான்.\nபாவனாவின் வருங்கால கணவர் புகைப்படம்.\nதமிழ் நடிகர்களின் அழகான மகள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/45831", "date_download": "2018-04-21T22:51:54Z", "digest": "sha1:JG7NPZK6XWPYNSE4J3ENVRQSNVS4OY3F", "length": 8566, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "இஸ்லாத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்க நினைக்கும் ஊடகங்களுக்கு முஸ்லிம்களின் ஜாதி மத பேதமின்றி தொண்டாட்டும் சமூக சேவைகள் தெரியாது |", "raw_content": "\nஇஸ்லாத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்க நினைக்கும் ஊடகங்களுக்கு முஸ்லிம்களின் ஜாதி மத பேதமின்றி தொண்டாட்டும் சமூக சேவைகள் தெரியாது\nஇஸ்லாத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்க நினைக்கும் ஊடகங்களுக்கு முஸ்லிம்களின் ஜாதி மத பேதமின்றி தொண்டாட்டும் சமூக சேவைகள் தெரியாது\nஎங்களுக்கு பிடித்தது அசைவம்தான் என்றாலும் அசைவம் பிடிக்காதவர்களுக்கும் உதவி சென்று சேர அவர்களின் உணவுஉரிமையை மதித்து சைவத்திலும் பிரியாணியை சுவையாய் செய்துகொடுத்த மாண்பாளர்களுக்கு என் பாராட்டுகள்.\nமீலாதுந் நபியை முன்னிட்டு மாநில அளவிலான குறுந்தகவல் போட்டி – பிலாலிய்யா உலமா பேரவை\nடிசம்பரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு \nநேற்று இருந்தோம்; இன்று இருக்கிறோம்; நாளையும் இருப்போம் – பேராசிரியர் காதர் மொகிதீன் கலைஞருடன் சந்திப்பு\nசகோதரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு தயாரிப்பு மற்றும் வினியோக பணியில்…\nமிதந்துகொண்டே……….வீதி வீதியாக உணவு விநியோகம் செய்யும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்..\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pavijay.net/padalpiranthakathai.php?id=14", "date_download": "2018-04-21T22:59:38Z", "digest": "sha1:KSOC3F4PRYBIK6JHM7ZFAX7LLUBDXNQY", "length": 8459, "nlines": 54, "source_domain": "pavijay.net", "title": "Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/pavijay/public_html/db_connection.php on line 74", "raw_content": "\nதுளித்துளியாய் கொட்டும்- பாடல்ப் பிறந்தக்கதை\nபாடல் தலைப்பு துளித்துளியாய் கொட்டும் திரைப்படம் பார்வை ஒன்றே போதும்\nகதாநாயகன் குணால் கதாநாயகி மோனல்\nபாடகர்கள் ஹரிஹரன் பாடகிகள் சுவர்ணலதா\nஇந்தப் பாடலும் தமிழகத்து தென்றலிலே தேன் பிசைந்த பாடல்களில் ஒன்றுதான் இந்தப் பாடல் வரிகளும் தமிழ்ப்பாடல் நேசிப்பாளர்களின் நெஞ்சுக்குள்ளே அழுத்தி செதுக்கிய கல்வெட்டான வரிகள்தான் இந்தப் பாடல் வரிகளும் தமிழ்ப்பாடல் நேசிப்பாளர்களின் நெஞ்சுக்குள்ளே அழுத்தி செதுக்கிய கல்வெட்டான வரிகள்தான் இசையமைப்பாளர் பரணி அவர்களின் உணர்வுப் பூர்வமான இசை ஆலாபனையில் இருந்து உருவான ஒரு மதுர மல்லிக்காடு இந்த மெட்டு\nகனவுகள் சில நேரங்களில் நிஜத்தைவிட அழகாக இருப்பதுண்டு அது போல பிரம்மாண்டமான படங்களைவிட சிலநேரம் சாதாரணமான படங்கள் சோபிதம் பெறுவதுண்டு அது போல பிரம்மாண்டமான படங்களைவிட சிலநேரம் சாதாரணமான படங்கள் சோபிதம் பெறுவதுண்டு அப்படிப்பட்ட படமான பார்வை ஒன்றே போதுமே படத்தின் வேலைகள் துவங்கியபோது அதற்கு இசையமைப்பாளராய் நியமிக்கப்பட்டார் பரணி\nபார்வை ஒன்றே போதுமே படத்தின் அலுவலகத்தில் இருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசினார் பரணி பேசி முடிக்கும் போது அந்த திரும்ப திரும்ப பாடலுக்காக எழுதிய வரிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார்\nநான் இலேசான ஒரு அதிர்வோடு வீட்டின் பரணில் கிடந்த காதித கடலை அலசிக் கொண்டிருந்தேன் ஒரு வழியாய் சிந்துபாத் கன்னித்தீவைக் கண்டுபிடித்தது மாதிரி நைந்து கிடந்த ஒரு காகித சருளில் அந்த வரிகள் தென்பட்டன.. ஒரு வழியாய் சிந்துபாத் கன்னித்தீவைக் கண்டுபிடித்தது மாதிரி நைந்து கிடந்த ஒரு காகித சருளில் அந்த வரிகள் தென்பட்டன..ஒரு குழந்தை பிராயத்து கைப்படத்தைக் கண்டு பிடித்த குதூகலம் எனக்குள் ரொம்பி விழிந்தது. காரணம்...ஒரு குழந்தை பிராயத்து கைப்படத்தைக் கண்டு பிடித்த குதூகலம் எனக்குள் ரொம்பி விழிந்தது. காரணம்...\nஇந்த திரும்பத் திரும்ப என்ற பாடல் இசையமைக்கப்பட்டு எழுதப்பட்டு பதிவாக்கப்பட்ட படமே வேறு ஓராண்டுக்கு முன்னால் இந்தக் கானம் தமிழக எல்லைப் பகுதிகளைத் தாண்டியுள்ள செவிகளையும் ஈர்க்கும் என்ற கனாக் கால கர்வத்தோடு உருவாக்கப்பட்டு, பிறகு சூழ்நிலை என்ற சூறாவளி வீசியதன் காரணமாக ஒரு குறுந்தகட்டின் இடைவெளிகளிலும் ‡ காகித குவியலுக்குள்ளும் உறங்கத் துவங்கியது.\nஅப்படி முடங்கிப்போன அந்த மூலிகை பாடலின் மேல் ஒரு சாரல் தெளிக்கும் முயற்சியாய் புதிய படம் ஒன்றில் அந்தப் பாடல் உபயோகப்பட போகிறதென்ற தித்திப்பான செய்தி எனக்குள்ளும் இசையமைப்பாளர் பரணி அவர்களுக்குள்ளும் ஒரு நம்பிக்கை விவசாயத்தை விதைத்தது.\nஅப்போது எழுதிய வரிகளை அலசினோம் என்ன கதை நல்ல பாடலை உபயோகிக்க ஒரு படம் உள்ளது. இந்த ஒன்று மாத்திரமே மிக ஆணித்தரமாக புரிந்தது.\nஎழுதிக் குவித்த வரிகளில் பல்லவி திரும்பத் திரும்ப என்ற வரிகள் முடிவானது ஆனால் அதற்கு பிறகு இமைக்கும் போது உன்முகம் என்ற அனுபல்லவி வரிகளுக்கான சில மாற்று வரிகளை எழுதினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE.html", "date_download": "2018-04-21T22:53:38Z", "digest": "sha1:LGBQC3H2O7TU7BYUMJDB2HFQRSSDBBWM", "length": 8244, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழில் வாள் வெட்டு ! குடும்பஸ்தர் படுகாயம்! – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nin முதன்மைச் செய்திகள் July 11, 2017\nயாழ்ப்பாணம், கச்சேரியடியில் வாள்வெட்டுக் கும்பல் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் குடும்பத்தலைவர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nமுகத்தை துணியால் மறைத்தவாறு 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் கும்பல் குடும்பத் தலைவரின் தலையில் கோடாரியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்தது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.\nயாழ்ப்பாண, தபால் பெட்டிச் சந்தியில் நேற்றிரவு (10) 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அரியாலையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சோ.ஜெசிந்தன் (வயது – 32) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\n“மணல் ஏற்றிகொண்டு சென்ற அவர் அதனைப் பறித்துவிட்டு தனது மகனுடன் வீடு நோக்கி உழவு இயந்திரத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் தபால் பெட்டிச் சந்திப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேனீர் அருந்திவிட்டு உழவு இயந்திரத்தில் புறப்பட்டுள்ளார். இதன் போது அங்கு 5 மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்து துணியால் கட்டிக்கொண்டு வந்த கும்பல் குடும்பத்தலைவர் மீது கைக் கோடரியால் சரமாரியாக வெட்டடிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளது.\nதலை மற்றும் கால் பகுதிகளில் வெட்டு காயங்களுக்குள்ளான அவர், அங்கிருந்தவர்களால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்” என்று விசாரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள கடை ஒன்றில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது. அதன் கணொளிப் பதிவை வைத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணமுடியும் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nபடகு விபத்தில் பல்கலை. மாணவன் பலி\nகிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவானவர்களின் விவரங்கள்\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://podakkudi.net/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2018-04-21T22:44:48Z", "digest": "sha1:LLQ75RFJ6XHQTL7RYT7XTBUNCDFCIVDR", "length": 6224, "nlines": 83, "source_domain": "podakkudi.net", "title": "சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nHome District சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nடிடிவி தினகரன் வெற்றி எதிரொலி – கொங்கு மண்டல அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு\nபொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகத்தின் 2018 & 2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு\nசம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nகொரடாச்சேரி அருகே சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல், பருத்தியூர், காவாலக்குடி, நாளில்ஒன்று, கண்கொடுத்தவனிதம், விடயபுரம், முசிறியம், திட்டாணிமுட்டம், மேலராதாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது.\nஇந்த கிராமங்களுக்கு தேவையான பாசனநீர் பாண்டவையாற்றில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில் பாண்டவையாற்றில் இருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் பயிர்கள் கருகி, மகசூல் இழப்பு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.\nபாண்டவையாற்றில் இருந்து சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி வெண்ணவாசல் பாலம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.\nநபர்: PM லத்திபா பிவீ\nஉறவுகள்: மர்ஹீம் KT அப்துல் வஹாப் (காட்டம்மா) அவர்களின் மனைவியும் , மர்ஹும் KTA முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாயாரும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/five-intrestings-ingo-about-bahubali-2-trailer-117031500044_1.html", "date_download": "2018-04-21T22:51:33Z", "digest": "sha1:LIVGMUNVUTQSZA6V24D23FBVQFIWYJI6", "length": 10395, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாகுபலி- 2 டிரைலர்: சில சுவாரஸ்ய தகவல்கள்!! | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாகுபலி- 2 டிரைலர்: சில சுவாரஸ்ய தகவல்கள்\nராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி- 2 படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.\n# பாகுபலி- 2 டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெறும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.\n# படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அற்புதமான சில கிராபிக்ஸ் காட்சிகள், இந்த டிரைலரில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.\n# இந்த டிரைலருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.\n# இந்த டிரைலரை நாளை காலை 9 மணிக்கு ஆந்திராவில் உள்ள சுமார் 300 திரையரங்குகளில்வெளியிடுகிறார்கள்.\n# நாளை மாலை 5 மணிக்கு இணையதளங்களில் இந்த டிரைலர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nபாகுபலி- 2 டிரைலரின் முன்னோட்ட வீடியோ\nவிஜய் சேதுபதியின் கவண் டிரைலர்\nமணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை\nஅஜித்தின் விவேகம்: இன்னொரு ஃபர்ஸ்ட்லுக், அதன் பின்னர் டீசர்-டிரைலர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/01/08/news/12566", "date_download": "2018-04-21T22:57:46Z", "digest": "sha1:7JFPYNJRK43JCKLJ3XKIXCGI3QTGXTTU", "length": 9572, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தன்னைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு ஆசீர்வாதம் அளித்தார் மைத்திரி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதன்னைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு ஆசீர்வாதம் அளித்தார் மைத்திரி\nJan 08, 2016 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nதன்னைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்குப் பொதுமன்னிப்பு அளித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரைச் சந்தித்து ஆசியும் வழங்கினார்.\n2006ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, அவரைக் குண்டுவைத்துக் கொல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேனன் என அழைக்கப்படும் சிவராசா ஜெனீவன் கைது செய்யப்பட்டார்.\nபொலன்னறுவவில் இருந்து மட்டக்களப்பு சென்று கொண்டிருந்த போது இவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜுலை 3ஆம் நாள் பொலன்னறுவ மேல் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றம்சாட்டப்பட்ட ஜெனீவனுக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்தநிலையில், தன்னைக் கொல்ல முயன்றதாக தண்டனை அனுபவித்து வந்த ஜெனீவனுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்துள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் நிகழ்வுகள் இன்று பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வின் முடிவில், மேடைக்கு வந்த ஜெனீவனுக்கு, கைலாகு கொடுத்த மைத்தரிபால சிறிசேன, அவரது தலையில் கைவைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/56315/cinema/Kollywood/Kamal-clear-about-Vishwaroopam-2.htm", "date_download": "2018-04-21T23:16:21Z", "digest": "sha1:4DHZWNQSHOUQRX6VWPJDJ35TU5I5W4JR", "length": 11085, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஸ்வரூபம் 2 எப்போது வரும்? - கமல் - Kamal clear about Vishwaroopam 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஸ்வரூபம் 2 எப்போது வரும்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் 'விஸ்வரூபம்'. முஸ்லிம் மக்கள் படத்தை எதிர்ப்பதாகக் கூறி அப்போதைய அரசாங்கத்தால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெளியானது. அந்த வருடத்தின் இறுதியிலேயே படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், நான்கு வருடங்கள் ஆகியும் படம் எப்போது வெளிவரும் என்ற சூழ்நிலையே உள்ளது.\nபடத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. பலமுறை விரைவில் வந்துவிடும் என்று கமல்ஹாசன் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகினாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதில்லை. இதனிடையே, இன்று டிவிட்டரில் 'விஸ்வரூபம் 2' படத்தின் நிலை என்ன என்பது குறித்து கமல்ஹாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.\n“விஸ்வரூபம் 2 படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நான் தனிப்பட்ட முறையில் அனைத்து வழிகளையும் சரி செய்துள்ளேன். மிகப் பெரிய தடை நீங்கிவிட்டது. சட்டப் பிரச்சனையும், தொழில் நுட்பப் பிரச்சனை மட்டும் இருக்கிறது,” என்று கூறியுள்ளார்.\nகமல்ஹாசன் தற்போது இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு அவருக்கு ஏற்பட்ட கால் முறிவு பிரச்சனையால் கடந்த ஆறு மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பை கமல்ஹாசன் ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. அதற்குள் 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட கமல்ஹாசன் முயற்சிக்கலாம் என்கிறார்கள்.\nகார்பரேட் நிறுவனத்தை எதிர்த்து ... சிவலிங்கா தயாரிப்பாளர் கோபம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nயூ-டியூப்பில் நேரலையில் பேசுகிறார் கமல்\nஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா : கமல்\nதமிழர் தமிழால் இணைவோம்: கமல் புத்தாண்டு வாழ்த்து\nதமிழகத்தில் நீதியை நிலை நாட்டுங்கள் : பிரதமருக்கு கமல் வேண்டுகோள்\nஸ்டெர்லைட் - சரியான திசையில் முதல் அடி : கமல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchat.forumotion.com/t8581-topic", "date_download": "2018-04-21T23:22:43Z", "digest": "sha1:23N37XOBTMTHCVGS6HJXCHKSUI7RZBJ3", "length": 5154, "nlines": 62, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "~~ ஜவ்வரிசி இட்லி ~~", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n~~ ஜவ்வரிசி இட்லி ~~\nஜவ்வரிசி - அரை கப்\nபச்சரிசி ரவை - 1 1/2 கப்\nதயிர் - 1 1/2 கப்\nஊறவைத்த கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nதுருவிய தேங்காய் - ஒரு கப்\nசமையல் சோடா - கால் தேக்கரண்டி\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 4\nஎண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமுந்திரி - 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - கால் கப்\nகொத்தமல்லி இலை - கால் கப்\nஜவ்வரிசி, அரிசி ரவா, உப்பு அனைத்தையும் தயிரில் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வாணலியில் கடுகு, முந்திரி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தாளித்து ஊறவைத்த கலவையில் கொட்ட வேண்டும். ஊறவைத்த கடலை பருப்பு, துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை ஊறவைத்த ஜவ்வரிசி, அரிசி ரவை கலவையில் கொட்டி நன்கு கிளற வேண்டும். இதனுடன் சமையல் சோடா சேர்த்து கலக்கி இட்லி தட்டில் இட்லியாக ஊற்றி எடுக்க வேண்டும். சட்னியுடன் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.\n~~ ஜவ்வரிசி இட்லி ~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Video_New.asp?id=118&cat=49", "date_download": "2018-04-21T22:41:42Z", "digest": "sha1:DSJC2XX7HKDAZQ4VFQ23DJHRZP73VFFP", "length": 8170, "nlines": 214, "source_domain": "www.dinakaran.com", "title": "Konjam Nadiga Boss Videos- Dinakaran Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video,,Tourism Videos,Special Programme Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசெய்திகள் சன் செய்தி நேரலை இன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம் மற்றவை ஆடி மாத அம்மன் தரிசனம் ஐய்யப்பன் பாடல்கள் சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி நவராத்திரி வைகாசி விசாகம் சிறப்பு பாடல்கள் பொங்கல்\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 01-02-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 18-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 11-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் Dt 04-01-15\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 28-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 22-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 14-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 7-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 30-12-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 23-11-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 16-11-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 09-11-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 02-11-14\nகொஞ்சம் நடிங்க பாஸ் | Dt 19-10-14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/146055/news/146055.html", "date_download": "2018-04-21T22:52:44Z", "digest": "sha1:4ERPGK4NZQCQQIWU2P5ETIVJEJLH3W56", "length": 7668, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜெ., க்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் செப்.,23 அப்போலோ வந்த மர்மம்! வீடியோ ஆதாரம்.!! : நிதர்சனம்", "raw_content": "\nஜெ., க்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் செப்.,23 அப்போலோ வந்த மர்மம்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை காரணமாக செப்.,22ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கபட்டார்.\n75 நாட்கள் கழித்து மரணம் அடைந்ததாக அப்போலோ அறிவித்தது. இதற்கு இடைபட்ட காலத்தில் ஜெ.,வை பார்க்க கவர்னர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை யாரையும் அனுமதிக்கவில்லை.\nஜெ.,பற்றிய உண்மைகள் சசிகலா மற்றும் டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும். மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. ஆனால், அதற்கு யாரும் சரியான பதில் கூறவில்லை.\nஇதனால், தமிழக மக்கள் மற்றும் அ.தி.மு.க.,தொண்டர்கள் இது வரை குழப்பத்தில் உள்ளனர்.\nஜெ.,மரணத்தில் போது இறுதிசடங்குகள் செய்த புரோகிதர், ஜெ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் செப்.,23ம் தேதி காலையில் வரவழைக்கப்பட்டார். அவர் வந்த போது சசிகலாவின் உதவியாளர்கள் அவரை மருத்துவமனையின் பின்புறமாக அழைத்து சென்றனர்.\nஇது குறித்து, ஜெ.,உண்மை விசுவாகிகள் கூறுகையில்,‘‘ செப்.,22ம் தேதி இரவே முதல்வர் ஜெ.,மரணம் அடைந்திருக்கலாம். அதன் காரணமாகவே செப்.,23ம் தேதி புரோகிதரை சசிகலா மருத்துவனைக்கு வரவழைத்து சடங்குகள் செய்துள்ளார்,’’என்றனர்.\nபுரோகிதர் செப்.,23ம் தேதி ஏன் அழைக்கப்பட்டார் அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது\nதற்போது அந்த புரோகிதர் வந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த வீடியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்டு, அந்த புரோகிதர் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார். விரைவில் உண்மை வெளியாகும் என ஜெ.,உண்மை விசுவாசிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nமெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்\nசிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை – அவசர சட்டம் அமுல்\nஉலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை\nஉணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் – ஒரு பார்வை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஇயக்குனர் உடன் நடிகை திரிஷா பொது இடத்தில் செய்த காரியம்\n8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179660/news/179660.html", "date_download": "2018-04-21T22:42:53Z", "digest": "sha1:LOY7NHVEYRG4A6ZDZFC2LHLXJRSOD2JU", "length": 5598, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "புத்தாண்டில் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன்!! : நிதர்சனம்", "raw_content": "\nபுத்தாண்டில் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன்\nகாலி, மஹமோதர பகுதியில் மகன் ஒருவன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தையை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.\nமஹமோதர பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகனை பொலிஸாரட கொலை செய்துள்ளனர்.\nபிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட மகனை பொலிஸ் பாதுகாப்புடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nமெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்\nசிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை – அவசர சட்டம் அமுல்\nஉலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை\nஉணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் – ஒரு பார்வை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஇயக்குனர் உடன் நடிகை திரிஷா பொது இடத்தில் செய்த காரியம்\n8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-04-21T22:53:59Z", "digest": "sha1:27TNX5PZCHKO3INNDUXJ6XMW575GYG5S", "length": 5897, "nlines": 99, "source_domain": "www.pannaiyar.com", "title": "முடக்கத்தான் தோசை - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nதேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப்.\nமுதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைத்து தோசைமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைத்து வைக்கவும். நன்றாகக் கழுவி, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் கூழாக அரைக்கவும். அதை ஏற்கெனவே அரைத்து வைத்த மாவில் கலக்-கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைக்-கவும். மறுநாள் தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். கீரை கூடுதலாகச் சேர்த்தால் மிகவும் நல்லது.\nஇதற்கு தொட்டு சாப்பிட கொத்தமல்லிச் சட்னி நன்றாக இருக்கும்.\nமிளகாய் 8, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, உரித்த பூண்டு நான்கைந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்த பின், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சூடான தோசையில் இந்தச் சட்னியை வைத்து அதன் மீது நல்லெண்ணெ ஊற்றிச் சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்; சத்துக்களும் உடலில் சேரும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116537-need-not-worry-about-air-pollution-in-your-home.html", "date_download": "2018-04-21T23:25:20Z", "digest": "sha1:VFY7YBY7TK46USLCW43FFKVQOCZX6ZWA", "length": 22901, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டுக்குள் காற்று மாசுபாடு! பட் பயப்பட வேண்டாம்... ( Sponsored Content ) | Need not worry about air pollution in your home", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n​உங்களுக்குத் தெரியுமா, வெளிச் சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றைவிட உட்புறங்களில் அதிக மாசு இருக்க வாய்ப்புள்ளது என்று பாக்கெட்டிலோ பர்ஸிலோ கைவிட்டு மூக்கைக் கைக்குட்டையால் மூட எத்தனிப்பவர்கள் கவனத்துக்கு சொல்லவருவது என்னவென்றால்: காற்று மாசுபாடு என்றாலே நம் நினைவுக்கு வருவதெல்லாம் தானியங்கி வாகனங்கள் மற்றும் நிறுவன ஆலைகள் வெளிப்படுத்தும் புகைதான். இதைவிட உட்புறங்களில் காற்று மாசுபாடு 5 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்கிறது ஒரு அதிர்ச்சித்தகவல். காரணமென்ன ட்யூட் என்றால், 'ஃபார்மால்டிஹைட்' எனும் கரிமக் கலவைதான் பாக்கெட்டிலோ பர்ஸிலோ கைவிட்டு மூக்கைக் கைக்குட்டையால் மூட எத்தனிப்பவர்கள் கவனத்துக்கு சொல்லவருவது என்னவென்றால்: காற்று மாசுபாடு என்றாலே நம் நினைவுக்கு வருவதெல்லாம் தானியங்கி வாகனங்கள் மற்றும் நிறுவன ஆலைகள் வெளிப்படுத்தும் புகைதான். இதைவிட உட்புறங்களில் காற்று மாசுபாடு 5 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்கிறது ஒரு அதிர்ச்சித்தகவல். காரணமென்ன ட்யூட் என்றால், 'ஃபார்மால்டிஹைட்' எனும் கரிமக் கலவைதான் மரச் சாமான்கள், கிருமி நாசினிகள், காற்று தூய்மைப்படுத்திகள் (air fresheners), பசைகள் மற்றும் மின்கசியாமல் தடுக்கும் பொருள்கள் ஆகியவற்றுள் சுலபமாக 'ஹைட்' ஆகியுள்ளது இந்த ஃபார்மால்டிஹைட்.\nஇப்பொருள்களில் இருந்து நாள்கணக்கில் சிறுகச்சிறுக ஃபார்மால்டிஹைட் நிறமில்லா வாயுவாக வெளிவருகிறது, முறையான காற்றோட்டம் இல்லாத பட்சத்தில் அறைகளில் படிந்துவிடுகிறது. காற்றோட்டம் இல்லாத பட்சத்தில் இதனால் கண், தொண்டை மற்றும் மூக்கில் எரிச்சல் உண்டாகிறது, மேலும் இது பல கொடிய நோய்களைக்​ கூட கையைப் பிடித்துக் கூட்டி வந்துவிடக்கூடும்.\nஆன்டி ஃபார்மால்டிஹைட் மற்றும் ஆக்டிவ் கார்பன் தொழில்நுட்பம் நமக்குக் கைக்கொடுக்கின்றன. எந்த ரூபத்தில் உதவுகிறது என்றால், நாம் வீட்டுக்கு வெள்ளையடிக்க/வண்ணமடிக்கப் பயன்படுத்துகிறோமே, அதேபெயின்ட்தான் இதிலிருந்தும் நம்மைக் காக்கிறது.\nஇன்று சந்தையில் கிடைக்கும் பெயின்ட்களில் குறிப்பிட்ட சிலவகை மட்டும் இந்தத் தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. ஜப்பானியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள \"நிப்பான் பெயின்ட்\" வழங்கும்\"ஓடெர்லெஸ் ஏர்கேர் - Odour-less AirCare\" வகை பெயின்ட்கள் இதில் ஒருவகை.\nஅறிவியல் மிக முக்கியம் அமைச்சரே:\nஇந்தப் பெயின்ட்டில் உள்ள பாலிமர் தொகுப்புகள் ஃபார்மால்டிஹைட் வாயுவை உறிஞ்சி, நீராவியை வெளியேற்றுவதால், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு சுற்றுப்புறத்தையும் குளுமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. புதிதாக பெயின்ட் அடித்தாலே, ரோட்டில் ஸ்கூட்டி ஓட்டிச்செல்லும் பெண்போல ஒரு வாரத்துக்கு முகத்தில் துணி கட்டிக்கொண்டு அலைய வேண்டிய அவலநிலையுள்ளது. இதைப் போக்கியுள்ளது இந்தத் தொழில்நுட்பம்.\nவிரைவில் காற்றில் ஆவியாகிவிடும் கரிமக் கலவைகள் மிக மிகக் குறைந்தளவில் இருப்பதால், பெயின்ட் வேலைகள் முடிந்தவுடனேயே அந்த இடத்திற்கு இடம்பெயர்ந்துகொள்ளலாம். எனவே, மருத்துவமனைகள், பள்ளிகள், தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகள் போன்ற இடங்களுக்கும், பிற வணிகரீதியான கட்டிடங்களுக்கும் பயன்படுத்த இந்தப் பூச்சு சிறந்த தேர்வாக அமைகிறது.\nநுண்கிருமிகள் வளர்வதைத் தடுக்கும் திறன்\nஈயம் மற்றும் பாதரசம்... கிடையாது\nசோப்பு கலந்த தண்ணீரை வைத்துத் துடைத்தாலே போதுமானது\nஎனவே, தை மாதம் வேண்டாம், சித்திரையில் அடித்துக்கொள்வோம் வெள்ளை என இருந்துவிட்டவர்களுக்கு இந்த செய்திகள் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்திருக்கும்; தூய்மையான சுற்றுச்சூழல் பெற உதவும் நிப்பான் ஓடெர்லெஸ் ஏர்கேர் பெயின்டுக்கு ஒரு ஹை-ஃபை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\n’நெடுவாசலில் ஒரு செய்தி தீயாய் பரவியது...’ - வரலாற்று போராட்டத்துக்கு வித்திட்ட அந்த அறிவிப்பு\n'வேலைநிறுத்தத்தை கைவிடுங்கள்' - தங்கமணி கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=9164", "date_download": "2018-04-21T23:24:58Z", "digest": "sha1:AM2QDVIDX25OUDVPYMEN7RJ2SUTZ3HMA", "length": 29016, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "சென்செக்ஸ் 28157, நிஃப்டி 8520. ஏற்றத்தில் இந்திய சந்தைகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசென்செக்ஸ் 28157, நிஃப்டி 8520. ஏற்றத்தில் இந்திய சந்தைகள்\nசென்செக்ஸ் 28157, நிஃப்டி 8520. ஏற்றத்தில் இந்திய சந்தைகள்\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 46.43 புள்ளிகள் அதிகரித்து 28121.89 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.65 புள்ளிகள் அதிகரித்து 8513.80 புள்ளிகளுக்கு வர்த்தகமாயின.\nதங்கத்தின் விலை 10 கிராமிற்கு 26 ரூபாய் குறைந்து 27,466 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து 2,997 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.92 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nசென்செக்ஸ் குறியீட்டில் மொத்தம் 3,003 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,356 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1,540 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும், 107 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டி குறியீட்டில் 26 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 24 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.\nஉலக அளவில் அமெரிக்க சந்தைகள் தோராயமாக 1.20% இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோப்பிய சந்தைகள் 0.40 சதவிகிதம் இறக்கதில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் ஷாங்காய் காம்போஸைட் 1.21% ஏற்றத்திலும், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி 0.86% ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. மற்ற சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன.\nஇந்திய சந்தைகளின் வர்த்தக நேர முடிவில் ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மூலதன பொருட்கள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, ஐ.டி, எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.\nபவர் கிரிட் கார்ப்\t3.08%\nஹெச் சி எல் டெக்\t2.87%\nபி என் பி\t-2.38%\nஹீரோ மோட்டோ கார்ப்\t-1.79%\nசென்செக்ஸ் 28157, நிஃப்டி 8520. ஏற்றத்தில் இந்திய சந்தைகள்\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 82.40 புள்ளிகள் அதிகரித்து 28157.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.80 புள்ளிகள் அதிகரித்து 8520.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.\nதங்கத்தின் விலை 10 கிராமிற்கு 57 ரூபாய் குறைந்து 27,435 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 53 ரூபாய் குறைந்து 2,945 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.92 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nநேற்று வட்டிவிகித குறைப்பு அறிவிக்கப்பட்ட உடன் சந்தை அதிக ஏற்றமடைந்தது. வாரத்தின் இறுதி நாளான இன்று இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.\nசற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் இறக்கத்திலும், தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன.\nபவர் கிரிட் கார்ப்\t3.29%\nபி என் பி\t-1.95%\nஎஸ் பி ஐ\t-1.75%\nஹீரோ மோட்டோ கார்ப் -1.70%\nசென்செக்ஸ் 0.15%, நிஃப்டி 0.14% ஏற்றத்தில் இந்திய சந்தைகள்\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 41.29 புள்ளிகள் அதிகரித்து 28116.84 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.55 புள்ளிகள் அதிகரித்து 8505.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.15 சதவிகிதமாக இருக்கிறது.\nதங்கத்தின் விலை 10 கிராமிற்கு 49 ரூபாய் குறைந்து 27,443 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 64 ரூபாய் குறைந்து 2,934 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.88 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nமும்பை பங்குச் சந்தையில் இப்போது மொத்தம் 2,678 பங்குகள் வர்த்தகமாகின்றன அதில் 1,301 பங்குகள் ஏற்றத்திலும், 1,285 பங்குகள் இறக்கத்திலும், 92 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. உலக சந்தை நிலவரத்தை பொறுத்த வரை அதிக மாற்றமின்றி 11.00 மணி நிலவரம் தொடர்கிறது.\nஇந்திய சந்தைகளிள் பெரும்பாலான துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. குறிப்பாக மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் கூட்ஸ், ஹெல்த்கேர் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐ.டி, டெக்னாலஜி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nபவர் கிரிட் கார்ப்\t3.29%\nஎம் அண்ட் எம்\t2.42%\nஹெச் யூ எல்\t1.68%\nபி என் பி\t-2.19%\nஎஸ் பி ஐ\t-1.92%\nமந்த நிலையில் இந்திய சந்தைகள், சென்செக்ஸ் 28067, நிஃப்டி 8493..\nமும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 7.62 புள்ளிகள் குறைந்து 28067.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 0.75 புள்ளிகள் குறைந்து 8493.47 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.2 சதவிகிதமாக இருக்கிறது.\nதங்கத்தின் விலை 10 கிராமிற்கு 21 ரூபாய் குறைந்து 27,471 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,613 ரூபாயாக வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,795 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nகச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 49 ரூபாய் குறைந்து 2,949 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.02 டாலர் குறைந்து 47.67 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை 2.23 டாலர் குறைந்து 46.25 டாலருக்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.93 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nஉலக அளவில் தற்போது வர்த்தகமாகத் தொடங்கிய அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை இறக்கத்திலும் ,தேக்க நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 1.21% ஏற்றத்தில், நிக்கி அதிகபட்சமாக 2.24% இறக்கத்தில் வர்த்தகமாகிறது.\nடி எல் எஃப்\t2.30%\nஹெச் டி எஃப் சி பேங்\t1.79%\nபவர் கிரிட் கார்ப்\t1.68%\nபி என் பி\t-2.05%\nடி சி எஸ்\t-1.54%\nமும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 45.82 புள்ளிகள் குறைந்து 28029.73 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 14.45 புள்ளிகள் குறைந்து 8479.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.41 சதவிகிதமாக இருக்கிறது.\nதங்கத்தின் விலை 10 கிராமிற்கு 291 ரூபாய் அதிகரித்து 27,492 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 73 ரூபாய் அதிகரித்து 2,998 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.14 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nதற்போது இந்திய சந்தைகளிள் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஹெல்த் கேர், மிட் கேப் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. எண்ணெய் மற்றும் காஸ், வங்கி, ஆட்டோமொபைல் ஆகிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nஉலக அளவில் தற்போது வர்த்தகமாகத் தொடங்கிய ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை இறக்கத்திலும் ,தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 1.03% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. நிக்கி அதிகபட்சமாக 2.68% இறக்கத்தில் வர்த்தகமாகிறது.\nஹெச் யூ எல்\t1.05%\nஹெச் டி எஃப் சி\t0.98%\nடி எல் எஃப்\t-2.64%\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/12725", "date_download": "2018-04-21T23:02:33Z", "digest": "sha1:HPMFXZA35NWCTTS2M2VPIIZ2ZLYDEUZS", "length": 8593, "nlines": 119, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் பயணிகளிற்கு பேருந்து சாரதி செய்த தகாத செயல்", "raw_content": "\nயாழில் பயணிகளிற்கு பேருந்து சாரதி செய்த தகாத செயல்\nயாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கிய மூதாட்டி தரையில் விழுந்ததை அவதானிக்காது பேருந்து நகர்ந்தவேளை பேருந்தில் தட்டி நிறுத்திய பயணியை தகாத வார்த்தையில் திட்டிய சாரதி தொடர்பில் நேற்று முன்தினம் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஅண்மையில் மானிப்பாயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தில் இருந்து ஆனைக் கோட்டைப் பகுதியில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.\nஅவ்வாறு இறங்கிய மூதாட்டி வீதியில் ஒரு காலை வைத்த போதும் முழுமையாக இறங்காத நிலையில் சாரதி பேருந்தைச் செலுத்தியுள்ளார். இதனை அவதானித்த சக பயணி பேரூந்தில் தட்டி சைகை செய்துள்ளார்.\nஇதனை அவதானித்த சாரதி பேருந்தைத் தட்டியவரை தகாத வார்த்தைகளால் ஏசியதோடு ‘‘கண்ணாடி உடைந்தால் வேண்டித் தருவீர்களா’’ எனக்கோரியுள்ளார்.\nஇதன்போது குறித்த பயணி ‘‘கண்ணாடி உடைந்தால் நான் வழங்குகின்றேன். மூதாட்டி படுகாயமடைந்தால் நீங்கள் பராமரிப்பீர்களா\nகுறித்த பயணி யாழ்ப்பாணத்தில் இறங்கியவேளையிலும் சாரதி குறித்த பயணியுடன் முரண்பட்டுக்கொண்டார்.\nகுறித்த விடயம் தொடரபில் யாழ்ப்பாண மாவட்ட சிற்றூர்தி சங்க தலைவர் பொ.கெங்காதரனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்ப ட்டதையடுத்து உரிய விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படும். எனத் தெரிவித்தார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார் திருவிளையாடலா\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ் அம்புலன்ஸ் சாரதியின் பாலியல் லீலைகளுக்கு ஒத்துழைக்கும் பணிப்பாளர்\nபலரது கண்ணைப் பறித்த வைத்தியசாலையி்ன் சத்திரசிகிச்சைப் பிரிவு இழுத்துமூடப்பட்டது\nயாழ் செம்மணியில் யு.எஸ்.விடுதியின் கழிவை கொட்ட முற்பட்ட உழவியந்திரத்துக்கு நடந்த கதி\n15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டான்\nஜெயம் ரவியின் போகன் காப்பி கதை - ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்கள் சங்கம்\nயுத்த கால நிலைமை போல் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nizhalinkural.blogspot.com/2010/04/blog-post_4578.html", "date_download": "2018-04-21T23:00:41Z", "digest": "sha1:LMLTNEKWOO4ZIKOB3MVT3YUO47OONVZF", "length": 48160, "nlines": 85, "source_domain": "nizhalinkural.blogspot.com", "title": "நிழலின் குரல்: 'மதினிமார்கள் கதை'- கோணங்கி", "raw_content": "\nஉடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.\nசாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.\nஇவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை\nஅவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் - ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற, நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை.\nநம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும், நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது.\nகண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன கூட்டத்தோடு வாசல்வரை வந்து; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில்.\nமூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.\nபஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான். 'நென்மேனி மேட்டுப்பட்டி' க்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும்.\nபஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும்.\nபஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும், சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது.\nசெத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.\nஎன்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார்.\nஇவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான் மூக்கோரத்தில் இருந்துகொண்டு 'எம்மா.... எம்மா.......' என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட, ஓடிப் பிடிக்க, ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க, தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் 'செம்புகோம்.... செம்புகோம்....' என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே\nபல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.\nதனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார்.\n'அடேய் .... செம்புகோம் ..... ஏலேய்.....' என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் 'ஓய் ... ஓய் ....' என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான்.\nபண்டார வீட்டு மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். 'கொழுந்தன் வருகிறாரா ....' என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.\nகீகாட்டுக்கறுப்பாய் 'கரேர் ....' ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ள 'அய்யோ ... மயினீ ..... கிட்ட வராதே...... வராதே .....' என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார் வீட்டு சுப்பு மதினிக்கும், பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். 'நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம் ......' என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன், நிசத்துக்கே அழுதபடி, 'மாட்டேம்.... மாட்டேம்..... மாட்டம் போ.' என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில் 'கலகலகல ....' வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம்.\nகுச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும், ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு, நொங்கு, தவுண், பனம்பழம் என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக, இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம்.\nபனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும், சடையைப் பிடித்து இழுக்கவும் \"இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே....\" என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். 'ஓய்.....மருமோனே' என்ற கீகாட்டுப் பேச்சில் 'தாப்பனும் மோனும் பனையேறிமோளை கொண்டு போயிருவீயளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா ... மடத்துக்கு போயிறவா' என்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக் 'கெக்கெக்கே ...' என்று சிரிப்பு வரும் வெகுளியாய்.\nஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும், தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி, சம்பட்டி, கடப்பாறை, ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள், கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள்.\nஅய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்கு 'ஓசிக்கஞ்சீ ....' 'சட்டிப் பானை உருட்டீ....' 'புது மாப்ளே ...' என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர், சட்டை, மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும்.\nதெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் 'புரிச்சு ... புரிச் ...' என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான்.\n'மாப்ளைச் சோறு போடுங்கத்தா .... தாய்மாருகளா.....' என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து 'சாப்பிட வாங்க மாப்பிளே ....' என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.\nநாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.\n'செம்புகோம்.... செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் ... பாரேன்.....' என்று முகத்துக்கு நேராக 'பளீ' ரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள்.\n'அட போட்டீ... குட்டச்சீ' என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். 'மயினி ..... மயினி..... அழுவாத மயினீ ......' 'உம் ...' மென்று முகங்கோணி நிற்கும் குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும், சிரிப்பு வரும்.\nவாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.\nதாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும் குருவு மதினி, அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும், அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா சாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம்.\nஇவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான்.\nகுருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க; அவள் சேர்ப்பதை, விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான். பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான்.\n'இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன்' என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி.\nசீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். 'வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு மாப்ளையா வாங்க.... ' என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். 'மயினி .... மயினி .....நீ வாக்கப்பட்டுப் போயிருவியா ..... மயினீ ....' என்பான் .' என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே .... ' என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். 'மயினி .... மயினி .....நீ வாக்கப்பட்டுப் போயிருவியா ..... மயினீ ....' என்பான் .' என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே .... ' என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம்.\nகீ காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும், நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும் சேர்ந்து 'ஊம்....' கொட்டினான்.\nஇவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள்.\nகிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை.\nவெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி, இவன் நெஞ்சில் விழ, கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான்.\nஅன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில்.\nஅய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.\nசூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.\nபாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சு 'திக்கு... திக்....' கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும் காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது.\nஎல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். 'காளியாத்தா அப்படி வரங்குடுதாயே....' என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். 'ம்... ம்... ம்.... ம் ம் ம்வும்.....' மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.\nகண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது.\nதெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது.\nதெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் - குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா - என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள் ஏற்பட்டு, இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள். 'என்ன வேணும்' மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள்.\nஇவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது.\nவந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் 'ஹைய்ய்ய்....' என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.\nஎல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான்.\n'கொழுந்தனாரே.... எய்யா.... கப்பலைக் கவித்திட்டீரா.....கன்னத்தில் கை வைக்காதிரும்.... செல்லக் கொழுந்தனாரே....எய்யா....' என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.\nநாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி - அவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.\nகட்டுரை (இலக்கியம் ) (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/14705-2018-04-16-12-16-32", "date_download": "2018-04-21T23:08:17Z", "digest": "sha1:YINEKVDBV53N7J5OMBTG7S7VYZTBKTE5", "length": 15696, "nlines": 274, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கேமரன் மலை பறிபோனதால் கேவியஸ் கடும் அதிருப்தி! அடுத்து என்ன நடக்கும்?", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nகேமரன் மலை பறிபோனதால் கேவியஸ் கடும் அதிருப்தி\nPrevious Article தொகுதி எல்லை சீரமைப்பால் தொல்லை இப்போதைக்கு சேவியருக்கு 'சீட்டு' இல்லை\nNext Article பாரிசான் எம்.பி.களுடன் சந்திப்பு: ஒற்றுமை முக்கியம்\nகோலாலம்பூர், ஏப்ரல்.16- கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்குத்தான் என்று உறுதியாகி விட்ட நிலையில், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டது.\nகேமரன் மலைக்குப் பதிலாக சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட கேவியசிற்கு தேசிய முன்னணி தலைமை வாய்ப்பளித்ததை அவர் நிராகரித்துள்ளார். கேமரன் மலைத் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். எனவே வேறு எந்தத் தொகுதியையும் தாம் ஏற்கும் நிலையில் இல்லை என்று கேவியஸ் கூறியுள்ளார்.\nஅதேவேளையில் சிகாம்புட் தொகுதியில் போட்டியிட இப்போது வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக தஏசிய முன்னணி 4 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வாய்ப்பை அளித்திருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் கேமரன்மலையை இலக்காக வைத்து நான் போட்ட உழைப்பை, சிகாமட்டில் போட்டிருப்பேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிகாம்புட் தொகுதிக்கு மாறும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்ட போது நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னைப் பொறுத்தவரை அத்தகைய மாற்றத்தை நான் ஏற்கமாட்டேன் என்றார் அவர்.\nதேசிய முன்னணி தலைமைத்துவம் தமக்கு அளித்த வாக்குறுதிப் படி நடக்கவில்லை என்பதால் கேவியஸ் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், அடுத்த சில நாள்களில் நடக்கும் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு அறிவிக்கப்படலாம் என்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி இணைய ஊடகச் செய்தி ஒன்று கூறியது. தேசிய முன்னணியில் இருந்து சில காலம் விலகி இருக்க, மைபிபிபி முடிவு எடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது.\nPrevious Article தொகுதி எல்லை சீரமைப்பால் தொல்லை இப்போதைக்கு சேவியருக்கு 'சீட்டு' இல்லை\nNext Article பாரிசான் எம்.பி.களுடன் சந்திப்பு: ஒற்றுமை முக்கியம்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/07/", "date_download": "2018-04-21T22:43:08Z", "digest": "sha1:7LUL26RXZZB2OI62YJEIE77FXP4A6EUI", "length": 25734, "nlines": 202, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 07/01/2011 - 08/01/2011", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\n1) ‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)\nகேஸ் (gas) அடுப்பு எறிவது எப்படி\nகேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறதுசிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை\nநாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.\nஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (Ignition point) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.\nதலைப்பு : பொது அறிவு\nகணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்\nகணனி விளையாட்டுக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் புதிய புதிய விளையாட்டு மென்பொருட்கள் இலவசமாக கிடைக்குதென்றால் மேலும் மகிழ்ச்சிதானே\nவைரஸ் உங்கள் கணினியில் உள்ளதா\nநம் கணினியில் மால்வேர்களும்,வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே. நமக்கு தெரியாமலே நம் கணினிக்குள் நுழைந்து (திறந்து வீட்டுக்குள் நாய் நுழைவதை போல ) நம்முடைய முக்கிய பைல்களை அழித்து உச்சகட்டமாக நம் கணினியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்முடைய கணினி பாதிக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.\nஅவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக\nவைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணினியை காப்பாற்ற அனைவரும் எந்த நிறுவனத்துடைய ஆன்டிவைரஸ் மென்பொருளையாவது பயன்படுத்தி வருவோம். ஒருசிலர் மட்டுமே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம். அவ்வபோது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர். அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.\nவிமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)\nநாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே ஏன் மனிதனும் பறக்க முடியாது ஏன் மனிதனும் பறக்க முடியாது என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...\nதலைப்பு : பொது அறிவு\n‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nகூகுள் பிளஸ் வசதி இன்னும் கிடைக்க வில்லையா\nபேஸ்புக் சமூக தளத்திற்கு போட்டியாக கூகுள் அறிமுக படுத்தியுள்ள சமூக இணைய தளம் கூகுள் + ஆகும். இந்த தளத்தை முதலில் பீட்டா நிலையில் அறிமுக படுத்தினார்கள் ஆனால் இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வாசகர்கள் குவிந்தனர். சர்வர்கள் ஸ்தம்பித்தது. இவ்வளவு பெரிய ஆதரவை சற்றும் எதிர்பார்க்காத கூகுள் தற்காலிகமாக புதிய வாடிக்கையாளர்கள் இணைவதை நிறுத்தினர். விரும்புவர்கள் invite அனுப்பினால் கூகுள் பிறகு அவர்களுக்கு வசதியை தர தீர்மானித்து அதன் படி வசதிகளை ஏற்படுத்தினர்.\nஅதனால் பல வாசகர்களுக்கு இந்த சேவை இன்னும் கிடைக்காமல் உள்ளது. இதனால் எப்பொழுது இந்த வசதி கிடைக்கும் என பல வாசகர்கள் காத்து கொண்டிருகின்றனர்.\nநொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்துக்கொள்ள\nகணினி மையங்களில் உள்ள கணினிகளிலோ, அல்லது பொது இடத்தில் உள்ள கணினிகளிலோ குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாடுகளை பயனாளர்கள் பயன்படுத்தாதவாறு காக்க வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொண்டால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி, டாஸ்க் மேமேஜர், கன்ட்ரோல் பேனல் மற்றும் பல மிக முக்கியமான விண்டோஸ் பயன்பாடுகளை பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வைக்ககூடாது, இவ்வாறு நாம் செய்வதால் கணினியில் ஏற்படும் கோளாருளை குறைகலாம், ஏன் முழுமையாகவே தவிர்க்க முடியும். இவ்வாறு விண்டோஸ் பயன்பாடுகை மறைக்க வேண்டுமெனில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன், முதன்மை பயனாளர் (Administrator) கணக்கில் இருந்து செய்ய முடியும்.\n'நோன்பு' சட்டம் - சலுகை - பரிகாரம்\nவசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொருஇடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா... ஆம் உண்டு.ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்துஎதிர்பார்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின்மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து விட்டது அந்த வசந்தம். அந்த வசந்தத்திற்கு பெயர் ரமளான். முத்தாகஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.\nதிருமண அழைப்பிதழ் - 6 (10/07/11)\nநமதூர் கீழத்தெரு E.M.சவ்கத் அலி, மர்ஹும் N.முஹம்மது ஜக்கரியா இவர்களின் பேத்தியும் S.முஹம்மது தாஜுதீன் அவர்களின் மகள் திருமண அழைப்பிதழ்.\nஇன்ஷா அல்லாஹ் ஜூலை மாதம் (10/7/11) ஞாயிற்று கிழமை ஷாபான் மாதம் பிறை 8 இப்ராஹிம் சம்சாத் நிக்காஹ் மகாலில் நடைபெற உள்ளது.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nபாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க\nஇணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோசெய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.\nதலைப்பு : பொது அறிவு\nபேஸ்புக் போட்டியாக கூகிள் + (பிளஸ்).. விரைவில்\nபேஸ்புக் தான் இப்பொழுது இணையத்தில் வேகமாக வளர்ந்து கொண்டுவரும் இணைய தளம். இணையத்தில் கூகுளை அடிச்சிக்க ஆளே இல்லை என்ற நிலையை மாற்றி வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்று பேஸ்புக் நிரூபித்து காட்டியுள்ளது. இந்த தளத்தின் தற்போதைய வளர்ச்சியை பார்க்கும் பொழுது கூடிய விரைவில் கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் அமர்ந்து கொள்ளும் என இணைய நிபுணர்கள் கருதுகின்றனர்.\nதலைப்பு : புதிய செய்திகள்\nதிருமண அழைப்பிதழ் - 5 (7/7/11)\nநமதூர் நூரியா தெரு இ.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மகன் மு.அ.அப்துல் அலீம் திருமண அழைப்பிதல்.\nஜூலை மாதம் 7 தேதி ஷாபான் மாதம் பிறை 5 வியாழகிழமை (7/7/11)\nஇன்ஷா அல்லாஹ் ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜிதில் நடைபற உள்ளது.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் (01/07/11)\nநமதூரில் வெள்ளிகிழமை (01/07/11) ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற ஜமாத் கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்கு முன்பு 5 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் இம்முறை 3 நிர்வாகிகளே தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nகேஸ் (gas) அடுப்பு எறிவது எப்படி\nகணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்\nவைரஸ் உங்கள் கணினியில் உள்ளதா\nஅவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக\nவிமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாய...\nகூகுள் பிளஸ் வசதி இன்னும் கிடைக்க வில்லையா\nநொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்து...\n'நோன்பு' சட்டம் - சலுகை - பரிகாரம்\nதிருமண அழைப்பிதழ் - 6 (10/07/11)\nபாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக...\nபேஸ்புக் போட்டியாக கூகிள் + (பிளஸ்).. விரைவில்\nதிருமண அழைப்பிதழ் - 5 (7/7/11)\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் (01/07/11)\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14226&ncat=2", "date_download": "2018-04-21T22:58:50Z", "digest": "sha1:ZDSH223T4RYJMWCKEEUD3C7SDGVX4ACI", "length": 25059, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு... தூக்கு\nரஜினி பக்கம் சாய காத்திருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஏப்ரல் 22,2018\nதமிழகத்தில் மீண்டும் துவங்கியது மணல்... கடத்தல்\nபுது கூட்டணிக்கு பா.ஜ., அச்சாரம் அ.தி.மு.க., ஆதரவை பெற தூது ஏப்ரல் 22,2018\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 22,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஜெயகாந்தன் எழுதுகிறார்: தமிழகத்தில் மெய்யாகவே மதுவிலக்குச் சட்டம் அமல் செய்யப்பட்ட காலம் இருந்தது. மீண்டும் தெருவெல்லாம், மதுக்கடைகள் பெயர் பலகை தாங்கி நிற்கும் என்று ஒருவரும், அந்த காலத்திலும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது. மிகவும் மேல்மட்டத்திலும், மிகவும் கீழ்மட்டத்திலும் மது மறைந்து வாழ்ந்ததால், சமூக நாகரிகம் சற்று மேலானதாகவே இருந்தது. எனினும், சிற்சில சமயங்களில், மதிப்பு மிகுந்தவர்களையும், மாற்றுக் கட்சிக்காரர்களையும் பழி வாங்குகிற முறையில், அந்த சட்டம் அக்காலத்திலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.\nகடந்த, 1967ல் ஆட்சி மாற்றம் (தி.மு.க.,) நேர்ந்ததும், நேற்று வரை ஆளுங்கட்சி ஆதரவில் இருந்தோர், இது மாதிரி பழிவாங்குதலுக்கு இரையாகக் கூடும் என்று நான் அஞ்சினேன். தி.மு.கழகத்திடம் ஆட்சிப் பொறுப்பை, ஒப்படைக்க சில தினங்களே இருந்தன. தமிழக அரசின் உள்துறை இலாகா அமைச்சராக, கக்கன்ஜி இருந்தார்.\nபதவியை அவர் காலிசெய்யத் தயாராக இருந்த ஒரு விசேஷமான சூழ்நிலையில், கக்கன்ஜியை, அவரது அலுவலக அறையில், அப்போது சந்தித்தேன். வெள்ளை சிரிப்புடன், அவர் என்னை கை குவித்து வரவேற்ற போது, அவருக்கு பின்னால் சுவரிலிருந்த காந்திஜி, அவரது மதுவிலக்கு விரதத்தைப் பற்றியும், நான் யோசித்து கொண்டே, \"நான் மது பர்மிட் கேட்டு வந்திருக்கிறேன்...' என்று கேட்டு கொண்டேன்.\nஅமைச்சரின் முகத்தில், தேர்தலில் தோற்றதினால் கூட ஏற்படாத வருத்தத்தின் நிழல் படர்வதை கண்டேன். \"உங்களுக்கு அது தேவைதானா காலமெல்லாம் நாங்கள் மதுவிலக்குக்கு போராடினோம். கடைசியில், போயும் போயும், இந்த இலாகாவை என்னிடம் தந்து விட்டனர். நல்ல வேளையாக, இந்தப் பாவத்திலிருந்து சீக்கிரம் விடுதலை பெறப் போகிறேன். இந்த நேரத்தில், நீங்கள் வந்து கேட்கிறீர்களே...' என்று, மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டார். அவரது உணர்ச்சிகளும், மனமும் எனக்கு புரிந்தது.\nஎனினும், \"நான் காங்கிரசை தீவிரமாக ஆதரித்து பிரசாரம் செய்கிறவன். கடந்த காலத்தில், அரசியல் பழிவாங்கும் உணர்ச்சியோடு தி.மு.கழகத்தினர் பலர், இந்த மதுவிலக்கு சட்டத்தினால், அவமதிக்கப்பட்டதில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. அப்படியொரு நிலைமையை நாளைக்கு நான் சந்திக்க வேண்டாம் என்பதால் தான் இதை கேட்கிறேன்...' என்று விளக்கினேன்.\n\"சரி... இதுவே நான் மது பர்மிட்டில் போடுகிற கடைசி கையெழுத்து' என்று சொல்லி, சான்றிதழில் கையொப்பமிட்டார் கக்கன்ஜி.\nடால்ஸ்டாய் தன் இலக்கியங்களால், ரஷ்யாவில் புகழ் பெற்றிருந்த நேரம். ஓவியர்களும், சிற்பிகளும் அவர் உருவத்தை ஓவியமாகவோ, சிற்பமாகவோ படைப்பாக்க விரும்பி, அவரை பலமுறை அணுகினர். எழுத்து வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டால்ஸ்டாய், இதற்கு சம்மதிக்கவில்லை. ஒருமுறை மாஸ்கோவில், ஒரு பிரபல ஓவியக்கூடம் டால்ஸ்டாயின் உருவப்படத்தை வரைந்து வருமாறு, ஒரு புகழ்பெற்ற ஓவியனை, அவரிடம் அனுப்பி வைத்தது.\nஓவியன், டால்ஸ்டாயிடம் எவ்வளவோ வற்புறுத்தியும், \"முடியாது, முடியாது' என்ற, வார்த்தைகளே அவரிடமிருந்து கோபத்துடன் வெளிப்பட்டன. கடைசியாக மனம் தளர்ந்து, வெளியே போக மூட்டை கட்டினான் அந்த ஓவியன். அப்போது, அவரிடம் அவன் கூறினான்: தங்களுடைய கருத்துக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். ஆனால், தங்களுடைய படம் ஒன்று, எப்படியும் ஓவியக்கூடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை\n' என்று கேட்டார், டால்ஸ்டாய்.\n\"அந்தப் படத்தை நானோ அல்லது வேறு எவனோ தற்போது வரையாவிட்டாலும், யாரோ ஒருவன், 30, 40 ஆண்டுகளுக்கு பின் வரைந்தே தீருவான். ஆனால், அது ஊகத்தின் மூலம் வரையப்பட்ட சித்திரமாக இருக்குமேயன்றி, உண்மைச் சித்திரமாக ஒரு போதும் இருக்காது\nஇதைக் கேட்டதும் டால்ஸ்டாயின் மனம் சிந்திக்கத் துவங்கி விட்டது. அவருடைய எதிர்ப்பு தளர்வுற்றது. ஓவியக் கூடத்திற்கு ஒன்றும், தன் குடும்பத்திற்கு ஒன்றுமாக, இரண்டு ஓவியங்கள் வரையுமாறு, அந்த ஓவியனிடம் கேட்டுக் கொண்டார் டால்ஸ்டாய்.\n— \"டால்ஸ்டாய் ஒரு பார்வை' நூலிலிருந்து...\nஅமெரிக்காவிலும் வந்துவிட்டது அஞ்சப்பர் ஓட்டல்\nஅசைவ உணவு பிரியரா நீங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅப்பழுக்கில்லாத,தன்னலமில்லாத,சுயநலமில்லாத மாமனிதர்கள் வரிசையில் ஒரு சிலர் இருப்பார்கள். அந்த ஒரு சிலரில் முதல் வரிசையில் கக்கனும், காமராஜரும் இருப்பார்கள். திராவிட கட்சிக்காரன் இவர்களை குறித்து அறிந்து வைத்திருக்காவிட்டாலும் பரவாயில்லை இன்றைக்குள்ள காங்கிரஸ்காரன் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். நேர்மைக்கு பெருமை சேர்த்தவர்கள். பிறந்த மண்ணுக்கு புகழ் சேர்த்தவர்கள். தமிழ்மண்ணை காக்க மீண்டும் இவர்கள் பிறக்கவேண்டும். நிறைந்த அன்புடன் ................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2017/02/16/news/21387", "date_download": "2018-04-21T23:04:50Z", "digest": "sha1:XTC5HRTQUQ6E3GVU7DGS5OB3EO3T2FGR", "length": 8723, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுனர் அழைப்பு – முதல்வராக இன்று பதவியேற்கிறார் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஎடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுனர் அழைப்பு – முதல்வராக இன்று பதவியேற்கிறார்\nதமிழ்நாட்டில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடபபாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழ்நாடு ஆளுனர் வித்தியாசகர் ராவுடன், எடப்பாடி பழனிச்சாமி இன்று முற்பகல் நடத்திய சந்திப்பின் போதே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, தமிழ்நாட்டின் 21 ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கவுள்ளார்.\nஇன்று மாலை 4.30 மணியளவில், ஆளுனர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில், தமிழ்நாடு ஆளுனர் வித்தியாசாகர் ராவ் முன்பாக அவர் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.\nசட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அறிவுறுத்தியுள்ளார்.\nஆளுனரின் இந்த அழைப்பு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.\nTagged with: எடப்பாபடி பழனிச்சாமி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா – சவால் விடுகிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://valaipathivu.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-21T23:08:18Z", "digest": "sha1:EHQ77MSOBHTYKNUCZ3TWAGY5DLWTCYWF", "length": 14403, "nlines": 62, "source_domain": "valaipathivu.com", "title": "கொழும்பு Archives | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nசிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை.\nஇந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் மாடியில் அமைத்துள்ளனர். சுமார் 150 பேர் இருக்கக்கூடிய வசதி உள்ள இந்த திரையரங்கில் முப்பரிமானத் திரைப்படங்களைக் காட்டுவதாகவே உத்தேசம் செய்துள்ளனராம்.\nதற்போது த்ரீ மஸ்கட்டீயர்ஸ் என்ற திரைப்படத்தைக் காட்டுகின்றார்கள். ஆரம்பக் காட்சிகளில் முப்பரிமானக் காட்சிகள் நிறைந்து இருந்தாலும் திரைப்படம் முழுவதும் 3டி காட்சிகள் இல்லை. அல்லது 3டி எபெக்டு குறைவாக இருந்தது. விரைவில் சிறப்பான 3டி திரைப்படங்களையும் இங்கே காட்டுவார்கள் என்று நம்புவோமாக.\nமஜஸ்டிக் சிட்டியில் இப்போது மொத்தம் நான்கு திரையரங்குகள் நிறுவப்பட்டுள்ளன.\nசுப்பீரியர் 3டி – இதுவே நான் குறிப்பிட்ட முப்பரிமான திரையரங்கம். சுமார் 150 பேர் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் நுழைவுக் கட்டனம் 600 ரூபா\nகோல்ட் – இது ஒரு மினிசினிமா. நுழைவுக் கட்டனம் 750 ரூபா. இலவச சிற்றுண்டி, குடிபாணம் வழங்கப்படும்.\nஅல்ட்ரா – சாதாரண சினிமா நுழைவுக் கட்டனம் 400 ரூபா\nபிளாட்டினம் – பழைய மஜஸ்டிக் சினிமா\nகொழும்பிற்கு ஒருவகையாக 3டியும் வந்தாச்சு விரைவில் iMax ஐயுக் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். ஹைதராபாத்தில் 3டி ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்த அனுவத்தின் பின்னர் அப்படியான ஒரு திரைப்பட அனுபவம் இதுவரை அடியேனுக்கு கிடைக்கவேயில்லை.\nவிரைவில் நல்ல ஒரு ஐமாக்ஸ் தியட்டரும் இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக.\nவிந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.\nகையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் சனம் சும்மா ஜே.. ஜே… என்று நடமாடும். இப்போ எல்லாம் தலைகீழ்.\nசிந்தனைகளில் சுழன்றவாறு நடந்துகொண்டிருந்தாள் விந்தியா. அந்த சந்தியைக் கடந்துவிட்டால் தன் வீட்டை அடுத்த 5 நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடையின் விரைவைக் கூட்டியவாறு சந்தியை நேக்கி நடக்கத் தொடங்கினாள்.\nதிடீர் என்று எங்கிருந்தோ ஒரு அடிபட்டு நெளிந்த டாடா இன்டிகா காரில் நான்கைந்து இளைஞர்கள். கார் சத்தைத்தை விட அவர்கள் போட்ட சத்தமே அதிகமாக இருந்தது. ஒருத்தன் காது குத்தியிருந்தான் மற்றவன் கண்இமையில் ஏதோ குத்தியிருந்தான்.\n” காரில் இருந்த ஒருத்தன் ஊளையிட்டான்.\nகுனிந்த தலை நிமிராமல் விந்தியா அந்த இடத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கினால். அவளை சிறிது கடந்து நின்று இருந்த கார் இப்போது, கிரீச் என்ற சத்ததோடு அவள் முன்னால் வந்து நின்றது. காரில் இருந்து நான்று இளைஞர்களும் தட தடவென இறங்கினர். ஒவ்வொருத்தன் கண்ணிலும் வெறி தாண்டவமாடியது.\nஒரு அடி முன்னுக்கு எடுத்து வைத்த ஒருத்தன் விந்தியா கையில் இருந்த பையை பறித்தான். பையை திறந்து உள்ளே பார்த்தவன், மற்றவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டினான்.\n” விந்தியா பறித்தவன் கன்னத்தில் சடார் என்று ஒரு அறை விட்டாள். அறைந்த சத்தம் ஓய்வதற்குள் ஒரு சத்தம் ‘டுமீல்’. விந்தியாவின் உடல் கீழே சரிய அவள் உடலில் இருந்து இரத்தன் குபு குபு என வெளியேறத் தொடங்கியது.\nவிந்தியாவிற்கு சுய நினைவு மெல்ல மெல்ல அகலத் தொடங்கியது. கண்கள் இருட்டத் தொடங்கியது. கடைசியாக கண் மூட முன்னர், தன் பையில் இருந்த பாண் துண்டை அந்தக் கயவர்கள் விலங்குகளைப் போல பிய்த்து உண்பதைக் கண்டாள். மெல்ல மெல்ல அவள் உலகம் இருளத் தொடங்கியது.\nபி.கு: யுத்தம் விரைவில் ஓயாவிட்டால் ஒருநாள் ஸ்ரீ லங்காவில் இது நடக்கப் போவது நிச்சயம\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/thiruchirapalli", "date_download": "2018-04-21T22:58:12Z", "digest": "sha1:4RJV6U44E3UUWRG62WGZUPKMFLVMPXVB", "length": 20372, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Thiruchirapalli News| Latest Thiruchirapalli news|Thiruchirapalli Tamil News | Thiruchirapalli News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருச்சி விமானம் திடீர் பழுது- பயணிகள் உயிர் தப்பினர்\nதிருச்சி விமானம் திடீர் பழுது- பயணிகள் உயிர் தப்பினர்\nஇலங்கையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் விமானி ஓடுதளத்திலேயே விமானத்தை நிறுத்தினார். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nதமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை - தினகரன்\nதமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை என்று டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 ½லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 5 ½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதிருச்சியில் நாளை அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை\nதிருச்சியில் 72 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். #Congress\nசி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nசி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nபிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்கள் போராட்டம் சரிசெய்யப்பட்டுவிட்டது. பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nதேங்காய் திருட்டை தடுக்க தென்னை மரத்தில் மண்டை ஓடு-எலும்பை கட்டிய விவசாயி\nமணப்பாறை அருகே திருட்டை தடுக்க நூதன முறையில் தென்னை மரத்திற்கு மண்டைஓடு, எலும்புகள் கட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகோடைகாலத்தில் தடையின்றி தண்ணீர் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் தம்பிதுரை ஆலோசனை\nகோடைகாலங்களில் தடையின்றி குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் நடைபெற்றது.\nதா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nதா. பேட்டையில் குடிநீர் கேட்டு முசிறி - பவித்திரம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி\nதூத்துக்குடியில் மின்மோட்டார் சுவிட்சை போட்ட இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nலால்குடி அருகே 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை\nலால்குடி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்- வேல்முருகன்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி விவகாரம் - சுடுகாட்டில் எரியும் பிணம் அருகே படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் எரியும் பிணத்திற்கு அருகே அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் படுத்து போராட்டம் நடத்தினார்கள். #CauveryManagementBoard #Cauveryissue\nமத்திய அரசை கண்டித்து திருச்சியில் ரெயில் மறியல் முயற்சி- மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.\nதிருச்சி கே.கே.நகரில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி\nதிருச்சி கே.கே.நகரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி வாரியத்தை அமைக்க மாட்டார்கள்- சீமான் பேட்டி\nகர்நாடகத்தில் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். #seeman #cauveryissue\nதிருச்சி அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் நகைகள் கொள்ளை\nதிருச்சி அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிரதமர் பற்றி அவதூறு பேச்சு- திருச்சியில் பாடகர் கோவன் கைது\nராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாடகர் கோவனை போலீசார் கைது செய்தனர்.\nகாவிரி ஆற்றில் மாடுகளுடன் உழுது கமல் கட்சியினர் நூதன போராட்டம்\nதிருச்சியில் இன்று காவிரி ஆற்றில் இறங்கி ஏர் உழுது கமல் கட்சியினர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CauveryIssue #Cauveryprotest #MakkalNeedhiMaiam\nதிருச்சி போராட்டத்தில் பஸ்கள் உடைப்பு- கைதான 17 மாணவர்கள் சிறையில் அடைப்பு\nதிருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல் வீசி கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைதான 17 மாணவர்கள் சிறையில் அடைத்தனர்.\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nமதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் - 6 வழிபாதையாக மாற்றம்\nதமிழனுடைய உரிமை-எதிர்காலத்தை பற்றி அரசுக்கு கவலையில்லை: கனிமொழி குற்றச்சாட்டு\nஓட்டுக்காகவே கருப்புக்கொடி காட்டுகிறார்கள்- தி.மு.க. மீது கவர்னர் பன்வாரிலால் குற்றச்சாட்டு\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்\n60 சமையலர்கள் நியமனத்தில் முறைகேடு- தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை\nதமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்\nமனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ அறிக்கை\nவானதி சீனிவாசன் சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமனம்\nமெட்ரோ ரெயிலில் 10 ரூபாய் டிராவல் கார்டு நிறுத்தம்\nபெண்களை இழிவுப்படுத்த கூடாது- தம்பித்துரை\nகல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/17084628/1157406/Chandrababu-Naidu-announced-AP-special-status-all.vpf", "date_download": "2018-04-21T23:07:32Z", "digest": "sha1:P5JIIILMECH3CDM6UCJLUFCLB33B77UP", "length": 14374, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி 20-ந் தேதி உண்ணாவிரதம் - சந்திரபாபு நாயுடு உத்தரவு || Chandrababu Naidu announced AP special status all constituency hunger strike on coming 20th", "raw_content": "\nசென்னை 17-04-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி 20-ந் தேதி உண்ணாவிரதம் - சந்திரபாபு நாயுடு உத்தரவு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். #AP #APSpecialStatus\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். #AP #APSpecialStatus\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, தனது பிறந்தநாளான 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில், அவரது தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஅதில், விஜயவாடாவில், சந்திரபாபு நாயுடுவுடன் 9 மந்திரிகளும் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளிலும், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் அதே நாளில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். மேலும், 21-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துமாறும் உத்தரவிட்டார். #AP #APSpecialStatus\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் போராட்டம் - பொதுமக்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சைக்கிள் பேரணி தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் - ஜெகன் மோகன் மிரட்டல்\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - அமளியால் ஏற்க மறுத்த சபாநாயகர்\nஎதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் கட்சி அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nபிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனார் கைது\nதொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொறுத்த திட்டம் - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\n ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\nகேரளாவில் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் - சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பெண் உயிரிழப்பு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 40 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\n70 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததால் நாராயணசாமி அதிர்ச்சி\nபேராசிரியை நிர்மலா தேவி கைது - விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவு\nஜடேஜாவை முன்னதாக களம் இறக்கியது ஏன்\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nஇம்சை அரசன் படத்தில் நடிக்க முடியாது - வடிவேலு\nஇன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன் என்று தெரியுமா\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - பாரதிராஜா காட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை கைதாகிறார்- பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை\nபட்டம் வாங்காமலேயே டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/sibi-working-films-with-kamal-rajini-movie-titles/", "date_download": "2018-04-21T22:35:36Z", "digest": "sha1:4Z7KUAX47KZCENEOXW4Y4PG6M67WBDAA", "length": 7794, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கமல், ரஜினி படத் தலைப்புகளில் சிபிராஜ் - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nகமல், ரஜினி படத் தலைப்புகளில் சிபிராஜ்\n‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கமல் நடிப்பில் 90-களில் வெளிவந்த ‘சத்யா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து சிபிராஜ் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ரஜினி படத்தலைப்பான ‘ரங்கா’ என்ற பெயரை வைத்துள்ளனர்.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். சிபிராஜுக்கு ஜோடியாக ‘கிடாரி’, ‘வெற்றிவேல்’ ஆகிய படங்களில் நடித்த நிகிலா விமல் நடிக்கிறார். ராம்ஜீவன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தை விஜய் செல்லையா என்பவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nsibi Sibiraj vinoth சிபி சிபிராஜ் வினோத்\nPrevious Postசுஜா வரூணியின் துணிச்சல் ஸ்டேட்மெண்ட் Next Postவிருது கிடைத்த திருப்தியில் ரம்யா பாண்டியன்\nசத்யராஜ் மகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி \nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/author/naangamthoon/page/153/", "date_download": "2018-04-21T22:47:40Z", "digest": "sha1:VHAFRU7AETIUKQREB2ZUDUYAI32S5IMM", "length": 11046, "nlines": 136, "source_domain": "naangamthoon.com", "title": "naangamthoon, Author at Naangamthoon - Page 153 of 155", "raw_content": "\nசரிவர தூர்வாராததால் சென்னையில் மழைநீர் தேங்கும் நிலை-மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு\nசென்னை கொளத்தூர் பகுதியில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கொளத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து...\nஜியோபோன் தயாரிப்பு பணிகள் நிறுத்தம்-இது தான் காரணமா\nரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர்போன் இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் விற்பனை செய்யப்பட்டது. Kai இயங்குதளம் கொண்டு இயங்கும் ஜியோபோன் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியாகியிள்ள தகவல்களில்...\nதிருப்பதி வனப்பகுதியில் மீண்டும் என்கவுன்ட்டர் நடக்கலாம்- ஐஜி காந்தாராவ் எச்சரிக்கை\nதிருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் மீண்டும் என்கவுன்ட்டர் நடக்கலாம் என்று அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் தெரிவித்துள் ளார். திருப்பதி அடுத்துள்ள பாகராப்பேட்டை சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று அதிகாலை அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மீது...\nசென்னை நகரில் வெள்ளப்பெருக்கு-விடிய விடிய மழை-மழை விபத்துகளில் 3 பேர் பலி\nதென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணி...\nஇத்தாலி இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்-இந்திய தூதரகம் எச்சரிக்கை\nஇத்தாலியின் வடக்கு பகுதியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது என மிலன் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் சென்றுள்ளது. இதுபற்றி தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிலன் நகரில் இந்திய மாணவர்கள்...\nஅமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக-ரகுராம் ராஜன் -ஆதரவு பெருகிவருவதாக தகவல்கள்\nஅமெரிக்க மத்திய வங்கியி்ன் தலைவராக மாஜி ரிசவர் வங்கி கவர்னர் தேர்வு செய்ய ஆதரவு பெருகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம்...\n45 ‘ரோபோ’க்கள்-சென்னை ஐ.ஐ.டி., சாதனை\nதேசிய உயர் கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், துாய்மை பணிக்கு, 45 'ரோபோ'க்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்தி, ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். ஆசிய அளவிலும், தேசிய அளவிலும், அதிக ரோபோக்களை இயக்கி, சாதனை...\nசர்வதேச குழந்தைதிரைப்பட விழா : தமிழக பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு\n'தமிழக பள்ளி மாணவர்கள் ஐதராபாத்தில் நடக்கும் சர்வதேச குழந்தை திரைப்பட விழா போட்டியில் பங்கேற்கலாம்,' என கல்வித்துறை அறிவித்துள்ளது. மும்பை தேசிய குழந்தைகளுக்கான திரைப்பட மையம் சார்பில் 'தங்க யானை' என்ற பெயரில்...\n11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nசென்னை, 'தமிழகம், புதுச்சேரியில் 11 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 27 ல் துவங்கியது. பருவ மழை துவங்கிய...\nடாஸ்மாக்’ கடைகளில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை\nஅனைத்து, 'டாஸ்மாக்' கடைகளிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய்; விடுமுறை நாட்களில், 100...\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/14727-2018-04-17-11-04-01", "date_download": "2018-04-21T22:57:16Z", "digest": "sha1:OP6UZT3FUCCZGIMY5YOSOJRO373FEUV7", "length": 15112, "nlines": 274, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கம்பத்துக்கு போய் ‘உஸ்தாஸ்’ வேலையை பாருங்கள்! –ஹாடிக்கு மகாதீர் பதிலடி!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nகம்பத்துக்கு போய் ‘உஸ்தாஸ்’ வேலையை பாருங்கள்\nPrevious Article 'தே.மு.வில் தான் இருக்கிறோம்; ஆனால், முடிவு பிறகு மாறலாம்\nNext Article ‘உங்களின் மனசாட்சியைத் தேடுங்கள்’ கர்ப்பாலை நினைவூட்டிய கஸ்தூரி\nகோலாலம்பூர், ஏப்ரல்.17- துன் மகாதீர் முகமட் மீண்டும் அரசியலுக்கு வருவதை விட அவர் மீண்டும் மருத்துவராக ஒரே மலேசியா கிளினிக்கில் சேவை செய்வதே உத்தமம் என்று பாஸ் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியதற்கு பதிலடி கொடுத்தார் துன் மகாதீர்.\nதனது கம்பத்துக்குப் போய் ஹாடி அவாங் சமய போதகராக செயல்படுவது அனைவருக்கும் நன்மை தரும் என்று மகாதீர் கூறியுள்ளார்.\n“அரசியலில் நுழையாதீர்கள். நீங்கள் ‘உஸ்தாஸ்’ஆக இருப்பதே நல்லது. நீங்கள் கம்பத்தில் தான் இருக்க வேண்டும். அதுவே உத்தமம். உங்களுக்கு அரசியல் புரியவில்லை” என்று மகாதீர் ஹாடிக்கு பதிலளித்தார்.\n“நீங்கள் திரெங்கானு மாநிலத்தில் மந்திரி புசாராக இருந்து ஆட்சிப் புரிந்ததில் இருந்தே உங்களின் ‘வல்லமை’ என்னவென்று அனைவருக்கும் புரிந்து விட்டது. பள்ளிக்கு திரும்பிச் சென்று, சமயத்தைப் போதியுங்கள். அதுவும் நல்லவிதமாக போதியுங்கள். மற்றவரை மத நம்பிக்கைக்கு எதிரானவர் என்று பொய்யுரைக்கும் பொதனை வேண்டாம்” என்று மகாதீர் நினைவுறுத்தினார்.\nலங்காவி வேட்பாளராக மகாதீர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்த வயதில் மீண்டும் அரசியல் பிரவேசம் தேவைத்தானா என்றும், அவர் மீண்டும் மருத்துவராக, ஒரே மலேசியா கிளினிக்கில் வேலை செய்வது அவருக்கு நல்லது என்றும் ஹாடி அவாங் கேலியாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article 'தே.மு.வில் தான் இருக்கிறோம்; ஆனால், முடிவு பிறகு மாறலாம்\nNext Article ‘உங்களின் மனசாட்சியைத் தேடுங்கள்’ கர்ப்பாலை நினைவூட்டிய கஸ்தூரி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/food/p35.html", "date_download": "2018-04-21T23:14:05Z", "digest": "sha1:UFMA3FBCMLZ4ZFM3VV3OVK2MSVVPIX7D", "length": 17190, "nlines": 206, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்\n1. பனை ஓலை (நடுப்பகுதி) - 15 எண்ணம் (5 அங்குலம் நீளமுடைய சிறிய துண்டுகளாக)\n2. பச்சரிசி மாவு - 3 கப்\n3. கருப்பட்டித்தூள் - 2 கப்\n4. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி\n5. சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி\n6. தேங்காய்த் துருவல் - 1 கப்\n7. உப்பு - தேவையான அளவு.\n1. கருப்பட்டித் தூளைத் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.\n2. பச்சரிசி மாவுடன் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த் துருவல், காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டிச் சாறு போன்றவற்றைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\n3. மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக இருக்கும்படி சிறிது நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.\n4. ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க நார் அல்லது நூல் கொண்டு அதைக் கட்டி வைக்கவும்.\n5. மாவு அனைத்தையும் இருக்கும் ஓலையில் வைத்துத் தயார் செய்து வைக்கவும்.\n6. பின் அந்த மாவு வைத்த ஓலைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.\n7. ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/when-will-strike-comes-end-vishal-052810.html", "date_download": "2018-04-21T22:46:58Z", "digest": "sha1:5XYLRA54UP5SZDLO2AEHPBVQ4W7T63RB", "length": 10671, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும்? - விஷால் சொல்லும் பதில் | When will strike comes to end - vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும் - விஷால் சொல்லும் பதில்\nஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும் - விஷால் சொல்லும் பதில்\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஸ்ட்ரைக்கை பற்றி\nசென்னை : தமிழ் சினிமாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டது. முன்னணி நடிகர்களின் படங்கள் பல ஸ்ட்ரைக் காரணமாக வெளியாகாமல் காத்திருக்கின்றன. இந்த விவகார்த்தில் வெகு விரைவில் முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.\nகடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் மூன்று நாட்களில் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியுள்ளார்.\nநேற்று தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 7 மணி நேரம் நடந்துள்ளது.\nஇதுகுறித்து விஷால் கூறியதாவது, திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்தோம். இந்தப் பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதால் இதற்கான முடிவு இன்னும் மூன்று நாட்களில் தெரியவரும்\" என்று கூறினார்.\nரிலீஸுக்கு தயாராக ஏற்கெனவே கிட்டத்தட்ட 50 படங்கள் வரிசையில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்சார் செய்யத் தயார் நிலையில் சுமார் 20 படங்கள் உள்ளன. எனவே இன்னும் ஸ்ட்ரைக் நீடித்தால் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் விரைவில் ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு அனைத்து தரப்பினர்களூம் முயற்சித்து வருகின்றனர்.\nபிப்ரவரி மாதம் வெளியாக இருந்த சில படங்கள் தேதி தள்ளிவைப்பு காரணத்தில் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் முதலில் தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் படங்களை தயாரிப்பாளர் சங்கம் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nதிரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/sierra-leone-peace-diamond-sells-for-65-mln-at-auction/", "date_download": "2018-04-21T23:02:11Z", "digest": "sha1:54FIZX4Q7AGRGOEUOIDSNDQHEX6VCVO4", "length": 6154, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "உலகின் மிகப்பெரிய ‘அமைதி வைரம்’: 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது!", "raw_content": "\nHome breaking உலகின் மிகப்பெரிய ‘அமைதி வைரம்’: 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது\nஉலகின் மிகப்பெரிய ‘அமைதி வைரம்’: 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது\nமேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத வைரக்கல்லை கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஒருவர் கண்டெடுத்தார்.\nமுட்டை வடிவத்திலான அந்த வைரத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டின் வளர்ச்சி சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அரசிடம் அதை ஒப்படைத்தார்.\nஇதனால் ‘அமைதி வைரம்’ என பெயரிடப்பட்ட இந்த வைரக்கல்லை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல நிறுவனம் நேற்று ஏலத்தில் விட்டது. சுமார் 70 பேர் இந்த வைரத்தை பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்தாலும், 7 பேர் மட்டுமே ஏலம் கேட்டனர்.\nஇதில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நகை தயாரிப்பாளர் லாரன்ஸ் கிராப் இந்த வைரத்தை 65 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.\nPrevious articleஎனது பக்கம் நியாயம் உள்ளது. நீதி நேர்மை வென்றது\nNext articleசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் அடுத்த படம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akkampakkam.com/50-crore-budget-in-the-mani-ratnam-film-is-formed-movies-75.html", "date_download": "2018-04-21T22:52:37Z", "digest": "sha1:YMYD4PGKGZJDR6KFTMNP7GQOSQXGWHZN", "length": 11614, "nlines": 132, "source_domain": "www.akkampakkam.com", "title": "50 கோடி பட்ஜெட் - ல் உருவாகும் மணிரத்னம் படம்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | திரை உலகம்\n50 கோடி பட்ஜெட் - ல் உருவாகும் மணிரத்னம் படம்\nசென்னை : முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.\nநடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் மற்றும் நடிகை ராதா மகள் துளசி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில், இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ.ஆர்.ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. கடந்த காலத்தை மறக்காமல் இன்றளவும் மணிரத்னத்திற்கு லை கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. . \nசென்னை : முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் மற்றும் நடிகை ராதா மகள் துளசி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில், இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ.ஆர்.ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. கடந்த காலத்தை மறக்காமல் இன்றளவும் மணிரத்னத்திற்கு லை கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. . \nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\nவிஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..\nவிவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..\nவிவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்\nமருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2013/07/", "date_download": "2018-04-21T22:34:44Z", "digest": "sha1:DNWX5JTNYX24AVJABJ7YDCDF3WMZUUGL", "length": 9540, "nlines": 133, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 07/01/2013 - 08/01/2013", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nஆயப்பாடி பைத்துல் மால்- ஓர் அழகிய முன்மாதிரி ஊர்.\nஇஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்.\n\"பைத்\"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் வீடு,\"மால்\"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் பொருள்.இந்த இரண்டுவார்த்தையின் கூட்டையும் சேர்த்து \"பொருளகம்\"என்று சொல்லலாம். பொருளகம் என்றால் என்னபொருட்களை சேர்த்துவைத்து அதை தேவையுடையோருக்கு பங்கிட்டுக் கொடுப்பது.\"எல்லாமும் எல்லோருக்கும்\" என்ற அடிப்படையில் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களால் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய வரலாற்று புரட்சி.\nஆயப்பாடி நோன்பு கஞ்சி முறை, நோன்பு திறக்கும் முறை, பைத்துல்மால் சதக்கா, இறை இல்லம் ஊழியர்களுக்கான நிதி வசூல் கமிட்டியாளர்கள் விபரங்கள்.\nநன்கொடை அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மென்மேலும் செல்வத்தை அல்லாஹ் கொடுத்தருள்வானாக மென்மேலும் நம் ஊர், சமுதாயம் சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக மென்மேலும் நம் ஊர், சமுதாயம் சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக என்று துஆா செய்வோம் இன் ஷா அல்லா.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nஆயப்பாடியில் நடந்த மணாருள் ஹுதா மக்தப் மதரசா ஆண்டு விழா நிகழ்வுகள்.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nஆயப்பாடியில் நடந்த பைத்துல்மால் கட்டிட திறப்பு விழா காட்சிகள்\nதிறப்பு விழா நாள் : 06/07/13\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\n நாம் என்ன செய்ய போகிறோம்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும்,அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் இறைவனும் இறைத்தூதர் (ஸல்)அவர்களும் நமக்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய இந்த புனிதமிக்க நோன்பு ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது.இறைவனால் கடமையாக்கப்பட்ட ரமழான் மாதநோன்பு முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும.\nதலைப்பு : முஸ்லிம், ஹதீஸ்\nஆயப்பாடி பைத்துல் மால்- ஓர் அழகிய முன்மாதிரி ஊர்.\nஆயப்பாடி நோன்பு கஞ்சி முறை, நோன்பு திறக்கும் முறை,...\nஆயப்பாடியில் நடந்த மணாருள் ஹுதா மக்தப் மதரசா ஆண்ட...\nஆயப்பாடியில் நடந்த பைத்துல்மால் கட்டிட திறப்பு விழ...\n நாம் என்ன செய்ய போகிறோம்\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/hc-removes-kaali-ban-with-condition-053080.html", "date_download": "2018-04-21T22:51:24Z", "digest": "sha1:T27AOQISKDHPPNWZFD4C3A6SD3THI2NL", "length": 10545, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'காளி' படத்தை திரையிட தடையில்லை. ஆனால்.. - ஐகோர்ட் உத்தரவு | HC removes kaali ban with condition - Tamil Filmibeat", "raw_content": "\n» 'காளி' படத்தை திரையிட தடையில்லை. ஆனால்.. - ஐகோர்ட் உத்தரவு\n'காளி' படத்தை திரையிட தடையில்லை. ஆனால்.. - ஐகோர்ட் உத்தரவு\nதயாரிப்பாளரை ஏமாற்றிய விஜய் அந்தோணியும் அவரது மனைவியும்-வீடியோ\nசென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'காளி'.\nவிஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கும் 'காளி' படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.\nஇந்நிலையில், வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் 'காளி' படத்திற்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'அண்ணாதுரை' படத்தால் அலெக்சாண்டருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட 'காளி' படத்தை குறைந்த பணத்துக்கு தருவதாக ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nஇதற்கு அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்துள்ளார் அலெக்சாண்டர். ஆனால், தொடர்ந்து சினிமா ஸ்ட்ரைக் காரணமாக பாக்கி பணத்தை தர முடியவில்லை. இந்நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார் விஜய் ஆண்டனி.\nஇதனால், கோர்ட் படியேறிய அலெக்சாண்டர், 'அண்ணாதுரை' படத்தினால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்திவிட்டு 'காளி' படத்தை திரையிட உத்தரவிடவேண்டும் எனக் கோரினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 'காளி' படத்திற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்த தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி விஜய் ஆண்டனி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் ஆண்டனிக்கு நிபந்தனையுடன் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.\nவில்லியம் அலெக்சாண்டரின் பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூபாய் 2 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தைச் செலுத்திவிட்டு படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய் ஆன்டனியின் காளி படத்தை ரீலீஸ் செய்ய தடை\nஅடடே, இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனியும் அப்படியே விஜய் மாதிரி தானாம்\nபுருஷன் முடியாது என்கிறார், மனைவி நடக்காது என்கிறார்: இது உதயநிதி வீட்டு கூத்து\n: இருக்கவே இருக்கு சன் நெக்ஸ்ட்\nஅவருக்கு என் மீது சந்தேகமே வரவில்லை: கிருத்திகா உதயநிதி\nவிஜய் ஆண்டனி 'திமிரு புடிச்சவன்'\nநெருக்கமான காதல் காட்சிகளில் ரொம்ப உதவினார் விஜய் ஆன்டனி\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/mahat-love-with-prachi-mishra-052886.html", "date_download": "2018-04-21T22:43:40Z", "digest": "sha1:DYZWKRMA7VPNICVDEYM26PDG77CJC2CT", "length": 10061, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துபாயில் வசிக்கும் தொழில் அதிபரை காதலிக்கும் மங்காத்தா நடிகர்? | Mahat in love with Prachi Mishra? - Tamil Filmibeat", "raw_content": "\n» துபாயில் வசிக்கும் தொழில் அதிபரை காதலிக்கும் மங்காத்தா நடிகர்\nதுபாயில் வசிக்கும் தொழில் அதிபரை காதலிக்கும் மங்காத்தா நடிகர்\nசென்னை: நடிகர் மகத் நடிகையும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக கூறப்படுகிறது.\nஅஜீத்தின் மங்காத்தா படம் மூலம் பிரபலமானவர் நடிகர் மகத் ராகவேந்திரா. ஜில்லா படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்தார் மகத். சிம்புவின் அஅஅ படத்தை எதிர்பார்த்தார்.\nஅவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.\nமகத் நடிகையும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் அழகிப் பட்டத்தை வென்றவர் பிராச்சி.\nமகத்தும், பிராச்சியும் ஓராண்டு காலமாக காதலித்துக் கொண்டிருக்கிறார்களாம். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் இருவரும் சந்தித்தார்களாம்.\nதுபாயில் பார்த்த உடன் மகத்தும், பிராச்சியும் நண்பர்களாகிவிட்டார்களாம். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியதாம். பிராச்சி துபாயில் வசித்து வருகிறார். மகத் ஷூட்டிங் இல்லாதபோது துபாயில் இருக்கும் தனது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறாராம்.\nதூரமாக இருந்தாலும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது என்று மகத்தும், பிராச்சியும் முடிவு செய்துள்ளார்களாம். அவர்கள் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டு வந்தார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபியா பாஜ்பாயுடன் பர்த்டே கொண்டாடிய டாப்ஸி தோழன் மகத்\nமகத் -மனோஜ் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பஞ்சாயத்தில் குதித்தார் சிம்பு \nஎன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார்: சிம்பு ஹீரோயின் கவலை\nகிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா விஷால் ஹீரோயின்\nஒரு காதலரை கூட கழற்றிவிடும் பாக்கியம் கிடைக்கலயே: நடிகை கவலை\nஇன்ஸ்டாகிராம் மூலம் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா.. மாப்பிள்ளை யார்\nரகசியமாக போனவாரமே திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா\nஅந்த நடிகர் வேணாம்மா, நைசா நழுவிடுவார்: வாரிசு நடிகையை எச்சரிக்கும் தோழிகள்\nசாய் பல்லவிக்கும், திருமணமான என் மகனுக்கும் தொடர்பா\nபோனி கபூர் மட்டும் அல்ல இந்த நடிகரும் ஸ்ரீதேவியை காதலித்தாராம்\nஸ்ரேயாவுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nபொண்டாட்டி, புள்ளைங்க இருந்தும் ஸ்ரீதேவியை விரட்டி விரட்டி காதலித்த போனி கபூர்\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஹெச். ராஜா பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன் #HRaja\nஇருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2016/01/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-04-21T22:51:30Z", "digest": "sha1:BBWB64QP6JIU4O6I23J4NTS5BZFFJDCH", "length": 17492, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "செல்லிடத்து பேசியின்பின்புலசேவை(Mobile Backend as a Service(MBaaS))என்றால் என்ன? | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nசெல்லிடத்து பேசியின்பின்புலசேவை(Mobile Backend as a Service(MBaaS))என்றால் என்ன\n11 ஜன 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in ஆண்ட்ராய்டு, இணையம்& இணையதளம்(web or internet)\nஇணையத்திற்கும் செல்லிடத்து பேசிக்குமான பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குவது என்பது வாடிக்கையாளர்களும் சேவையாளர்களும் திருப்தியுறுமாறு உருவாக்கவேண்டிய மிகச்சிரமமான செயலாகும் தற்போது சேவையாளர்களை திருப்தியறசெய்வதற்கு மேககணினிசேவை போதுமானவையாக இருந்தாலும் வாடிக்கையாளரை திருப்தியுறசெய்வதற்கான செல்லிடத்து பேசியில் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவது மிகவும்கடினமான பணியாக இருக்கின்றது அதிலும் தற்போது செல்லிடத்துபேசியில் செயல்படும் பயன்பாடுகள் இணையத்தின் வாயிலாக செயல்படசெய்திடவேண்டும் எனும் நிலை சிக்கலிற்குள் சிக்கலாக இந்த பணியை மிகக்கடின மாக்குகின்றது இதனை எளிமையாக்க உதவுவதே செல்லிடத்து பேசியின் பின்புல சேவை(Mobile Backend as a Service(MBaaS))யாகும் இந்த சேவையானது செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளில் ஒவ்வொரு செயலிலும் அதிககாலவிரையத்தை தவிர்த்து தங்களின் செயலைமட்டும் கவணித்து மேம்படுத்த பேருதவியாக இருக்கின்றது மேலும் இந்தசேவையானது 2016 ஆம் ஆண்டில் 40 சதவிகிதம் அளவிற்கு இந்த MBaaS சேவை வளர்ந்துவிடும் என்றும் 2014ஆம் ஆண்டில்0.87 மில்லியன் அமெரிக்கடாலரில் இந்த சேவைக்காக கிடைத்தவருமானது 2019 ஆம் ஆண்டில் 29.16 மில்லியன் அமெரிக்கடாலராக உயரபோகின்றது என ஒரு ஆய்வு கூறுகின்றது இந்த சேவையில் Parse, Kumlos, BAASBOX, OpenKit, Kinvey, Open Master helios Strong Loop என்பன போன்ற பல்வேறு நிறுவனங்கள் முன்னனியில் தற்போது உள்ளன. இந்த MBaaS சேவையானது login, email-verification ,sign-ups போன்ற பயனாளிகளின் பயன்பாட்டு இடைமுகத்தை நிருவகிக்க பயன்படுகின்றது அதுமட்டுமல்லாது சமூக இணையதளத்தில் உள்நுழைவுசெய்வதற்காக பயன்படுத்தபடும் பல்வேறு வகையான உள்நுழைவுசெய்வதற்கான வேவ்வேறு அனுமதி தொழில்நுட்பத்தை இந்தMBaaS சேவையானது ஆதரிக்கின்றது. மேலும் செல்லிடத்து பேசிகளின் தரவுகளை இந்த MBaaS சேவையானது திறனுடன் கையாளுகின்றது கூடுதலாக இந்த MBaaS சேவையானது NoSQlஅல்லதுRelation போன்ற பல்வேறு வகையான தரவுகளை சேமித்திடும் திறனை கொண்டுள்ளது பயனாளர்களின் அதைவிட இந்த MBaaS சேவையானது பல்வேறு வகையான தரவுகளையும் ஆய்வுசெய்திடும் திறன்மிக்கது பயனாளிகளின் பயன்பாட்டு இடைமுக எண்ணிக்கை, தேக்கும் நினைவகவகையும் அளவும், கட்டமைக்கப்பட்ட பயன்பாடுகளின் எண்ணிக்கை, தரவுகளின் ஆய்வு தன்மையை பராமரித்தலும் ஆதரித்தலும் என்பனபோன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த சேவைக்கான விலை நிர்ணயக்கபடுகின்றது.மிகமுக்கியமாக Parse, எனும் நிருவனமானது இந்த MBaaS சேவைசெய்வதில்முன்னனி நிறுவனமாக இருந்தது தற்போது முகநூல் எனும் சமூக இணையதள சேவைநிறுவனமானது தன்னுடைய பின்புல சேவைக்காக இந்தParse எனும் நிறுவனத்தை கையகபடுத்தி கொண்டுவிட்டது இந்த Parse, நிறுவனத்தின் பின்புலசேவையானது 180000 ஆண்ட்ராய்டு,ஐஓஎஸ்,விண்டோவின் செல்லிடத்து பயன்பாடுகளின் சேவைதளமாக செயல்பட்டுவருகின்றது 200 மில்லியனிற்கு மேற்பட்ட செல்லிடத்து பேசிக்கான சேவையை இது வழங்குகின்றது இந்த Parse இன்MBaaS சேவையை பெறுவதற்காக முதலில் http://parse.com/ எனும் இணையதளத்திற்குள் உள்நுழைவுசெய்து அதனுடைய மாதிரி செயல்முறையை காணொளிகாட்சியின் வாயிலாக கண்டபின்னர் இதில் கோரும் விவரங்களை உள்ளீடுசெய்து பதிவுசெய்துகொள்க பின்னர் எந்தவகையான பயன்பாடு நமக்குத்தேவையென தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் எந்தவகையான சூழலில் நாம் உருவாக்கபோகும் இந்த பயன்பாடு செயல்பட வேண்டும் என தெரிவுசெய்துகொள்க பின்னர் எந்தவகையான இயக்கமுறைமை தளத்தில் இந்த பயன்பாடு செயல்படவேண்டும் என தெரிவுசெய்துகொள்க அதன் பின்னர் எந்த கணினிமொழியில் இந்த பயன்பாடு உருவாக்கபடவேண்டும்என தெரிவுசெய்துகொள்க பின்னர் எந்தவகையான செயல்திட்டம் நாம் உருவாக்க விருக்கின்றோம் என்பதற்காக அதாவது புதியதாகவா ஏற்கனவே இருப்பதிலிருந்து மாற்றியமைக்க போகின்றோமா எனதெரிவுசெய்துகொள்க அதாவது வழக்கமான முதல் செயல்திட்டம் என்பதால் new project எனதெரிவுசெய்தபின் எஸ்டிகே என்பதை அமைவுசெய்துகொண்டு காலியான புதிய செயல்திட்டம் பதிவிறக்கம் ஆகிவிடும் பிறகு strater application.java என்பதை தேடி கண்டுபிடித்திடுக பின்னர் oncreated எனும் வழிமுறையில் மேம்படுத்தி காண்பிக்கபட்ட குறிமுறைவரிகளை மட்டும் வெட்டி கொண்டுவந்த ஒட்டிகொள்க அதன்பின்னர் இந்த பயன்பாட்டினை செயல்படசெய்திடுக பின்னர் Testஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிபார்த்தபின்னர் சரியாக இருந்தால் சேமித்துகொள்க அதன்பின்னர் Dashboard என்பதன் வாய்ப்புகளை தெரிவுசெய்து மீண்டும் சரிபார்த்தபின்னர் Analysticsview எனும் திரைவிரியும் அதில்core எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர்Test object எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் சேமிக்கப்பட்ட தரவுகள் திரையில்காட்சியாக தோன்றிடும்.\nPrevious வருக ஹேக்ஸ் (Haxe)எனும் கணினிமொழியை கற்று பயன்பெறுக Next கட்டற்ற கட்டமைவுசேவை (Infrastructure as a Service(IaaS))ஒருஅறிமுகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/9564/cinema/Kollywood/Dhanushs-Mariyaan-team-waiting-for-Kadal-and-Neerparavai.htm", "date_download": "2018-04-21T23:14:06Z", "digest": "sha1:G2V3T34M5ZY74YMJJ3NKLPSYVSIN4BPY", "length": 10392, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கடல், நீர்ப்பறவைக்காக காத்திருக்கும் தனுஷின் மரியான்! - Dhanushs Mariyaan team waiting for Kadal and Neerparavai", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகடல், நீர்ப்பறவைக்காக காத்திருக்கும் தனுஷின் மரியான்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதற்போது மணிரத்னம் இயக்கும் கடல் மற்றும் சீனுராமசாமி இயக்கும் நீர்ப்பறவை ஆகிய இரண்டு படங்களுமே கடல்சார்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளன. ஆனால் மணிரத்னத்தின் மேக்கிங் ஸ்டைல் என்பது வேறு மாதிரியாக இருக்கும் என்பதால், என்னதான் இரண்டு கதையிலும் ஒரே மாதிரியான நெடி அடித்தாலும், கதையோட்டம், காட்சி அமைப்புகள் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்பதை இரண்டுதரப்பினருமே யூகித்துக்கொண்டார்கள்.\nஆனால் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மரியான் படமும் இதேபோன்று கடல்சார்ந்த மக்களின் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறது. அதனால் கடல், நீர்ப்பறவை படங்களில் சாயல் இருந்தால் அதை நீக்கி விட்டு புதுமையான காட்சிகளை புகுத்திவிட வேண்டும் என்று மேற்படி படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்கள். அதன்காரணமாகத்தான், மரியான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ், இப்போது ராஞ்சனா இந்தி படத்தை முதலில் முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் தமிழுக்கு வரலாம் என்று மும்பையில் முகாமிட்டுள்ளார்.\nDhanush Mariyaan தனுஷ் மரியான்\nகரு.பழனியப்பனின் ஜன்னல் ஓரம் பரதேசி ஒளிப்பதிவாளரை மறந்த பாலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமணிரத்னம் ரொம்ப பொறுமையான டைரக்டர்- கடல் படநாயகி துளசி\nஎம்.டி.வி.யில் மணிரத்னத்தின் கடல் பட பாடல் வெளியீடு\nகடலில் சமந்தா விலக அதிக வயது காரணமா...\nமணிரத்னத்தின் கடல் பட சூட்டிங் துவங்கியது\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakalapputamilchat.forumotions.in/u73stats", "date_download": "2018-04-21T23:09:25Z", "digest": "sha1:HYV4I335GZNA7XMIY67DLM4MQ4LAQBVB", "length": 3591, "nlines": 48, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "Statistics - Ashokviswanath", "raw_content": "\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.in/2016/10/19.html", "date_download": "2018-04-21T22:39:19Z", "digest": "sha1:Z6Y2KUAJXOSXTNQOK2SIQKYOTF74O25R", "length": 35873, "nlines": 265, "source_domain": "natarajar.blogspot.in", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரையின் முதல் நாள் இரவு காட்கரையப்பனை சேவித்த பின் சோட்டாணிக்கரை வந்தடைந்தோம். அடியோங்கள் இரவு சோட்டாணிக்கரை ஆலயம் சென்ற போது மேல் பகவதிக் காவு திருக்கதவம் அடைக்கப்பட்டிருந்தது. கீழ் பகவதிக்காவில் குருதி பூஜை நடந்து கொண்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் தூரத்தில் இருந்தே தரிசித்து விட்டு கோவிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினோம். அதிகாலை 4 மணிக்கே நடை திறந்து விடும் பகவதியை தரிசித்து விட்டு வந்து விடுங்கள் 5 மணிக்கு கிளம்பினால்தான் மறு நாள் காலை தரிசிக்க வேண்டிய திவ்வியதேசங்களை எல்லாம் தரிசிக்க இயலும் என்று சுவாமிகள் கூறினார். எனவே அடியோங்கள் உறங்கச் சென்றோம்.\nஇரண்டாம் நாள் அதிகாலையிலேயே எழுந்து சோட்டாணிக்கரை பகவதியை தரிசித்தோம். கேரளத்தில் உள்ள பகவதி ஆலயங்களில் சோட்டாணிக்கரை பகவதி ஆலயம் முதன்மையானது என்று கூறலாம். இத்தலத்தில் இராஜராஜேஸ்வரியான பகவதி மூன்று வேளைகளில் ஒவ்வொரு முப்பெரும் தேவியாராக சேவை சாதிக்கின்றாள் என்பது சிறப்பு. இத்தலத்தில் பகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதியாகவும், உச்சிவேளையில் சிவப்பு ஆடையில் லட்சுமியாகவும், மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாகவும் அருள் பாலித்தருளுகின்றாள். தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் நாராயணி என்றும் லக்ஷ்மி நாராயணா என்றும் அழைக்கப்படுகின்றாள். “அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரே நாராயணா”, என்றே அன்பர்கள் அன்னையை போற்றி வணங்குகின்றனர்.\nபொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது திருக்கரத்தை பாதத்தில் காட்டி வலது திருக்கரத்தால் அருள் பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலது திருகரத்தை பாதத்தில் காட்டி, இடது திருக்கரத்தினால் அருள்பாலிக்கின்றாள். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் எல்லாவித பிரசனைகளையும் குறிப்பாக மன நோய், பில்லி சூனியம் முதலான இடர்பாடுகளை தீர்க்கும் அன்னையாக இத்தலத்தில் அருள் பாலிக்கின்றாள்.\nஇனி அன்னை இந்த தலத்திற்கு வந்த வரலாற்றைப் பற்றிப் பார்ப்போமா\nஆதி காலத்தில் இந்த சோட்டாணிக்கரைப்பகுதி பெரும் காடாக விளங்கியது.அன்னை ஒரு வனவாசி பெண்ணுக்கு இக்காட்டுப்பகுதியில் தரிசனமளித்தாள். காலம் உருண்டோடியது, ஒரு சமயம் அதில் வசித்து வந்த ஆதிவாசிகளின் தலைவன் கண்ணப்பன் என்பவன் மஹா கொடூரனாக விளங்கினான். அவன் பக்கத்து கிராமத்தில் உள்ள பசுக்களைத் திருடிக்கொண்டு வந்து அவற்றைக் கொன்று இறைச்சியாக்கி தன் நண்பர்களுடன் புசித்து வந்தான். ஒரு நாள் ஒரு கன்றை அவன் அவ்வாறு கொல்ல முயன்ற போது அது கட்டறுத்து கொண்டு காட்டுக்குள் ஓடி விட்டது. மறு நாள் அதே கன்றை தன் அன்பு மகளுடன் அவன் கண்டான், அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது அரிவாளால் அந்த கன்றை கொல்ல முயன்றான். அவன் மகள் கன்றைக் கொல்ல வேண்டாம் என்று மகள் குறுக்கிட்டாள். மகள் மேல் இருந்த பாசத்தினால் அவனும் அந்தக் கன்றைக் கொல்லாமல் விட்டுவிட்டான். மறு நாள் அவனின் மகள் இறந்து கிடந்தாள். சோகத்தில் அழுந்திக்கிடந்த அவன் கனவில் ஒரு நாள் அந்த கன்று தோன்றியது. நான் சாட்சாத் ஜகதம்பா, முன்னொரு காலத்தில் ஒரு வனவாசிப் பெண்ணுக்கு தரிசனம் தந்த நான் உன் தொழுவத்தில் சிலையாக இருப்பேன், அருகில் மஹா விஷ்ணுவின் சிலை இருக்கும் என்றாள். அதே போலே மறு நாள் அம்மன் மற்றும் மஹா விஷ்ணுவின் சிலைகளை கண்ட அவன் அச்சிலைகளை பூசித்து வந்தான். அவனது இறப்பிற்கு பிறகு அந்த கிராமத்தினர் அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டனர். கண்ணப்பன் தொழுவத்தில் புதர் மண்டி விட்டது. ஒரு நாள் ஒரு பெண் புல் வெட்டிக்கொண்டிருந்த போது ஒரு கல்லிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு நம்பூதிரியிடம் விஷயத்தைக்கூற அவரும் தன் யோக சக்தியினால் அந்த சிலையில் அம்மன் சக்தி இருப்பதை உணர்ந்து விளக்கேற்றி பூஜை நடத்தினார். அதற்குப்பின் அப்பகுதி மக்கள் தினமும் வந்து வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே இன்றும் சோட்டாணிக்கரை அம்மனாக அருள் பாலிக்கின்றாள் இன்றும் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தின் போது அன்னையை ருத்ராக்ஷ கல்லாக தரிசனம் செய்யலாம். அடியோங்களுக்கும் அன்னை இந்த யாத்திரையின் போது தன் நிஜ சொரூப தரிசனத்தையே அருளினாள்.\nஇத்தலத்திற்கான மற்றொரு புராணக்கதையும் உண்டு. காலடியில் அவதரித்து பாரத தேசமெங்கும் பயணித்து சரஸ்வதி தேவியின் அருளால் அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி சனாதான தர்மத்திற்கு புத்துயிரூட்டிய ஜகத்குரு ஆதி சங்கர பகவத் பாதாள் மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரியை கேரளத்திற்கு கொண்டு வர விரும்பினார். அதற்காக தவமும் இருந்தார். சங்கரரின் தவத்திற்கு மகிழ்ந்த அன்னை அவர் முன் தோன்றினாள். சங்கரரும் தனது வேண்டுகோளை அன்னையிடன் சமர்பித்தார். அன்னை ஒரு நிபந்தனையுடன் அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். அம்பாள், மகனே நீ முன்னால் நடந்து செல்ல வேண்டும், உன் பின்னால் நான் நடந்து வருகின்றேன். எதற்காகவும் நீ திரும்பிப் பார்க்கக்கூடாது. அவ்வாறு திரும்பிப் பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என்று மொழிந்தாள். அதற்கு கட்டுப்பட்ட அன்னையும் கால் சிலம்பு கலீர் கலீர் என்று ஒலிக்க நடந்து வந்தாள். ஆதி சங்கரரும் பல நாட்கள் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருந்தார். அன்னையும் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் அன்னையின் சிலம்பொலி கேட்கவில்லை. ஐயம் கொண்ட சங்கரர் அம்மனின் நிபந்தனையை மறந்து பின்னே திரும்பி பார்த்து விட்டார். அங்கே சர்வாபரண பூஷிதையாக சர்வாபரணங்களுடன் மந்தகாச புன்னகையுடனும் அன்னை சங்கரருக்கு தரிசனம் தந்தாள். மகனே நீ முன்னால் நடந்து செல்ல வேண்டும், உன் பின்னால் நான் நடந்து வருகின்றேன். எதற்காகவும் நீ திரும்பிப் பார்க்கக்கூடாது. அவ்வாறு திரும்பிப் பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என்று மொழிந்தாள். அதற்கு கட்டுப்பட்ட அன்னையும் கால் சிலம்பு கலீர் கலீர் என்று ஒலிக்க நடந்து வந்தாள். ஆதி சங்கரரும் பல நாட்கள் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருந்தார். அன்னையும் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் அன்னையின் சிலம்பொலி கேட்கவில்லை. ஐயம் கொண்ட சங்கரர் அம்மனின் நிபந்தனையை மறந்து பின்னே திரும்பி பார்த்து விட்டார். அங்கே சர்வாபரண பூஷிதையாக சர்வாபரணங்களுடன் மந்தகாச புன்னகையுடனும் அன்னை சங்கரருக்கு தரிசனம் தந்தாள். மகனே நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரர் அம்மையே தங்களின் கொலுசு சப்தம் கேட்காததால் பின் தங்கி விட்டீர்களோ என்று திரும்பிப் பார்த்தேன் மன்னிக்க வேண்டும் என்றார். அன்னை மகனே நான் இந்த கொல்லூரிலேயே மூகாம்பிகையாக கோவில் கொள்ளப் போகிறேன் என்றாள்.\nஆதிசங்கரர் பின்னும் அன்னையிடம் அம்மா கேரள தேசத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு அன்னை இதுவும் கேரள பூமிதான், கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை கேரளம்தான் என்றாள். அம்மையின் திருமொழி சங்கரருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆலப்புழைக்கு அருகே உள்ள வேந்த நாட்டிற்கு அன்னை எழுந்தருள வேண்டும், தன் தவத்தை வீணாக்கி விடக்கூடாது என்று மன்றாடி வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்று அன்னையும், சங்கரா, தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் நான் சோட்டாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன் என்று அன்னை வாக்களித்தாள். சங்கரர் தன் நாட்டிற்கு திரும்பி வந்தார். அன்னை தனது வாக்குறுதிப்படி சங்கரரோடு ஜோதி ருபத்தில் வந்து கலந்து விட்டாள். அன்னையின் தரிசனம் கண்ட சங்கரர் ஆனந்தமடைந்தார். இவ்வாறு அம்மன் ஜோதியான கரை இன்று சோட்டாணிக்கரையாக விளங்குகின்றது. எனவே தினமும் காலை 7 மணி வரை அம்மை சோற்றாணிக்கரை ஆலயத்தில் வெண் பட்டு உடுத்திய கோலத்தில் சரஸ்வதியாக அருள் பாலிக்கின்றாள். இதற்குப் பிறகே அன்னை கொல்லூருக்கு செல்கின்றாள் என்பது ஐதீகம்.\nஇது வரை நாம் கண்டது மேல்க்காவு பகவதி மகிமை. இனி கீழ்க்காவு பகவதியின் புராணத்தைப் பற்றிக் காணலாமா அன்பர்களே. வில்வமங்களம் சுவாமிகள் ஒரு அழகிய பெண்ணைக் கண்டார். அவள் அவரை துரத்திக் கொண்டே ஓடத்தொடங்கினாள் வில்வமங்களம் சுவாமிகள் அவளிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடினார் பகவதியின் திருக்குளத்திற்கு அருகில் வந்த போது இராஜராஜேஸ்வரி பத்ரகாளியாக ஆவிர்பவித்து அந்தப் பெண்ணை கொன்றாள். அவள் ஒரு யட்சி என்றும் வில்வமங்களம் சுவாமிகளை கொல்ல வந்தாள். என்பதும் அன்னை தன்னை காப்பாற்றினாள் என்பதும் சுவாமிகளுக்கு புரிந்தது. பின்னர் சோட்டாணிக்கரை பகவதி தனது சௌந்தர்ய ரூபத்தை வில்வமங்களம் சுவாமிக்கு காட்டி அருளினாள். எனவே அன்னையை கீழ்க் காவு பகவதியாக – பத்ரகாளியாக வில்வமங்களம் சுவாமிகள் பிரதிஷ்டை செய்தார். பெண்கள் தங்கள் குறை தீர பெரிய ஆணிகளை அடிக்கும் பலா மரம் கீழ்க்காவு பகவதிக்கு வலப்பக்கம் உள்ளது. தினமும் கீழ்க்காவு பகவதி சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகின்றது.\nஇவ்வாலயத்தின் முக்கிய பண்டிகை மகம் தொழல் ஆகும். மாசி மகத்தன்று அன்று வில்வமங்களம் சுவாமிகளுக்கு எவ்வாறு அன்னை சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் நல்கினாளே அதே போல இன்றும் தனது பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்து அருளுகின்றாள். இன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்கின்றனர். உற்சவ அம்மனும் யானையில் பவனி வந்து அருள் பாலிக்கின்றாள். ஆயிரக்கணக்கில் குறிப்பாக பெண்கள் அன்றைய தினம் பகவதியை வந்து தரிசனம் செய்து அருள் பெற்று தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.\nமேலும் கணபதி சிவன், சாஸ்தா, நாகர்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் நுழை வாயில்கள் உள்ளன. ஸ்ரீகோவிலின் சுவற்றில் வெள்ளியால் அம்மனின் லீலைகள் அனைத்தும் சிற்பமாக அமைத்துள்ளது புதுமையாக உள்ளது. சீவேலிப் திருச்சுற்று யானைகள் செல்லும் அளவிற்கு உயரமாகவும் விலாசமாகவும் உள்ளது. நாகர் மேடை வடக்குப் பக்கம் உள்ளது. சிவன் சன்னதியில் லிங்க வடிவில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். தெற்குப் பகுதியில் அம்மனை தரிசித்து விட்டு வெளி வரும் வாயிலும் பிரசாதம் வழங்கும் பகுதியும் அமைந்துள்ளன.\nஅம்மையை நிர்மால்ய கோலத்தில் அபிஷேகத்துடன் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. சிவன் சன்னதியிலும் அபிஷேகம் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அன்னையின் அற்புத தரிசனத்திற்குப்பின் செங்கண்ணூர்ச் சென்று அதன் அருகில் உள்ள ஆறு திவ்யதேசங்களை சேவித்துவிட்டு திருவனந்தபுரம் செல்லும் வழியில் வர்க்கலா ஜனார்த்தனரை சேவித்தோம். அத்தலத்தைப் பற்றி அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.\nதிவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :\nதிருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை\nதிருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்\nதிருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு\nமற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் :\nகுருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .\nலேபிள்கள்: ஆதி சங்கரர், சோட்டாணிக்கரை பகவதி, மகம் தொழல், வில்வ மங்களம் சுவாமிகள்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவராத்திரி அம்மன் தரிசனம் -1\nநவராத்திரி அம்மன் தரிசனம் -2\nநவராத்திரி அம்மன் தரிசனம் -3\nநவராத்திரி அம்மன் தரிசனம் -4\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nநவராத்திரி அம்மன் தரிசனம் -6\nநவராத்திரி அம்மன் தரிசனம் -7\nநவராத்திரி அம்மன் தரிசனம் -8\nநவராத்திரி அம்மன் தரிசனம் -9\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noormohideen.yolasite.com/people/-satuday-july-09-", "date_download": "2018-04-21T22:55:05Z", "digest": "sha1:UCYUF2RENCACLFKFAGJHNVSX5SLJDVOB", "length": 3196, "nlines": 17, "source_domain": "noormohideen.yolasite.com", "title": "முத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு (Satuday July, 09)", "raw_content": "முத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு (Satuday July, 09)\nமுத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு (Satuday July, 09)\nமுத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பகுதியில் இருக்கும் சவுந்தர்யா திருமண மண்டபத்தில் பாஜகவின் கிளைக்கழக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.\nபாஜக மாநில பொறுப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் தலைமையில் நடக்கவிருந்த இந்த செயற்குழு கூட்டத்திற்கு சாலை ஓரங்களில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.\nஇதனை அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் காவல்துறையிடம் அகற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரில் முத்துப்பேட்டை போலீசார் கொடிகளை அகற்றினார்கள்.\nஇதைக்கண்ட பாஜகவினர் காவல்நிலையத்திற்கே சென்று கொடிகளை உடனே கட்ட வேண்டும் என்று முற்றுகையிட்டனர்.\nமண்டபத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கொடி கட்ட அனுமதி அளித்துள்ளது. அதன்பிறகு பாஜகவினர் காவல் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் பேரணி சென்று செயற்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த பேரணி இஸ்லாமியர் பகுதி வழியே செல்லவிருப்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடும் என்று காவல் துறை அனுமது மறுத்து வருகிறது. போலீஸ் குவிகிறது.\nஇதனால் முத்துப்பேட்டையில் பதட்டம் நிலவுகிறது.\nTags:\tமுத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/14729-video-5", "date_download": "2018-04-21T22:56:23Z", "digest": "sha1:YJMUHFL674DL5AC357VT7CLEKZOZFTIT", "length": 17884, "nlines": 277, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'தே.மு.வில் தான் இருக்கிறோம்; ஆனால், முடிவு பிறகு மாறலாம்!'-கேவியஸ் -(VIDEO)", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\n'தே.மு.வில் தான் இருக்கிறோம்; ஆனால், முடிவு பிறகு மாறலாம்\nPrevious Article துணைப்பிரதமர் ஸாஹிட்டை எதிர்த்து மந்திரவாதி 'ராஜா போமோ' போட்டி\nNext Article கம்பத்துக்கு போய் ‘உஸ்தாஸ்’ வேலையை பாருங்கள்\nகோலாலம்பூர், ஏப்ரல்.17- மைபிபிபி கட்சி தேசிய முன்னணியுடனே இருந்து வரும் என கட்சியின் உச்சமன்றம் ஏகமனதாக முடிவு செய்து இருக்கிறது. கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து தேசிய முன்னணியின் தலைவரைச் சந்தித்து பேசவுள்ளது. தொகுதிகள் பற்றிய இறுதி முடிவுக்கான அந்தச் சந்திப்புக்கு பின்னர் ஒருவேளை தங்களுடைய கட்சியின் முடிவு மாறலாம் என்று அதன் தேசிய தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்தார்.\nஇன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நடந்த கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மைபிபிபி தொடர்ந்து மைபிபிபி கோரிவரும். அதில் மாற்றமில்லை. ஏனெனில், கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக நான் அந்தத் தொகுதியில் மக்களுக்கு சேவையை வழங்கி வந்துள்ளேன் என்று டான்ஶ்ரீ கேவியஸ் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.\nதேசிய முன்னனியுடன் தான் இருக்கிறோம். தொகுதி ஒதுக்கீடு பற்றிய இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு மாறலாம் என்பதை அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார்.\nகேமரன் மலைத் தொகுதியை பொறுத்தவரையில் மைபிபிபி 50 விழுக்காடு வெற்றியை இப்போதே பெற்றுவிட்டது. அந்தத் தொகுதி எங்களுக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 50 விழுக்காடு வெற்றியை நாங்கள் எளிதாக பெறுவோம்.\nகடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 400 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தேசிய முன்னணி வென்றது. இம்முறை நாங்கள் கூடுதலான பெரும்பான்மையுடன் சிறந்த வெற்றியைப் பெறமுடியும். எங்களைத் தவிர வேறு யாரும் அங்கு போட்டி போட்டால் மக்களின் ஆதரவை அவர்கள் பெறுவது சிரமம் என்று அவர் சொன்னார்.\nகேமரன் மலைத் தொகுதி மைபிபிபி கட்சிக்கு கிடைக்காமல் போகுமானால் சதிச் செயல்கள் இடம்பெறக்கூடுமா என்றொரு கேள்விக்கு பதிலளித்த கேவியஸ், அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் நல்லதைத்தான் செய்வோம் கெட்டதைச் செய்ய மாட்டோம். அந்தத் தொகுதி மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.\nகேமரன் மலைத் தொகுதிக்குப் பதிலாக, சிகாம்புட் தொகுதியை உங்களுக்கு வழங்க தேசிய முன்னணி முன் வந்திருப்பதால் அது குறித்து பரிசீலிப்பீர்களா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கேமரன் மலையில் சிறந்த வெற்றியைப் பெற முடிவும் என்று நம்புகிறேன். எனவே இப்போது மாற்றி யோசிப்பது சரியாக இருக்காது என்று கேவியஸ் பதிலளித்தார். அதேவேளையில் சிகாம்புட் தொகுதியில் போட்டியிட கட்சியில் உள்ள வேறு எவரும் விரும்பினால் அது பற்றிய முடிவு அவர்களைப் பொறுத்தது எ ன்றார் அவர்.\nPrevious Article துணைப்பிரதமர் ஸாஹிட்டை எதிர்த்து மந்திரவாதி 'ராஜா போமோ' போட்டி\nNext Article கம்பத்துக்கு போய் ‘உஸ்தாஸ்’ வேலையை பாருங்கள்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2014/07/", "date_download": "2018-04-21T22:44:31Z", "digest": "sha1:2333ZY3VMSW4GMBYE5XSXYWOZZERLIR4", "length": 4382, "nlines": 114, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 07/01/2014 - 08/01/2014", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nரமதான் 2014 ஈதுல் பித்ர் பெருநாள் வீடியோ\nரமதான் 2014 வீடியோ ❶\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\n2014 ரமதான் மாதம் இறை ஊழியர்களுக்கான நன்கொடை கொடுத்த விபரம்\nஅனைவர்களுக்கும் இனிய ஈத்-உல்-பித்ரு நல்வாழ்த்துக்கள்.\nஇந்த வருடம் ரமலான் மாதத்தில் இறை ஊழியர்களுக்கான நன்கொடை கொடுத்தவர்களின் விபரங்கள் தெரு வாரியாக.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள்\nரமதான் 2014 ஈதுல் பித்ர் பெருநாள் வீடியோ\n2014 ரமதான் மாதம் இறை ஊழியர்களுக்கான நன்கொடை கொடுத...\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2007/01/4.html", "date_download": "2018-04-21T23:12:53Z", "digest": "sha1:TWUEC52P5642HXPHY7REMI5GYCKNR7CM", "length": 10376, "nlines": 298, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை புத்தகக் காட்சி: நாள் 4", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 4\n* இன்று காலை 11.00 முதற்கொண்டே கண்காட்சி திறந்திருந்தது. நல்ல கூட்டம். காயிதே மில்லத் கல்லூரிக்கு எந்த அளவிலும் குறையவில்லை. ஆனால் இங்கு இடம் அதிகம். அதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழாமல் நடக்கமுடிந்தது.\n* நடிகர் சூர்யாவின் வாழ்க்கை அல்லயன்ஸ் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. சாலமன் பாப்பையா வெளியிட்டார். நடிகர் சிவக்குமார், சூர்யா ஆகியோர் வந்திருந்தனர். ஜோதிகா வரவில்லை என்று நினைக்கிறேன். நான் வாசலுக்குச் சென்று பார்க்கவில்லை. சூர்யா புத்தகங்களில் கையெழுத்து இட்டுத் தருவதாகச் சொன்னார்கள். அவர் எவ்வளவு புத்தகத்தில் இன்று கையெழுத்திட்டார் என்று தெரியாது.\n* கங்கை அமரன் ஸ்பெஷல் ஷோ ஒன்று நடத்தினார். இசைக்கச்சேரி அல்ல, பேச்சுக் கச்சேரி.\nநுழைவாயிலில் பிரம்மாண்டமாக தமிழகத்தின் பல்வேறு முக்கியமான லேண்ட்மார்க் விஷயங்களைப் படமாக வைத்துள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 4\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 3\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 2\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 1\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/24/oviya-is-the-hot-favourite-of-masses-in-bigg-boss-2743203.html", "date_download": "2018-04-21T22:47:03Z", "digest": "sha1:6ZE227GYK3ICJKZSBKQSKYRNOFN522X7", "length": 7803, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Oviya is the hot favourite of masses in 'Bigg Boss'- Dinamani", "raw_content": "\nயாருடா எங்க பாப்பாவை அழவைச்சது: ஓவியாவை மெச்சும் தமிழ்த் திரையுலகம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கடந்த சில நாள்களாக இந்நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் காயத்ரி-நமீதா ஆகியோருக்கும் இடையே ஏராளமான கருத்துமோதல்கள் உருவாகின். பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.\nஎந்தப் பெயரும் குறிப்பிடாமல் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. ஆனால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஓவியாவுக்கும் பொருத்தமாக இருப்பதால் த்ரிஷாவின் பதிவுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. ட்விட்டரில் அவர் கூறியதாவது: எந்த ஒரு சூழலிலும் யாராக இருந்தாலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அது நிஜமாகவே இருந்தாலும் அல்லது வேடிக்கையாக இருந்தாலும், எளியவர்களைக் கொடுமைப்படுத்துதல் என்பது கோழைத்தனமான செயலாகும் என்று எழுதியுள்ளார்.\nட்விட்டரில் ஓவியாவுக்கு ஆதரவாகத் தமிழ்த் திரையுலகினர் வெளியிட்ட பதிவுகள்:\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/15/vishal---cheran-2773785.html", "date_download": "2018-04-21T22:47:20Z", "digest": "sha1:SUZK6AF2MN5SEZWOJN4FNBSAX33B4HYE", "length": 7119, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "vishal - cheran- Dinamani", "raw_content": "\nஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே: விஷால் மீது இயக்குநர் சேரன் விமரிசனம்\nஒரே ஸ்டண்ட் காட்சியாக உள்ளதே என்று இயக்குநர் சேரன் விஷாலின் நடவடிக்கைகள் குறித்து விமரிசனம் செய்துள்ளார்.\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.\nதணிக்கையில் யு/எ பெற்ற இப்படம் நேற்று வெளியானது.\n‘துப்பறிவாளன்’ படத்தின் திரையரங்கு வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, விவசாயிகள் குடும்ப நலனுக்காக அளிக்கப்படும் என்று நடிகரும் அப்படத்தின் தயாரிப்பாளருமான விஷால் சமீபத்தில் அறிவித்தார்.\nவிஷாலின் இந்த நடவடிக்கையை இயக்குநர் சேரன் விமரிசனம் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:\nசங்கம் கொடுத்துவந்த தயாரிப்பாளர் இன்சூரன்ஸ்-க்குப் பணம் கட்டாமல் 120 பேருடையதை ரத்து செய்யச் சொல்லிவிட்டு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய். சூப்பர்ல. ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே. 1). தமிழ்சினிமாவே நான் வரலைன்னா அழிஞ்சிருக்கும் 2). தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு 3). விவசாயிக்கு ஒரு ரூபாய் என்று விஷாலின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக விமரிசனம் செய்துள்ளார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/may/23/open-letter-to-rajinikanth-on-farming-solution--by-tn-it-professionals-2707317.html", "date_download": "2018-04-21T22:48:09Z", "digest": "sha1:LMNUIS2LHUWN36Q5PQ4IYX2RUNUF7UGI", "length": 25627, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "ரஜினிகாந்துக்கு தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் மனம் திறந்த மடல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nவிவசாயப் பிரச்னைக்குத் தீர்வு - ரஜினி சார் நீங்க மனசு வெச்சா முடியும்...\nநடிகர் ரஜினிகாந்த் நினைத்தால் விவசாயப் பிரச்னையை தீர்க்க முடியும் என்று தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், ரஜினிகாந்த்துக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.\n‘போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற தங்களது மூன்று வார்த்தைகள் தேசிய அளவில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் தங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் ஆற்றலுக்கான, அநுக்ரஹத்திற்கான ஒரு சான்று.\nஎங்களது இந்த கடிதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் குறித்தது. ஆம். விவசாயத்தை, விவசாயிகளை காப்பாற்றுவதற்கான போர். அது எழுபது கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியது. 130 கோடி மக்களின் தரமான உணவு பற்றியது. நாட்டின் உணவு பாதுகாப்பு, பொருளாதாரம், உணவு பணவீக்கம் தொடர்புடையது.\nவிவசாயிகளுக்கு உதவுவதில் மூன்று வகை உண்டு. 1. விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கிக்கொடுப்பது, சிலரின் கடனை அடைப்பது போன்றவை; 2. விவசாயிகள் பிரச்னைகள் தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, போராட்டங்களில் பங்கேற்பது. 3. அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அரசிடம் நிரந்தர தீர்வை வலியுறுத்துவது அல்லது தீர்வை முன்வைப்பது.\nஇந்திய விவசாயிகளுக்கு வங்கிகள் மூலமாக தற்போது வழங்கப்படும் கடன் அளவு பத்து லட்சம் கோடிகள். வங்கிகள் மூலமாக கடன் வாங்காதவர்களின்/ வாங்க முடியாதவர்களின் தேவைகள், விதை, உரம் போன்றவற்றிற்கான மானியங்கள் எனக் குறைந்தது 15 லட்சம் கோடிகளுக்கு மேல் ஆண்டுக்கு தேவைப்படக்கூடிய மிகப்பெரிய துறை. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்தை சேர்த்தாலும் விவசாயிகளின் ஓராண்டு தேவையைக்க்கூட பூர்த்தி செய்ய இயலாது என்றிருக்க விவசாயிகளுக்கு பிரபலங்கள் பொருளாதார ரீதியாலாக என்ன செய்தார்கள், ஏன் செய்யவில்லை என்கிற கேள்விகள் அர்த்தமற்றதாகிவிடுகிறது.\nவிவசாயக்கடன் தள்ளுபடி, விலை பொருள்களுக்கு குறைந்த பட்ச விலை, சிறந்த பயிர்காப்பீடு போன்றவற்றிற்கான போராட்டங்கள், கோரிக்கைகள் அரசாங்கத்திடம் தேவையான கட்டமைப்பு மற்றும் தீர்வு இல்லாத நிலையில், ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஎனவே தற்போதைய உடனடித்தேவை விவசாயத்திற்கான ஒட்டுமொத்த தீர்வு மற்றும் அதற்கு தேவைப்படும் கட்டமைப்பு குறித்த கருத்துக்கள், கலந்துரையாடல்கள், கோரிக்கைகள். ரஜினிகாந்த் எனும் மாபெரும் சக்தி விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை, தேசிய அளவில் அவர்களுக்கு விவசாயத்திற்கான முழு, நீண்டகாலத்தீர்வை பெற்றுத்தருவதில்தான் இருக்கிறது. தாங்கள் விவசாயப் பிரச்னைக்கான தீர்வு குறித்து பேச, கலந்துரையாட ஆரம்பிக்கும்போது அது முடிவெடுக்கக்கூடிய அளவில் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு தவிர்க்கமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடும். மோடி அவர்கள் தங்களை தங்கள் இல்லத்தில் வந்து சந்திக்கின்றார் என்றிருக்கும்போது தங்கள் கருத்துக்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெரும் என்பதில் சந்தேகமில்லை. தங்கள் ஈடுபாடு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுக்கும். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என்பது உறுதி.\nதமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 15+ வருட முயற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடின தன்மையை இலகுவாக்கும், ஒரு புது இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிக்கின்றோம்.\nதிட்டமிடுதலில் தொடங்கி விதை முதல் விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும். இந்தத்தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தாங்கள் கூறியபடி சிஸ்டம் கெட்டிருந்தாலும் அந்த சிஸ்டத்தில் இருக்கும் சில நல்ல திறன்மிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உதவியுடன் மெதுவாக முன்னேறிக்கொண்டிருக்கின்றோம். ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரகமாக நிரூபிக்கப்பட்டதை மட்டும் முன்னிறுத்தாமல் எங்கள் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், வேப்பங்குளம் பஞ்சாயத்தில் இந்தத்தீர்வை செயல்படுத்தும் முயற்சியில் உள்ளோம். முதற்கட்ட பணிகள் முடிவடைந்திருக்கின்றன.\n* நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் தேவை நல்ல தரம், அதிக உற்பத்தி, உரிய விலை, விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகுவாக்குதல் மற்றும் வறட்சி, புயல் போன்ற இயற்கை சோதனைகளின் போது முழு இழப்பையும் ஈடுகட்டும் விதமான சிறப்பு பயிர்காப்பீடு என்பதே ஆகும். இவைகள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதமான ஒரு முழு தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டால் விவசாயிகள் தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத்தரமின்மை போன்ற துரதிஷ்டமான நிகழ்வுகள் நாட்டில் நிகழாது. அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வந்தாலும் தற்போது இருக்கும் கட்டமைப்பை கொண்டு இலக்கை அடைவது சாத்தியமில்லை. தேவை மாற்று அணுகுமுறை. அவற்றில் முக்கியமானது தகவல் தொழில் நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது. மிக நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவெனில் திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்து முடிக்கும்வரை தேவைப்படும் சேவைகளை தகவல் தொழில்நுட்பத்துறையினால் விவசாயிகளுக்கு கிராம அளவில் செய்து கொடுக்க முடியம் என்பதுதான். எங்களது 15+ ஆண்டுகால தீவிர பயணம் இந்த இலக்கை நோக்கித்தான்\n* விவசாய மறுமலர்ச்சிக்கான தீர்விற்கான அடிப்படை, கிராம அளவிலான விவசாய தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் ஏற்படுத்தி விவசாயிகள் விவசாயத்தொழிலை வெற்றிகரமாக செய்து முடிக்கத் தேவைப்படும் வசதிகளை, சூழ்நிலையை உருவாக்கிக்கொடுப்பதில்தான் உள்ளது. இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட குழு இருக்கும். விவசாயிகள் இவர்களின் துணையோடு, வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற விபரம், தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் என்ற தவல்களைப் பெறலாம். விதை, உரம் போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி, தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி மற்றும் முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை செய்துகொள்ள முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.\nஇதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கை தரம் முன்னேறும். தேவையில்லாமல் நகர்புறத்துக்கு இடம் பெயர வேண்டியதில்லை. அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நில பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத்தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவு தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விசயங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம், பயிர் கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். பயிர்கடன்களை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்து சிறு குறு விவசாயிகளோட வாழ்க்கைய பாதுகாக்கலாம். கிராம பொருளாதார மேம்பாடு மூலமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கலாம்.\nஎங்களது தேசப்பற்று, 15+ ஆண்டுகால விடா முயற்சி, விவசாயத்தீர்வு தொடர்பான எங்கள் அனுபவம் இவற்றின் அடிப்படையில் தங்களுடன் விவசாயப் பிரச்னை மற்றும் தீர்வு குறித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்க வேண்டுகின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்களுக்கு இடையே, அவரது அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களில் விவாதங்கள் ஒரு புறம், அவர் வரலாம் என்றும், வரக் கூடாது என்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் விமரிசனம் மறுபுறும் சூடுபிடிக்கிறது.\nஇந்த நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், ரஜினிகாந்த் ஒரு வேளை தனது அரசியல் பிரவேசத்தை முடிவு செய்திருந்தால், அவருக்கான ஒரு சரியான களத்தை அமைத்துக் கொடுக்க முன் வந்திருப்பதாகவே இந்த மடல் காட்டுகிறது.\nஇந்த நல் வாய்ப்பை ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொள்வாரா\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial/2017/sep/23/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2777919.html", "date_download": "2018-04-21T22:48:55Z", "digest": "sha1:GPFKVJTTOTNZTC6YB4DGZPMZDRS5JXRK", "length": 16648, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பணம் தீர்வல்ல!- Dinamani", "raw_content": "\nபேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் மூலமாக ஊட்டச்சத்துக்கான உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருள்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகத் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் போடுவது என்கிற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உணவுப் பொருள்கள் வழங்குவதன் அடிப்படை நோக்கத்தையே இந்த முடிவு சிதைத்துவிடுகிறது.\nஊரகப்புறங்களில் லட்சக்கணக்கான சிசுக்களும், குழந்தைகளும் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதால்தான் இப்படியொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்களது அன்றாட உணவில் கிடைக்கப்பெறாத போதுமான அளவு ஊட்டச்சத்தை பேறுகால மகளிரும், குழந்தைகளும் பெறவேண்டும் என்பதை உறுதிப்படுத்தப்படுவதற்காகத்தான் இந்தத் திட்டமே கொண்டு வரப்பட்டது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவை எதிர்கொள்வதுதான் அதன் நோக்கம்.\nஇதுமட்டுமல்லாமல், அங்கன்வாடிகள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுக்குப் பயன்படும் உப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை அடிப்படை ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்டதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. தற்போது 12 மாநிலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களில் இரண்டிலாவது அடிப்படை ஊட்டச்சத்து சேர்க்கப்படுகிறது. அயோடின் மற்றும் இரும்புச் சத்து உப்பிலும், இரும்புச் சத்து, ஒலிக் அமிலம், பி12 ஆகியவை கோதுமை மாவிலும், வைட்டமின் ஏ மற்றும் பி சமையல் எண்ணெயிலும் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இது கட்டாயமல்ல என்றாலும்கூட, மாநில அரசுகள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றன.\nதேசிய அளவிலான ஆய்வு நடத்தப்பட்டபோது கிடைத்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களிலும் ஊட்டச்சத்து சேர்க்கப்பட்டு வழங்கப்படுகின்றன.\nதற்போது 84 நாடுகளில் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கு இதுபோன்ற ஊட்டச்சத்து, உணவுப் பொருள்களில் கலந்து தரப்படுகிறது. இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளில் 70% இரும்புச் சத்து குறைவுடன் காணப்படுகின்றன. 57% பேர் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவிலும் 85% குழந்தைகள் அயோடின் குறைபாடு உள்ளவர்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஒரு குழுவை அமைத்து தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எந்த அளவுக்கு உப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ஊட்டச்சத்து சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.\nகடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இதற்காக அமைச்சக செயலர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்து குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கும்படி பணித்திருக்கிறார். அதேபோல, சமையல் எண்ணெய், கோதுமை, உப்பு ஆகியவை இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்றவை சேர்க்கப்பட்டதாக மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைவு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டுமென்றும் பணித்திருக்கிறார்.\nஒருபுறம் ஊட்டச்சத்து குறைவுக்கு எதிராக முனைப்புடன் முயற்சிகளை மேற்கொள்ளும் நரேந்திர மோடி அரசு, இன்னொருபுறம் பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் நேரடியாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருப்பது, அரசின் அணுகுமுறையில் காணப்படும் தெளிவின்மை என்றுதான் கூறவேண்டும். அன்றாட உணவில் பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் போதிய ஊட்டச்சத்து இல்லை எனும்போது அவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்காமல் பணமாக கொடுப்பது எதிர்பார்த்த பலனை வழங்காது.\nபெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் குடும்ப வரவு செலவில் ஈடுபடுவதில்லை. அதனால் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் பணம் ஊட்டச்சத்து வாங்குவதற்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அரசிடம் ஊட்டச்சத்துள்ள பொருள்களை அங்கன்வாடிகளின் மூலம் பெறும் பேறுகால மகளிரும், பாலூட்டும் தாய்மார்களும் நிச்சயமாக வசதி படைத்தவர்களாக இருக்க வழியில்லை, அவர்களது அன்றாட உணவுக்கே வழியில்லாதவர்கள். வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் பணத்தை வீட்டுச் செலவுக்கு பயன்படுத்துவார்களே தவிர, ஊட்டச்சத்து உணவு வாங்க பயன்படுத்த மாட்டார்கள் என்கிற அடிப்படை புரிதல்கூட அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nவசதி படைத்த குடும்பங்களிலேயேகூட பேறுகால மகளிரின் ஊட்டச்சத்து குறித்து கவலைப்படாதபோது, ஊரகப்புறங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு இருக்க வாய்ப்பே இல்லை. இந்தச் சூழலில் அங்கன்வாடிகளின் மூலம் பேறுகால மகளிருக்கும் குழந்தைகளுக்கும் நேரடியாக ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை வழங்குவது மட்டும்தான் இதற்கான தீர்வாக இருக்கும்.\nநேரடியாக ஊட்டச்சத்துள்ள உணவை வழங்குவதில் குறைபாடு இருக்கலாம். அந்த குறைபாடுகளைக் களைந்து திட்டத்தை முறைப்படுத்துவதுதான் புத்திசாலித்தனமே தவிர, பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போட்டு தனது பொறுப்பை அரசு தட்டிக் கழிப்பது எந்தவிதத்திலும் சரியல்ல\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/may/29/cystitis-and-homeopathic-cure-2709799.html", "date_download": "2018-04-21T22:46:46Z", "digest": "sha1:FYKC4OFWVKIRUVE4YLVU6ETFHXGZZSHQ", "length": 26498, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "சித்ரவதை செய்யும் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITIS)- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி\nசித்ரவதை செய்யும் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITIS)\nசிறுநீரகங்கள் வயிற்றின் பின்புறமாக தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. சிறுநீர்ப்பை இடுப்பெலும்பின் கீழ்பக்கத்தில் அமைந்துள்ளது.உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் இவ்வுறுப்புகள் வழியாகத்தான் வெளியேற்றப்படுகின்றன.\nசிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்புப் பிரச்னை, ஆண்களிடம் அதிகம் காணப்படும், சிறுநீர்ப்பாதையின் நீளம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். ஆனால் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITS) என்பது பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது, இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.\nஇருப்பினும் சிறுநீர்ப்பைக்கு அருகிலேயே சிறுநீரகம், சிறுநீர்ப் பாதை, பெண்ணுறுப்பு எல்லாம் அமைந்திருப்பதும் அவற்றில் ஏற்படும் தொற்றுகளும் தான் இதற்கு முக்கிய காரணம். சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பதால் அழற்சி ஏற்படலாம். செயற்கை கருத்தடை சாதனங்கள் சிறுநீர்ப்பையை அழுத்தி நீர் முழுமையாக வெளியேற முடியாமல் தங்கி விடுவதுண்டு.கர்ப்பகாலத்தில் சிசு சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் நீர்ப்பை அழற்சி ஏற்படலாம். மாதவிடாய் காலங்களில் தூய்மையற்ற துணிகளை உபயோகிப்பதாலும் பெண்களுக்கு இந்த உபாதை வரக்கூடும்.\nபிரசவ காயங்களாலும், இடுப்பு எலும்பின் உள்பகுதியில் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும், சிறுநீர்ப்பை அழற்சியுறலாம். புதுமண தம்பதியருக்கு அடிக்கடி HONEY MOON CYSTITIS ஏற்படக்கூடும். சிறுநீர்ப்பாதையில் புண்கள், நரம்புத்தளர்ச்சி, மூளை வளர்ச்சி குன்றுதல்,கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றாலும் அழற்சி ஏற்படலாம். வயிற்று வலிக்காக சாப்பிடும் ஆங்கில மாத்திரைகள் (ANTI –SPASMODIC) சிறுநீர்ப்பையில் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தி அழற்சியை ஏற்படுத்துவதுண்டு.\nசிறுநீர்ப்பையில் நீர்த்தேக்கம் (Retention of urine), சிறுநீர்க்கசிவு (incontinence of urine) அதிக சிறுநீர் கழித்தல் (Polyuria), இரவில் அதிக சிறுநீர் கழித்தல் (Nocturnal), சிறுநீர்ப்பாதை தொற்று (Urinary tract infection), இரவில் அனிச்சையாக சிறுநீர் கழித்தல் (Nocturnal enuresis), சிறுநீரில் ரத்தப்போக்கு (Haematuria), சிறுநீர்ப்பாதையில் அல்லது சிறுநீர்ப்பையில் கற்கள் (Calculi in urinary tract or bladder) போன்றவை சிறுநீர்ப்பை சார்ந்த இதர பிரச்சனைகள்.\nசிறுநீர்ப்பை அழற்சி என்பது பலவிதமான குறிகளை பெண்களிடம் ஏற்படுத்துகிறது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உறுத்தல் ,சிறுநீரின் நிறம் மாற்றமடைதல், சிறுநீரில் துர்நாற்றம், அடிவயிற்றிலும், இடுப்பு எலும்புப் பகுதியிலும் வலி, சில சமயம் முதுகுவலி, காய்ச்சலடித்தல்,சிறுநீரை அடக்க இயலாமை, இருமினால், தும்மினால் கூட சிறுநீர் கசிதல் போன்ற உபாதைகள் சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படக்கூடும்.\nபேருந்து நிலையத்தில் பழங்கள் விற்பனை செய்யும் பெண்ணுக்கு கொளுத்தும் வெயிலடித்து கொண்டிருந்த நாளொன்றில் நீர்க்கடுப்புக்கு மருந்து கேட்டு வந்தார். மரத்தடியில் குளிர்ந்த காற்றடித்தால் உடம்புக்கு இதமாக இருப்பதாகவும், நீர்க்கழிக்கும் போது கடுகடுவென்று வலியும், எரிச்சலும் இருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு முறையும் குறைந்தளவே சிறுநீர்க் கழிப்பதாகவும் கடைசி சொட்டுகள் வெளிவரும் போது தாங்க முடியாத வலி ஏற்படுவதாகவும் கூறினார். அபிஸ்மெல் சில வேளைகள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்த பின், அவரது பிரச்சனை முழுமையாக தீர்ந்தது.\nவங்கியில் பணியாற்றுக்கும் பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன்பு சிறுநீர்ப்பை கற்களை வெளியேற்ற ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு குறிகளுக்கேற்ப லைகோபோடியம்,பெர்பெரிஸ் வல்காரிஸ் ஆகிய மருந்துகள் உரிய முறையில் கொடுக்கப்பட்டன.\nஓராண்டு கழிந்த நிலையில் மீண்டும் அந்தப் பெண் சிகிச்சைக்கு வந்தார். பதினைந்து நாட்களாக சிறுநீர்கடுப்பு என்று மட்டும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்த பின்,இதரக் குறிகளை விவரித்தார். எப்போதும் சிறுநீர்ப்பை நிறைந்த உணர்வு இருப்பதாகவும், ஆனால் மிகவும் சிரமபட்டு முயற்சி செய்து தான் சிறுநீரைச் சொட்டு சொட்டாக வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும்,சிறுநீர் உஸ்ணமாக வெளியேறுவதாகவும், சிறுநீர் கழிக்கும் போது அடிமுதுகு, இடுப்பு பகுதியில் வலி பரவுவதாகவும் கூறினார். அவருக்கு லைகோபோடியம் மற்றும் பெர்பெரிஸ் வல்காரிஸ் சில வேளைகள் கொடுக்கப்பட்ட பின் ,மூன்று நாளில் முழு நிவாரணம் பெற்றார்.\nசிறுநீர்ப்பை அழற்சி தோன்றிய ஆரம்ப நிலையிலேயே ஹோமியோபதியில் எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இருப்பினும், இக்குறைபாடு உள்ளவர்களுக்கு எந்தக் கட்டத்திலும் ஹோமியோபதி மருந்துகள் முழு நிவாரணமளித்து குணப்படித்துகின்றன. சிறுநீர்ப்பை அழற்சி சம்பந்தப்பட்ட குறிகளுக்கான சிறப்பாக வேளை செய்யும் சில மருந்துகள்\nசொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். தாகமிருக்கும், நீர் அருந்தினால் நீர்ப்பையில் கடுகடுப்பு வலி அதிகமிருக்கும் (Tenesmus bladder) அமைதியற்ற தன்மை ஏற்படும், நின்றால் , நடந்தால் தொந்தரவு அதிகரிக்கும், உட்கார்ந்தால் சமனப்படும். சிறுநீர் கழிக்கும் போதும், முன்னும், பின்னும் வலியும், எரிச்சலும் இருக்கும்.\nஅபிஸ்மெல் (Apismel): நாள்பட்ட சிறுநீர்ப்பை அழற்சிக்கு சிறந்த மருந்து. பெண்களுக்கு அதிகம் பயன்படும். பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் குறைந்தளவு சிறுநீர் வெளிவருதல். வீக்கம், எரிச்சல், கொட்டும் வலி , தாகமின்மை இம்மருந்தின் முதன்மை குறி. சிறுநீர்ப்பையில் சிறிதளவு நீர் சேர்ந்தாலும் உடனே கழிக்க தூண்டுதல் ஏற்படும். சூடான உறுக்கிய ஊசியை உள்ளே திணிப்பது போல கடைசி சொட்டுகள் மிகுந்த வேதனை ஏற்படுத்தும். சில சமயம் ரத்தம் கலந்த சிறுநீர் வரும், தாகமிருக்காது. குளிர்ச்சியும், குளிர்ந்த காற்றும் இதமளிக்கும்.\nபெர்பெரிஸ் வல் (Berberis vul) : சிறுநீரகங்களில் ஏற்படும் வலி சிறுநீர்க்குழல் , முதுகு போன்ற இடங்களுக்கும் பரவும். மேல் முதுகு, இடுப்பு பாகங்களுக்கு அல்லது சிறுநீர்ப்பை, பிருஸ்டம் கால்களுக்கு வலி செல்லக்கூடும். சிறுநீரகங்களில் கற்கள் உற்பத்தியாகுதல், சிறுநீர்ப்பையில் நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வலி ஏற்படும், பெண்களுக்கு சிறுநீரகக் கோளாறும், கர்ப்பப்பை கோளாறும், உடலுறவின் போது கடுமையான வெட்டும் வலியும் (Dyspaerunia) ஏற்படும்.\nடெரிபிந்த் (Terebinth) : சிறுநீர்ப்பையில் கடும் எரிச்சலும் வெட்டும் வலியும் காணப்படும். நீர்ப்பையிலிருந்து நீர்த்தாரை நெடுக கடுமையான வலியுடன் (Urethritis) நீர்த்தேக்கம் ஏற்படலாம். மூத்திரக்கற்கள் மற்றும் அழற்சி வலியுடன் சிறுநீர்கரித்தல். சர்க்கரை, புரதம் (அல்புமின்), கெட்டியான குழகுழப்பான ரத்தம் போன்றவை நீரில் கலந்து (Haematuria) வெளிவரக்கூடும். சிறுநீர் கழிக்கையில் கர்ப்பப்பையில் எரிச்சல் ஏற்படும்.\nஎந்தவொரு கடுமையான நோய்க்குப் பின்னரும் ஏற்படக்கூடிய சிறுநீரக அழற்சி (Nephritis), சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) போன்ற உபாதைகளுக்கு சிறந்த மருந்து.மேலும் சிறுநீரக கற்களைக் கரைத்துக் குணப்படுத்துவதோடு மீண்டும் கற்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் ஆற்றலும் இம்மருந்துக்கு உண்டு.\nலைகோபோடியம் (Lycopodium) : நாள்பட்ட சிறுநீர்ப்பை அழற்சிக்கு உதவும் மருந்து. சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகுப்பகுதியில் கடும் வலி நீர் கழித்தபின் குறையும், சிறுநீர் கழிக்கும் போதும், கழித்த பின்பும் நீர்த்தாரை நெடுக எரிச்சலும், வெட்டும் வலியும் இருக்கும். சிறுநீரில் சிவந்த மஞ்சள் நிற மணற்படிகங்கள் காணப்படும். அவசரமாக நீர் வந்தாலும் நெடுநேரம் காத்திருக்க நேரும். இரவில் படுக்கும் போதும், சிறுநீர்ப்பையில் வலி தெரியும். சிறுநீர்ப்பையில் நீர்த்தேக்கத்தால் சிறுநீர்கழிப்பதற்கு முன்பு குழந்தை கதறியழும். பகலில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க உறுத்தும். நீர் உக்ஷ்ணமாக இருக்கும். இரவில் கார் பயணத்தின் போது அதிகளவு சிறுநீர் கழித்தல் (Polyuria).\nபரைரா பிரேவா (Parira Preva) : சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் கற்கள் காரணமாக ஏற்படும் வலி ,தொடைகளுக்கும், பாதங்களுக்கும் பரவும். முழங்காலிட்டு கைகள் மற்றும் தலையைத் தரையில் அழுத்திக் கொண்டு வேதனையுடன் சிறுநீர் கழித்தல். சிறுநீர்ப்பை உப்பிய உணர்வுடன் வலி இருக்கும். சிறுநீர்ப்பாதை முழுவதும் கினவு வலியுடன் சிறுநீர் கழிக்கத் தொடர்ந்து உறுத்தல்.\nமெர்க் கரசிவ் (Merc.cor) : சிறுநீர்ப்பையில் கடுகடுவலி. சிறுநீர் சூடாக ,எரிச்சல் வலியுடன் சொட்டுசொட்டாக ரத்தம் கலந்து வரும். சில சமயம் சிறுநீர் கழித்த பின் ரத்தம் மட்டும் வரக்கூடும். சிறுநீர் கழிக்கும் போது வியர்க்கும். ஆசன வாயிலும்,சிறுநீர்ப்பையிலும், ஒரே நேரத்தில் கடுகடுப்பும், எரிச்சலும் காணப்படும். கர்ப்பகால ஆரம்பத்தில் புரதச் சிறுநீர்(Albuminuria) ஏற்படும்.\nஅஸ்பாரகஸ் (Asparagus) : அடிக்கடி எரிச்சல் வலியுடன் சிறுநீர் கழிக்கும் போதும், கழித்த பிறகும் சிறுநீர்ப் புறவழியில் குத்தல் வலி, சிறுநீரில் சீழ் , கோழை கலந்திருத்தல். பலவீன நாடி, நெஞ்சு இறுக்கம், இருதய வலி, இடது தோள்பட்டை வலி போன்ற குறிகளுடன் சிறுநீர்ப்பை தொந்தரவுகள் சேர்ந்து இருத்தல்.\nஸ்டாபி சாக்ரியா (Staphy sagria) : சிறுநீர் கழிக்காமல் இருக்கும் போது நீர்த்தாரையில் எர்ச்சல், வயதானவர்களின் ப்ராஸ்டேட் சுரப்பி பாதிப்புடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல் ஏற்படுதல் , அல்லது சிறுநீர் கழித்த பிறகும் சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியாதல்.\nப்ரூனஸ் ஸ்பைனோசா (Prunus spinosa) : சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற தூண்டுதல் திடீரென ஏற்பட்டு சிறுநீரை கழிக்க அவசரமாக ஓடுதல், அதற்குள் சிறுநீர் வெளியே வந்து விடுதல், அதை அடக்க முயலும் போது தாங்க முடியாத வலி ஏற்படும்.\nபென்சோயிக் ஆசிட் (Benzoic acid) : சிறுநீர் மஞ்சளாகவும், நாற்றமாகவும் இருக்கும். சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்யாது.சிறுநீரில் குதிரையின் சிறுநீர் போன்று நாற்றமடித்தல்.\nகுழந்தைகளின் நடத்தைக் குறைபாடுகளுக்கு ஹோமியோபதி மருத்துவம்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/Earthquake", "date_download": "2018-04-21T22:48:24Z", "digest": "sha1:2UQDBLMS3GILGOLWMNGV33WVS23F7NYR", "length": 9954, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nசிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு\nசிலி நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது.\nஜப்பானில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம்\nஜப்பானின் மேற்கு பகுதியில் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் இன்று திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 புள்ளிகளாக பதிவு\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரவு 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு\nபப்புவா நியூ கினியா தீவில் நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு\nமெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த\nஜப்பானில் ஹான்ஸு தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவு\nபசிபிக் பெருங்கடல் தீவு நாடான ஜப்பானில் உள்ள ஹான்ஸு தீவில் புதனன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nமியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nமியான்மர் - இந்திய எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக\nஹோண்டுராஸ் கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு\nஹோண்டுராஸ் கடற்கரை பகுதிகளில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் சாவு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்\nஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலையில் 4.48 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய\nதில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு\nதில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு ஏற்பட்டது.\nஜப்பானியர்களைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nநம் இந்தியா செழுமையான பாரம்பரியத்திற்கும் கலாசாரத்துக்கும் பெயர் பெற்ற நாடு.\nதென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு\nதுருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 12:49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.\nநியூ கலேடோனியா அருகே 7.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nநியூ கலேடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவிகளின் கிழக்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/videos/video-news/2017/sep/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-22-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-11889.html", "date_download": "2018-04-21T22:47:52Z", "digest": "sha1:SBNXKWDSUJIUFZBMRCKIULDIFL2UZH2F", "length": 4183, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மும்பை கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி- Dinamani", "raw_content": "\nமும்பை கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி\nமும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/food/p11.html", "date_download": "2018-04-21T23:13:55Z", "digest": "sha1:S5FVNS3VDN3ZLP3F3VPMIRKO37UZMLKG", "length": 18125, "nlines": 208, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்\n1. மைதா - 2 கிண்ணம்\n2. உருளைக் கிழங்கு - 2 எண்ணம்\n3. பச்சை பட்டாணி - 1/2 கிண்ணம் (கேரட், பீன்ஸ் என்று விரும்பும் வேறு சில காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்)\n4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\n5. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி\n7. சீரகம்- 1/4 தேக்கரண்டி\n8. உப்பு - 3/4 தேக்கரண்டி\n9. எண்ணெய் - தேவையான அளவு\n1. ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, கால் தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துச் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டுச் சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.\n2. பிசைந்த மாவை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் வரை ஊற விட வேண்டும்.\n3. வேகவைத்த உருளைக்கிழங்குடன் பச்சை பட்டாணி போட்டு நன்கு ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.\n4. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம் போட்டுப் பொரிந்ததும் நீளமாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n5. வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்துக் கிளறி, அதில், பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு கிளறவும்.\n6. ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி,அதை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். பின் அதை அரைவட்டமாக வெட்டி, அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.\n7. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நாம் தயாரித்து வைத்துள்ள சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/tutorials/photoshop-video-tutorial-on-lens-magnifying-effect/", "date_download": "2018-04-21T22:56:30Z", "digest": "sha1:RVBGDJPUO2A4MXPLZGSKQES4Z2DL7MCE", "length": 7647, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop video tutorial on lens magnifying effect – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபூதக் கண்ணாடி கொண்டு , ஒரு உருவத்தை பெரிதாக்கி கட்டுவது போன்ற நுணுக்கத்தை இந்த பதிப்பில் எவ்வாறு செய்வது என்பது பற்றி விளக்கப் பட்டுள்ளது. Magnifying an image using lens through photoshop is explained in this tutorial\nநீங்கள் ஏன் PHP படிக்க வேண்டும்\nஇன்று நாம் பெரிதும் பயன்படுத்தும் FaceBook/Wordpress போன்ற தளங்கள் PHP எனும் கணினி மொழியால் எழுதப்பட்டவைகள். உங்களுக்கு PHP தெரிந்திருந்தால், உங்களால...\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூ...\nHTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது. இலவசமாக இதை ...\nPhotoshop brush ன் உதவியுடன் எவ்வாறு நெருப்பு மற்றும் புகையை எளிதாக உருவாக்கலாம் என்பதை விளக்கியுள்ளேன். மேலும் இதற்கு தேவையான ப்ரசை (brush) கீழ்க்க...\nCreating 3D cube Using photoshop is explained with video tutorial. முப்பரிமான பொருளை எவ்வாறு உருவாக்குவது என்று வீடியோ டுடோரியளுடன் கொடுக்கப் பட்டுள...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகாவல்காரனின் புதிய அவதாரம் Anonleaks – சும்மா அதிருதுல்ல\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://valaipathivu.com/tag/ajin/", "date_download": "2018-04-21T23:11:30Z", "digest": "sha1:F3RSGYZULRREHO6XHCFUWZJV4BXBSNG3", "length": 8579, "nlines": 46, "source_domain": "valaipathivu.com", "title": "Ajin Archives | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nAjin: Demi-Human – தமிழ் விமர்சனம்\nஅண்மையில் காசில்வேனியா பார்த்த பின்னர் இன்னுமொரு அனிம் தொடரை நெட்பிளிக்சில் பார்க்கலாம் என்று எனத் தேடியபோது கண்ணில் பட்ட தொடர்தான், அஜின் – டெமி ஹியூமன் எனும் தொடர்.\nபுத்தகம் & மற்றும் திரைப்படங்கள்\nஇந்தத் தொடர் உண்மையிலேயே முதலில் அனிம் புத்தகங்களாக 2015 காலப்பகுதியில் வெளி வந்துள்ளன. பின்னர் அதை சார்ந்து இரண்டு திரைப்படங்களை எடுத்துள்ளனர். திரைப்படங்கள் எடுத்தவர்கள் அத்துடன் நிறுத்தவில்லை, தொலைக்காட்சித் தொடர்களையும் எடுத்துத் தள்ளியுள்ளனர்.\nஇந்த ஜப்பான் கார்ட்டூன்களுக்கு இருக்கும் பிரமாண்டமான சந்தை உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றது.\nகதை சிறு அறிமுகம் (No Spoilers)\nசில மனிதர்கள் இறவா வரமுடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் பலர் தாமும் மனிதர்களுடன் இணைந்து வாழ விரும்பினாலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற அரசுகள் அவர்களைப் பிடித்து அவர்களை வைத்து மனிதத்திற்கு விரோதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றது. இதனால் கோவமடையும் அஜின்கள் ஜப்பான் அரசிற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு கதையைப் பின்னியுள்ளார்கள்.\nதொடரின் மூன்றாம் பாகம் வெளிவருமா என்று தெரியவில்லை ஆனால் புதியதாக 2017இல் தொலைக்காட்சித் தொடரின் அதே பெயரில் ஒரு ஜப்பானியத் திரைப்படம் வெளியாகியுள்ளதாகத் தெரிகின்றது. விரைவில் அதைப் பதிவிறக்கிப் பார்க்க வேண்டும்.\nநான் அனிம் தொடர்களுக்கு புதியவன் என்பதனால் இதைப் பற்றி பெரியளவில் என்னால் கருத்துக் கூற முடியாவிட்டாலும் பொதுவாக மிகவும் இரசித்துப் பார்த்தேன். குறிப்பாக IBM எனும் மனிதப்போலி திடப் பொருட்கள் மிகவும் அருமையாக காட்டியிருந்தார்கள்.\nபாத்திரங்கள் மற்றும் கதை வடிவமைப்பை மிகவும் அழகாகச் செய்துள்ளார்கள். ஒரு வாரத்தினுள்ளேயே நான் மொத்த இரண்டு பாகங்களையும் பார்த்து முடித்துவிட்டேன். Fantasy மற்றும் Sci-Fi வகையாறாத் தொலைக்காட்சித்தொடர்கள் பிடிக்குமென்றால் கட்டாயம் இந்த Ajin எனும் அனிம் தொடரையும் பார்த்துவிடுங்கள்.\nவிரைவில் இன்னுமொரு அனிம் தொடரைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளது. பார்ப்போம் 😉\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nThe Dark Tower : தமிழ் திரை விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2018-04-21T22:50:21Z", "digest": "sha1:4WC2S3W6NASAIQTFHKPRVMWG2VQKYAGG", "length": 16475, "nlines": 109, "source_domain": "www.pannaiyar.com", "title": "நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nஆண், பெண் கோழி விகிதாச்சாரம்:\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.\nகோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளை, முட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும்.\nஅடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்:\nபொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.\nமாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.\nஎனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.\nபேண், செல் பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை 2 மிலி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் விடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் பேண், செல் பாதிப்பினால் ஏற்படும் அரிப்பு, நமச்சல் குறைந்து நல்ல நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.\nசாம்பல் தொட்டி வைத்தாலும் அதில் மண் குளியல் மூலமும் பேன் பதிப்பினை குறைக்கலாம் .\nநாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7 நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.\nஇதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்பு, ஒரு அட்டை. கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டை போகும் அளவிற்கு ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைத்து கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும், ரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும். கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோ, ரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும். எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.\nகிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் மேற்கூறிய மேலாண்மை முறைகளைக் கவனத்தில் கொண்டு பெட்டை அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெற்று பலன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/abi-saravanan-athithi-launch-cafino/", "date_download": "2018-04-21T22:50:22Z", "digest": "sha1:UZMDM7O4SW2KU22UKC2V7UXHI6OWFNWE", "length": 5596, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Abi Saravanan & Athithi Launch Cafino - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nPrevious Postஅர்ஜூனின் 150வது பட டீசர் விரைவில் Next Postவிஜய் சேதுபதி, திரிஷாவை தேடும் படக்குழு\nமீண்டும் களமிறங்கிய அபி சரவணன்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://krishnasepages.blogspot.com/2012/07/", "date_download": "2018-04-21T22:55:46Z", "digest": "sha1:2OLKJEC4755O7YVU5HSMQ7K3TSPZFWMH", "length": 12742, "nlines": 245, "source_domain": "krishnasepages.blogspot.com", "title": "Krishna's ePages: July 2012", "raw_content": "\nகுக்கூ குக்கூ குக்கூ . . . (வன மங்கை)\nமணம் தன்னில் தவழ்ந்து விட்டு\nதென்றல் காற்று .. .\nதென்றல் காற்று .... (வன மங்கை)\nஇயற்கை அன்னை திரும்பி விட்டாள்\nமலர் மாலை அணிந்து கொண்டாள்\nமங்கை அங்கே . . . .\nமங்கை அங்கே . . . .\nமங்கை அங்கே . . . . (வன மங்கை)\nவசந்த காலம் . . . .\nவசந்த காலம் . . . .\nவசந்த காலம் . . . . (வன மங்கை)\nஎன்றும் அன்புடன் . . . . . சங்கீதா\nவனம் நாடவில்லை வரதட்சணை - பின் ஏன்\nமாலை தென்றலை நுகரும் மனிதனிடம்\nதென்றல் நுகரவில்லை வரதட்சணை - பின் ஏன்\nமங்கையின் மேலொரு வரதட்சணை . . . .\nஎன்றும் அன்புடன் . . . . . சங்கீதா\nஆகாயம் வரை ஆட்டிப் படைக்க....\nஉலகில் ஒரு ஆம்ஸ்ட்ராங் இல்லை\nஉன்னுள் நீயும் ஒரு ஆம்ஸ்ட்ராங்\nஉத்தமனாய் ஊக்கத்துடன் விரைந்து வா\nஉன்னை வரவேற்க வானம் விரைகிறது\nஉன்னை நீயே சுற்றாதே நண்பா\nஉலகை நீ சுற்றி வா\nஉலகில் நீயும் ஒரு மெஹல்லன்\nஉன்னை போல் ஆயிரம் மெஹல்லனை உருவாக்கு\nபுதுயுக மானிடனாய் எழுந்து வா\nபுது ஒளி பொழிந்திட வா - உலகை\nபுதுமையுடன் வாழ வை . . . . .\nஎன்றும் அன்புடன் . . . . . சங்கீதா\nகுக்கூ குக்கூ பாடும் குயிலம்மா\nதித்தை தித்தை ஆடும் மயிலம்மா\nஎன் பாஷை சொல்லவந்த கிளிபெண்னம்மா\nஎன் ஆசை அள்ளவந்த சிட்டு கண்ணம்மா\nஎந்தன் குயிலம்மா - நான்\nஉன்னைப் போல பாடணும் . . . .\nமழையை தானே காட்ட வந்தாய்\nநடனம் கற்க ஓடி வந்தேன் - நானும்\nஉன்னை போல ஆடணும் . . . .\nபஞ்சவர்ண பட்டுடுத்த - என்\nஅஞ்சு வண்ண கிளியே - ஒரு\nபட்டு நான் பாட அதை\nகேட்டு நீ பாடு . . . .\nஎன்றும் அன்புடன் . . . . . சங்கீதா\nPoem - வருகிறதே வருகிறதே வசந்த காலம் ( varukirathe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://rahmath.net/srilankan-books/756--oliyilankum-images.html", "date_download": "2018-04-21T23:01:47Z", "digest": "sha1:3CKIPGYSFFQBKOJHJXFOH5PC56SJHI4B", "length": 8896, "nlines": 311, "source_domain": "rahmath.net", "title": "Oliyilankum images", "raw_content": "\nஇப்படைப்பாக்கம் இவ்வுலக வாழ்வின் அற்பமான நிலையை மிகவும் சரியாக கிளிக் செய்து, மறு உலக பெறுமானத்தையும், குறிப்பாக சுவனத்தின் பேரின்பத்தையும் நமது மனத்திரையில் காட்சிப்படுத்தி நம்மை ஈமானிய உலகை நோக்கி அழைத்துச் செல்கிறது.\nஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை\nமறுமையை ஆசைப்படக் கூடிய ஒவ்வொருவருக்கும் இந்த ஹதீஸ்களை அறிந்து கொள்வது...\nமுஸ்லிம்களின் நம்பிக்கை இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும்...\nஅழைப்பின் நிலம் - II\nஅழைப்பின் நிலம் - அழைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி; ஒரு கையேடு. எந்த...\nஇஸ்லாம் தனக்கேயுரிய பல தனித்துப் பண்புகளை, சிறப்பம்சங்களைக்...\nசத்தியமும்,அசத்தியமும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. சத்தியம் என்பது உண்மையைக்கு...\nகாஸா பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும்...\nஇறைவன் எப்பொழுதும் எல்லா இடத்திலும் மனிதனைப் பார்க்கக் கூடியவனாக...\nஇஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும்,...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும்~இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும் இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஇஸ்லாத்தின் தனி சிறப்பம்சங்களில் அதனது பூரணத்தன்மை முக்கிய இடம்பெறுகின்றது....\nஹஸனுல் பன்னா சிறுபராயம் முதலே சீர்திருத்தப் பணியில் ஈடுபாடு கொண்டவராய்...\nகுழந்தைகளின் உலகம் விசித்திரமானது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது....\n நிச்சயமாக உங்களுடைய ரப்பை நமபிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின்...\nஇந்நூல், படித்த ஒவ்வொருவருடைய கரத்திலும் தவழ வேண்டும். இதுவரை எந்த தீய...\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி உலகம் எதிர்பார்க்கும் ஆசிரியர் யார்\nநரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும் Deser Lion கோம்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://swamysmusings.blogspot.com/2013/08/blog-post_29.html", "date_download": "2018-04-21T23:14:03Z", "digest": "sha1:REEGJAPOF55XWGJXVJ5UI34HXJKUJ7IX", "length": 15604, "nlines": 208, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: நெதர்லாந்தில் என் அனுபவம்.", "raw_content": "\nவியாழன், 29 ஆகஸ்ட், 2013\nநான் ஒரு முறை ஸ்வீடன் சென்றிருந்தேன். நெதர்லாந்தில் \"வேகனிங்கன்\" என்கிற ஊரில் சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஸ்வீடனில் உள்ள என் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னதற்கு அவர் \"அதற்கென்ன, ஏற்பாடு செய்துவிடலாம்\" என்றார்.\nஇரண்டு நாளில் பதில் வந்து விட்டது. மொத்தம் நான்கு நாட்கள் நெதர்லாந்தில் இருப்பதாக புரொக்ராம். இரண்டு நாள் வேகனிங்கனிலும் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமிலும் புரொக்ராம். எப்படி போகவேண்டும், எங்கு தங்கவேண்டும் என்கிற விவரங்களெல்லாம் துல்லியமாக குறிப்பிட்டு ஒரு ஃபேக்ஸ் வந்தது.\nநினைவுக்கு வந்த வரை அதை ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.\nமிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அந்த செய்தி இருந்தது. நான்கே வரிகள்தான். அதில் சொன்ன மாதிரியே ஏர்போர்ட்டில் இறங்கி ரயில் ஸடேஷன் போனேன். லக்கேஜை டிராலியில் வைத்துக்கொண்டு நடந்தே போய்விடலாம். அப்படி ரயில் ஸ்டேஷன் ஏர்போர்டை ஒட்டியே இருக்கிறது.\nஅந்த செய்தியில் சொன்ன மாதிரியே நான் போக வேண்டிய இடத்திற்குச் சென்று என் காரியத்தைக் கவனித்தேன்.\nஇதை எதற்காக இப்போது நினைவு கூர்ந்தேன் என்றால் வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.\nஇரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. ஏரோப்ளேனில் இருந்து இறங்கியதிலிருந்து நான் தங்குமிடம் செல்லும் வரை யாரையும் வழி கேட்க வேண்டுய தேவையே ஏற்படவில்லை.\nநேரம் ஆகஸ்ட் 29, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 5:23:00 IST\nதி.தமிழ் இளங்கோ வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:08:00 IST\n// இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. //\nஉங்கள் நெதர்லாந்து அனுபவத்தை வைத்துக் கொண்டு நமது நாட்டில் வழி கேட்டு செல்ல முடியுமா இங்கே வழிகாட்டும் அறிவிப்பு பலகைகளே இருக்காது. அப்படியே இருந்தாலும், அவற்றின்மீது போஸ்டர்களை ஒட்டி இருப்பார்கள். வழி சொல்லும் மனிதர் சரியாகச் சொல்வாரா என்று சொல்ல முடியாது.\nவே.நடனசபாபதி வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:24:00 IST\nஇன்னும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்\nபெயரில்லா வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:32:00 IST\nஇக்பால் செல்வன் வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:43:00 IST\nஇதனால் தான் அவை வளர்ந்த நாடுகள், நாம் வளரத் திண்டாடும் நாடுகள்.\nஸ்ரீராம். வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:35:00 IST\nசென்னைப் பதிவர் மீட்டுக்கு வழி யாரும் இப்படித் தெளிவாகச் சொல்லவில்லை என்று சொல்ல வருகிறீர்கள் சரிதானே\nபழனி. கந்தசாமி வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:02:00 IST\nஅய்யய்யோ, நான் அப்படி சொல்லவே இல்லீங்க, நீங்கதான் சொல்றீங்க.\nஸ்ரீராம். வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:54:00 IST\nபதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்துக்குச் செல்ல விளக்கமான வழிகாட்டல் ஒன்று.\nபழனி. கந்தசாமி வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:01:00 IST\nஇந்தப் பதிவை கொண்டு வருவதற்கு என்னென்ன ஜெகஜ்ஜால வேலையெல்லாம் செய்யவேண்டியிருக்குது பாருங்க.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:05:00 IST\nஇங்குள்ள வசதிகள் நம் நாடுகளில் வர இன்னும் எத்தனை நூற்றாண்டோ அப்போதும் இவர்கள் முந்தியே இருப்பார்கள்.\nஇராஜராஜேஸ்வரி வியாழன், 29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:11:00 IST\nவழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும்\nஇருக்கவேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்..\nநெதர்லாண்டில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கலாமே என்று கருத்திட்டேனே. . காக்கா ஊச் என்று போய்விட்டதா.\nபழனி. கந்தசாமி சனி, 31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 2:09:00 IST\nமன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்தை மறந்து போனேன். தொடர் பதிவு ஒன்று போடுகிறேன்.இந்தப் பதிவு பதிவர் சந்திப்புக்கு தொடர்புடையதாகப் போய் விட்டது.\nமிக அருமையான பதிவு ஐயா.\nவெளிநாடு இந்த விடயங்களில் அருமை தான்\nஇளமதி திங்கள், 2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:31:00 IST\nநல்ல பயண அனுபவப் பகிர்வு ஐயா\nஉண்மை இங்கு வெளிநாட்டில் இது சாதாரணமே.\nஅந்தந்த நாட்டு மொழி தெரியவில்லையே என்னும் கவலையே இருக்காது.\nஅதைவிட இப்போது இன்னும் இன்னும் திறமையாக navigation - நவிகேஷன் வழிகாட்டி கைப்பேசியில்கூட வைத்திருப்பார்கள். எங்கு போகவேண்டுமென அதில் முகவரியை தட்டிவிட்டால் போதுமே. வாசலில் போய் நிற்கும்வரை வழிகாட்டி நிற்கும்\nமாதேவி திங்கள், 2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:10:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசென்னை பதிவர் சந்திப்பு - ஒரு வேண்டுகோள்.\nபிரபல பதிவர் ஆக ஏழு வழிகள்.\nரூபாய் நோட்டுகள் குட்டி போடும் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/75_98378/20150804194632.html", "date_download": "2018-04-21T23:18:47Z", "digest": "sha1:2MMBBRNXTX2J3SBTVVHKQTKZZZ4Y7BKU", "length": 8529, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....", "raw_content": "ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\nஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....\n.....பவன முக்தாசனம் (காற்றுக்கு விடுதலை )......\nஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக நம் முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள ஆசனம் பவன முக்தாசனம். வாயு விடுவிப்பு ஆசனம் என்று இன்னொரு பெயரும் உண்டு.\nஎன்பதே இந்த ஆசனத்தின் குறிப்பாகும். அடிவயிற்றில் சேரும் வாயுக்களை வெளியேற்றுவதால் அந்தபெயர்.\nதரையில் அமர்ந்து முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.\nபக்கவாட்டில் கைகள் நீட்டியிருக்க உள்ளங்கைகள் கீழ் நோக்கி, புறங்கைகள் மேலே இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.\nபிறகு மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விடவும். மூச்சுக்காற்றை வெளியே விடும்போது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீது கொண்டுவரவும்.\nகைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால் முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடு‌க்கவு‌ம்.\nதலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதனை ஒவ்வொரு கால்களாகவும் செய்யலாம்.\nசாதாரண மூச்சில் 15வினாடிகள் இருந்து விட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.\nமூன்று முறை செய்து விட்டு இயல்பு நிலைக்கு வரவேண்டும்.\nஉடல் ரீதியான பலன்கள் :\nஅல்சர், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். மூட்டுவலிநீங்கும். மாரடைப்பு நோய், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும்.\nகடைசி ஐந்து முதுகுத்தண்டுவட எலும்புகளின் இறுதியில் சேகரம் என்ற பெரிய எலும்பு உள்ளது. அந்த சேகரத்தின் மேல் கடைசி எலும்பு அழுத்தி விட்டால் வலி மிகக்கடுமையாக இருக்கும். முதலில் சாதாரண மூச்சில் செய்து பழகவும். வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுக்கவும்\nகழுத்துவலி மற்றும் முதுகெலும்பு பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்வதை அறவே தவிர்க்கவேண்டும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\nதிருமணம் முடிக்க போகும் இளம்பெண்கள் மறக்காம படிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akkampakkam.com/shiva-temple-arulmigu-eyilinaathar-thirukoyil-spiritual-1294.html", "date_download": "2018-04-21T22:56:13Z", "digest": "sha1:4RCFQ2EQD72VIPQEHXXCVLGJI4WFHUDG", "length": 13764, "nlines": 148, "source_domain": "www.akkampakkam.com", "title": "அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு,, நாமக்கல்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு,, நாமக்கல்\nName: அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில்\nTemple Type: சிவன் கோயில்\nMulavar: எயிலிநாதர் ( திருவேலிநாதர்)\nYear: 1000-2000 வருடங்களுக்கு முன்\nAddress: அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூõர் நன்செய் இடையாறு - 637207 நாமக்கல் மாவட்டம்.\nTown: பரமத்திவேலூர் நன்செய் இடையாறு,\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுயம்புலிங்கம் எனப்படுவது தானாகவே தோன்றுவதாகும். இறைவன் தானாகவே விரும்பி அமர்ந்த\nஇடங்கள் சில உண்டு. இவ்வகையில் ஐந்து சுயம்பு லிங்க தலங்களை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தரிசிக்கலாம். இவற்றில் முக்கியமானது\nபரமத்திவேலூõர் அருகிலுள்ள நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில் ஆகும்.காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணி முத்தாற்றுக்கும்\nஇடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் \"நன்செய் இடையாறு' என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது. கோயில்கள் நிறைந்த\nபுண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள்\nகோயிலும் உள்ளது.ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும். இக்கோயிலை முதலாம்\nராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல் வெட்டு சான்று உள்ளது.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுயம்புலிங்கம் எனப்படுவது தானாகவே தோன்றுவதாகும். இறைவன் தானாகவே விரும்பி அமர்ந்த இடங்கள் சில உண்டு. இவ்வகையில் ஐந்து சுயம்பு லிங்க தலங்களை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தரிசிக்கலாம். இவற்றில் முக்கியமானது பரமத்திவேலூõர் அருகிலுள்ள நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில் ஆகும். காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணி முத்தாற்றுக்கும்\nஇடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் \"நன்செய் இடையாறு' என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது.\nகோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது. ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும். இக்கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல் வெட்டு சான்று உள்ளது.\nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muruguastrology.com/2017/08/2017-2018_19.html", "date_download": "2018-04-21T22:49:50Z", "digest": "sha1:DP37JU7SNN2H4TRB65U2V3646F7LLGRD", "length": 74972, "nlines": 246, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 துலாம்", "raw_content": "\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 துலாம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 துலாம்\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் ( மாத இதழ் )\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்\nமுன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3,6-க்கு அதிபதியான பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். சர்ப்ப கிரகங்களான கேது, ராகுவும் 4, 10-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண்பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் அமையும். கலைஞர்கள் எதிர்பார்த்த கதாபாதிரங்களுக்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது உத்தமம். மாணவர்கள் அதிக அக்கறையோடு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயர்வினை அடையமுடியும்.\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகி தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nகுடும்பத்தில் வீண் வாக்குவாதங்களால் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், புத்திரர்களால் மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்கலாம். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nகமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல் -வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். வம்பு வழக்குகள் உண்டாகும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடையமுடியும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அதிகநேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nஉடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிவரும். எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். புத்திரவழியில் வீண்கவலைகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும். கடன் அதிகரிக்கும்.\nபொதுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nவிளைச்சல் சுமாராக இருந்தாலும் முதலீட்டினை எடுத்து விடமுடியும். நீர் வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச்செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.\nகிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.\nகல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். படிப்பில் கவனம் குறைவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியாது. தேவையற்ற நண்பர்களின் சகவாசமும் பொழுதுபோக்குகளும் உங்களின் வாழக்கை நிலையையே மாற்றியமைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை\nகுரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சதிரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாகச் செயல்படுவது நல்லது. தனவரவுகள் திருப்தி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சனி பகவானும் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில்ரீதியாகவும் சில போட்டிகளைச் சந்திக்கநேரிடும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நிலையிலும் தேவையற்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு ஏற்படும். புத்திரவழியில் வீண்செலவுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். எந்தவொரு காரியத்தைச் செய்வது என்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.\nகுரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை\nகுரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் சற்று அனுகூலப்பலன்களை அடையமுடியும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளையே ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்-வாங்கலில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வீண்கஷ்டங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும். வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சமாளித்து எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றத்தை அடையமுடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை உண்டாக்கும். குருப்பரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த ஏழரைச்சனி முழுமையாக முடிவடைந்துவிடுகிறது. இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் பலவழிகளில் வந்து உங்களின் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள் சேரும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலமாக அமையும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். சிறப்பான புத்திரபாக்கியம் உண்டாகி மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உற்றார்-உறவினர்களும் சாதகமாக அமைவார்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் போன்ற யாவும் வாங்கக்கூடிய யோகம் அமையும். சேமிப்பு பெருகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப்பெற்று மகிழ்ச்சியடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களும் சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை\nகுரு பகவான் அதிசாரமாக உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்களுடைய புகழ், பெருமை யாவும் உயரும். உடல்நலம் அற்புதமாக அமையும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சியுடனேயே இருப்பார்கள். எந்தவித மருத்துவச் செலவுகளும் இல்லாத காலமாக இருக்கும். பொருளாதாரநிலையும் சிறப்பாக அமைவதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாகி கடன்கள் அனைத்தும் பைசலாகும். சிலருக்கு புதுவீடு கட்டி குடிபுகக்கூடிய யோகமும் உண்டாகும். சிலருக்குப் பெரிய தொகை சேமிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றியினைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமானநிலை இருக்கும்.தொழில், வியாபாரம் நல்ல லாபத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அரசியல்வாதிகளுக்கு மாண்புமிகு பதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். விநாயகரை வழிபடவும்.\nகுரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை\nகுரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஓரளவுக்கு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பணவரவுகளில் இருந்து வந்த தடைகள்விலகி மேன்மையான பலன்கள் ஏற்படும். கடன்கள் சற்றுக் குறையும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். சனியும் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தேவையற்ற பொழுதுபோக்குகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பதன்மூலம் நற்பலனைப் பெற முடியும். ஓரளவுக்கு சேமிப்பு பெருகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை\nதன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பலவழிகளில் வந்து குவியும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் மனமகிழ்ச்சியினை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் அமையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவிவதால் பொருளாதாரநிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nதுலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது. வியாழக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்குக் கொண்டைக்கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றுவது நல்லது. சர்ப்ப கிரகங்களும் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது, துர்க்கையம்மன், விநாயகர் வழிபடுவது மேற்கொள்வது நல்லது.\nLabels: குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 துலாம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 மீனம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 கும்பம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 மகரம்\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை ...\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 தனுசு\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 துலாம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 கன்னி\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 20 முதல் 26 வரை 2017\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 சிம்மம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 கடகம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 மிதுனம்\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 13 முதல் 19 வரை 2017\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 6 முதல் 12 வரை 2017\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2009/08/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-04-21T23:05:57Z", "digest": "sha1:366PEGRPJESVDFF2JLQCO7DC5D7P46WP", "length": 8372, "nlines": 144, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "காதல் இன்பத்துக்கு எண்பதாவது வழி | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nகாதல் இன்பத்துக்கு எண்பதாவது வழி\n“காதல் இன்பத்துக்கு எழுபத்தொன்பது வழிகள் இருக்கின்றன தெரியுமா உனக்கு” என்று கொக்கரித்த எதிரி நாட்டுக்காரனைப் பார்த்து எரிச்சலாக இருந்தது இந்தியனுக்கு.\n“அடப் போய்யா, பெரிய எழுபத்தொன்பது வழிகள். ஆப்டர் ஆல் ஒரு ஆம்பிளையும் பொம்பிளையும்…” என்று இந்தியன் ஆரம்பித்ததும்,\n“ஆஹா… எண்பதாவது வழி” என்று நோட் புக்கில் குறித்துக் கொண்டான் அவன்.\nPosted in துணுக்கு and tagged ஏ ஜோக், காதல், ஜோக், நகைச்சுவை on ஓகஸ்ட் 5, 2009 by கே. ஜி. ஜவர்லால். 9 பின்னூட்டங்கள்\n← கையளவு பழுத்த கல்லாமை\nநிலை உயரும் போது பணிவு கொண்டால் →\n9:30 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\n9:32 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nசுரேஷ் நீங்க ரொம்ம்ம்ம்ப க்விக்\n9:51 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\n9:57 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\n10:00 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\nதமிழர்களுக்கு அது புதுசு இல்லே, அதனால்தான் உங்களுக்குப் புரியலே.\n10:08 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\n11:31 பிப இல் ஓகஸ்ட் 5, 2009\n8:27 முப இல் ஓகஸ்ட் 6, 2009\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2014/12/07/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:01:34Z", "digest": "sha1:WJJ6SDXGTELU2DQGR5EHLMKP4B7VKJS7", "length": 13975, "nlines": 176, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "இணைய இணைப்பில்லாமல் நாம் செல்லும் இடத்திற்கான வழியை அறிந்துகொள்ளும் பயன்பாடுகள் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nஇணைய இணைப்பில்லாமல் நாம் செல்லும் இடத்திற்கான வழியை அறிந்துகொள்ளும் பயன்பாடுகள்\n07 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nநமக்கு அறிமுகம் இல்லாது இடத்திற்கு செல்லும்போது நாம் இருக்கும் இடத்தை பற்றிய விவரம் அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு நாம் சென்றடைவதற்கான வழி ஆகியவற்றை அறிந்து கொள்ள GPS சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன\nஇந்த GPS சாதனங்கள் நம்மிடம் உள்ள smartphone அல்லது tablet ஆகியவற்றுடன் இணைந்து தேவையான தரவுகளின் உதவியுடன் மட்டுமே செயல்படும் நம்மிடம் இந்த GPS சாதனங்கள் செயல்படுவதற்கான தேவையான தரவுகள் இல்லையெனில் இந்த பயனை பெறமுடியாது ஆயினும் நம்முடைய மகழ்வுந்தில் smartphone அல்லது tablet ஆகியவற்றை மட்டும் இணைத்து GPS சாதனங்கள் இல்லாமலேயே நாம் இருக்கும் இடத்தினை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளமுடியும் ஆனாலும் இந்நிலையில் அவ்விடத்தின் உள்ளூர் சட்டத்தில் இவ்வாறான செயலானது சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிடப்டடுள்ளதாவென சரிபார்த்துகொள்க. கூகுள் வரைபடங்கள், ஆப்பிள் வரைபடங்கள் ஏன் நோக்கியாவின் HEREவரைபடங்கள் ஆகிய தரவுகளை மட்டும் நம்முடைய செல்லிடத்து பேசிவழியாக அனுகிபெறுவதற்கான அனுமதி பெற்றிருந்தால் நம்முடைய மகிழ்வுந்தில் அமைக்கப்பட்டுள்ள smartphone அல்லது tablet ஆகியவற்றை கொண்டு நாம் இருக்கும்இடத்தை அறிந்துகொள்ளமுடியும் இவ்வாறு நாம் பயனிக்கும் நேரத்தி்ல் நேரடியாக நாம் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளமுடியும் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் வரைபடங்கள் எனும் பயன்பாட்டினை உபயோகப்படுத்தி Start navigation எனும் பொத்தானை அழுத்தி நாம் சென்றடையவேண்டிய இடத்திற்கான வழியை அறிந்துகொள்ளமுடியும்\nஐபோனிலும்அல்லது ஐபேடிலும் கூகுள் வரைபடங்கள் அல்லதுஆப்பிள் வரைபடங்கள் ஆகிய பயன்பாட்டில் ஒன்றினை நிறுவுகை செய்து Startஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின் தோன்றிடும் திரையில் directions எனும் வாய்ப்பின் வாயிலாக நாம் சென்றடையவேண்டிய இடத்திற்கான வழியை அறிந்துகொள்ளமுடியும் விண்டோ போன் பயன்படுத்துபவர்கள் நோக்கியாவின் HEREவரைபடங்கள் எனும் பயன்பாட்டின் மூலம் இந்த வசதியை பெறமுடியும் ஆயினும் இவையணைத்தும் செல்லிடத்து பேசியின் நேரடியாக இணையத்தில் அனுமதிபெற்ற தரவுகளை அனுகுதல் வாயிலாக மட்டுமே செயல்படுத்தமுடியும் இணைய இணைப்பு இல்லாமல் இதே செயலை செய்யமுடியுமா என ஒருசிலருக்கு சந்தேகம் ஏற்படும் ஆம் முடியும் . எவ்வாறுஎனில் தற்போது வெளியிடபடும் சமீபத்திய smartphone அல்லது tablet ஆகியவை GPS செயல்படுவதற்கான சிப் இணைக்கபட்டே கிடைக்கின்றன நமக்கு தேவை நாம் வாழ்ந்திடும் இந்த பூமியின் வரைபடம் மட்டுமேயாகும் கூகுள் வரைபடங்கள் எனும் பயன்பாடு வரைபடதரவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்கின்றது பின்னர் வரைபடத்தில் குறிப்பிட்ட நாட்டினை தெரிவுசெய்துகொண்டு OK maps என தேடிடும் பெட்டியில் தட்டச்சு செய்து நாம் விரும்பும் இடத்தை அடைவதற்கான விவரத்தை பெறமுடியும் ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியில் Osmandஅல்லது Navfree எனும் பயன்பாடு இவ்வாறு இணைய இணைப்பில்லாமல் நாம் செல்லும் இடத்திற்கான வழியை அறிந்துகொள்வதற்காக பயன்படுகின்றது ஆப்பிள் வரைபடங்கள் பயன்பாட்டியல் இணைய இணைப்பில்லாமல் செயல்படுத்த கட்டணத்துடன் கூடிய Sygic,CoPilot GPS ஆகிய பயன்பாடுகளை பயன்படுத்திகொள்ளலாம்\nPrevious லிபர் ஆஃபிஸ்.4. ரைட்டர் தொடர்-17 Next WhatsApp எனும் பயன்பாடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2016/05/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8Dartificial-intelli/", "date_download": "2018-04-21T22:44:09Z", "digest": "sha1:UGN4ZHX2UTVYLLOTOIFYGA4RXTZI2ZNV", "length": 10133, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "செயற்கை நுண்ணறிவெனும்(artificial intelligence ) உதவியாரை பயன்படுத்திகொள்க | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nசெயற்கை நுண்ணறிவெனும்(artificial intelligence ) உதவியாரை பயன்படுத்திகொள்க\n14 மே 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nபெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள் உயர் அலுவலர்கள் இயக்குநர்கள் போன்றோர் அதிக பணிச்சுமையினால் எந்தெந்த கூட்டங்களில் முதலில் கலந்துகொள்வது எந்தெந்த கூட்டங்களில் அதன்பின்னர் கலந்துகொள்வது என முடிவுசெய்திடமுடியாமல் இன்றைய காலகட்டத்தில் தத்தளிப்பது அனைவரும் அறிந்ததே அவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காகவே இருப்பதுதான செயற்கை நண்ணறிவு உதவியாளர் எனும் வசதியாகும் இதனைபயன்படுத்தி கொல்வதற்காக தனியான பயன்பாடு எதனையும் பதிவிறக்கம் செய்துகொள்ளத்தேவையில்லை .இந்த செயற்கை நுண்ணறிவெனும்(artificial intelligence ) உதவியாரை பயன்படுத்தி கொள்வதற்காக https://x.ai/ எனும் இணையதளம் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ளது இந்த தளத்திற்குள் சென்றவுடன் இதனை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துகொள்வதற்காக உள்நுழைவுசெய்வதற்கான பகுதியை தாண்டி செல்க அங்கு நம்முடைய பணிகளை எவ்வாறு பட்டியலிட்டு குழப்பமெதுவுமில்லாமல் வரிசைகிரமமாக கலந்துகொள்வது கூட்டங்களுக்கு தேவையான விவரங்களைஎவ்வாறு தயார்செய்வது என வழிகாட்டுகின்றது இந்த வசதிகளை அறிந்துகொண்டபின்னர் நம்முடைய மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் இந்த தளத்தில் பதிவுசெய்துகொள்க அதன்பின்னர் இந்த தளமானது நம்முடைய உதவியாளர் போன்று நாம் கலந்துகொள்ளவேண்டிய அனைத்து கூட்டங்களுக்கு தேவையானவைகளை தயார் செய்து வழங்குகின்றது\nPrevious இசைக்கோப்பகளை எம்பி3 கோப்பாக சேமிக்கமுடியுமா Next தரவுகளின் பயனத்திற்கு உதவும் லைஃபி எனும் கட்டமைவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/films/10/115593", "date_download": "2018-04-21T22:45:05Z", "digest": "sha1:VOQRXZIPY3ARYVPMFJUBPZLWL27RPWNW", "length": 3237, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "ரசிகர்களுடன் இணைந்து பைரவா படத்தை பார்த்த விஜய்யின் மனைவி சங்கீதா - Lankasri Bucket", "raw_content": "\nரசிகர்களுடன் இணைந்து பைரவா படத்தை பார்த்த விஜய்யின் மனைவி சங்கீதா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கல்யாண கட்டத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\n2 ம் ஆண்டு பிளாக்பஸ்டர் தெறி ஸ்பெஷல் மாஸ் அப் கொண்டாட்டம்\nபார்த்தவர்களை அச்சத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பிரபல நடிகர்கள் இணைந்த கொம்பு வச்ச சிங்கம்டா பாடல்\nவிஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் செய்த உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p52.html", "date_download": "2018-04-21T23:20:23Z", "digest": "sha1:PIVVJKGYGOGSQRVXLYCCDYZIRQGXOVJ3", "length": 17753, "nlines": 213, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில்\n யதுவம்சத்தில் அவதரித்த தங்களுக்கு 125 ஆண்டுகள் சென்று விட்டன.\nஇதில் கூறியிருப்பதன்படி ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்க்கை 125 வருடங்கள்.\nமகாபாரதம் ஆதிபர்வம் 115 வது அத்தியாயத்தில் பின் வரும் கால அட்டவணை இருக்கிறது.\nதிருதராஷ்டிரருடன் அஸ்தினாபுர வாசம் - 13 வருடங்கள்\nஅரக்கு மாளிகையில் - 1 வருடம்\nபாஞ்சால மன்னன் வீட்டில் - 1 வருடம்\nஏகசக்ரபுரத்தில் - 1 வருடம்\nமீண்டும் திருதராஷ்டிரனுடன் - 5 வருடங்கள்\nஇந்திரப்பிரஸ்தத்தில் தனி அரசு - 23 வருடங்கள்\nவனவாசமும், அஞ்ஞாதவாசமும் - 13 வருடங்கள்\nகுருசேத்திர போருக்குப் பின்பு ஆட்சி - 36 வருடங்கள்\nஇதன் பிறகு பர்சித் மகா சக்கரவர்த்திக்கு பட்டாபிசேகம் செய்து விட்டு மகா பிரஸ்தானம்\nஇப்படி கணக்கெடுக்கும் போது, மொத்தம் 93 வருடங்கள்.\nபாண்டவர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது;\nயுதிஷ்டிரன் வயது - 16 வருடங்கள்\nபீமன் வயது - 15 வருடங்கள்\nஅர்ச்சுணன் வயது - 14 வருடங்கள்\nஸ்ரீ கிருஷ்ணர் வயது அர்ச்சுணனை விட 3 மாதங்கள் அதிகம், தர்மரை விட பதின்மூன்றே கால் வருடம் குறைவு. இந்தக் கணக்குப்படி ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் வாழ்ந்தது 106 வருடங்கள் எனக் கணக்கிடப்படுகிறது.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/01/10143147/1139477/murugan-slokas-pamban-swamigal.vpf", "date_download": "2018-04-21T23:01:53Z", "digest": "sha1:H353YMFLQVONLBPG6IFQMTILKTCANWS6", "length": 12643, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாம்பன் சுவாமிகள் அருளிய முருகனுக்கு உகந்த ஸ்தோத்திரம் || murugan slokas pamban swamigal", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபாம்பன் சுவாமிகள் அருளிய முருகனுக்கு உகந்த ஸ்தோத்திரம்\nஸ்ரீ குமாரஸ்தவம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய முருகனுக்கு உகந்த இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது. தினமும் சொல்லி வந்தால் நற்பலன்கள் நிச்சயம்.\nஸ்ரீ குமாரஸ்தவம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய முருகனுக்கு உகந்த இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது. தினமும் சொல்லி வந்தால் நற்பலன்கள் நிச்சயம்.\nஓம் ஷண்முக பதயே நமோ நம\nஓம் ஷண்மத பதயே நமோ நம\nஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம\nஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம\nஓம்ஷட்கோண பதயே நமோ நம\nஓம் ஷட்கோச பதயே நமோ நம\nஓம் நவநிதி பதயே நமோ நம\nஓம் சுபநிதி பதயே நமோ நம\nஓம் நரபதி பதயே நமோ நம\nஓம் சுரபதி பதயே நமோ நம\nஓம் நடச்சிவ பதயே நமோ நம\nஓம் ஷடஷர பதயே நமோ நம\nஓம் கவிராஜ பதயே நமோ நம\nஓம் தபராஜ பதயே நமோ நம\nஓம் இகபர பதயே நமோ நம\nஓம் புகழ்முநி பதயே நமோ நம\nஓம் ஜயஜய பதயே நமோ நம\nஓம் நயநய பதயே நமோ நம\nஓம் மஞ்சுள பதயே நமோ நம\nஓம் குஞ்சரி பதயே நமோ நம\nஓம் வல்லீ பதயே நமோ நம\nஓம் மல்ல பதயே நமோ நம\nஓம் அஸ்த்ர பதயே நமோ நம\nஓம் சஸ்த்ர பதயே நமோ நம\nஓம் ஷஷ்டி பதயே நமோ நம\nஓம் இஷ்டி பதயே நமோ நம\nஓம் அபேத பதயே நமோ நம\nஓம் கபோத பதயே நமோ நம\nஓம் வியூஹ பதயே நமோ நம\nஓம் மயூர பதயே நமோ நம\nஓம் பூத பதயே நமோ நம\nஓம் வேத பதயே நமோ நம\nஓம் புராண பதயே நமோ நம\nஓம் ப்ராண பதயே நமோ நம\nஓம் பக்த பதயே நமோ நம\nஓம் முக்த பதயே நமோ நம\nஓம் அகார பதயே நமோ நம\nஓம் உகார பதயே நமோ நம\nஓம் மகார பதயே நமோ நம\nஓம் விகாச பதயே நமோ நம\nஓம் ஆதி பதயே நமோ நம\nஓம் பூதி பதயே நமோ நம\nஓம் அமார பதயே நமோ நம\nஓம் குமார பதயே நமோ நம\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nமரண பயத்தை போக்கும் கருட மந்திரம்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://btupsr.blogspot.com/2015/04/blog-post_5.html", "date_download": "2018-04-21T23:19:04Z", "digest": "sha1:6ZULM6BHALCSTHTTAVSOJRF2OHLVFREV", "length": 8949, "nlines": 134, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): கற்பனைக் கட்டுரை மாதிரி: நான் இப்பொழுதே ஒரு கடல் கன்னியானால்...", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nகற்பனைக் கட்டுரை மாதிரி: நான் இப்பொழுதே ஒரு கடல் கன்னியானால்...\nஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம். கற்பனைக் கட்டுரை என்பது புத்தாக்கச் சிந்தனையும் , கற்பனைத்திறனும் சமூக அக்கறையும் நிரம்பியதாக இருக்க வேண்டும். ஒரு கடல் கன்னியாக மாறினாலும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் தன் கற்பனையால் என்ன செய்ய முடியும் என யோசித்துப் பாருங்கள். இது நான் எழுதிய மாதிரிக் கட்டுரை. மாணவர்கள் எடுத்துக்காட்டுக்காக உபயோகிக்கலாம்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை : வாய்க்கட்டு\nகற்பனைக் கட்டுரை மாதிரி: நான் இப்பொழுதே ஒரு கடல் க...\nவழிகாட்டிக் கட்டுரை (எளிய உத்திகள்: சிறுகதை வழிகாட...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/films/10/115594", "date_download": "2018-04-21T22:45:30Z", "digest": "sha1:TTQYQM2Y7ARB37S24KT3TT25RFSZBV5T", "length": 3245, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "விஜய்யின் பைரவா படம் எப்படி- படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து - Lankasri Bucket", "raw_content": "\nவிஜய்யின் பைரவா படம் எப்படி- படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து\nகீர்த்தி சுரேஷ் தானா இது\nகாயத்ரி ரகுராம் பற்றி தொடர்ந்து பரவி வரும் வதந்தி\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கல்யாண கட்டத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nமாநில அரசுன்னா எனக்கு என்னன்னே தெரியாது - சிம்பு கோபமான பேட்டி\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nவிஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் செய்த உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/india1/34-other-states/14624-2018-04-11-03-27-20", "date_download": "2018-04-21T22:56:07Z", "digest": "sha1:NW7GA5F2CJP7F42CKZ6QD5OBDXKSUDI5", "length": 14970, "nlines": 277, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஒரு பொய்யான குறுந்தகவல்; ஒரு திருமணம் குளறுபடியானது!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஒரு பொய்யான குறுந்தகவல்; ஒரு திருமணம் குளறுபடியானது\nPrevious Article நடிகை ஸ்ரீரெட்டியின் அம்பலத்திற்கு அடிபணிந்தது தெலுங்கு திரையுலகம்\nNext Article பிரபல நடிகர் கொல்லம் அஜித் மரணம்1\nதிருவனந்தபுரம், ஏப். 11- கேரளாவில் நடக்க இருந்த திருமணம் ஒன்று பொய்யான வாட்ஸ் -ஆப் குறுந்தகவலால் நின்று போனது. ஏர்ணா குளத்தைச் சேர்ந்து கல்லூரி மாணவி ஒருவருக்கு சில வாரங்களுக்கு முன் துபாயில் வேலை பார்க்கும் உறவுக்காரருடன் திருமணம் நடக்க விருந்தது.\nஇந்த நிலையில் அந்தப் பெண் வேறு ஒரு நபருடன் நட்பில் இருப்பதாகவும், இன்னும் இரண்டு தினங்களில் காதலருடன் ஓடிப் போகவிருப்ப தாகவும் குறுந்தகவல் ஒன்று வெளியானது. இந்தச் செய்தி பரவலாக சுற்று வட்டாரத்தில் வைரலானது. இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.\nஅந்த பெண்ணும் அவரின் நண்பரும் பேருந்து நிலையம் ஒன்றில் நிற்பது போல ஒரு புகைப்படம் ஒன்றும்- ஓர் ஆடியோவும் அந்த வாட்ஸ் -ஆப்பில் அனுப்பப்பட்டிருந்தன. ஓடிப் போகவிருக்கும் அவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த குறுந்தகவல் அப்படியே எல்லோருக்கும் சென்றடைய பெண் வீட்டிற்கும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண் 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். ஷிஹாப் என்கிற நபர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்தவர் இவ்வாறு செய்துள்ளார் என்று கண்டு பிடிக்கப்பட்டது.\nஷிஹாப் தற்போது போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்தப் பெண்ணை தெரியவே தெரியாது என்றும் கூறப்படுகிறது. இப்படி அடிக்கடி விளையாட்டாக போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்புவேன் என்று அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.\nPrevious Article நடிகை ஸ்ரீரெட்டியின் அம்பலத்திற்கு அடிபணிந்தது தெலுங்கு திரையுலகம்\nNext Article பிரபல நடிகர் கொல்லம் அஜித் மரணம்1\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vakeesam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2018-04-21T22:47:29Z", "digest": "sha1:LY77HNGQIDRRDAAWZ535TP2U23LMBJTQ", "length": 10967, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "இலக்கு நீதிபதி இளஞ்செழியனா ? வீதியில் நின்ற இளைஞனா ? – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் July 22, 2017\nயாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளார்.\nநல்லூர் தெற்கு வாசல் கோபுரத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.\nசம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில்….\nநாம் வீதியால் வந்து கொண்டிருந்த வேளை நல்லூர் பின் வீதியில் உள்ள கோவில் வீதி பருத்துறை வீதி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவரது ஆடையில் வர்ண நிறபூச்சுக்கள் (பெயின்ட்) காணப்பட்டன. அவரை பார்க்கும் போது வர்ண நிறபூச்சு (பெயின்ட் அடிக்கும்) வேலைக்கு சென்று வந்தவர் போன்று காணப்பட்டார்.\nகுறித்த இளைஞன் மீது ஆயுததாரி ஒருவர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவ்வேளை அந்த வீதியால் எமக்கு பின்னால் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் வந்திருந்தது.\nதுப்பாக்கி பிரயோகத்தை அடுத்து நாமும் வீதியால் வந்து கொண்டிருந்த நீதிபதியும் வாகனத்தை நிறுத்தினோம். அதன் பின்னர் நாமும் நீதிபதியின் வாகனத்தில் வந்திருந்த நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரான பொலிஸ் உத்தியோகஸ்தரும் துப்பாக்கி தாரியை பிடிக்க முயன்றோம்.\nஅதன் போது துப்பாக்கி தாரி எம் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அதன் போது நீதிபதியின் பாதுக்காப்பு உத்தியோகஸ்தர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.\nஅதனை தொடர்ந்து துப்பாக்கிதாரி வீதியால் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வயோதிப தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற வேளை மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதுண்டது.\nஅதன் போது துப்பாக்கி தாரியின் கையில் இருந்த கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்து. அதை கைவிட்டு துப்பாக்கி தாரி கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார் என தெரிவித்தார்.\nவீதியால் வந்த நீதிபதியின் காரினை மறிக்கவும் , நீதிபதியை காரினை விட்டு இறக்கவும் , வீதியில் நின்ற இளைஞர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோக நாடகம் நடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் , ஏனெனில் சம்பவத்தை பார்த்த இளைஞர் தெரிவித்த, துப்பாக்கிதாரியின் இலக்கான வர்ணநிற பூச்சு (பெயின்ட்) ஆடையில் இருந்த இளைஞன் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகி உள்ளார்.\nஅதனால் துப்பாக்கிதிரியும் வர்ணநிற பூச்சு (பெயின்ட்) ஆடையில் இருந்த இளைஞனும் சேர்ந்தே அந்த இடத்திற்கு வந்த பின்னர் நீதிபதியின் வாகனத்தை வழி மறிக்கும் முகமாக முன்னராக துப்பாக்கி பிரயோக நாடகம் ஒன்றினை நடாத்தி வாகனத்தை விட்டு நீதிபதி கீழ் இறங்கியதும் நீதிபதியினை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கமால் எனும் கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vikupficwa.wordpress.com/2014/12/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-04-21T23:09:31Z", "digest": "sha1:GR7EJ6OVSS3QNHWIO3Y6NL3SBPXMNPCQ", "length": 10175, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "செல்லிடத்து பேசிகளுக்கான OpenMEAP எனும் திறமூல பயன்பாட்டு மென்பொருள் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nசெல்லிடத்து பேசிகளுக்கான OpenMEAP எனும் திறமூல பயன்பாட்டு மென்பொருள்\n07 டிசம்பர் 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in திற மூலமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\nதற்போது செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை OpenMEAP எனும் திறமூல மென்பொருளை கொண்டு எளிதாக உருவாக்கலாம் Mobile Enterprices Application Platform(MEAP) என்பது அனைத்து தளங்களிலும செயல்படக்கூடிய செல்லிடத்து பேசிகளுக்கான பயன்பாடுகளை உருவாக்க பேருதவியாக உள்ளது . செல்லிடத்து பேசிகளுக்கு மட்டுமல்லாது ஸ்மார்ட்போன், டேப்ளெட்,நோட்புக் ஆகியவற்றில் செயல்படும் மென்பொருட்களையும் இதன்மூலம் மிக எளிதாக உருவாக்கமுடியும் அதுமட்டுமல்லாது ஒன்றிற்கு மேற்பட்ட செல்லிடத்து பயன்பாடுகளையும் ஒன்றிற்கு மேற்பட்ட செல்லிடத்து இயக்கமுறைமைகளையும் ஒன்றிற்கு மேற்பட்ட பின்புல தரவகளின் மூலவளங்களையும் கொண்டதாகவும் திறன்மிக்கதாகவும் இது இருக்கின்றது. இதனை மிகஎளிதாக HTML5 செல்லிடத்து பயன்பாட்டு தளத்தில் உருவாக்கியபின் பிழைநீக்கம் செய்து சரிபார்த்து நிறுவுகை செய்து தானாகவே நாம் நிறுவிடும் சாதனத்திற்கேற்றவாறு சரிசெய்து இயங்கும் திறன்கொண்டதாக விளங்குகின்றது. இந்தOpenMEAP எனும் திறமூல மென்பொருளானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெர்ரி ஆகிய வெவ்வேறு செல்லிடத்துபேசி இயக்கமுறைமைகளிலும் ஒத்தியங்கும் தன்மைகொண்டதாக விளங்குகின்றது. பயனாளரின் பாதுகாப்பிற்காக Advance Encription Standard (AES), Secured Socket Layer(SSL) ஆகியவற்றை ஆதரிக்கின்றது. இது மேககணினி சூழலிலும் செயல்படும் தன்மை கொண்டது இதனை http://www.openmeap.com/products/downlaod/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க\nPrevious Synergy எனும் பயன்பாட்டு மென்பொருள் Next Maximaஎனும் கணினியின் அல்ஜிப்ரா பயன்பாடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-21T22:47:50Z", "digest": "sha1:SE5B23YXCLSF6ZYAX2UKJPBRQ332PATT", "length": 8634, "nlines": 136, "source_domain": "www.pannaiyar.com", "title": "நாசமாக்கிய நாகரீகம் !!!!!! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nமண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை\nஉழுது உண்ட கலைப்பைகளும் இல்லை\nவெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை\nகுடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை\nகால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை\nகோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை\nவிடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை\nகுளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை\nவெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை\nநல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை\nதோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை\nநியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை\nநல்லதையும் கெட்டதையும் கட்டிகாத்த வேட்டிகளும் சேலைகளும் இல்லை\nஆறுதலான அன்பை பகிர்ந்துகொள்ள ஆத்தாவும் ஐயாவும் இல்லை\nபிள்ளைகளை இடுப்பில் சுமந்த அம்மாக்களும் இல்லை\nதாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் இல்லை\nவெள்ளை எடுத்த உவர் மண்ணும் இல்லை\nமங்கலங்கள் தந்த மஞ்சள் பையும் இல்லை\nநெஞ்சம் குளிர பசியாற்றிய கஞ்சி கலையங்களும் இல்லை\nமாராப்பு சேலை அணிந்த பாட்டிமார்களும் இல்லை\nஇனம் மதம் தாண்டி மாமன் மச்சான் என்று உறவு கொண்டாடிய உறவுகளும் இல்லை\nஒரு உப்பு சவுக்கார கட்டியை ஊரே தேய்த்து குளித்த ஊர்களும் இல்லை\nதாவணிகள் தந்த தாரகைகளும் இல்லை\nமுக மஞ்சள் பூசிய மணி மகுடங்களும் இல்லை\nமல்லிகைமணம் சுமந்த கூந்தல்களும் இல்லை\nஇடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பண பைகளும் இல்லை\nகுயில் பாடிய கானங்களும் இல்லை\nஏறி குளங்களில் மிதக்கும் எருமை மாடுகளும் இல்லை\nபுனை அடித்த யானைகளும் செக்கிழுத்த காளைகளும் இல்லை\nகைகளை துண்டால் மறைத்து பேசிய சந்தை வியாபாரமும் இல்லை\nதொலைபேசியின் நூறு அழைப்புகளில் நிறைவுபெறாத நெஞ்சம்\nஒரே கடிதாசியில் உள்ளம் குளிர்ந்த கடிதங்களும் இல்லை\nதிலகம் இட்ட நெற்றிகளும் இல்லை\nதேகம் வளர்த்த ராகி திணை கம்புகளும் இல்லை\nகோபுரங்கள் காட்டிய கோடி புண்ணியங்களும் இல்லை\nகன்னகியாகிய பெண் சாபங்களும் இல்லை\nமுல்லைக்கு தேர் கொடுத்த அரசனும் இல்லை\nநாலு ஊரு தாண்டி அதிகாலை ஒலிக்கும் வாங்கு சப்தமும் இல்லை\nநமக்குள் முன்னேற்றம் என்ற பெயரில்\nநம்மை நாசமாக்கிய நமது நாகரீகம் ….\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2009/11/01/skydrive-windows-live/", "date_download": "2018-04-21T23:16:09Z", "digest": "sha1:TBBW6ZKSPGGFVO6QQPUZV2P45KBGU34E", "length": 5982, "nlines": 89, "source_domain": "yarl.wordpress.com", "title": "SkyDrive – Windows Live – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nஉலகின் முன்னணி கணணி மென்பொருள் நிறுவனமான மைக்குரோ சொவ்ட் (Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (hotmail மற்றும் அது சார்ந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) இணையம் வழி தரவுகளை மற்றும் கோப்புக்களை சேமித்து வைக்க என்று 25ஜி(GB)சேமிப்பு வசதியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.\nஇதன் மூலம் கோப்புக்களை மற்றும் தரவுகளை உங்கள் ஹொட்மெயில் ஐடி ஊடாக கீழ் உள்ள இணைப்பில் உள்நுழைந்து உங்களுக்கான ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி அங்கு ஒதுக்கப்படும் 25ஜி சேமிப்பிடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் நீங்கள் எங்கிருந்தும் (இணைய இணைப்பு உள்ள இடங்களில் இருந்து) உங்கள் கோப்புக்களை தரவுகளை தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம்.\nஉங்கள் கணணி மக்கர் பண்ணினாலோ.. அல்லது கணணி ஹாட் டிஸ்க் திடீர் என்று பழுதானோலோ நீங்கள் உங்கள் தரவுகளை இங்கும் சேமித்து வைப்பின் அவற்றை இழப்பின்றி மீளப் பெற முடியும். அதுமட்டுமன்றி மடிகணணியைக் காவிக் கொண்டு திரியத் தேவையில்லை. போகுமிடத்தில் இணைய வசதியும் ஒரு கணணியும் இருப்பின் தரவுகளை உங்கள் பென் ரைவில் (pen drive) சேமித்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது குறித்த கணணியிலேயே பாவித்துக் கொள்ளலாம்.\nமத்திம அளவில் தரவுகளை கோப்புகளை சேமிக்க விரும்பும் மாணவர்களுக்கு அலுவலகம் செல்வோருக்கு மிகவும் உபயோகமான இலவச இணைய வழியான சேமிப்பு வசதி இது என்று சொல்லலாம்.\nஇதேபோன்று கூகிளும் கூடிய விரைவில் உருவாக்கித்தர இருப்பதாக சொல்லப்படுகிறது.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t288-gulab-jamun", "date_download": "2018-04-21T23:18:56Z", "digest": "sha1:PA5NKPKLQUBHPT3QSK55RGBKTQLLV2ZC", "length": 8781, "nlines": 84, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "குலாப் ஜாமூன் - gulab jamun", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nகுலாப் ஜாமூன் - gulab jamun\nதேவையானவை : சர்க்கரை சேர்க்காத கோவா - 300 கிராம், மைதா - 100 கிராம், பால் - சிறிதளவு (அழுக்கு நீக்க), சர்க்கரை - அரை கிலோ, தண்ணீர் - 300 மில்லி (ஒரு பெரிய டம்ளர்), எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: கோவாயையும், மைதாவையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். பிசுக்கு பதம் வந்ததும், சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி, வடிகட்டி தனியே வைத்துக் கொள்ளவும். கோவா - மைதா கலவையைப் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). பின் சர்க்கரை பாகில் போட்டு, சில மணி நேரம் ஊறிய பின் பரிமாறவும்.\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://karuppurojakal.blogspot.com/2012/02/", "date_download": "2018-04-21T22:53:03Z", "digest": "sha1:YVGJEYVMS7II4AK6R3T2Z3YQ54IFOWE4", "length": 75062, "nlines": 399, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: February 2012", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n\" மனநோய் \" எந்த வியாதி வந்தாலும் வரலாம் ஆனால் மனிதனுக்கு மனநோய் மற்றும் வரக்கூடாது மனதை மட்டும் அலைபாய விட்டு விட்டு பின்பு அதை நம்மால் அடக்கி ஆல முடியாது முடிந்தவரை மனதில் சில பாதிப்பு விசியங்களை அதிகம் பதியாமல் அதை பற்றி சிந்திக்கும் செயலை கை விட வேண்டும் மனோவாஹ நாளங்கள் எண்ணங்களை கொண்டு செல்பவை. இவை கோபம், பயம், துக்கம் , ஆணவம், ரோசம் , பிரிவு , தான் என்கின்ற அகங்காரம் , முக்கியமாக தனிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காததாலும், தவறான உணவுகளை உட்கொள்ளுதல்இவை அனைத்தும் நம் மன வியாதிக்கு முழு காரணம் இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளவுபவர்கள் ஒருவர் மீது அளவு கடந்த அன்பு ,பாசம் ,காதல வைத்து விட்டு அவர்கள் நம்மை விட்டு விலகி செல்லும் பொது தன் நிலை இழந்து தனது காரியங்களில் தவறு ஏற்பட்டு அதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுகிரார்கள் மனோ வியாதிக்கு சரியான மருந்து தியானம் ,யோகா இவற்றை சரியாக நம் மனதை ஆட்படுத்தி கொண்டால் நமக்கு இந்த மனோ வியாதியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் .முடிந்தவரை ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும் பிறகு மூச்சை வெளிவிடவும். இதை ஐந்து தடவை செய்யவும். பழகியவுடன் 20 தடவை செய்யவும். அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னைப்பற்றி, தன் உடலைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சரியான ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் மனம் ‘வெளுக்க’ வழி கிடைக்கும். நான் கற்று தெரிந்த விசயத்தை தெரிவித்து உள்ளேன் உங்களும் இது சம்பந்தமா தெரிந்த விசியங்களை பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே .\nகோபம் இல்லாத மனைவி தேவையா - இதோ சில டிப்ஸ்\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.\nமனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:\n1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.\n2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.\n3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் ‘மூடு அவுட்’டாக வாய்ப்பு அதிகம்.\n4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.\n5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.\n6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\n7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.\n8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.\n9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.\n10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.\n11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.\n12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nபுடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து\nநீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவனமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக்கிறது... உள்பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆய்வு.\nஇப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜி.டி.பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்றுநோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச்சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகுசுந்தரத்தை அணுகினோம்.\nதமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவது வழக்கம்.\nஅதனால் இடுப்பு பகுதியில் தழும்பு அல்லது சருமம் கருப்பாக மாறுமே தவிர, என் மருத்துவ அனுபவத்தில் சேலை புற்றுநோய் பாதிப்பை கேள்விப்பட்டது கிடையாது. தழும்பு மற்றும் சரும பிரச்னை உள்ளவர்கள், பாவாடை நாடாவை தளர்வாகக் கட்டிக் கொள்ளலாம்.\nமெல்லிய நாடாவுக்கு பதில் பட்டை போல வைத்துக்கொண்டால், தழும்பு ஏற்படாது. ஒரே இடத்தில் கட்டாமல், பாவாடை முடிச்சை மாறி மாறி கட்டலாம் என்கிறார்.\nபொதுவாக மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய். புடவை கட்டுவதால் இடுப்புப் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என்பது புதிய தகவல். அந்த பிரச்னையோடு இதுவரை யாரும் வந்ததில்லை. சிலருக்கு சருமத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.\nபாதிக்கப்பட்ட பகுதியை பாவாடை நாடா கொண்டு இறுக்கும்போது, நோயின் தன்மை வெளிப்பட்டு இருக்கும் என்கிறார் சென்னை புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாகர்.\nபுடவை பெண்களுக்கு டாக்டர் டிப்ஸ்\nபாவாடை நாடாக்களை இறுக்கிக் கட்டக்கூடாது.\nபாவாடை நாடாவை மெல்லிய கயிறால் கட்டாமல் பட்டையான கயிறு கொண்டு கட்டலாம்.\nபாவாடைக்குக் கயிறு பயன்படுத்தாமல், பட்டையாக பெல்ட், லூப் போல தைத்துக் கொள்ளலாம். நாடா பட்டையாக இருப்பதால் அழுத்தம் மற்றும் தழும்பு ஏற்படாது.\nஒவ்வொரு முறை புடவை கட்டும்போது பாவாடை முடிச்சை வலது, இடது என மாற்றி கட்டிக் கொள்ளலாம்.சருமத்தில் தழும்பு ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணரை அணுகவேண்டும்.\nதமிழனாய் இருந்து தமிழனையே குறைசொல்லிக் கொண்டு திரியும் உங்களைத்தான் சொல்லுகிறேன் முதலில் எதிரிகளை சொல்லுங்கள் . துரோகிகளை சொல்லுங்கள், தமிழனின் காயங்களை சொல்லுங்கள்\nMGR குறை சொல்லுகிறீர்கள் அவன் ஒரு மலையாளத்தான் என்று\nதேசியத் தலைவரை குறை சொல்லுகிறீர்கள் சர்வதிகாரி \nசீமானைக் குறை சொல்லுகிறீர்கள் இந்துத் தீவிர வாதி என்று\nவைக்கோ பற்றி அவதூறு எழுதுகிறீர்கள்\nஇவர்களை குறை சொல்லும் அளவுக்கு நீ தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் செய்த தியாகங்கள் என்ன\nகனக்க வேணாம் ஒன்றே ஒன்று சொல்லு\nஅத நானே சொல்லுறன் நீ என்ன செய்து சாதித்தீர்கள் என்று\nமுகப் புத்தகத்தில , ஏதாவது ஒரு வீர வசனம் எழுதி இருப்பீங்க\nஇல்லாட்டி முகப்புத்தகத்தில தமிழன் . வீரன் ,நெருப்பு ,தீ, இடிமுழக்கம், என்று பெயர்வைத்திருப்பீர்கள்.\nஇதெல்லாம் அவர்களை குறைசொல்லும் அளவுக்கு நீங்கள் பெரிய தலைவர்கள் ஆகிவிட்டதாய் நினைக்க வேண்டாம்\nஅவர்களைவிட தமிழர்களின் மனதில் நீங்கள் இருப்பதாக நினைக்கவும் வேண்டாம்\nஉங்கட பதிவுக்கு லைக் கொடுக்கவும் பக்க வாத்தியம் போடுவதற்கு சிலர்\n உங்கள் பதிவுகளை பார்க்கும்போது எமக்கு வேதனையைக் இருக்கிறது\nஉனக்ளுக்கு ஏன் கிழே உள்ள வர்களை பற்றி எழுத முடியாது\n௧) எங்கள் இணைத்தையே அழித்த சிங்களவனை பற்றி எழுதுங்கள்.\n௨) தமிழன் கண்ட காயங்களை பற்றி எழுதுங்க\n௩) தமிழர்களின் வீர சரித்திர வரலாற்றை பற்றி எழுதுங்கள் பலர் பயன் பெறுவார்கள்\n௪) எங்கள் கூடவே இருந்து எங்களையே காட்டிக் கொடுத்த கருணா பிள்ளையான், டக்கிளஸ், கேபி...போன்ற துரோகிகளை பற்றி எழுதுங்கள்\n ஏன் தோழா உனக்கு இந்த அந்நிய புத்தி\nஎங்கள் அக்கா தங்கையின் கற்பை தின்றவர்களை மறந்துவிட்டு\nதயவு செய்து கேவலமாக வாழாதீர்கள்\nஏதாவது ஒரு பிழை பிடித்து குறைசொல்வதை நிறுத்துங்க.\nஎனக்குத் தெரியும் இப்ப இந்தப் பதிவிலையும் என்னில் குறை பிடிக்க தயாராக ஒருசிலர்\nLabels: உங்களைத் திருத்தவே முடியாதடா\nஅம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு\nஇயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.\nகோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.\nபனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.\nஅம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.\nபனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.\nகோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.\nஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்\nதினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nதண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு\nநீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து\nஇரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும்\nவீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.\nகுறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து\nஎப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.\nஇப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன்\nஎஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.\n என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும்\nதினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு\nமிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்\"\n நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும்\nஅழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா\nஎனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து\nவைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு\nதினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை\nஅலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்\"\nஇதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப்\nபற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.\nபெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ''பாஸிடிவ்''. ''எதையும்''பாஸிடிவா'' பாருடா எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு ''பாஸிடிவ்'' அம்சம்இருக்கும். அதிலே கவனம் வை நீ ஜெயிச்சிடலாம்'' என்று அடிக்கடி சொல்வார்.\n''அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடிமட்டத்தில் இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்குத் தான்கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்'' என்றுஅண்ணன் அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது. எது எப்படியோ எனக்குச் சிறுவயதிலிருந்தே பெரியப்பா ஹீரோ போலவே\nதோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில்ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதையே பார்க்கும் ஒரு தனிப்பெரும் குணம் என எல்லாமாய்ச் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன. வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்குக் கடந்த ஐந்துவருடங்களாக இறங்கு முகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன்சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்துவிட்டார். திருமணமாகிப் பலவருடங்கள் கழித்துப்பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில்படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில்மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்துவருகிறார் என்றும் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பைசென்ற பின் அவரை நேரில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபீஸ் வேலைவிஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த ''பாசிடிவ்'' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.\nஅந்தேரியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டேன். கதவைத்திறந்து பெரியம்மா ''வாப்பா'' என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது. ''பெரியப்பா இல்லையா'' நான் கேட்டது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். ''வாடா.. உட்கார்'' என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். ஆனால், பெரியம்மா அப்படிச் சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளேபோனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும்விசாரித்தார். பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொருசூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது.அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.\nபெரியப்பா அமைதியாகச் சொன்னார். ''கையை விட்டுப் போனதைப் பற்றியேநினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப்படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு.அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்கக் காசுஇல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி ''இருக்கிற'' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு'' பெரியம்மா காபியுடன் வந்தாள். ''உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே... அனுபவிச்சு இழந்துட்டுக் கஷ்டப்படறது வேறே.. ஊம்.... எதுவும் நிரந்தரமில்லை'' ''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம்நிரந்தரமா என்ன'' ''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம்நிரந்தரமா என்ன இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே'' என்றுபுன்சிரிப்புடன் என்னைக் கேட்டார். பிரமிப்புடன் தலையாட்டினேன் வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போதுஇருந்த இடத்தைவிடப் பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்தே போனார்.நிஜமாகவே பெரியப்பா ''பாசிடிவ்'' தான். ''ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம்இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும் என்பதை பெரியப்பா நன்கு உணர்ந்தவராகஇருந்தார் என்பதை அனுபவசாலியான அவரது பதில் உணர்த்தியது.\nஎப்போது வருவாய் என் தோழனே \nஎங்கே இருக்கிறாய் என் தோழனே\nகாதலும் காமமும் தீண்டாத தூய நட்போடு\nஎன்னை என்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவத்தோடு\nஎன் மகிழ்ச்சியை புன்னகையில் ஏந்திக் கொள்கிறவனாய்\nஎன் கண்ணீரை தோள்களில் தாங்கிக் கொள்கிறவனாய்\nஎன் சுக துக்கங்களை பங்கிட்டுக்கொள்ளும் தாயுமானவனாய்\nஎன்னை நற்பாதையில் நடத்திச்செல்லும் தந்தையுமானவனாய்\nகுணங்களுக்காய் பாசத்தை மாற்றிக்கொள்ளாத பிள்ளையாய்\nவாழ்க்கை பயணம் முழுமைக்கும் வழிநடத்துபவனாய் இருக்க\nஎப்போது வருவாய் என் தோழனே \nஎனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்\nஜாதி , மதங்களை கடந்து மனிதம் வளர்க்க செய்யும் காதலை\nஉடலை தேடுகின்ற காதலை விட மனதை புரிந்து கொள்கின்ற காதலை\nஎனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்\nஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்\nஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் : ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கம்........\n\"எங்களுடன் இருந்ததை விட, மாணவர்களாகிய உங்களுடன் தான், என் தாய் அதிக நேரம் செலவிட்டுள்ளார். ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்' என ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள், மாணவர்களிடையே உருக்கமாக பேசினார்.\nபாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், மாணவனின் படிப்பு குறித்து கண்டித்ததோடு, பெற்றோரிடமும் புகார் தெரிவித்ததால், ஆசிரியை உமா மகேஸ்வரி, வகுப்பறையிலேயே, ஒன்பதாம் வகுப்பு மாணவனால், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nஆசிரியைக்கு அஞ்சலி : இதை தொடர்ந்து பள்ளிக்கு, சம்பவம் நடந்த அன்று மதியம் முதல், விடுமுறை விடப்பட்டு, நேற்று காலை திறக்கப்பட்டது. மறைந்த ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பள்ளிக்கு வந்திருந்தனர்.\nபள்ள நிர்வாகத்தின் சார்பில், முதல்வர் சிவி மாத்யூ, முன்னாள் முதல்வர் பால் மண்ணியம், பாதிரியார் ஸ்டான்லி, பள்ளி நிர்வாகிகள் ஆகியோருடன், ஆசிரியை உமா மகேஸ்வரியின் கணவர் ரவி சங்கர், தாயார் அமிர்தம், மகள்கள் சங்கீதா, ஜனனி மற்றும் குடும்பத்தினர், பள்ளிக் கல்வித் துறை சார்பில் குப்புசாமி, உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியையின் உருவப்படத்திற்கு, அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்; அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nஆசிரியை மகள்கள் படிப்புக்கு ரூ.5 லட்சம் : பள்ளி முதல்வர் பேசியதாவது: எங்கள் பள்ளி, திறமையான ஆசிரியரை இழந்து விட்டது. அவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு, எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்கள் சங்கீதா மற்றும் ஜனனி ஆகியோரது பெயரில், ஐந்து லட்சம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அவர்களின் மேல்படிப்பு செலவு அனைத்தையும், பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு பள்ளி முதல்வர் பேசினார்.\nஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் :\nநிகழ்ச்சியில், உமா மகேஸ்வரியின் மகள் சங்கீதா, மாணவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது: எந்த பிரச்னை ஆனாலும், அதை எதிர்த்து நிற்க வேண்டும். மரணம் என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். ஆனால், என் தாய் விரும்பி நேசித்த, ஆசிரியர் பணியாலேயே, அவர் மரணமடைய நேர்ந்துள்ளது. அடிக்கிற கை தான் அணைக்கும் என்பர்; அதுபோல், ஆசிரியர்கள் அடிக்க மட்டும் செய்ய மாட்டார்கள்; அணைக்கவும் செய்வர்.\nஎன் தாய், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே, எங்களுடன் இருப்பார். மற்ற படி, ஆறு நாட்களும், மாணவர்களுக்கு கல்வி போதித்துக் கொண்டு இருந்தார். சொந்த மகள்களுடன் இருந்ததை விட, சொந்த மகன்களாக நினைத்து, மாணவர்களுடன் இருந்ததே அதிகம். அவர் எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார். என்னுடன் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் என் பிள்ளைகள் என்பார்.\nஆசிரியர் கண்டித்தாலும், திட்டினாலும் மாணவர்கள் கோபப்படக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். நான் ஒரு மாணவியாக சொல்கிறேன். ஆசிரியர்கள் அடிப்பதும், கண்டிப்பதும் நமது நன் மைக்காகத்தான் என கருத வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் பழகுகங்கள். அவர்கள் கண்டிப்பதை விரோதமாக கருதாதீர்கள் என்று அவர் பேச பலரும் கண் கலங்கினர்.\nமாணவர்கள், ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், என்றைக்குமே, கெட்டதை கற்றுத் தர மாட்டார்கள். நல்லதே போதிக்கும் ஆசிரியர்களுக்கு, மரியாதை தர மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சங்கீதா கூறினார்.\nஇன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இங்கிருப்பேன் :\nநிகழ்ச்சியில் பேசிய சக ஆசிரியை சசி கூறியதாவது: ஆசிரியை உமா மகேஸ்வரி, இயேசு கிறிஸ்து மீது, அதிக நம்பிக்கை வைத்திருந்தார். \"நடக்கும் எல்லாமே இயேசுவால் தான்' என, நம்பினார். சமீபத்தில் ஆசிரியை என்னுடன் பேசியபோது, \"இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் நான் இங்கிருப்பேன்' எனக் கூறினார். அவர் எதற்காக அப்படி கூறினார் என, எனக்கு தெரியவில்லை. சம்பவம் நடந்த அன்று எனக்கு ஆசிரியை மரணம் குறித்து தகவல் வந்த போது, பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் என்னிடம் கூறியது ஞாபகம் வந்தது. இவ்வாறு சசி கூறினார்.\nஅஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் கலைந்து சென்றனர். பள்ளி நாளை முதல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்ட, கவுன்சிலிங் கூட்டம் நடந்தது. இன்று, மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என, பள்ளி முதல்வர் தெரிவித்தார்.\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி\n” யாருக்கு இது பிடிக்கும்\nகூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.\nபேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி\nஅந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து\n“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா\nஅவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி\n“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா\nஅனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.\nஅவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்\nஅதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,\nதோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .\nநம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.\nஇவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.\nஅதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு\nதைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.\nஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க\nமிக்சி, கிரைண்டர்களுக்கு ஓய்வு:ஆட்டுக் கல், அம்மிக் கல்லுக்கு வந்தது மவுசு\nஇல்லத்தரசிகள் பயந்து கொண்டே இருந்தது நடந்தே விட்டது. இனிமேல், 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பால், மிக்சி, கிரைண்டர்கள் ஓடாமல், சமையல் பணி பாதிக்கும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் இனிமேல், ஆட்டுரல், அம்மிக்கல் ஆகியவற்றின் துணையை நாட தயாராகி விட்டனர்.\nவிஞ்ஞான வளர்ச்சியால், நவீன இயந்திரங்கள் அதிகரித்து, மனிதனின் பணிகளை குறைத்து விட்டது. அதே சமயம், இயந்திர உற்பத்தி அதிகரிப்பால், மனிதனை சோம்பேறி ஆக்கி விட்டது என்பதும் நிதர்சனமான உண்மை.\nவீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட, கிரைண்டர், மிக்சி வரத்து துவங்கியதும், பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக் கல்லும், ஆட்டுரலும், பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், கணவர்களையும், குழந்தைகளையும், வேலை, பள்ளிக்கு அனுப்பும் இல்லத்தரசிகளுக்கும், மிக்சியும், கிரைண்டரும், பெரும் உபயோகமாக இருந்தது. சமையல் பணியை விரைந்து முடிக்க இவை உதவின.\nமின்வெட்டு ஆபத்து:கடந்த ஆட்சியில் மின்சார தேவைக்கு ஏற்ப, உற்பத்தியை பெருக்காததன் விளைவு, இந்த ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. ஆட்சி மாறியும், மின்தடை நேரம் குறையவில்லை. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என இருந்த மின்தடை, தற்போது, 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. அதிகாரப் பூர்வமாகவும் இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் கிராம பகுதிகளில் நிலவுகின்றன.\nமிக்சி, கிரைண்டர் ஓடாது:மின்தடை செய்யப்படும் நேரங்கள், பெரும்பாலும் சமையல் செய்யும் காலை நேரத்திலும், இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் மாலை நேரத்திலும் தான். இதனால், பெண்களுக்கு சமையல் பணிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிக்சி, கிரைண்டர் இயங்காததால், இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nவிற்பனைக்கு தயார்:தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து கருப்பு கல்லை வாங்கி வந்து, சாலையோரம் \"டெண்ட்' அமைத்து, அம்மிக்கல், ஆட்டுரல்களை விற்பனை செய்து வருகின்றனர்.\nதிருவள்ளூர், ஜெ.என்.,சாலையில் ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்யும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பானம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 27, கூறியதாவது:எனது பரம்பரையே, ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்வது தான். நான், எங்களது கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை வாங்கி, இங்கு கொண்டு வந்து அம்மிக்கல், ஆட்டு உரல்களை செய்து விற்பனை செய்கிறேன். ஒரு டன் கல், 20 ஆயிரம் ரூபாய். அவற்றை லாரியில் ஏற்றி, இங்கு கொண்டு வர, 4,000 ரூபாய் வரை வாடகை செலுத்துகிறேன்.பின், அவற்றை பல்வேறு அளவுகளில், அம்மிக்கல், ஆட்டு உரல்களாகத் தயாரித்து விற்பனை செய்கிறேன். சில நாட்களில், வியாபாரமே இருக்காது; சில நாட்களில், இரண்டு, மூன்று உரல்கள் விற்பனையாகும்.சராசரியாக நாளொன்றுக்கு, 400 ரூபாய் கிடைக்கிறது. கிரைண்டர், மிக்சி வந்த பின், எங்களது விற்பனை படுத்துவிட்டது. மின்தடை காரணமாக, இனிமேல் அம்மிக் கல், ஆட்டுரல் விற்பனை அதிகரிக்கும்.இவ்வாறு சீனிவாசன் கூறினார்.\nஅம்மிக்கல் சிறியது 300 ரூபாய் பெரியது 500 ரூபாய் முதல்\nஆட்டுரல் சிறியது 200 ரூபாய் பெரியது 600 ரூபாய் முதல்\nLabels: அம்மிக் கல், ஆட்டுக் கல்\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகோபம் இல்லாத மனைவி தேவையா - இதோ சில டிப்ஸ்\nபுடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து\nஎப்போது வருவாய் என் தோழனே \nஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்\nமிக்சி, கிரைண்டர்களுக்கு ஓய்வு:ஆட்டுக் கல், அம்மிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchat.forumotion.com/t6125-topic", "date_download": "2018-04-21T23:15:19Z", "digest": "sha1:JPL7OB3KASJ5YSUSOGVBDVNYUVTE2PPN", "length": 5776, "nlines": 61, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "முருங்கைக்கீரை முட்டை பொரியல்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nSubject: முருங்கைக்கீரை முட்டை பொரியல் Wed Aug 11, 2010 11:32 am\n* முட்டை - 2\n* முருங்கைக்கீரை - 4 கொத்து\n* பெரிய வெங்காயம் - பாதி\n* கடுகு - அரை தேக்கரண்டி\n* உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி\n* உப்பு - கால் தேக்கரண்டி\n* மிளகாய் வற்றல் - 3\n* எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி\nமுருங்கைக்கீரை உருவி தண்ணீரில் அலசி சுத்தம் செய்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெங்காயம் போட்டு தாளிக்கவும்.\nபிறகு அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போடவும். தண்ணீரில் உப்பு போட்டு கரைத்து கீரையுடன் சேர்த்து கிளறி தட்டை போட்டு மூடி விடவும். 3 நிமிடம் கழித்து திறந்து நன்கு கிளறி விடவும்.\nபாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.\n3 நிமிடம் கழித்ததும் முருங்கைக்கீரையுடன் முட்டையை ஊற்றி 4 நிமிடம் நன்கு கிளறி விடவும்.\nமுருங்கைக்கீரையுடன் முட்டை நன்கு ஒன்றாக சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விட்வும்.\nசுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/headline/155781-2018-01-13-09-28-51.html", "date_download": "2018-04-21T23:02:40Z", "digest": "sha1:TIXNA6YTG7XLTSWYHCBSL3ZAYUSYT5AA", "length": 21908, "nlines": 94, "source_domain": "viduthalai.in", "title": "நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால், பிறகு எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும்", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nheadlines»நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால், பிறகு எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும்\nநீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால், பிறகு எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும்\nஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக கொதி நிலை வெடித்துள்ளது\nநீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால்,\nபிறகு எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை\nஉச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நேற்று (12.1.2018) பத்திரிகையாளர் சந்திப்பு என்ற இதுவரை நிகழாத ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளனர். நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால், நாட்டில் ஜனநாயகம் விடை பெற்று எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும் அவலம் ஏற்படும். அது தடுக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை வருமாறு:\nஉச்சநீதிமன்றம்தான் - தற்போதைய அரசியல் சட்ட முறையில் மக்களுக்கு நீதி கிடைக்க ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாகும்.\nஜாதி உணர்வும், மேல் ஜாதி ஆதிக்கமும் நீதித்துறையில் துவக்கம் முதலே தனது விளையாட்டை சில நேரங்களில் வெளிப்படையாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும் நடத்தி வருகின்றன.\nஉச்சநீதிமன்றத்தில் சமுகநீதிக் கொடி தலை தாழ்ந்தே பறக்கிறது - வெகு நீண்ட காலமாகவே\n\"கொலிஜியம்\" என்ற இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளில் இல்லாத ஒரு முறையை வெகு சாமர்த்தியமாகவும், தங்களது சில தீர்ப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொண்டு, சமூகநீதியை குழி தோண்டிப் புதைக்க வழிவகை செய்தனர்\nஇப்போது உச்சநீதிமன்றத்தின் கொதி நிலை வெளியே வெடித்துக் கிளம்பி, நீதித்துறையின் சுதந்திரம் பறிப்பது எப்படி நிகழ்கிறது என்பதை மனம் வெதும்பி - உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நேற்று (12.1.2018) பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற இதுவரை நிகழாத ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளனர் அதில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் தீபக் மிஸ்ராவின் 'தானடித்த மூப்புத்தனத்தை'க் கண்டு வெதும்பி, தாங்கள் அவருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தை, மக்களுக்குப் பகிரங்கப்படுத்தியுள்ள, நாட்டில் இதுவரை ஏற்படாத மிக அசாதாரண நிலை அகிலத்தின் கவனத்திற்குரியதாகும்\nஅந்த நான்கு முக்கிய நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ள அய்ந்து முக்கிய பிரச்சினைகளை நாம் இதே பக்கத்தில் தனியே தந்துள்ளோம்.\nதலைமை நீதிபதி என்பவர் உயர்நீதிமன்றங்களிலும் சரி, உச்சநீதிமன்றத்திலும் சரி மற்ற நீதிபதிகளுக்கு மேல் உள்ள தலைமை ஆசிரியர் அல்ல. மாறாக, சமமான அதிகாரம் உள்ளவர்களில் முதல் நிலையில் உள்ளவர்.\nஅவருக்கு நிர்வாகப் பொறுப்பு உண்டு. அதுகூட மரபு வயப்பட்டதே தவிர வேறில்லை. சக நீதிபதிகளிடம் விருப்பு, வெறுப்பின்றி ஓர் குடும்பம் போல நடத்தி நீதி பரிபாலனத்தைக் கொண்டு செலுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தலைமை நீதிபதிக்கு உண்டு.\nஆனால் 4 மூத்த நீதிபதிகளின் 5 குற்றச்சாற்றுகளைப் பார்க்கும்போது, அவர் கடமை தவறியது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளதன் மூலம் தனது நீதித்துறை சுதந்திரத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டார் என்ற உணர்வே மக்களிடம் பரவியுள்ளது.\nதலைமை நீதிபதியின் விரும்பத்தகாத போக்கு\nகுஜராத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் வழக்கை விசாரித்த சி.பி.அய். நீதிபதி லோயா மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதில் தலைமை நீதிபதியின் விரும்பத் தகாத போக்கு, ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற நீதிபதியைக் காப்பாற்ற, தன்னுடைய அமர்வுக்கு அவ்வழக்கை கொணர்ந்தது முன்பே ஒரு பிரச்சினையாக வெடித்தது\nஇதுபோன்ற நிலைதான் 'நீட்' தேர்வில் உச்சநீதிமன்றத்தின் போக்கு, மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே, மாநில உயர்நீதிமன்ற வழக்குப், பற்றிய அலட்சியம், முதலியவற்றில் அனிதாக்களை தற்கொலை முடிவுக்குத் துரத்திட்ட வேதனையான நிலையும் முதலிய பல உள்ளன\nதலைமை நீதிபதி விலகுவதுதான் ஒரே தீர்வு\nசக நீதிபதிகளின் கருத்துக்கே மதிப்பளிக்காததால், அரசியல் கட்சி கோஷ்டிகள் போல உச்சநீதிமன்றத்திலும் ஏற்பட்டுள்ளது விரும்பத்தக்கதல்ல என்பதோடு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மூத்த நீதிபதிகளின் கருத்துச் சுதந்திரம், நிர்வாக அறிவின் அங்கீகாரம் மதிக்கப்படவில்லை என்ற குமுறலுக்குக் காரணமானவர், இது இரண்டாவது முறை இப்படி நடைபெறுவது என்றால் இதற்கு சரியானத் தீர்வு, இந்த தலைமை நீதிபதி விலகுவதுதான் உச்சநீதிமன்றத்தின் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பது பலரது கருத்து.\nஅல்லது அவர்மீது \"இம்பீச்மெண்ட்\" தீர்மானத்தை வருகின்ற பட்ஜெட் தொடரிலாவது கொண்டு வந்து அதுபற்றி நாடாளு மன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பது தான் அவசர அவசியமாகும் என்பதும் பேச்சாக உள்ளது.\nஇதுபற்றி எதிர்க்கட்சிகள் நல்ல ஒருமித்த முடிவை எடுப்பது நல்லது\nஇந்தப் பிளவுமூலம் ஆளுங்கட்சி உச்சநீதித்துறையை தன் வயப்படுத்தியுள்ளதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் விதைப்பதாக அமைந்து விடக் கூடாது என்பதே நமது கவலை.\n'ஊர் இரண்டு பட்டால்' யாருக்கு மகிழ்ச்சி அந்நிலை ஏற்பட்டு விட்டால் பகிரங்கமாகவே நீதித்துறை அசல் மனுதர்ம நீதியாக - ஒரு குலத்துக்கொரு நீதியாகி - நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால், நாட்டில் ஜனநாயகம் விடை பெற்று எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும் அவலம் ஏற்படும். இது தடுக்கப்பட வேண்டும்\nதலைமை நீதிபதியின் தகாதப் போக்கை எதிர்த்த உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வர். (நீதிபதிகள் 1. ஜலமேசுவர், 2. ரஞ்சன் கோகாய், 3. எம்.பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர்)\n1. அனைத்து மிகவும் முக்கிய வழக்குகளையும், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கிறது; மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு அவை ஒதுக்கப்படுவதில்லை.\n2. மிகவும் முக்கியமான பிரச்சினை உள்ள வழக்குகளை, விதிகளின்படி இல்லாமல், தனக்கு விருப்பமான அமர்வுகளுக்கே தலைமை நீதிபதி ஒதுக்குகிறார்.\n3. குறிப்பாக, நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த முக்கியமான வழக்கு, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல், 10ஆவது நீதிமன்ற அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\n4. மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். உதாரணத்துக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான ஊழல் வழக்கை, தலைமை நீதிபதி, நீதிபதிகள் கோகாய், எம்.பி.லோகூர், குரியன் ஜோசப் மற்றும் தான் அடங்கியுள்ள அய்ந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றிட, நீதிபதி சலமேஸ்வர் அமர்வு பரிந்துரைத்தது. ஆனால், அந்த வழக்கு, 7ஆவது நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.\n5. முன்பு, அய்ந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்த வழக்குகளை, சிறிய அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி விசாரித்து வருகிறார்.\nமூத்த வழக்குரைஞர்களும் முன்பு இப்படிப்பட்ட புகார்களைக் கூறியுள்ளனர். அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை என்பதும்கூட பாய்ந்துள்ளது\nஇந்நிலையில் உச்சநீதிமன்றமே மக்களின் நம்பகத் தன்மையை இழப்பதா\nமற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், நிர்வாகம் - இவைகளிலும் உச்சநீதிமன்றம் குற்றச் சாட்டுகளைச் சுட்டிக்காட்ட அதற்கு தார்மீக உரிமையும், தகுதியும் இருக்குமா என்பதும் நடுநிலையாளர்களின் கேள்வி.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.wordpress.com/2012/07/05/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88god-particle-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-21T23:21:51Z", "digest": "sha1:AX2RPMT7G7PLQJ5OVTCJD6VBMXNIEWOF", "length": 12612, "nlines": 106, "source_domain": "yarl.wordpress.com", "title": "‘தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு! – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\n‘தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு\n‘தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு\nஜெனீவா:விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஅணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.\nதாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும்.\nBig Bang எனப்படும் பெருவெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் உருவானது என்கிறது இக்கோட்பாடு.\nபெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.\nஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்புகொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.\nஇந்த கோட்பாட்டின்படி இந்த பிரபஞ்சம் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.\nஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத துகள்தாம் ஹிக்ஸ் போஸான். இதனை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து கோட்பாடுகளும் தகர்ந்துவிடும்.\nஇதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின.\nபிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.\nஅணுத்துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத்துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.\nஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத்துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே.\nபார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத்தான் CERN நடத்தியது.\nஇதற்காகத்தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணு துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.\nஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.\nCERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nநோபல் பரிசுப் பெற்ற விஞ்ஞானியான லியோன் மார்க்ஸ் லெடர்மன்(leon marx lederman) ஹிக்ஸ் போஸானுக்கு ‘தெய்வீகத் துகள்(god particle)’ என பெயரிட்டார்.\nஅறிவியல் உலகில் புரியாத புதிராக திகழ்ந்ததால் அவர் இப்பெயரை சூட்டினார். தனது புத்தகத்தில் லெடர்மன் ஹிக்ஸ் போஸானை ‘தெய்வீகத் துகள்’ என அழைக்கிறார். அணு இயற்பியல் விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.\nபிரபஞ்சத்தைக் குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டின் பல வெற்றிடங்களை நிரப்ப ஹிக்ஸ் போஸானைக் குறித்த இனி வரும் நாட்களில் நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என கருதப்படுகிறது.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deepanagarani.blogspot.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-04-21T23:04:33Z", "digest": "sha1:EVWFN4Q5JYKQKRNRTWDT4RJE4RPP3US6", "length": 8053, "nlines": 74, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : கறுப்பு ரிப்பன்...", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nதிங்கள், 24 பிப்ரவரி, 2014\nதினந்தோறும் காலை வேளையில், தலையில் எண்ணை வைத்து, சிக்கெடுத்து, கோணலாக வகிடெடுத்து இரண்டாகப் பிரித்து பின்னிய ஜடையின் நுனியில் கறுப்பு ரிப்பனை வைத்து மீண்டும் பின்னி முடிச்சு இட்டு, மடக்கிய ஜடையை மேலே ஏற்றி, ஒரு சுற்று சுற்றி இறுக்கக் கட்டி, விரிந்த பூ போல நான்கு இதழ்களுடன் சிரிக்கும் கறுப்பு ரிப்பன் பள்ளி நாட்களில் மிகவும் பிடிக்கும். விடுமுறை நாட்களில் மட்டுமல்ல, கல்லூரி சென்ற பிறகும் கூட வீட்டில் இருக்கையில் எல்லாம், கறுப்பு ரிப்பன் கொண்டு இரட்டைப் பின்னல் பின்னுவது வாடிக்கை. அப்பொழுதெல்லாம், எங்கள் பகுதியில் உள்ள, பேன்சி கடைக்கு சென்றாலே, எதுவும் நான் கேட்காமலேயே கறுப்பு நெற்றிப் பொட்டு, ரிப்பன் இரண்டையும் கவரில் போட்டு கொடுத்து விடுவர். வேறு எந்த வண்ணத்தையும் விட, கறுப்பு தலையில் இருப்பது தனியாகத் தெரியாது என்பதால் பிடித்த வண்ணமாகி இருக்கலாம். ரிப்பன் கட்டிய இரட்டைப் பின்னல் காலத்தைத் தொலைத்து பனிரெண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. அடுத்த மாதம் வரப்போகும் வருணின் பள்ளி ஆண்டு விழாவில், அவன் நடிக்கின்ற கதாப்பாத்திரத்திற்கு தேவையானப் பொருட்களில் இந்த கறுப்பு ரிப்பனும் ஒன்று. இனிதான் கடைக்கு போய் வாங்க வேண்டும். ஆண்டு விழா முடியவும், ஏதாவது ஒருநாளைத் தேர்ந்தெடுத்து, இரட்டைப் பின்னலுடன் வீட்டிற்கு உள்ளேயே இருக்கப் போகும் மணித்துளிகளுக்காகக் காத்திருக்கிறேன். ரிப்பனின் வழியாக பள்ளிநாட்களை அப்படியே கையில் தூக்கி பரிசளித்து விடாது காலம் என்பது தெரியும். ஆனால், அந்த நாட்களில் பொங்கிய மகிழ்ச்சியின் சில துளிகளாவது, புதிய ரிப்பனை கட்டிக் கொள்கையில், ஒட்டிக் கொள்ளும் என்று நம்புகிறேன். :)\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் பிற்பகல் 11:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 12:04\nவாழ்வின் பசுமையான நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பலவற்றில் பின்னலுக்கும் இடமுண்டு. எளிமையான அதே சமயத்தில் அசைபோடும் மனதின் அழுத்தமான ஏக்கப் பதிவு. கொண்டாடுங்கள் தீபா :)\n25 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:17\nஅட அருமையான நினைவுகள்..அதில் ஒரு ஜடையை முன்னாலும் ஒரு ஜடையைப் பின்னாலும் போட்டுக்கொள்வோம்..ஆனா இப்போ முடியெல்லாம் கொட்டிப்போச்சு..\nரிப்பன் கட்டிப் பழைய நினைவுகளில் களிக்க வாழ்த்துக்கள்\n25 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை...\nதிருப்பரங்குன்றம் சென்ற சுய வரலாறு + 31வது பசுமை ந...\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaimakal.do.am/index/0-200", "date_download": "2018-04-21T22:41:01Z", "digest": "sha1:SQ7MI233AUQYSD3AG2TS3K5LAGIMEAKN", "length": 4675, "nlines": 60, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - ஓசையில்லா விமானம் வடிவமைப்பு", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு\nஒரு சிரியஸ் கதை : கட...\nஅடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது.\nபல பில்லியன் டாலர் மதிப்புள்ள அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nபேசிக் (BASIC) என பெயரிடப்பட உள்ள இந்த புதிய உளவு செயற்கைக்கோள் வரும் 2011ம் ஆண்டுக்குள் நிறுவப்படும் என்றும், இதன் மதிப்பு 2 முதல் 4 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஎதிரிகளின் ராணுவ பலம், ராணுவ நடவடிக்கைகளை வேவு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ஏற்கனவே பல செயற்கைக்கோள்களை வைத்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு அதிகம் செலவாகும் என்பதால் கடந்த 2 ஆண்டுக்கு முன் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பென்ட்கன், தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஆனால் இந்த சாட்டிலைட்டிற்காக 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிப்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுக்காப்புத்துறை வல்லுனர்கள் பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karuppurojakal.blogspot.com/2013/02/", "date_download": "2018-04-21T22:51:54Z", "digest": "sha1:CGSYUT53EDX65ZZV5U2ISCO53QB347BE", "length": 34554, "nlines": 203, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: February 2013", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...\nரூ 80 லட்சம் கோடி அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில துளிகள்...\n1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி (தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா ) இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது:\n'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame\n2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி: இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்.. இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது. இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ. சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்..\n3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை.. மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின்\nடுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக்\nகைமாறியதுதான். இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட\nவெளிச்சமாகியுள்ளது. வங்கித் துறை - எல்ஐசி ஊழலில்\nகைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.\n4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி) லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.\n5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி) ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி. பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000\nகோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி) கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.\n7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி) தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.\n8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி) ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட\nகொள்ளை ரூ 1000 கோடி.\n9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி) உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).\n10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி) பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.\nலலித்மோடி, சுரேஸ் கல்மாடி, ஆதர்ஸ் வீடு, சவப்பெட்டி, அலுவாலியா கக்கூஸ் செலவு இன்னும் தொடரும்....\nஆனா பாருங்க 6 சிலிண்டர்கு மேல பயன்படுத்துரவன்லாம் பணக்காராணாம். டீசல் அதிகமா பணக்காராங்க தான் பயன்ப்டுத்துராங்களாம், நாம தான் ஆடிலையும் பென்சுலையும் போறம்ல....\nடீசல் கார்களுக்கு அதிக வரிய போட்டு விற்பனைய தடுக்க துப்பில்ல,அத விட்டு போட்டு ரேட்ட ஏத்துராங்க கையாலாதபயளுக...\nLabels: இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு\nநிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்\nஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் நிறைய மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தூக்கம் சரியாக இல்லையெனில், அவை உடல் நலத்தை பாதிப்பதோடு, முகத்தை பொலிவிழக்கச் செய்யும். மேலும் சரியான தூக்கமின்மை கருவளையத்தை ஏற்படுத்தி, முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதுமட்டுமின்றி, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், மன அழுத்தம் மற்றும் தலை வலி போன்றவையும் ஏற்படும்.\nஅதனால் நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கு தூக்க மாத்திரைகளைப் போடுவார்கள். ஆனால் அவ்வாறு தூக்கம் வர வேண்டும் என்பதற்காக மாத்திரைகளைப் போட்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். பின் அந்த மாத்திரைகளை போடாமல், தூக்கமே வராது என்ற நிலைமை வந்துவிடும். எனவே அந்த மாதிரியான பழக்கங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nஎனவே தூக்கம் நன்கு வருவதற்கு தூக்கத்தை வரவழைக்கும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு, வரவழைக்கலாம். அதே சமயம் தூக்கத்தை கெடுக்கும் செயல்களையும் தவிர்க்க வேண்டும். நிறைய பேர் தூங்கும் போது ஒரு சில பழக்கங்களை மேற்கொள்வார்கள். ஏனெனில் அந்த செயல்கள் எல்லாம் நன்கு தூக்கத்தை வரவழைக்கும் என்பதாலேயே. ஆனால் உண்மையில் அந்த செயல்கள் எல்லாம் ஆரோக்கியமான தூக்கத்தை வரவழைக்காமல், உடல் நலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். உதாரணமாக, சிலர் புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் ஃபேஸ் புக்கில் சாட் செய்வது என்று செய்வார்கள். இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைக்கக்கூடியவை.\nசரி, இப்போது தூங்கும் போது செய்யக்கூடிய ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பழக்கங்களைத் தவிர்க்கலாமே\nபுத்தகம் படிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. ஏனெனில் புத்தகத்தைப் படித்தால், இரவில் நன்கு தூக்கம் வரும் என்பதால் தான். ஆனால் உண்மையில் தூங்கும் முன் புத்தகம் படித்தால், கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு, தூக்கமானது பாதிக்கப்படும்.\nநிறைய மக்களுக்கு பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும். மேலும் சிலர் அந்த பாட்டை தூங்கும் போது கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். ஆனால் நன்கு நிம்மதியான மற்றும் ஆரோக்கியமான தூக்கம் வேண்டுமெனில் பாட்டு கேட்பதை தவிர்க்க வேண்டும்.\nசிலர் தூங்கும் போது டிவி பார்த்துக் கொண்டே தூங்குவார்கள். இதனால் கண்களுக்கு தான் அதிக அழுத்தம் ஏற்படும். பின் தூக்கம் பாதிக்கப்படும்.\nநிறைய மக்கள் படுக்கையறையில் தூங்கும் முன், மடியில் லேப்டாப்களை வைத்து சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு தூங்குவர். அவ்வாறு லேப்டாப்பை பயன்படுத்திவிட்டு தூங்கினால், தூக்கம் பாதிக்கப்படுவதோடு, மனஇறுக்கம் ஏற்படும்.\nகுழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமே வீடியோ கேம்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிலர் அதற்கு அடிமையே ஆகிவிடுவர். ஆனால் அந்த வீடியோ கேம்ஸை தூங்கும் முன் ஆர்வத்துடன் விளையாடினால், உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்தும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். பின் தூக்கமே வராது. ஆகவே இதனை காலை அல்லது மாலை விளையாடுவது நல்லது.\nகாலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையெனில், அந்த உடற்பயிற்சியை சிலர் இரவில் செய்வார்கள். அவ்வாறு செய்தால், உடலில் உள்ள மெட்டாபாலிசமானது அதிகரித்து, உடலானது நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். எனவே நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இரவில் படுக்கும் போது உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.\nசிலருக்கு படுக்கும் போது வெளிச்சம் இல்லையெனில் தூக்கம் வராது. ஆகவே அத்தகையவர்கள் இரவில் படுக்கும் போது படுக்கையறையில் நன்கு மங்கலான வெளிச்சத்தை தரும் பல்புகளை பயன்படுத்தினால், நல்ல தூக்கம் வரும். ஒருவேளை நன்கு வெளிச்சம் தரும் பல்புகளை பயன்படுத்தினால், தூக்கம் தான் தடைபடும்.\nகாபிக்கு குறைந்தது 6 மணிநேர தூக்கத்தை தடுக்கும் தன்மை உள்ளது. ஆகவே தூங்கும் போது புத்தகம் படித்துக் கொண்டே காபி குடித்தால், தூக்கமானது முற்றிலும் போய்விடும்.\nநிறைய பேர் இரவில் படுக்கும் போது தான் ஆல்கஹாலைப் பருகுவார்கள். ஏனெனில் அவ்வாறு குடித்தால், நன்கு தூக்கம் என்பதால் தான். ஆனால் உண்மையில் அவற்றை குடித்தால், உடலில் சோம்பேறித்தனம் அதிகரித்து, அவை நிலையான தூக்கம் மேற்கொள்வதைத் தடுக்கும்.\nதண்ணீர் குடிப்பது நல்லது தான், ஆனால் அவற்றை இரவில் படுக்கும் போது அதிகம் குடித்தால், பின் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இதனால் நல்ல தூக்கம் தடைப்படும்.\nLabels: நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு ...\nநிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள...\nஈழத்தில் தமிழர்கள் கொல்லப் படும் போது என்னால் என்ன...\nதேவர் இனத்தின் [ முக்குலத்தின் ] வரலாற்று பதிவுகள்...\nநீண்ட நேரம் உட்க்காருவது உயிருக்கு ஆபத்து...\nபணத்தை எளிதாக திரும்ப பெற - மொபைல் நிறுவனங்கள்\nஅருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை\nகாந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமு...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nமனைவி எப்படி இருக்க வேண்டும் - என்கிறார் கவிஞர் ...\nஇதுவரை தெரிந்திராத பூண்டின் மருத்துவக் குணங்கள்\nஉடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்ப...\nஅன்பார்ந்த இணயதள தேவரின உறவுகளே\nஉடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்...\nகால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்... அதிகம் இருக்...\nபார்த்துக்கங்க, நானும் ஏழைதான், ஏழைதான், ஏழைதான்.....\nசிவசின்னங்கள் - உருத்திராட்சமும் அதன் மகிமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=4419&cat=501", "date_download": "2018-04-21T22:36:55Z", "digest": "sha1:4PVDJOWVIZBSTYKNMLLBICWA5H363COJ", "length": 31919, "nlines": 190, "source_domain": "www.dinakaran.com", "title": "வெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்! | Speaking of ways to successfully deal! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nவெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்\nஉறவுகள் உணர்வுகள்: பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்\nநீங்கள் இருவரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் போது, அந்த விஷயம் ஒருவருக்கு பிடிக்காததாகவோ, ஒருவரை பாதிப்பதாகவோ இருந்து, கருத்து வேறுபாடு காரணமாக அதைப் பற்றிய உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால், அதைத் தீர்ப்பதற்கு மூன்றுவிதமான வழிகளைப் பின்பற்றுவீர்கள்.\n1. உங்களுடைய சுய உணர்வை தவிர்த்து, உங்களுடைய துணைவரின் வழியில் அதைச் செய்வீர்கள்.\n2. உங்களுடைய துணைவரின் உணர்வை கருத்தில் கொள்ளாமல் உங்கள் வழியில் அதைச் செய்வீர்கள்.\n3. அந்தப் பிரச்னையை ஒட்டுமொத்தமாக கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவீர்கள்.\nபேரம் இனிமையாகவும் பாதுகாப்பாகவும் நடப்பதற்காக அடிப்படை விதிகளை உருவாக்குதல்: பேரம் பேசுவது பிடிக்காத ஊருக்குப் போவது போன்றது என பலர் நினைப்பதால், அவர்களின் முயற்சிகள் பலன் தருவதில்லை. எனவேதான் அந்த அனுபவத்திலிருந்து அவர்கள் அந்நியப்பட்டு நிற்கிறார்கள். எதிரே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் எதிர்நோக்கியிருக்கும் போது யார் பேரம் பேச விரும்புவார்கள்\nபேரம் பேச ஆரம்பிக்கும் முன்பு, நீங்கள் விரும்புகிற செயல்களைத் திரும்ப செய்யவும், விரும்பாதவற்றை தவிர்க்கவும், நீங்கள் இருவரும் விரும்பி அனுபவிக்கக்கூடிய வகையில் சில அடிப்படை விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கருத்து வேற்றுமை தோன்றும் போதெல்லாம் நீங்கள் பேரம் பேசுவது இனிமையான அனுபவமாக இருந்தால்தான், அது உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் தொடரும். இத்தகைய இனிமையான, பாதுகாப்பான பேரம் பேசும் சூழல் உருவாவதற்கு மூன்று விதமான விதிகள் உள்ளன. இவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.\nபேரம் பேசுவதில் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். நல்ல மனநிலையில் உள்ள போது விவாதத்தை ஆரம்பிப்பது மிக சுலபம். பேரம் அவ்வப்போது சூடு பிடிக்கும் என்பதால், அவ்வப்போது ஏற்படும் உணர்ச்சியின் எதிர்மாறான வெளிப்பாடுகளை சமாளிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் சொல்லுகிற ஏதோ ஒன்று அவருக்கு பிடிக்காததாக இருக்கலாம். ஆகவே, விவாதத்தைத் தொடர விரும்பாமல், இதுவே போதும், இதற்கு மேல் பேச விருப்பமில்லை என அவர் கூறுவதாக வைத்துக் கொள்ளுங்கள், என்ன செய்வீர்கள்\nகோபப்பட கூடாது, மாறாக அதை உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.என்னிடம் ஆலோசனைக்கு வரும் நபர்களிடம் இதைப் பற்றி பேசும் போது, உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை துணைவர் கூறும்போதும், ‘பேரத்தைத் தொடர வேண்டாம்’ என அவர் தடுக்கும்போதும் ‘எப்போதும் சாதகமாகவும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்’ என்று சொல்லித் தருவேன். இதை எதிர் கொள்ளத் தயாரானால் பிரச்னை பெரிதாகாது.\n‘பேரம் பேசும்போது முதலில் பாதுகாப்புக்கு வழி செய்யுங்கள். நிர்பந்தப்படுத்தாதீர்கள். அவமரியாதை செய்யாதீர்கள். பேரம் பேசும்போது கோபப்படாதீர்கள். உங்கள் துணைவர் நிர்பந்தம் செய்தாலும், அவமரியாதை செய்தாலும், கோபப்பட்டாலும் நீங்கள் அப்படி செய்யாதீர்கள்...’ஒருவருக்கொருவர் பேரம் பேசும்போது எது யாருக்கு இடையூறாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் போதும், அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைச் சொல்லும்போதும், பேரம் மிக முக்கியமான ஆபத்தை நோக்கிச் செல்லுகிறது.\nஉங்கள் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால், நீங்கள் பேரத்திலிருந்து பின்வாங்குமாறு பெறுபவர் உங்களுக்குச் சொல்வார். அந்த ஆலோசனையை கட்டுப்படுத்தும் அளவுக்கு புத்திக்கூர்மையைப் பயன்படுத்தாவிட்டால், பேரம் வாக்கு வாதமாக மாறும். ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் கவனத்தில் வைத்துக் கொண்டால், புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி வாதத்தைத் தவிர்த்து, நீங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.\n‘பேரம் பேசும்போது தப்பிக்கவே முடியாது என்ற ரீதியில் முட்டுக்கட்டைத் தோன்றும்போது அல்லது நிர்பந்தம், அவமரியாதை அல்லது கோபப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் பேரத்தை நிறுத்திவிட்டு, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடுங்கள்...’குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பிரச்னையைத் தீர்க்க முடியாவிட்டால் எதிர்காலத்திலும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க முடியாது என்று பொருளல்ல. அந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பைத் தடுப்பதற்கு ஒரு காரணமாக அந்த முட்டுக்கட்டைகளை அனுமதிக்காதீர்கள். ஆறப் போட்டுவிட்டு, அதை சிறப்பாக நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என யோசியுங்கள்.\nபேரம் பேசுவது உங்களுடைய பெறுபவரின் தூண்டுதலால் நிர்பந்தமாகவோ, நிந்தனையாகவோ, கோபமாகவோ மாறி, பேரம் கசந்துபோய் யாரேனும் ஒருவருக்குப் பிடிக்காமல் போகும்போது பேசுகிற விஷயத்தை நிறுத்தி விட்டு, சந்தோஷமாகப் பேசுகிற வேறு ஏதேனும் பேசுங்கள்.\nஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, உங்கள் துணைவர் தனது செயலுக்காக வருந்தி, எது கோபப்படுத்தியதோ அந்த விஷயத்திற்கு வரக்கூடும். அந்த நேரத்தில் பழையதைக் கிளறாமல், தெளிவாகவும் நிதானமாகவும் விஷயத்தை அணுகுங்கள்.கோபமோ, நிந்தனையோ, நிர்பந்தமோ இல்லாமல் எப்படி விஷயத்தை அணுகுவது என்பதைப்பற்றி தெளிவாகப் பேசிக் கொண்டு விஷயத்திற்கு வாருங்கள். இதற்கு மாறாக, உங்கள் பெறுபவரை ஆதிக்கம் செலுத்த விட்டு விட்டால், உங்களுடைய அழிவுப்பூர்வமான உணர்வுகளால் பேரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.\n‘நீங்கள் இருவரும் உணரக்கூடிய பிரச்னைகளை அடையாளம் காணுங்கள்...’விவாதத்தை உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்லக்கூடிய உத்தரவாதம் தரும் அடிப்படை விதிகளை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, பேரம் பேசுவதற்குத் தயாராக வேண்டும். ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை உங்கள் கோணத்திலிருந்தும், உங்கள் துணைவரின் கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.\nவீட்டுப்பாடம் செய்வதைப் போல முதலில் ெசய்து பார்த்துக் கொண்டுதான் திருமண உறவில் பேரத்தை நடத்த வேண்டும். பலர் அவ்வாறு செய்வதில்லை. காரணம், அவர்களுக்கு அந்தப் பிரச்னை புரிவதில்லை அல்லது ஒருவர் அடுத்தவர் கோணத்திலிருந்து பிரச்னையைப் பார்ப்பதில்லை. இத்தகைய நிலைகளில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக்கூட அவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை. திருமண ஆலோசகர்களின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று, திருமண உறவில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தெளிவுப்படுத்துவது. இப்படி தெளிவுப்படுத்தி விட்டாலே,\n‘ஓ, இதற்குத்தான் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தோமா’ எனக் கேட்பார்கள். அதைத் தொடர்ந்து பல பிரச்னைகள் தீர்ந்து விடும்.ஒருவருடைய பிரச்னைகளை ஒருவர் புரிந்து கொள்ளும்போது, ஒருவரின் கருத்துகளை ஒருவர் புரிந்து கொள்ளும் போது, அப்பிரச்னைகளைப் பற்றி தாம் நினைத்த அளவுக்குப் பெரிதாக இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள். ஒரு விஷயம் தெளிவுப்படுத்தப்பட்ட பிறகு, அதற்கான தீர்வு உடனே கிடைத்து விடுவதால், கருத்து வேறுபாடு என்பது முற்றிலும் இல்லாமல் போய் விடும்.\nபேரம் பேசுவதில் வெற்றிக்கு வழியாக இருப்பது மரியாதை. நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒவ்வொருவரும் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது, யார் யார் என்ன புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அந்தப் புரிதலுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமே தவிர, புரிய வைத்து சரிப்படுத்தலாம் என நினைக்கக்கூடாது.\nஉங்களுடைய நோக்கம் உற்சாகமான ஒப்பந்தமே தவிர, ஒருவரின் புரிந்து கொள்ளுதலை நீங்கள் நிராகரித்து விடுவதில் உற்சாகமாக இருக்க வழிதேடக்கூடாது. நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது மட்டுமல்ல... உங்கள் இருவரின் புரிந்து கொள்வதற்கு ஏற்ப, இருவருக்கும் பொருத்தமான முடிவுக்கு வருவதுதான் உற்சாகமான ஒப்பந்தத்தை அடையும் வழி என்பதை இருவருமே தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் இலக்கு உற்சாகமான ஒப்பந்தம் என்னும்போது பேரம் பேசுவது சுலபமாக இருக்கும், ஒருவர் மற்றவரை கேவலப்படுத்திக் கொள்ளும் அனைத்தையும் அது தவிர்த்து விடும். உற்சாகமான உடன்படிக்கையை மேற்கொண்டிருக்கும் போது நிர்பந்தப்படுத்துவதை மறந்து விடுவீர்கள். இவ்வாறே நிந்தனை செய்வதும், கோபத்தில் பேசுவது இருக்காது. உங்கள் பிரச்னைக்கு உண்மையான தீர்வை நாடுவீர்களேயானால், உற்சாகமான ஒப்பந்தம் எதைப் பற்றியதாக இருந்தாலும் அதற்கு விருப்பத்துடன் சம்மதிப்பீர்கள்.\nநிர்பந்தம், நிந்தனை, கோபம் போன்றவை சில தம்பதியரிடம் இருக்கும் போது அவர்களுடைய உணர்வுகள் வெளிப்படையாக இருப்பதை அறியலாம். அவர்கள் நிர்பந்திக்காவிட்டால், அடுத்தவரை குறைகூறாவிட்டால், கோபத்தை வெளிப்படுத்தாவிட்டால் பிரச்னையை எப்படி அணுகுவது என்பது அவர்களுக்குத் தெரியாது.காதலுக்கு எதிரிகளான இந்தப் பழக்கம் இல்லாவிட்டால் அவர்களுக்குப் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கை வராது. காரணம், அவர்கள் பிரச்னையை ஜெயிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்வதுதான்.\nஆனால், அதை எவ்வாறு செய்வது என்பது தெரியாது. திருமணம் நடந்தது முதல் அவர்கள் தங்கள் துணைவருக்குத் தெரிந்த ஒரே வழி நிர்பந்தம், குறை கூறுவது மற்றும் கோபம் ஆகியவைதான்.நீங்கள் ஒருவேளை இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், ஒவ்வொரு பிரச்னையையும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுகுவதை பழக்கமாக்குங்கள். ஒருவர் மற்றவரிடம் கேள்விகளைக் கேட்க கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் கேள்விகள் உங்கள் இருவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர் நெருக்கடியைத் தருவதாக இருக்கக் கூடாது. ஒருவேளை ஜெயிப்பதை மட்டுமே இலக்காக வைத்து தீர்வு காண முயற்சிக்க நினைக்கிறீர்கள் என்றால், அடுத்த வழிமுறையை நாட வேண்டியதுதான்.\nஉறவுகள் உணர்வுகள் பேரம் சந்தோஷம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\nதம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\n3 ல் ஒரு பெண்ணுக்கு...\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/tag/congress-gives-notice-to-include-noconfidence-motion/", "date_download": "2018-04-21T22:51:45Z", "digest": "sha1:F3UBLPXYXRFRBMBAZ2NMHFDXDBJVO7QU", "length": 3703, "nlines": 89, "source_domain": "naangamthoon.com", "title": "Congress-gives-notice-to-include-noconfidence-motion Archives - Naangamthoon", "raw_content": "\nமத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; காங்கிரஸ் மனு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் பெரும்பாலான நேரம் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக வீணடிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி...\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/showthread.php?6508-Remembering-Chandra-Bose&p=406881", "date_download": "2018-04-21T22:41:51Z", "digest": "sha1:JXP2RSNN76F2QLAB7ILIDXGDM4TK6RLE", "length": 13310, "nlines": 344, "source_domain": "www.mayyam.com", "title": "Remembering Chandra Bose - Page 4", "raw_content": "\nதமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.\nஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.\nஇந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.\n\"இனி தொடர்ந்து நடிப்பு தானா\nஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...\n\"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T22:41:42Z", "digest": "sha1:PTJ6LQI6Q33CQC4UEOFB7S5ZOVCGQZVO", "length": 7378, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பயணம் | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nதமிழ் மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சி­னைக்கும் அடிப்­படை அர­சியல் பிரச்­சி­னைக்கும் நீதி­யா­னதும் நிரந்­த­ர­மா­ன­து­மான தீர்...\nதனித்த பயணம் என்ற நிலைப்­பாட்டில் உறுதி : ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­\nதனித்த பயணம் ஒன்றை முன்­னெ­டுக்கும் கொள்­கையில் நாம் தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்றோம். அடுத்து வரும் 48 மணி­நே­ரத்த...\n2018 ஆம் ஆண்டில் புறப்­பட்ட விமானம் 2017 ஆம் ஆண்டில் தரை­யி­றங்­கி­யது.\nஎதைத் திரும்பப் பெற்­றாலும் போன உயி­ரையும் கடந்து போன நேரத்­தையும் ஒரு­போதும் மீளப்­பெற முடி­யாது என்று கூறு­வார்கள்.\nசீனாவின் முக்­கி­ய­மான பங்­காளி இலங்கை\nஇலங்கை சீனாவின் முக்­கி­ய­மான ஒரு பங்­காளி என்று சீனாவின் உதவிப் பிர­தமர் வாங் யாங் தெரி­வித்­துள்ளார்.\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இன்று காலை இந்தியா புறப்பட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாரை சென்றடைந்துள்ளார். அங்கு அவருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசென இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டாருக்கு பயணமானார். அவருடன் 20 பேர் அடங்கிய...\nசுவிஸில் சுட்டுகொல்லப்பட்ட கரனின் குடும்பம் சுவிஸ் பயணம்\nசுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற...\nகொலம்­பி­யாவில் சிந்­திய புனித குருதி - காணொளி இணைப்பு\nகொலம்­பி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தனக்­கு­ரிய விசேட கண்­ணாடி வாக­னத்தில் நேற்று முன்­தினம் ஞ...\nஉள்­ளக சுய­நிர்­ணய உரிமையை அங்­கீ­க­ரித்து போதி­ய­ளவு சுயாட்­சியை வழங்க வேண்டும் : சம்­பந்தன்\nதமிழ் மக்­க­ளுக்­காக தன்னை அர்ப்­ப­ணித்த அண்ணன் அமிர்­த­லிங்­கத்தின் பய­ணமே இன்­று­வரை தொடர்­கின்­றது. அத்­த­கைய அவரின்...\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2009/10/03/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-04-21T23:02:52Z", "digest": "sha1:HEMDE3DMUHOFGPIHJDVBLBVDJ7RDNENL", "length": 9736, "nlines": 147, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "கவிதையின் விதையில் ஒரு கதை | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nகவிதையின் விதையில் ஒரு கதை\nகவிதை என்கிறது தமிழ்லே ஒரு சுவாரஸ்யமான வார்த்தை.\nஇந்த வார்த்தையிலேர்ந்து கவி, விதை, கதை, தை என்கிற வார்த்தைகளை உருவாக்கலாம்.\nகவிதைங்கிறது ஒரு பயிர் மாதிரி.(அதனால்தான் கண்டவர்களும் மேய்கிறார்களோ). அதை விதைக்கணும் ன்னா விதை தேவை. கவனமா விதைச்சி வளர்க்க ஒரு கவி(ஞர்) தேவை.\nவிதைன்னு நாம சொன்னது ஒரு கதையே சொல்ற அளவுக்கு தகுதியான சிறப்பான விஷயமா இருக்கணும். இவ்வளவும் சேர்ந்தா, தை இலே அதை அறுவடை பண்றப்போ நல்ல வளமான பயிரா இருக்கும்.\nஎன்னுடைய இந்தக் கவிதையைப் பாருங்கள் :\nஅவளை விட far higher என்று வந்தேன்\nநீ ஒரு For Hire என்று அறிந்து நொந்தேன்\nஇந்த இரண்டு வரியில் ஒரு கதை இருக்கிறதா இல்லையா\nஇல்லை என்று சொல்கிறவர்கள் பாக்யராஜின் சின்ன வீடு படம் பார்க்கவும்.\nPosted in கவிதைகள் and tagged கவிஞர், கவிதை, தமிழ், நகைச்சுவை, புனைவுகள் on ஒக்ரோபர் 3, 2009 by கே. ஜி. ஜவர்லால். 8 பின்னூட்டங்கள்\nகள்ளங்கள் வந்தாலே காதல்தானடி →\n2:59 முப இல் ஒக்ரோபர் 4, 2009\nகவி விதைத்த கதையும் கவிதையும் அருமை. 🙂\n10:27 முப இல் ஒக்ரோபர் 4, 2009\n9:04 முப இல் ஒக்ரோபர் 4, 2009\n// அவளை விட far higher என்று வந்தேன்\nநீ ஒரு For Hire என்று அறிந்து நொந்தேன் //\n10:28 முப இல் ஒக்ரோபர் 4, 2009\nமகேஷ், இதையெல்லாம் நோண்டி, நோண்டி கேக்கக் கூடாது. தவறுதலா நிஜத்தை சொன்னாலும் சொல்லிடுவேன்.\n4:47 பிப இல் ஒக்ரோபர் 4, 2009\nசின்ன வீட்டைப்பற்றீ நிறைய பதிவு வரும் போல தெரியுது. பாத்து சார். ஏதாவது நடந்தா எனக்கு சொல்லுங்க.\n10:50 பிப இல் ஒக்ரோபர் 5, 2009\nநிஜத்தைத் தான் கேக்குறோம். 🙂\n2:54 பிப இல் செப்ரெம்பர் 25, 2011\nஹா ஹா ஹா ஹா அருமையான விளக்கம் நண்பரே…\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122332-fishermen-brutally-killed-in-chennai.html", "date_download": "2018-04-21T23:26:32Z", "digest": "sha1:7TQEZ44DQY2M7AULRCD2HRAOXB7YOIFO", "length": 20756, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "வாக்கிங் சென்ற வியாபாரிக்கு நடந்த கொடூரம்! சென்னையில் பயங்கரம் | Fishermen brutally killed in chennai", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவாக்கிங் சென்ற வியாபாரிக்கு நடந்த கொடூரம்\nசென்னை மேடவாக்கத்தில் வாக்கிங் சென்ற மீனவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மேடவாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், மீன் வியாபாரம் செய்துவந்தார். இன்று அதிகாலை வீட்டின் அருகில் வாக்கிங் சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்மக் கும்பல், சீனிவாசனை அரிவாளால் வெட்டியது. இதனால் கொலை கும்பலிடமிருந்து தப்பிக்க சீனிவாசன் ஓடினார். ஆனால், அந்தக் கும்பல் விடாமல் விரட்டி வெட்டியது. கழுத்து, தலை, கை, கால்கள் எனப் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால், ஓட முடியாமல் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன் பிறகு, அவரைக் கொலை செய்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சீனிவாசனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசீனிவாசன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு மனைவியும் மகனும் உள்ளனர். இந்தக் கொலை நடந்தபோது அவர்கள் வீட்டுக்குள்தான் இருந்துள்ளனர். சீனிவாசன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு வந்து கதறி அழுதது கல் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.\nசென்னையில் பட்டப்பகலில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் விலைமதிப்புமிக்க விருதுகள், கேடயங்கள் கொள்ளை\nசென்னையில் உள்ள நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட விருதுகள், கேடயங்கள் ஆகியவை கொள்ளைபோயுள்ளன. Valuable awards has been stolen from actor Parthiban house\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n’ ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nகாஷ்மீர் சிறுமி கொலை வழக்கு..\nவாய்க்காலில் தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்\n“விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி - அத்தியாயம் - 13\nசுகவனேஸ்வரர் கோயில் யானையைக் கருணைக் கொலை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி..\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\n``போபர்ஸ் ஊழலில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இடமில்லையா என்ன\" - திருமுருகன் காந்தி கேள்வி\nஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://best.lifeme.net/t819-topic", "date_download": "2018-04-21T23:11:26Z", "digest": "sha1:X3TNINIQYHCPOHNOMWWI2OCK7YIXY73I", "length": 3973, "nlines": 79, "source_domain": "best.lifeme.net", "title": "*~*என்னவளே...*~*", "raw_content": "\nமாலையிட்ட நாளாய் என் கரம் பற்றியவளே\nஉன்னை பிரிந்தது இல்லை இன்று வரை\nஉன்னை முதல் முறை பார்த்தபோதே\nநீ எனக்காக பிறந்தவள் என மனதில் ஒட்டிக்கொண்டாய்\nமுதல் பார்வை தொடங்கி இன்று வரை\nஉன் பார்வையில் காதல் உள்ளதடி\nபிரியமானவளே உன் காதல் பார்வை\nகாணாமல் வாழ்க்கை வெறுமையாக உள்ளதடி\nதனிமையிலே இனிமை கண்டவன் நான்\nஉன் வருகைக்கு பின்பு தனிமையே பிடிக்கவில்லையடி\nஎன் மனம் உன் பின்னால் சுற்றி வரும் வீட்டில்..\nஇத்தனை வருடங்கள் உன்னை காணாமல்\nஎன் வாழ்வில் வசந்தமாக வந்தவளே\nஎன் உயிருக்குள் ஊடுருவி என் உயிர் சுமப்பவளே,\nநீ இல்லாத ஒவ்வொரு நொடியும் கசக்குதடி எனக்கு..\nஎங்கு திரும்பினாலும் உன் புன்னகை தான் தெரிகிறது,\nஎன் தலையணை உன் வாசம் வீசுகிறது,\nசீக்கிரம் வந்துவிடம்மா பிரசவம் முடிந்து\nஉன்னை காணாது நான் நானாகவே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/events/08/110046", "date_download": "2018-04-21T22:48:14Z", "digest": "sha1:FQNS5C35OLRZXMBE4DK2TNCQQURPJ4E5", "length": 3685, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தர்மதுரை டீம் - Lankasri Bucket", "raw_content": "\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தர்மதுரை டீம்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தர்மதுரை டீம்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதியின் அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மராத்தி பிரம்மாண்ட ஓப்பனிங் புகைப்படங்கள்\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் இலங்கை பெண் சுசானாவின் புதிய போட்டோ ஷுட்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nநடிகை பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/hindi-news/56321/cinema/Bollywood/Shahrukh-and-Salman-Khan-attend-the-premier-of-Film-Aa-Gaya-Hero.htm", "date_download": "2018-04-21T23:14:42Z", "digest": "sha1:D7FXPDBFLZ3RPO226NMZHGDYPDPWCDW2", "length": 9163, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛ஆ கயா ஹீரோ ப்ரிமீயர் ஷோவில் ஷாரூக்-சல்மான் - Shahrukh and Salman Khan attend the premier of Film Aa Gaya Hero", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n‛ஆ கயா ஹீரோ' ப்ரிமீயர் ஷோவில் ஷாரூக்-சல்மான்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தா, ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு, இயக்குநர் தீபங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. தற்போது இதன்படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. கூடவே படத்தின் புரொமோஷனும் பிஸியாக நடந்து வருகிறது. கோவிந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் ஆ கயா ஹீரோ படத்தின் ப்ரிமீயர் ஷோ நடந்தது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாரூக்கான் பங்கேற்றனர்.\nஇதைப்பற்றி கோவிந்தா கூறியதாவது.... \"‛ஆ கயா ஹீரோ' படத்தின் ப்ரிமீயர் ஷோவில் நான், சல்மான் மற்றும் ஷாரூக்கான் பங்கேற்றோம்'' என்றார். ‛ஆ கயா ஹீரோ' படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸாகிறது.\nஅமீர்கான் நடிப்பதை உறுதி செய்தார் ... பாடல் மூலம் தந்தையை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nபாகிஸ்தான் பாடகிக்கும் பாலியல் தொல்லை\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிறையில் சல்மான் கானை சந்தித்த பிரீத்தி ஜிந்தா\nசல்மான்கானுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன்\nமலையாள இயக்குனரின் படத்தை முடக்கிய சல்மான்கான்..\nகோவிந்தா ஜோடியாக டிவி நடிகை\nசல்மான் கான் பாணியில் விக்ரம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaimakal.do.am/index/0-202", "date_download": "2018-04-21T22:31:40Z", "digest": "sha1:JXHBURKOVFNWAT6MNAAPHR626S57KNKI", "length": 15823, "nlines": 79, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - ஓசையில்லா விமானம் வடிவமைப்பு", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு\nஒரு சிரியஸ் கதை : கட...\nகார் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்.\nகார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஅதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும்.\nராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.\nநம் பழக்கும் ஒரு விலங்கு போல் சாலையின் ஆபத்துகளை இது முன் கூட்டியே நமக்கு அறிவித்து விடும். மனிதனும் எந்திரமும் சேர்ந்து பணியாற்றி அபாயத்தை தடுத்துக் கொள்ளலாம் என்று நிஸ்ஸானின் மூத்த மேலாளர் யூசுகே அகட்சு தெரிவித்துள்ளார்.\nஅதாவது ஒருவர் குதிரையில் பயணம் செய்வது போல்தான் இது... குதிரையின் கட்டுப்பாடு நம் கையில் இருப்பதுபோல் இதில் எந்திரத்தின் கட்டுப்பாட்டில் நாம்... என்று அவர் மேலும் இதனை விரிவுபடுத்தினார்.\nகேஸ் பெடலிலிருந்து ஓட்டுனர்கள் காலை எடுத்தவுடன் பிரேக்குகள் தானாகவே வேலை செய்து காரை நிறுத்தி விடும். ஆனால் எச்சரிக்கையை உணராமல் காலை ஆக்சிலேட்டரிலேயே வைத்திருந்தால் கார் போய்க்கொண்டுதான் இருக்கும்.\nமது அருந்தி விட்டு வண்டி ஓட்டுகிறீர்களா... இதோ வருகிறது எச்சரிக்கை\nகாரில் உள்ள கியரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் ஓட்டுனரின் வியர்வையிலிருந்து அவர் குடித்திருக்கும் மதுவின் அளவை கணக்கிட்டு விடும் அதிசய தொழில்நுட்பம் ஒன்றையும் பரிசோதனை முயற்சியாக நிஸ்ஸான் செய்துள்ளது.\nஅதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது அருந்தியிருந்தீர்கள் என்றால் காரின் எஞ்சின் நிற்காது அவ்வளவுதான். மற்றபடி மின் குரல் ஒன்று வந்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும்.\nஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.\nமேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.\nஇது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஅதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.\nஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.\nமேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.\nஇது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஅதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.\nஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajar.blogspot.in/2016/10/23.html", "date_download": "2018-04-21T22:41:42Z", "digest": "sha1:CLQWXRWW45KIN5OKXSTEQUJTPPK6P4Z4", "length": 33656, "nlines": 267, "source_domain": "natarajar.blogspot.in", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nதுளசிதாசர் தமது “ஹனுமான் சாலீசா” என்ற ஸ்துதியில் ஸ்ரீராமர் அனுமனை\nரகுபதி கீனீ பஹுத் படாயீ |\nதும் மம ப்ரிய பரத சம பாயீ ||\nபொருள்: “அனுமனே நீயும் பரதன் போன்று எனக்கு ஒரு பிரியமான சகோதரன் என்று போற்றினார்” என்று பாடுகின்றார்.\nஅது போலவே இராஜகோபாலாச்சாரியார் தமது “சக்கரவர்த்தி திருமகன்” என்ற இராமாயண நூலில் பரதனை தியானிப்பவர்களுக்கு ஞானமும் பக்தியும் தானே பெருகும் என்று கூறுகின்றார். சகோதர பாசத்திற்கும், தன்னலமின்மைக்கும், பொறுமைக்கும் சிறந்த இலக்கணமாக திகழ்பவன் பரதன். பதினான்கு ஆண்டுகள் நந்தி கிராமத்தில் இராமனை எதிர்பார்த்து காத்திருந்த கோலத்தில் பரதன் இந்த கூடல் மாணிக்கம் என்ற ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார். பரதனுக்கு நமது பாரத தேசத்தில் உள்ள தனிக்கோவில்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று என்பது ஒரு தனி சிறப்பு. அது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகளும் உள்ளன அவை என்னவென்று காணலாமா அன்பர்களே.\nபரதன் தவக்கோலத்தில் இருப்பதால் பூஜையின் போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. இவரே பரப்பிரம்மாக விளங்குவதால் கணேசர் உட்பட வேறு எந்த உபதெய்வமும் இக்கோவிலில் கிடையாது. தாமரை மலர், துளசி, மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். வேறு எந்த மலரும் சார்த்துவதில்லை. இவ்வாலயத்தில் உள்ள துளசி செடிகளில் விதைகள் தோன்றுவதில்லையாம். பொதுவாக கேரளாவில் எல்லா ஆலயங்களிலும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறும் ஆனால் இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றது. உஷத் பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. அது போலவே அனுதின சீவேலியும் நடைபெறுவதில்லை. சித்திரை உற்சவத்தின் போது மட்டுமே சுவாமி வெளியே வருவார். ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி என்ற பிரசித்தி பெற்ற வயிற்று வலியை போக்கும் பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரசாதம் பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ரகசியம் காத்து தயாரிக்கிறார்கள். இவ்வாலயத்தில் கத்திரிக்காய் சிறப்பு நைவேத்தியம் என்று பல சிறப்புகள் உள்ளன.\nஇவ்வாலயத்தை அடைய புகைவண்டி மூலம் வருபவர்கள் இரிஞ்ஞாலக்குடா புகைவண்டி நிலையத்தில் இறங்கி பின்னர் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் 9 கி.மீ தூரத்தில் உள்ள கோவிலை அடையலாம். இத்திருக்கோவில் கொடுங்கல்லூரிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் திருச்சூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பரதன் ஆலயம் “கூடல் மாணிக்கம் ஆலயம்” என்றும் அழைக்கப்படுகின்றது. இனி இத்தலத்தின் புராணத்தை பற்றிப் பார்ப்போமா\nஆதி காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இவ்விடத்தில் குலிப்பிணி என்ற மஹரிஷியின் தலைமையில் பல ரிஷிகள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு மெச்சி மஹா விஷ்ணு அவர்களுக்கு பிரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.அவர்களும் தாங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்க அவ்வாறே வரம் அளித்தார். பின்னர் முனிவர்கள் கங்கையை வேண்ட அவள் அங்கு தோன்றினாள். அந்த வெள்ளத்தில் மூழ்கி முனிவர்கள் அனைவரும் பரமபதம் அடைந்தனர். இன்றும் கோவிலின் உள்ளே உள்ள குலிப்பிணி தீர்த்தத்தில் கங்கை இருப்பதாக ஐதீகம். இக்குளத்தின் நீரே பெருமாளுக்கு நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. பூஜை செய்யும் நம்பூதிரிகள் மட்டுமே இக்குளத்தில் நீராடுகின்றனர்.\nஆதிகாலத்தில் சாலக்குடி ஆறும், குருமலி ஆறும் சங்கமம் ஆகும் கூடுதுறையில் இக்கோவில் அமைந்திருந்ததால் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றது என்பது ஒரு ஐதீகம். இரு சால் கூடல் என்பதே இரிஞ்ஞாலகுடா ஆனது என்பர். மற்றொறு ஐதீகம். ஒரு சமயம் பெருமாளின் சிரசிலிருந்து ஒரு அற்புத ஓளி தோன்றியது அப்போதைய காயங்குளம் அரசனிடம் இருந்த அற்புத விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியை இவ்வொளியுடன் ஒப்பிட கொண்டுவந்த போது அந்த மாணிக்கம் பெருமாளின் திருமேனியில் மறைந்து விட்டது எனவே கூடல் மாணிக்கம் ஆயிற்று என்பர். மூன்றாவது ஐதீகம் ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரின் ஒரு முதியவர் பல் வேறு ஆலயங்களின் சான்னியத்தை ஒரு சங்கில் ஏற்று தன் ஊரில் உள்ள மூர்த்திக்கு மாற்ற ஆலயம் ஆலயமாக சென்று வரும் போது இவ்வாலயத்தை அடைந்தார். அப்போது அவர் கையில் இருந்து அந்த சங்கு கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்து அதில் இருந்த தெய்வ சக்திகள் அனைத்தும் இப்பெருமாளில் இணைந்ததால் இவர் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றார்.\nகேரளப்பாணியில் மூன்று பக்கமும் வாயில்களுடன் பிரம்மாண்டமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் ஓவியங்களும், அற்புத கற்சிலைகளும், மரச்சிலைகளும் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீகோவில் வட்ட வடிவில் உள்ளது. விமானம் சிறப்பாக இரண்டடுக்கு கூம்பு வடிவத்தில் உள்ளது. விமானத்திற்கு தாமிர தகடு சார்த்தியுள்ளனர். கலசம் ஆறு அடி உயரம் ஆலயத்தை சுற்றி நான்கு திருக்குளங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் புனிதமான குலிப்பிணி தீர்த்தம் கோவில் வளாகத்திற்குள் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்தில் பெரிய கூத்தம்பலமும் உள்ளது.\nஇத்தலத்தில் பரதன் சதுர்புஜ விஷ்ணுவாகவே சேவை சாதிக்கின்றார். நின்ற தவத்திருக்கோலம், சதுர்புஜங்கள், வலமேற்கரம் தண்டம், கீழ்க்கரம் அக்ஷமாலை, இடமேற்கரம் சக்கரம். கீழ்க்கரம் சங்கம். தீபவழிபாடு, அவல் பாயச வழிபாடு, வெடிவழிபாடு, புஷ்பாஞ்சலி வழிபாடு பிரபலம். 14 வருடங்கள் கழித்து எப்போது இராமன் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோலம். வனவாசம் முடித்து இராமன் திரும்பி வந்த போது அன்று பரதன் முகம் எவ்வளவு மலர்ச்சியாக இருந்ததோ அவ்வளவு மலர்ச்சியாக பரதன் இன்றும் அருள் பாலிக்கின்றார் என்பது ஐதீகம்.\nபெருமாளுக்கு சங்கமேஸ்வரர் என்றொரு நாமமும் உண்டு. 101 தாமரை மலர்களுக்கு அதிகமாக எண்ணிக்கையில் 12 அடி நீளமான தாமரை மலர் மாலை பெருமாளுக்கு சார்த்தினால், தடைகள் எல்லாம் விலகும் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கை. மேலும் தீராத வயிற்று வலியை நீக்கும் தன்வந்திரிப் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். தீராத வயிற்று வலியால் ஒரு பக்தர் அவதிப்பட்டு வந்தார் அவர் கனவில் தோன்றிப் பெருமாள் அவரது தோட்டத்தில் விளைந்த 101 கத்திரிக்காய்களை நைவேத்யமாக சமர்பிக்குமாறு வேண்டினார். அதற்குப்பின் அவரது வயிற்று வலி மாயமாக மறைந்தது. இது போல பல பக்தர்களின் நோயை தீர்த்து வைத்துள்ளார் பரதப்பெருமாள். பதினான்கு வருடம் கழித்து இராமன் வர தாமதமானபோது வந்து நந்திகிராமத்தில் காத்திருந்த பரதன் தீ மூட்டி அதில் இறங்க தயாரான போது விரைந்து வந்து இராமபிரான், இராவணனை வென்று வாகை சூடி, பிராட்டியுடன் திரும்பி வருகிறார் என்று கூறிய ஹனுமன் திடப்பள்ளியில் (மடப்பள்ளி) இன்றும் அரூபமாக வசிப்பதாக நம்புகின்றனர்.\nமேட மாதம் (சித்திரை) பூரம் தொடங்கி திருவோணம் முடிய பெருவிழா மிகவும் சிறப்பாகவும் வேத தந்திரீக முறை வழுவாமலும் நடைபெறுகின்றது. கேரளாவின் மற்ற கோவில்களை விட இங்கு நடக்கும் திருவிழா மிகவும் வித்தியாசமானது. தினமும் காலையும், மாலையும் 17 யானைகளோடு சுவாமி எழுந்தருளுவார். அதைக் காணக் கண் கோடி வேண்டும். பவனியின் போது நூற்றுக்கணக்கான வாத்தியக்கலைஞர்கள் பாங்கேற்கின்றனர்.\nதன்னலமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பரதன் ஆவான். தான் செய்த தவறையே இல்லை என்றுதான் எல்லாரும் சொல்வர்கள் .ஆனால் தான் செய்யாத தப்பையே தான் செய்ததாக ஒப்புக்கொண்ட உயர்ந்தவன் பரதன். ஸ்ரீராமர் கானகம் சென்ற பின் பரதனும் சத்ருகனனும் பேசிக்கொண்டிருந்த போது பரதன் கூறுகின்றான். சத்ருகனா இவ்வாறு நடந்ததற்கு தாயார் கைகேயியோ, தந்தை தசரதரோ, அண்ணன் இராமனோ காரணம் அல்ல நான்தான் காரணம், எனக்காகத் தானே தாயார் இராச்சியம் வேண்டுமென்று வரம் கேட்டார் என்று பெரும் பழியை சுமந்த பெருந்தன்மையாளன் பரதன். இதைப் போலவே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் தனது திருப்பாவையில் எல்லே இளங்கிளியே பாசுரத்தில் “நானே தானாயிடுக” என்று தான் செய்யாத தவறை ஒத்துக் கொள்கிறாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருக்கவேண்டிய ஒரு முக்கியமான லட்சணம் இதுவாகும் எனவேதான் இத ஆண்டாளின் பாசுரம் திருப்பாவை பாசுரம் என்னும் சிறப்புப் பெற்றது. அனைவரும் இவ்வாறு இருந்தால் எந்தவிதமான சண்டை சச்சரவும் இராதே.\nநாலம்பல வரிசையில் மூன்றாவது தலமும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் திவ்விய தேசமும் பெருமாள் லக்ஷ்மணராகவும் சேவை சாதிக்கும் திருமூழிக்களத்தின் சிறப்புகளைப் முதலில் எனவே அடுத்து சத்ருகனன் சேவை சாதிக்கும் பாயம்மல் தலத்தைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.\nதிவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :\nதிவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :\nதிருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை\nதிருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்\nதிருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு\nமற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் :\nகுருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்\nசோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார் பாயம்மல்\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .\nலேபிள்கள்: இரிஞ்ஞாலக்குடா, கூடல் மாணிக்கம், பரதன், முக்குடி பிரசாதம்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவராத்திரி அம்மன் தரிசனம் -1\nநவராத்திரி அம்மன் தரிசனம் -2\nநவராத்திரி அம்மன் தரிசனம் -3\nநவராத்திரி அம்மன் தரிசனம் -4\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nநவராத்திரி அம்மன் தரிசனம் -6\nநவராத்திரி அம்மன் தரிசனம் -7\nநவராத்திரி அம்மன் தரிசனம் -8\nநவராத்திரி அம்மன் தரிசனம் -9\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akkampakkam.com/ginger-chapati-recipes-336.html", "date_download": "2018-04-21T22:48:09Z", "digest": "sha1:PBHC4FISZHMJWNITDTKTC5QS7YGSPFRW", "length": 9069, "nlines": 140, "source_domain": "www.akkampakkam.com", "title": "இஞ்சி சப்பாத்தி (ginger chapatti)", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஇஞ்சி சப்பாத்தி (ginger chapatti)\nகோதுமை மாவு – கால் கிலோ\nஉப்பு – தேவையான அளவு\nஆலிவ் ஆயில் – ஒரு டேபிள் ஸ்பூன்\nஇஞ்சிச்சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்\nபச்சைமிளகாய் பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்\nதேன் – ஒரு டீஸ்பூன்\n1.முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் பிசையவும்.\n2.பிறகு அதை சப்பாத்தியாக செய்து த‌வாவில் போட்டு சுட்டெடுக்க‌வும்\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nகொழு மொழு குலாப் ஜாமூன் \nஇப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் \nவேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி \nஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை \nபள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2018-04-21T22:39:01Z", "digest": "sha1:DUKAFLFTBLBI74AX65TA2NUJGRWQNSMM", "length": 3613, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாமானியன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாமானியன் யின் அர்த்தம்\nஅதிக வசதியோ அந்தஸ்தோ இல்லாத சாதாரண மனிதன்.\n‘நான் சாமானியன்; என்னிடம் இவ்வளவு எதிர்பார்க்கிறீர்களே\n‘இந்தப் பொருள்களைச் சாமானியர்கள் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது போலிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-21T22:38:25Z", "digest": "sha1:SXDDEKOP4VH7VG3FTIZE3DXTE4CHRGIL", "length": 7459, "nlines": 101, "source_domain": "www.pannaiyar.com", "title": "தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம் ! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nதாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம் \nபிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.\nதாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.\nஅதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.\nமுருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.\nஅதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nஉடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://dinanews.in/2018/entertainment/kollywood/actress-sridevi-pass-away/", "date_download": "2018-04-21T22:39:22Z", "digest": "sha1:XXBSUVGUFVU4V2PFE37XK64QUSW2IZLE", "length": 6480, "nlines": 87, "source_domain": "dinanews.in", "title": "நடிகை ஸ்ரீதேவி காலமானார் | Dinanews", "raw_content": "\nசென்னை: தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.\nஇவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.\nதமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.\nசிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்.\nதமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.\nஅவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.\nநடிகை சுரபியின் துள்ளல் கவர்ச்சி அவதாரம் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மொத்த சொத்தின் மதிப்பு\nபிக்பாஸ் சீசன் 2 வழங்குபவர் இவர்தான்… – சற்று முன் வெளியான உறுதியான தகவல்\nநல்லது சொன்னா நாடு திருந்திருமா சர்ச்சையை கிளப்பிய லட்சுமி கேட்ட அதிரடி கேள்வி\nஇப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.ablywall.com/index.php?category=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20&&subcategory=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-04-21T23:09:19Z", "digest": "sha1:JMTIH5QZ2ZU43S725DEFT7LGRVGY4SVR", "length": 38876, "nlines": 689, "source_domain": "tamil.ablywall.com", "title": "கவிதைகள் | தன்னம்பிக்கை கவிதை | tamil.ablywall.com", "raw_content": "\nவடிகட்டி - கவிதைகள் , தன்னம்பிக்கை கவிதை\n20:44:50 2016-07-14 தன்னம்பிக்கை கவிதை 0\n19:32:09 2016-01-28 தன்னம்பிக்கை கவிதை 0\nகை தட்டி ஆரவாரமாக ....\nஎன்ன அத்துணை மகிழ்ச்சியோ ....\nஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....\nகை கூப்புவது பிடிக்காது .......\nகை தட்டுவதே பிடிக்கும் என்றான் ....\nகை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் ....\nவருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி )\nஎல்லா மனித நரம்புகளும் ....\nகை தட்டினால் அனைத்து ....\nமன அழுத்தமும் பறந்துவிடும் ....\nதனித்து நின்று கை தட்டினால் ....\n\" பிரார்த்தனை\" என்கிறார்கள் ....\nஇன்னும் ஒன்றை கேளுங்கள் .....\nஇங்கு அலங்கார ஆடையுடன் ....\nகை கூப்பியவன் ,கை குலுக்கியவன் ....\nஉலகினிலே நிமிர்த்து நிற்கிறான் .....\nஎனக்கு கை கூப்பும் கொள்கை ....\n20:13:30 2016-01-26 தன்னம்பிக்கை கவிதை 0\nஇது ஒரு பெயரா ...\nபெயர் என்றால் என்ன ...\nவியாக்கியான வித்தகன்- சொல் ...\nஅஃறிணையில் பிறந்த மனிதனை ...\n\" உயர்திணை\" யாக்குவது ...\nதான் பெயர் என்றான் ....\nஇப்போது புரிகிறதா என்றான் ....\nபுரிகிறது ஆனால் புரியல்ல ....\nமனிதன் பிறக்கும் போதும் ....\nஇதோ என் விளக்கம் ....\nகண்ணன் அழுகிறான் ( உயர் திணை )\nஇப்போ பாருங்கள் ஆசானே ....\nஅஃறிணை பிறந்த மனிதன் ....\nஇந்த இடைப்பட்ட காலத்தில் ....\nஒரு மொழிக்கருவியே - பெயர் ....\nஎன்று மனிதனுக்கு பெயர் ....\nசூட்ட படுகிறதோ -அன்றே அவன் ....\nமனிதனின் வாழ்க்கை காலத்தை ....\nஉயர் தினையாக்குவதே -பெயர் ....\n07:17:58 2015-08-17 தன்னம்பிக்கை கவிதை 0\nகண்ணில் காந்த சக்தியுடன் ....\nகதிரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...\nகண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....\nகட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....\nகடப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....\nகண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....\nகண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....\nகரும்புபோல் பேச்சில் இனிமையும் .......\nகதிரவன் போல் மனதில் ஒளிமையும் .........\nகற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......\nகல்வியும் உடையவனே மாமனிதன் .......\nகம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....\nகண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....\nகருணை என்பது உதவியல்ல ,அன்பு ......\nகடவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......\n07:25:51 2015-08-14 தன்னம்பிக்கை கவிதை 0\nஎம் வீட்டில் உல்லாச பயணி\n07:24:32 2015-08-14 தன்னம்பிக்கை கவிதை 0\nஐம் பொறியை அடக்கி ....\nஐந்து வகை நிலத்தை ஆழும் ...\nஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....\nஐயங்களை தூக்கி எறிந்து விடு ....\nஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....\nஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......\nஐசுவரியத்தை நேர்மையாய் உழை ....\nஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....\nஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....\nஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....\nஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....\nஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....\nஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....\nஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....\nஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...\nஐயனே அன்பனே என்றும் இன்பமாய் இரு ...\n08:29:34 2015-08-05 தன்னம்பிக்கை கவிதை 0\nஎழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....\nஎன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....\nஎழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....\nஎட்டு திசையும் பரப்பிடு பணியை ....\nஎவன் பிறருக்காய் வாழ்கிறானோ .....\nஎவன் பிறர் துன்பம் துடைகிறானோ.....\nஎவனல்ல அவன் - இறைவன் .....\nஎங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....\nஎப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...\nஎதற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....\nஎந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....\nஎல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....\nஎதிரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....\nஎடுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....\nஎல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....\nஎடுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....\nஎல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......\nதமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,\n21:49:20 2015-07-27 தன்னம்பிக்கை கவிதை 0\nஉத்தம மனிதர்களில் ஒருவர் .....\nமேன்மை தங்கிய தமிழ் ....\nவிஞ்ஞான தந்தையே கலாமே ...\nஉங்கள் பங்கும் வற்றாத நதி\nஅடுத்த வேளை உணவுக்கு ....\nஅல்லல் பட்டாலும் நம்பிக்கையை ....\nதளராமல் விடாமல் முன் செல் ...\nவெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் ....\nவாழ்துகாட்டிய எம் தந்தையே ...\nஎப்போது எதிர்காலம் உங்கள் ...\nகையில் இளைஞர்களே மாணவர்களே .....\nஉச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய ....\nஎவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..\nஉயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் ....\nஅருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....\nநீங்ககள் விதையை ஊன்றிவிட்டு ....\nசென்றுள்ளீர்கள் - நிச்சயம் ...\nமரமாகும்... தோப்பாகும் ...வனமாகும் ....\nவிஞ்ஞானத்தின் தந்தை மட்டுமல்ல ....\nஇளைனர்களின் கனவு தந்தையும் ....\nநீங்கள் தானே அய்யனே .....\n09:39:34 2015-07-23 தன்னம்பிக்கை கவிதை 0\nஆதவன் துயில் எழமுன் ....\nஆண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....\nஆனந்தத்தால் பொங்கி வழியட்டும் ...\nஆருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......\nஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....\nஆட்சி செய்கிறான் உலகை .....\nஆதியும் அந்தமும் இல்லாத ....\nஆண்டவனை தினமும் தொழு ....\nஆயிரமளவு அதிஷ்டம் குவியும் ....\nமறுபடியும் உனக்கு மகனாய் பிறக்க வேண்டும்\n21:03:24 2015-07-21 தன்னம்பிக்கை கவிதை 0\nகடத்தவில்லை - உன் உருவத்தையே\nசெல்ல காயம் வந்தால் கூட\nதிரியை வைத்து விடிய விடிய\nபசியதிகம் -பள்ளி விட்டு வந்து\nஉன் காலை உணவை எனக்காக\nஉன் வலது தோலில் சுமப்பாய் ...\nவீடு வந்தவுடம் களைத்து விட்டாய்\nமகனே என்று -உன் களைப்பை\nஅ - வரிசையில் சொற்கள் சொல்லடா\nஅப்படி சொன்ன முதல் பிள்ளை\nஎன்பது போல் இனிமேல் யாரும்\nசொல்ல மாட்டார்கள் என்பது போல்\nநான் பெற்ற சின்ன வெற்றிகளை\nஅதுதான் தாயே எனக்கு -உன்\nதாயே -உன் முகத்தில் மட்டும்\nஎன்று - ஆறுதல் கரமானது\nநீட்டியது உன்னை தவிர யார்\nநீயோ உயிரை உருக்கி மகிழ்ந்தாய்\nமுதல் காசு எடுத்து உன்\nவாழும் உலகம் - மனிதரே\nஎதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்\nநான் பிறக்க வேண்டும் வா ...\n20:08:20 2015-07-21 தன்னம்பிக்கை கவிதை 0\nஇதை விட கொடுமை பாதி உண்மை\nவேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....\nதப்பு என்று தெரிந்து கொண்டு\nதிட்ட மிட்டு பிறர் காசை\nஎம் பணமாக்கி செலவு செய்கிறோம்\nவழியில் கிடந்த காசு பொது சொத்து\nநமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...\nபாடம் - ஆனால் மாமிசம் உண்போம்\nபசு கன்றின் பாலை களவெடுத்து\nகுடிப்போம் - கேட்டால் சொல்வோம்\nபடைக்கபட்டவை - எமக்கே உரியவை\nபிறர் மனம் புண் படும் படி\nபேசுவோம் - கோயிலில் தர்ம\n08:03:12 2015-07-21 தன்னம்பிக்கை கவிதை 0\nஇயல்புடைய மனிதனை தான் ....\n06:57:59 2015-05-14 தன்னம்பிக்கை கவிதை 0\nஉன்னை உவமையாக கூறி ....\nகாதல் செய்தும் காதலரை ....\nவாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..\nஉன்னையே உவமையாக கூறி ....\nநீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..\nதொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....\nநீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....\nநிலவே ஒருமுறை வருவாயோ ..\nசூழலை மாசுபடுத்தும் இவர்களை ....\nஇன்றுவரை நம்பும் குழந்தைகள் ....\nவான் வெளி தூசிகளே அவை ....\nநிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...\nஒருமுறை இறங்கி வருவாயோ ...\n09:04:13 2015-04-30 தன்னம்பிக்கை கவிதை 0\nஆனால் நடந்த தெரிந்த புரிந்த ....\nஇதை விட கொடுமை பாதி உண்மை....\nதப்பு என்று தெரிந்து கொண்டு...\nஅடமானம் வைத்துதப்பு செய்கிறோம் ....\nதிட்ட மிட்டு பிறர் காசை\nஎம் பணமாக்கி செலவு செய்கிறோம்\nவழியில் கிடந்த காசு பொது சொத்து\nநமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...\nபாடம் - மாமிசம் உண்போம்....\nபசு கன்றின் பாலை களவெடுத்து....\nகுடிப்போம் - கேட்டால் சொல்வோம்....\nபடைக்கபட்டவை - எமக்கே உரியவை\nபிறர் மனம் புண் படும் படி....\nபேசமாட்டோம் - அவர் .....\nபேசுவோம் - கோயிலில் தர்மகத்தாவுடம்\n22:02:08 2015-04-23 தன்னம்பிக்கை கவிதை 0\nநன்கு விபரம் தெரிந்த வயது .....\nவிடிந்தால் மாவட்ட விளையாட்டு ...\nபலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ...\nநாள் முழுவதும் கற்பனையில் ....\nதிடீரென திடுக்கிட்டு எழுந்து .....\nமீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....\nமைதானம் வானை தொடும் வரை ...\nகரகோஷம் நான் வெற்றிபெற ...\nஎன் பெயர் ஓடினேன் ஒடினேன் ....\nஎல்லை கோட்டை நெருங்கும் ....\nஒருசில நொடியில் யார் முதலிடம் ....\nமுடிவை தெரிவிக்க தடுமாறும் ....\nநடுவரின் பரிதாப நிலை .....\nநடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...\nநொடிகணக்கில் நேரத்தை கணிக்க ...\nகண் பார்வையும் மனசாட்சியும் ....\nதீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ...\nநான் இரண்டாம் இடமாம் .....\nதவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....\nநடுவரின் தீர்ப்பே இறுதியானது ....\nஇன்றுவரை முள்ளாய் குற்றிக்கொண்டே ....\nஇருக்கும் தீர்ப்பு - நடுவர்கள் நடுநிலை ...\nதவறினால் வாழ்நாள் முழுதும் ....\nபோட்டிகள் என்பது கசப்புதான் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/anushka-sharma-forbes-asia-30-list-052791.html", "date_download": "2018-04-21T22:55:34Z", "digest": "sha1:WOJQEUBH22YOWJDVKMJGOB3HHMPR4262", "length": 9590, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோஹ்லியை கரம்பிடித்த அனுஷ்காவுக்கு போர்ப்ஸ் அளித்த கௌரவம்! | Anushka sharma in forbes Asia 30 list - Tamil Filmibeat", "raw_content": "\n» கோஹ்லியை கரம்பிடித்த அனுஷ்காவுக்கு போர்ப்ஸ் அளித்த கௌரவம்\nகோஹ்லியை கரம்பிடித்த அனுஷ்காவுக்கு போர்ப்ஸ் அளித்த கௌரவம்\nசென்னை : பிரபலமான போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக ஆசியா 30 என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. 30 வயதுக்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் 30 பேரை ஆசிய அளவில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது.\nஇந்தத் தேர்வு இணையதள வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். அதில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை திருமணம் செய்துகொண்ட பிறகு அனுஷ்கா சர்மாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துள்ளது என்றும், விராட் கோஹ்லியின் வெற்றியில் அனுஷ்கா சர்மாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றும் போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.\nசாதாரண மாடலிங் பெண்ணாக இருந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியவர் அனுஷ்கா சர்மா என்றும் புகழ்ந்துள்ளது போர்ப்ஸ். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் அனுஷ்கா சர்மாவுக்கு விராட் கோஹ்லியை திருமணம் செய்த நேரம் புகழைக் கொடுத்து வருகிறது.\nகடந்த ஆண்டில் உலகில் அதிகமானோர் கவனித்த திருமணம் கோஹ்லி - அனுஷ்கா திருமணம் தான். அவர்களது திருமண புகைப்படம் தான் கடந்த ஆண்டின் கோல்டன் ட்வீட்டாக சிறப்பு பெற்றது. இருவருமே அவரவர் துறைகளில் உயரம் தொடுவார்கள் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகோஹ்லி மனைவியை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா\nநயன்தாராவை விடாது துரத்தும் பேய்\nஅனுஷ்காவுக்கு லிப் டூ லிப் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டு அவசரமாக நீக்கிய கோஹ்லி\nஎன் பொண்டாட்டி போல யாரு மச்சான்: அனுஷ்காவை புகழ்ந்த கோஹ்லி\nகல்யாணத்தால் ரிலீஸ் தள்ளிப்போகும் அனுஷ்கா படம்\nகட்டுணா கோஹ்லி மாதிரி ஆளை கட்டணும்: 'அந்த போட்டோ'வை பார்த்து ஏங்கும் இளம் பெண்கள்\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hotjalsha.com/search/category/sv.html", "date_download": "2018-04-21T23:15:40Z", "digest": "sha1:YHK2MOLPYKZFLT36ZYDWYWEJPCQJRCSH", "length": 6653, "nlines": 143, "source_domain": "hotjalsha.com", "title": "Sv ~ HotJalsha.com", "raw_content": "\nஓட்டு மொத்த பெண் பத்திரிகை நிருபர்களையும் அசிங்கபடுதிய SV சேகர் கைது\nபெண்களை கேவலமாக சித்தரிக்கும் H.ராஜா S.V சேகர் - அதன் பின்னால் இருக்கும் ரகசியம் பற்றி தெரியுமா \nH ராஜா, நிர்மலா தேவி, SV சேகர் இவர்களை மிரளவிடும் தமிழச்சி Nirmala Devi\nகைதாகிறார் S.V.சேகர் பெண்களை பற்றி பேசியதற்கு செருப்படி | s ve sekar latest news | TAMIL NEWS\nநடிகர் S V சேகர் கைது அடிக்கு பயந்து ஓடிய S V சேகர் விடாமல் துரத்தும் பத்திரிக்கையாளர்கள்\nசரமாரியாக வீட்டை இடித்து நொறுக்கி S.V.சேகர் கைது சிம்பு என்ன செய்தார் தெரியுமா சிம்பு என்ன செய்தார் தெரியுமா\nSV.சேகர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மன்னிப்பு கேட்க முடியுமா\nநான் தெரியமா பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க | SV Sekar apologizes to Journalist\nபாஜகவை அழிக்க தமிழிசை, H.ராஜா, SV.சேகரே போதும் - டிடிவி தினகரன்\nகடும் எதிர்ப்பால் வீடியோ மூலம் மன்னிப்பு கேட்ட S V சேகர் \nS.V. சேகர் குடும்ப பெண் அந்த இழிவை செய்து தான் உயா் பதவிக்கு வந்தாரா - களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/asianbilliardschampionshipspankajadvani/", "date_download": "2018-04-21T22:45:43Z", "digest": "sha1:NOCXU44V3GH2B6GHTQIZWGUHKTMAGWE6", "length": 4927, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "ஆசிய பில்லியர்ட்ஸ்; இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்!", "raw_content": "\nHome breaking ஆசிய பில்லியர்ட்ஸ்; இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்\nஆசிய பில்லியர்ட்ஸ்; இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்\n7 வது ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் மியான்மர் நாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியாவின் பங்கஜ் அத்வானி பைனலில் பாஸ்கர் பாலசந்திராவுடன் மோதினார்.\nஇதில் பாஸ்கர் பாலசந்திராவை வீழ்த்தி பங்கஜ் அத்வானி ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனார்.\nPrevious articleசரவணா ஸ்டோர்ஸூக்கு வெடிகுண்டு மிரட்டலால் தி-நகரில் பரபரப்பு\nNext articleதஞ்சாவூரில் தினகரன் உண்ணாவிரதப் போராட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nanavanthan.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-04-21T22:53:13Z", "digest": "sha1:M4SHZSTXW4PENXICIBCD6M36OKM663AX", "length": 3146, "nlines": 45, "source_domain": "nanavanthan.blogspot.com", "title": "Naan Avan illai: வெள்ளைக்காாியின் காவடி ஆட்டம் கதிா்காமத்தில்.", "raw_content": "\nவெள்ளைக்காாியின் காவடி ஆட்டம் கதிா்காமத்தில்.\nஅழகாக காவடி ஆடிய வெள்ளைக்காரப்பெண்.\nவெளிநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உட்பட 9 பேர் அடங்கிய குடும்பமொன்று கதிர்காமக் கந்தனுக்கு காவடி எடுத்ததை அங்கு வழிபாட்டுக்கு வந்திருந்த தமிழ் சிங்கள மக்கள் பெரும் ஆவலுடன் பார்வையிட்டனர். இது நேர்த்திக் கடனுக்கோ அல்லது அவர்களின் ஆவலினால் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. மாணிக்ககங்கையின் மேலுள்ள பாலத்தின் மேலாக ஆடியபடி வந்தவர்கள் பின் பிரதரன வீதியுடாக கோவிலுள் வந்தபோது இரவு பூஜைகள் ஆரம்பித்தபடியால் காவடிகளை இறக்கி வைத்துவிட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.பின்னர் பூஜைகள் நிறைவு பெற்றபின் மீண்டும் காவடிகளை தோள்களிலேற்றி கோவில் வீதியில்; சுற்றி ஆடியபடி வந்து காவடிகளை இறக்கினர்.\nதாஜ்மஹாலுக்கு கீழே சிவன் கோவில் இருக்கிறது - துவார...\n'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவத...\nவெள்ளைக்காாியின் காவடி ஆட்டம் கதிா்காமத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akkampakkam.com/ratinan-accident-readmorearticles-65.html", "date_download": "2018-04-21T23:05:28Z", "digest": "sha1:54D5UOKA763VKUZ52MBTQFPGO3G5SHF7", "length": 9952, "nlines": 130, "source_domain": "www.akkampakkam.com", "title": "கிஷ்கிந்தாவில் புது வித ராட்டிணம் தலைகீழா கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் கடைசி நிமிடம்!நெஞ்சை உருக்கும் வீடியோ!", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகிஷ்கிந்தாவில் புது வித ராட்டிணம் தலைகீழா கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் கடைசி நிமிடம்\n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க..\nஇது நீங்க பிறந்த திகதியா... அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில் அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஉங்கள் பெயர் s என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா அப்போ நீங்க இப்படிப் பட்டவர்தானாம்..\n என பெண்கள் எப்படி அறிகிறார்கள் : 8 அறிகுறிகள்\nஇந்த வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொழிக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉங்க ராசிக்கு லவ்தீக வாழ்க்கை இந்த 2017-ல எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கனுமா\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemalive.com/category/t-gallery/", "date_download": "2018-04-21T23:11:39Z", "digest": "sha1:VS2UISDUO46LSYNGQD3V2MYDU6XFTUHZ", "length": 12692, "nlines": 249, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | படங்கள்-சுடச்-சுட", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nநடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா… சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் பங்கேற்பு – படங்கள் »\nஇன்று சென்னையில் நடந்த நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்த விழாவுக்கு நடிகர் கமல் ஹாஸனும் வந்திருந்தார். இருவரும் சேர்ந்து அஸ்திவாரத்துக்கான\nரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் வெள்ள நிவாரண உதவி வழங்கல்\nரஜினியின் ராகவேந்திரா மண்டபம் ஒரு மிகப் பெரிய நிவாரண முகாம் போன்று காட்சி தருகிறது. தினசரி லோடு லோடாக நிவாரணப் பொருள்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றை தேவையான பகுதிகளுக்கு\nபள்ளிக்கூடம் போகலாமா… – புத்தம் புது படங்கள் »\nபள்ளிக்கூடம் போகலாமா… – படங்கள்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA/", "date_download": "2018-04-21T23:06:45Z", "digest": "sha1:7FYLATWKJHQONKNONSKLQFNDIQBPI26H", "length": 10909, "nlines": 132, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது\nகூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது\n2006ல் தொடங்கப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வியூடில் நிறுவனம் சிலிகான வேலியிஸ் தனது தலைமை இடத்தைக் கொண்டிருக்கிறது. பெஸ்ட் பை கேபிட்டல், ப்ளாக்பெரி பார்ட்னர்ஸ் பன்ட், க்வல்காம், கேசிபி கேபிட்டல் மற்றும் அன்தம் வென்சர் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக உள்ளனர்.\nவியூடில் நீங்கள் போட்டோவை அப்லோட் செய்து அதை தானாக சோசியல் வலைதளத்தில் போட்டோ டாக் (tag ) செய்யப்படும். நீங்கள் இதனை ஆண்ட்ராய்ட் மார்கெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முக உருவ அமைப்பு பயன்படுத்திய மற்ற சோசியல் வலைதளத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் தகவல்களை தருகிறது.\nகூகுள் புதிய இமேஜ் ரெகக்னிசன் தொழிநுட்பதில் தனது தொழில் உக்திக ளை புகுத்த தயாராகி வருவதை உணரலாம். முன்பே பார்கோடு ரீடர் , கூகிள் goggle என சாதனை படைத்து விட்டது\nஉலகின் மிகப் பெரிய சமூக இணையத்தளமாக Facebook விளங்குகிறது. பெரிய இணைய நிறுவனமாக Google இயங்குகிறது. Google + மூலம் சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் F...\nPanasonic நிறுவனம் ஒரு புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்வென்றால் மனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய வகையினில் இது...\nமூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை...\nஉலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஆன smart phone-ஐ உருவாக்கி 23 வயதான British பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்...\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்க...\nமைக்ரோசாப்ட் தற்போது இணையத்தின் வேகத்தை சரிபார்க்க உதவும் கருவியை சோதித்து வருகிறது. இதனை Bing -இல் வெளியிட தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ...\nமனிதன் தனது வேலைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு ...\nQD தொலைக்காட்சிகள் விரைவில் அறிமுகம்...\nதற்போது பிரபலமாகி வரும் 3D தொலைக்காட்சிகளுக்குப் பதிலாக QD தொலைக்காட்சி எனப்படும் புதிய தலைமுறைக்கான தொலைக்காட்சியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடி...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்- ன் முதலாமாண்டு நினைவு தினம் அக்டோபர் மாதம் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டது\nயூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை தரம் குறையாமல் தரவிறக்கம் செய்யலாம்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும்…\nபரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kgjawarlal.wordpress.com/2009/09/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-21T23:04:17Z", "digest": "sha1:O5WGLPNGSHIOP43VHZOTHZK5H4EOPBNL", "length": 11300, "nlines": 125, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "பிரதிவாதி பற்றி காளமேகப்புலவர்… | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇந்தப் பிரதிவாதி சமாச்சாரம் நமக்கும் புரியவில்லை.\nகாளமேகப்புலவருக்கு ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தேன். உடனே ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். மேல் லோகத்துக்கு ஒன்லி இன்கமிங். நோ அவுட் கோயிங். அவர் எழுதியிருந்தது இதுதான் :\nவாதியின் கணவர் முகம் பூரா புதர் மாதிரி தாடியும் மீசையும் வளர்த்துக் கொண்டிருப்பவர். வாய் எங்கே என்றே தெரியாமல் ஒரு இச்சா கூட தர முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தார்.\nஒருநாள் ஒரு பல் வைத்தியர் புலம்பிக் கொண்டிருந்ததைக் கேட்டார்.\n“வர்றவன் பூரா தாடியும் மீசையுமா வர்றான். வாய் எங்கே இருக்குன்னே தெரியாம எங்கேருந்து பல் வைத்தியம் பாக்கறது\nஇந்தப் பெண்மணிக்கு சட்டென்று ஐடியா.\n“எனக்கும் இதே கஷ்டம்தான் டாக்டர். அவரை அழைச்சிகிட்டு வர்றேன். ஏதாவது ஐடியா பண்ணி கண்டு பிடிச்சிடுவோம். ஆனா ஒண்ணு, லாபம் உங்களுக்குத்தான். அதனாலே பீஸ் நீங்கதான் எனக்குத் தரணும்”\nஅவர் முயற்சியை தொடங்குமுன், தாடிக்காரர் “சிக்கன் சாப்டுட்டு வந்திருக்கேன். வாயை கொப்பளிச்சிடறேன். அப்புறமா உங்க ரிசர்ச்சை வெச்சிக்கலாம்” என்றார்.\nதாடிக்காரர் வாய் கொப்பளிக்கும் போது மின்னல் மாதிரி அந்த ஐடியா வந்தது டாக்டருக்கு. கொப்பளித்துத் துப்புகிற தண்ணீர் ஜெட்டை அப்படியே பாலோ செய்து கொண்டு போய் சப்பக் என்று ஆள் காட்டி விரலை அவர் வாயில் நுழைத்து விட்டு,\n“ஆஹா கண்டு பிடிச்சிட்டேன்” என்று ஆர்க்கிமெடிஸ் போல அலறினார்.\nஆனால் காசு கொடுக்கும் போது “உனக்கும்தானே பெனிபிட்” என்று பாதி காசு கொடுத்து ஏமாற்றி விட்டார்.\n“எப்படி புலவரே இதெல்லாம்….” என்று என் வாயிலிருந்த பீடி நழுவ,\n“இதுதானய்யா லேடரல் திங்கிங். சமாளிக்க முடியாத டிராப்பில் நம்மளை நாமே மாட்டி விட்டுக்கணும். அதுலேர்ந்து வெளியே வந்துதான் ஆகணும், இல்லைன்னா உயிர் போச்சு, மானம் போச்சுன்னு சிச்சுவேஷன் இருக்கணும். அப்போ உன் மூளையோட நிஜமான பரிமாணத்தை நீ பார்க்கலாம்.”\n“லேடரல் திங்கிங்கோட தியரியெல்லாம் எனக்கும் தெரியும். இந்த ஐடியா எப்படி கிடைச்சுதுன்னு கேட்டேன்”\n“அதுவா… ஸ்டிச் இன் டைம் படம் நானும் பார்த்திருக்கேன்”\nPosted in கதைகள், நகைச்சுவை and tagged சுய முன்னேற்றம், ஜோக், நகைச்சுவை, Lateral thinking on செப்ரெம்பர் 20, 2009 by கே. ஜி. ஜவர்லால். 1 பின்னூட்டம்\n← பிரதிவாதி ஏன் தோற்றார்\n12:20 முப இல் செப்ரெம்பர் 21, 2009\nகாளமேகப்புலவரும் பிரதிவாதியும் எப்படியோ சமாளிச்சு அங்கிருந்து தப்பிச்சிருக்கலாம்; ஆனால் கமலா மேடம் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/events/08/110049", "date_download": "2018-04-21T22:44:46Z", "digest": "sha1:NQ2YT5AKI7ECXEO6PNG2Y6TTMI2VJYJG", "length": 3725, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "பைரவா முதல் காட்சி தொடங்கியது - ரசிகர்கள் கொண்டாட்டம் - Lankasri Bucket", "raw_content": "\nபைரவா முதல் காட்சி தொடங்கியது - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nபைரவா முதல் காட்சி தொடங்கியது - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் இலங்கை பெண் சுசானாவின் புதிய போட்டோ ஷுட்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய புகைப்படங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதியின் அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மராத்தி பிரம்மாண்ட ஓப்பனிங் புகைப்படங்கள்\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/29_151672/20180106121453.html", "date_download": "2018-04-21T23:06:37Z", "digest": "sha1:N4STFMAHMISYVRS4OAE2GD4J3VHCZIVC", "length": 8944, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை அமைக்கிறது சீனா அரபிக் கடலில் கோலோச்ச நடவடிக்கை!!", "raw_content": "பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை அமைக்கிறது சீனா அரபிக் கடலில் கோலோச்ச நடவடிக்கை\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை அமைக்கிறது சீனா அரபிக் கடலில் கோலோச்ச நடவடிக்கை\nபாகிஸ்தானில் டிஜிபோயுடி கடற்படை தளத்தை அடுத்து தனது 2-வது கடற்படை தளத்தை சீனா அமைக்கிறது.\nசீனாவும் பாகிஸ்தானும் தீவிர நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானில் டிஜிபோயுடி என்ற இடத்தில் சீனா கடற்படை தளம் அமைத்துள்ளது. இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. இங்கு கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி தனது வீரர்களையும் ராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை சீனா கட்டுகிறது. பலுசிஸ்தானத்தில் உள்ள ஜிவானி தீபகற்பத்தில் கவுதாரில் இத்தளம் கட்டப்படுகிறது. இது ஈரானின் சபாகர் துறை முகத்தின் அருகில் அமைகிறது. சபாகர் துறைமுகம் ஈரான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளால் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எற்றுமதி வர்த்தகம் செய்ய ஏதுவாக உள்ளது. தற்போது ஜிவானியில் கட்டப்படும் கடற்படை தளம் சீனா-பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமான படை தளமாக பயன்படுத்தப்பட உள்ளது.\nஜிவானி கடற்படை தளம் அமைத்து இத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மும்பைக்கு எதிராக அரபிக் கடலில் கோலோச்ச சீனா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு செய்தி யில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அமெரிக்க ஓய்வுபெற்ற இராணுவ ரிசர்வ் கேர்னல் லாரன்ஸ் செலின் கூறும் போது சீன மற்றும் பாக்கிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கிடையே ஒரு கூட்டத்தில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா பயணம்: ஷங்காய் மாநாட்டில் பங்கேற்கிறார்\nஅணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என வடகொரியா அறிவிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு\nபாகிஸ்தானினுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை : இந்தியாவிடம் வம்பிழுக்கும் சீனா\nநான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் பாலியல் தொல்லை: பிரபல பாடகர் மீது நடிகை புகார்\nலண்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு\n 72 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 19வயது இளைஞர்\nஇந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை :ஐக்கியநாடுகள் சபை கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/145074-2017-06-18-09-01-26.html", "date_download": "2018-04-21T23:10:05Z", "digest": "sha1:7C3K7ZRIT723T63M5O5FOTVIAUGKE23K", "length": 19999, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தின் மருத்துவ விழிப்புணர்வு முகாம்", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தின் மருத்துவ விழிப்புணர்வு முகாம்\nதஞ்சை, ஜூன் 18- தஞ்சாவூர் மாதாக் கோட்டை சாலை கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 10ஆம் ஆண்டு விழா 13.6.2017 அன்று மிக எழுச்சியுடன் நடந்தது.\n13.6.2017 காலை 7 மணி முதல் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சர்க்கரை அளவு கண்டறிதல் ஆய்வு திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களின் ஏற்பாட்டில் விஸ்டன் ஜெபராஜ் அவர்கள் 65 பயனா ளிகளுக்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை சர்க்கரை ஆய்வை நடத் தினார்கள்.\nமாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பூபதி நினைவு பெரியார் படிப் பகத்தில் சர்க்கரைப் பரிசோதனை செய்து கொண்ட 65 பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு உரையை தஞ்சாவூர் பிரபல மருத்துவர் மருத்துவர் கு.பிரகாஷ் வழங்கினார். மருத்துவர் அஞ்சுகம் பூபதி அறிமுகவுரையாற் றினார். மருத்துவர் கு.பிரகாஷ் அவர்க ளுக்கு கு.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்தார். மாவட்டத் தலைவர் அமர்சிங் நினைவுப் பரிசை வழங்கி னார். விஸ்டன் ஜெபராஜ் அவர்களுக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன் சால்வை அணி வித்தார். மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி நினைவுப் பரிசை வழங்கி னார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.\nமாலை 6.3-0 மணிக்கு படிப்பக 10ஆம் ஆண்டு விழா மேடை நிகழ்வு தொடங்கியது. ஆசிரியர் ராஜூவின் பாவேந்தர் கலைக்குழுவினரின் பகுத் தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கண்டியூர் மோகன்ராஜ், ஆசிரியர் கோபு.பழனிவேல் ச.சித்தார்த்தன், ஆசிரியர் ராஜூ ஆகியோர் பாடல்களை பாடினார்கள்.\nபெரியார் படிப்பகத்திற்கு முன் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பவள விழா நாயகர் ப. தேசிங்கு மாலை அணிவித்தார். ந.பூபதி படத் திற்கு கண்னை கிழக்கு மா.இராமசாமி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.\nபெரியார் படிப்பக 10ஆம் ஆண்டு விழா நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணி தலைவரும் படிப்பக துணைச் செயலாளருமான வழக்குரை ஞர் இரா.சரவணக்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். படிப்பக நிர் வாகக் குழு தலைவர் தங்க.வெற்றி வேந்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், ஒன்றிய செய லாளர் செ.ஏகாம்பரம், ஒன்றியத் தலை வர் இரா.சேகர், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலா ளர் மா.அழகிரிசாமி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் ரமேஷ், படிப்பக உறுப்பினர் முருகானந் தம் வாசகர் சகாயமேரி, மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, படிப்பக புரவலர் ரூபாவதி பூபதி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற் குழு உறுப்பினர் இரா.குணசேகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்டத் தலைவர் சி.அமர் சிங் ஆகியோர் உரையை தொடர்ந்து தலைமைக்கழக பேச்சாளர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்.\nமறைந்த கழக பொருளாளர் கா.மா. குப்புசாமி அவர்களின் மகன் தஞ்சை ஞானம் மெட்ரிக் பள்ளி தாளாளர் கு. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு உரையாற்றினார். படிப்பக உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.\nபெரியார் படிப்பகம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உழைப்பை தந்த கழகத் தோழர்கள் பூவை.முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பெரியார் படிப்பக செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜசூவல், மாவட்ட மாண வரணி தலைவர் வே.தமிழ்செல்வன், மண்டல மாணவரணி செயலாளர் அண்ணா.மாதவன், மாவட்ட மாணவ ரணி செயலாளர் இரா.கதிரவன், ஒன் றிய மாணவரணி செயலாளர் மணி கண்டன், படிப்பக உறுப்பினர் சரவ ணன், விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.விஜயக்குமார், செயலாளர் நா.வெங்கடேசன் ஆகியோருக்கு விழாக் குழு சார்பில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் பயனாடை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித் தார்.\nநிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் 37 ஆண்டுகள் பணியற்றி ஓய்வுபெற்ற தஞ்சை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ப.தேசிங்கு அவர்களுக்கு 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மேடையில் நடைபெற்றது. பவள விழா நாயகர் ப.தேசிங்கு அவரது வாழ் விணையர் லீலாவதி ஆகியோருக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசையும் வழங்கினார். தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தலைமைச் செயற்குழு உறுப் பினர் இரா.குணசேகரன், முனைவர் அதிரடி க.அன்பழகன், கோபு.பழனி வேல், அ.அருணகிரி, பூவை.முருகே சன், ச.சித்தார்த்தன், சு.முருகேசன், ப.நரேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பயனாடை அணிவித்தனர். தஞ்சை காவேரி அன்னை கலைமன்றத்தின் சார்பில் நாடகவேள் மா.வி.முத்து அவர்களின் குழுவினர் மலர் பூக்களால் தூவி நூற்றாண்டுகாலம் வாழ்க என்ற பாடலை பாடி வாழ்த்து தெரிவித்தனர். திருக்குறள் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. தேசிங்கு மகன் தே. பொய்யாமொழி, மகள் வெண்ணிலா, பேரக்குழந்தைகள் பகுத்தறிவு, தமி ழிசை, தென்றல் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.\nமாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பத்மா விஜய், மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு, மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம் சந்துரு, தஞ்சை திமுக கருப்பு, சிவப்பு திமுக பொறுப்பாளர்கள் ராஜ்குமார், காவானூர் தங்கவேல், புதுப்பட்டினம் ரமணி, மாதாக்கோட்டை ஆரோக்கிய ராஜ், மாதாக்கோட்டை செயலாளர் சவு ரிராசன், பெஞ்சமின் மாவட்ட விவ சாயஅணி செயலாளர் பூவை.இராம சாமி, மகளிரணி தமிழ்செல்வி, மல் லிகா ராஜமாணிக்கம், ஜெகதாராணி, நகர மகளிரணி செயலாளர் சாந்தி, கண்ணுகுடி தண்டாயுதபாணி, மாநகர விடுதலை வாசர் வட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, செ.தமிழ்செல்வன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், இரா.வீரகுமார், குழந்தை கவுதமன், மாநகர அமைப்பாளர் வெ.ரவிக்குமார், லதா ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜ்கிரண், பொறி யாளர் பிரபாகரன், படிப்பக உறுப்பினர் சிவசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p137.html", "date_download": "2018-04-21T23:21:25Z", "digest": "sha1:WDMLMAFFA54WZMOQM2KSN223S5JV4ATE", "length": 19358, "nlines": 242, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nவிநாயகர் வடிவங்களும், வணங்கினால் கிடைக்கும் பலன்களும்\nவிநாயகருக்கு எத்தனையோ வடிவங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக 51 வடிவங்கள் கருதப்படுகின்றன. அந்த வடிவங்களை வணங்குவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்.\n1. ஏகாக்ஷர கணபதி - கணபதி அருள் கிடைக்கும்.\n2. மகா கணபதி - பரிபூரண சித்தி.\n3. த்ரைலோக்ய மோஹன கர கணபதி - ஸர்வ ரக்ஷாப்ரதம்.\n4. லக்ஷ்மி கணபதி - தன அபிவிருத்தி.\n5. ருணஹரள கணபதி - கடன் நிவர்த்தி.\n6. மகா வித்யா கணபதி - தேவ அனுக்ரகம்.\n7. ஹரித்ரா கணபதி - உலக வசியம்.\n8. வக்ரதுண்ட கணபதி - அதிர்ஷ்ட லாபம்.\n9. நிதி கணபதி - நிதி ப்ராப்தி.\n10. புஷ்ப கணபதி - தானிய விருத்தி.\n11. பால கணபதி - மகிழ்ச்சி, மன நிறைவு.\n12. சக்தி கணபதி - சர்வ காரியசித்தி.\n13. சர்வ சக்தி கணபதி - சர்வ ரக்ஷாப்ரதம்.\n14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி - துரித பலன்.\n15. குக்ஷி கணபதி - ரோக நிவர்த்தி.\n16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி - மக்கட்செல்வம்.\n17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி - ஸ்வர்ண பிராப்தி.\n18. ஹேரம்ப கணபதி - மனச்சாந்தி.\n19. விஜய கணபதி - வெற்றி.\n20. அர்க கணபதி - தோஷ நிவர்த்தி.\n21. ச்லேதார்க்க கணபதி - மாலா மந்திரம்.\n22. உச்சிஷ்ட கணபதி - திரிகால தரிசனம்.\n23. போக கணபதி - சகலலோக ப்ராப்தி.\n24. விரிவிரி கணபதி - விசால புத்தி.\n25. வீரகணபதி - தைரியம்.\n26. சங்கடஹர கணபதி - சங்கட நிவர்த்தி.\n27. கணேசாங்க நிவாரணி - லட்சுமி மந்திர சித்தி.\n28. விக்னராஜ கணபதி - ராஜயோகம்.\n29. குமார கணபதி - மாலா மந்திரம்.\n30. ராஜ கணபதி - மாலா மந்திரம்.\n31. ப்ரயோக கணபதி - மாலா மந்திரம்.\n32. தருண கணபதி - தியானயோக ப்ராப்தி.\n33. துர்கா கணபதி - துக்க நிவாரணம்.\n34. யோக கணபதி - தியானம்.\n35. நிருத்த கணபதி - கலா பிவிருத்தி.\n36. ஆபத்சகாய கணபதி - ஆபத்துகள் நீங்குதல்.\n37. புத்தி கணபதி - வித்யா ப்ராப்தி.\n38. நவநீத கணபதி - மனோவசியம்.\n39. மோதக கணபதி - சம்பூர்ண பலன்.\n40. மேதா கணபதி - மேதா பிவிருத்தி.\n41. மோஹன கணபதி - ரக்ஷாப்ரதம்.\n42. குரு கணபதி - குருவருள்.\n43. வாமன கணபதி - விஷ்ணு பக்தி.\n44. சிவாவதார கணபதி - சிவபக்தி.\n45. துர்வாக கணபதி - தாப நிவர்த்தி.\n46. ரக்த கணபதி - வசிய விருத்தி.\n47. அபிஷ்டவாத கணபதி - நினைத்ததை அடைதல்.\n48. ப்ரம்மண கணபதி - ப்ரம்ம ஞானம்.\n50. மகா கணபதி - ப்ரணவமூலம்.\n51. வித்யா கணபதி - ஸ்ரீ வித்தை.\nமகா கணபதியை வணங்கி அனைத்து நலன்களையும் பெறலாம்.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:15:17Z", "digest": "sha1:JSXXMZDQ7FGGMZ7IXSE3HPS5G6HBGHGG", "length": 6091, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேக்கப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜேக்கப் (Jacob) அல்லது யாக்கோபு என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:\nயாக்கோபு சூமா, தென்னாப்பிரிக்கத் தலைவர்\nஜேக்கப் சகாயகுமார் அருணி, சமையல்கலை நிபுணர்\nபொ. ஜேக்கப், மலேசிய எழுத்தாளர்\nயாக்குப் கோலாசு, பெலருசிய எழுத்தாளர்\nயாக்கூப் அசன் சேத், தமிழக அரசியல்வாதி\nயாக்கூப் வொன் கிட்டன்சுடேன், இலங்கையின் ஆளுனர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-21T23:15:11Z", "digest": "sha1:HQOAHMDIHIHSAYYDHIIB5XARZFPAQUWX", "length": 9668, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளைவு ஆரம் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவளைவு ஆரம் மற்றம் வளைவு வட்டம்\nவடிவவியலில், ஒரு வளைவரையின் மீதுள்ள ஒரு புள்ளியிடத்து அவ்வளைவரையின் வளைவு ஆரம் (radius of curvature) R என்பது, அப்புள்ளியில் கிட்டத்தட்ட தரப்பட்ட வளைவரையை ஒத்தமையும் வட்டவில்லின் ஆரமாகும். வளைவு ஆரத்தின் மதிப்பு வளைவின் மதிப்பின் தலைகீழியாக இருக்கும்.\nதளத்திலமைந்த வளைவரையொன்றின் வளைவு ஆரம்:\nஇங்கு s என்பது வளைவரை மீதுள்ள ஒரு நிலையான புள்ளியிலிருந்து காணப்படும் வில்லின் நீளம்; φ என்பது தொடுகோணம்; κ {\\displaystyle \\scriptstyle \\kappa } வளைவு.\nவளைவரையின் சமன்பாடு y(x) என கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் தரப்பட்டால் வளைவு ஆரம் (வளைவரையின் சமன்பாடு இருமுறை வகையிடத்தக்கதாக இருக்கும்பட்சத்தில்):\n| z | என்பது z இன் தனி மதிப்பைக் குறிக்கும்.\nவளைவரையின் சமன்பாடு x(t) and y(t), என துணையலகுகளில் தரப்பட்டால் வளைவு ஆரம்:\nமேல் அரைத்தளத்தில் அமையும் a அலகு ஆரமுள்ள அரைவட்டத்தின் வளைவு ஆரம்:\nஅரைத்தளத்தில் அமையும் a அலகு ஆரமுள்ள அரைவட்டத்தின் வளைவு ஆரம்:\na அலகு ஆரமுள்ள வட்டத்தின் வளைவு ஆரம் a.\nநீள்வட்டம் (சிவப்பு) மற்றும் அதன் மலரி (நீலம்). மிக அதிக மற்றும் மிகக் குறைந்த வளைவு ஆரம் கொண்ட புள்ளிகளாக அமையும் நீள்வட்டத்தின் முனைகள்.\nஒரு நீள்வட்டத்தின் நெட்டச்சின் நீளம் 2a ; குற்றச்சின் நீளம் 2b எனில் நெட்டச்சின் முனைகள் மிகக்குறைந்த வளைவு ஆரம் கொண்ட புள்ளிகளாகவும் ( R = b 2 a ) {\\displaystyle \\left(R={\\frac {b^{2}}{a}}\\right)} , குற்றச்சின் முனைகள் மிகஅதிக வளைவு ஆரம் கொண்ட புள்ளிகளாகவும் ( R = a 2 b ) {\\displaystyle \\left(R={\\frac {a^{2}}{b}}\\right)} அமைகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-04-21T23:21:19Z", "digest": "sha1:NGAWP7SV7TD6PBGBTO3IPSWOCNPZZW6H", "length": 12276, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "விதைப்பவனும் விதையும் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிதைப்பவனும் விதையும் உவமை இயேசுவால் கூறப்பட்ட ஒரு உவமையாகும். இவ்வுவமைக்கு பொருளும் இயேசுவே கூறினார். இயேசு தனது உவமையொன்றுக்கு பொருள் கூறிய வேறு ஒரு சம்பவம் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்வுவமையை இயேசு, பல பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் அவரிடத்தில் வந்து கூடியபோது, அவர் மக்களுக்கு உவமையாகச் சொன்னார். இது விவிலியத்தில் மூன்று நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படுள்ளது. மத்தேயு 13:3-8;மாற்கு 4:3-8; லூக்கா 8:5-8\nவிதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை உண்டு எச்சமாய் போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.\nவிதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்பவர்களாயிருக்கிறார்கள் அவர்கள் விசுவாசித்து(நம்பி உட்கொண்டு) காக்கப்படாதபடிக்குப் அலகையானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இதயத்திலிருந்து அகற்றிவிடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது மகிழ்ச்சியுடனே வசனத்தை ஏற்கிறார்கள், ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாத படியினாலே, சிறி்து காலம் மட்டும் விசுவாசித்து (நம்பி உட்கொண்டு), சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேடபவர்களாயிருக்கிறார்கள் கேட்டு வெளியே போன வுடனே, உலகத்துக்குரிய கவலைகளினாலும் உலகப்பொருட்களினாலும், சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதனுடைய உண்மையும் நன்மையுமான இதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுப்பவர்களாயிருக்கிறார்கள்.\nதமிழ் விவிலியம் லூக்கா 8\nதமிழ் கிறிஸ்தவ சபை விதைக்கிறவனும் விதையும் உவமை\nபுதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் உவமைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilan-raja.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-04-21T22:46:51Z", "digest": "sha1:NHKGKEIHIQENFK6Q5PVCH5JBVQUO447J", "length": 17546, "nlines": 54, "source_domain": "tamilan-raja.blogspot.com", "title": "தமிழன்: லண்டன் உங்களை வரவேற்கிறது!", "raw_content": "\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், என்று எமது தமிழ் வாத்தியார் சொல்லித் தந்திருக்கிறார். அந்தப் பழமொழி எல்லாம் பிரிட்டிஷ் காலனிக் காலத்து சமாச்சாரம் என்று தான் அப்போதெல்லாம் நினைத்திருந்தேன். நானும் ஏதோ விதிவசத்தால் லண்டன் மாநகரில் தங்கியிருந்த காலத்தில், அது இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொன்மொழி என்று தெரிந்து கொண்டேன். முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் இன்றைய இளந்தலைமுறை லண்டனை தமது தலைநகரமாக வரித்துக் கொண்டு விட்டார்கள். தாய் எந்த மொழி பேசினாலும், சேயின் மொழி ஆங்கிலமாக இருக்கும் காலம் இது. தப்பித் தவறி வேற்று மொழி பேசும் நாட்டில் திரவியம் தேட சென்று தங்கி விட்டவர்களும், \"என் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்\" என்று கூறிக் கொண்டு இங்கிலாந்து சென்று குடியேறுகிறார்கள்.\nஅடியேனுக்கு அப்படியொரு பிறவிப் பெரும்பயனைக் கடைத்தேறும் பாக்கியம் பல காலமாக கிட்டவில்லை. அதனால் ஒரு வருத்தமும் இல்லை. இருப்பினும் பாழாய்ப் போன பொருளாதார நெருக்கடியும், அதைத் தொடர்ந்த வேலை இழப்பும், என்னையும் லண்டன் சென்று வேலை தேட உந்தித் தள்ளியது. நானும் தப்பித்தவறி ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஆகிவிட்டதால், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் தொழில் தேடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கென மொழியை கொண்டிருப்பதால், நெதர்லாந்தை தவிர்த்து இங்கிலாந்து சிறந்த தெரிவாகப் பட்டது. முதலாம் வகுப்பில் இருந்து, இரண்டாம் மொழி என்ற பெயரில் திணிக்கப்பட்ட ஆங்கிலம் உதவலாம், என்று நண்பர்களும் ஆலோசனை கூறினார்கள்.\nநான் லண்டன் செல்வது இதுவே முதல் தடவை அல்ல. இருப்பினும் இம்முறை வேலை தேடி \"செட்டில்\" ஆகி விடும் யோசனை இருந்ததால், அதற்கான தயார் படுத்தல்களுடன் சென்றேன்.\nலண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே குடியேற்ற இலாகாவின் போலிஸ் கெடுபிடி வழமையை விட அதிகமாக இருந்தது. எனக்கு முன்னால் போன வெள்ளையின பயணிகள் எந்தவித தாமதமும் இன்றி பரிசோதித்து அனுப்பப்பட்டனர். எனது முறை வந்ததும், சுமார் பத்து நிமிடங்கள் காக்க வைத்தனர். எனது நெதர்லாந்து பாஸ்போர்ட்டை பிய்த்து எடுக்காத குறை. அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வழியில் எல்லாம் பாஸ்போர்ட்டை சோதித்துப் பார்த்து விட்டுக் கேட்டாரே ஒரு கேள்வி. \"யாழ்ப்பாணத்தில் பிறந்த உனக்கு எவ்வாறு நெதர்லாந்து பாஸ்போர்ட் கிடைத்தது\" என்ன செய்வது எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும், எமது தோல் நிறத்தைக் கண்டவுடன், திருடனைப் போலப் பார்க்கும் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு தான் எல்லைகளைக் கடக்க வேண்டியுள்ளது. லண்டன் உங்களை வரவேற்கிறது\nநீண்ட காலமாக பிரிட்டனில் \"உலகில் சிறந்த சுதந்திர சமூகம்\" இருந்தது. வங்கியில் கணக்குத் திறப்பது என்றாலும் ஒருவரிடம் அடையாள அட்டை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்குமாம். இதனால் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், அடையாள அட்டை இல்லாமலே (அல்லது விசா இன்றி) வேலை செய்து பிழைக்க முடிந்தது. சில ஆசாமிகள் இரண்டு, மூன்று வங்கிகளில் கணக்கை திறந்து விட்டு, கணிசமான தொகையை கடனாகப் பெற்று கம்பி நீட்டி விடுவார்கள். \"தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்\" என்ற ஒரே காரணத்தால் லண்டன் வந்ததாக கூறிக் கொள்பவர்கள் கூட, சட்டவிரோத செயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாலேயே வருகின்றனர். இதனால் பலரிடம் கருப்புப்பணம் தாராளமாக புழங்குகின்றது.\nஜனநாயகம், சுதந்திரம் என்றெல்லாம் உலகத்திற்கு பவிசு காட்டப் போக, அதனை குற்றச் செயல் புரிவோர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஷ் அரசு அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஒசாமா பின்லாடன் வடிவில் எதிர்பாராத உதவி கிடைத்தது. 2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதும் \"இதெல்லாம் அமெரிக்க சமாச்சாரம், நமக்கு சரிப்பட்டு வராது\", என்று யாராவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு அவர்கள் வாயை அடைத்தது. தனிநபர் சுதந்திரங்கள் மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப் பட்டன. தற்போதைய லேபர் கட்சி பிரதமர் பிரவுனின் ஆட்சி, கன்சர்வேடிவ் தாட்சரின் கொடுங்கோல் ஆட்சியை நினைவுபடுத்துவதாக வெகுஜன பத்திரிகைகளே புலம்புகின்றன.\nபிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது படிவத்தில் காணப்படும் கேள்விக் கொத்து, அரசு எவ்வளவு கண்காணிப்பாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் முதல் படி. \"நீங்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சம்பந்தப் பட்டிருந்தீர்களா\", \"பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தீர்களா\", \"பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தீர்களா\" இப்படிப் பல. பிரிட்டிஷ் அரசு அறிவித்த பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவதானித்தால், அவற்றில் முக்கால் வாசி மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்திருக்கும். இங்கிலாந்தில் தெற்காசிய சமூகத்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்பதெல்லாம் இனிமேலும் சாத்தியப்படுமா தெரியவில்லை. குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் பிரிட்டிஷ் இளைஞர்கள் விமான சேவை போன்ற துறைகளில் இருந்தால் சந்தேகிக்கப் படுகின்றனர். பிரிட்டிஷ் எயர்வேஸ் வாடிக்கையாளர் சேவையில் வேலைக்கு விண்ணப்பித்த காரணத்தாலேயே, ஒரு பங்களாதேஷ் இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பப் பாடசாலைகளில் \"குட்டிப் பயங்கரவாதிகளை\" இனம் காணுவது எப்படி என்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.\nஇதைப் பற்றி எல்லாம் அக்கறைப்படாமல் உதிரிப் பாட்டாளிகளின் வர்க்கம் ஒன்று லண்டன் செழிப்பின் கீழே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக கையில் காசில்லாமல் லண்டன் வரும் எல்லோரும், இந்த அடிமட்ட பொருளாதார இயந்திரத்திற்கு எண்ணை வார்த்திருப்பார்கள். அகதிகள், மாணவர்கள், சட்டவிரோத குடியேறிகள்... இப்படி அவர்களை எந்த வகையில் அடக்கினாலும், அவர்களின் குறிக்கோள் பொருளாதார சுபீட்சத்திற்கு தேவையான பணத்தை தேடுவது. இதனால் முதலாளிகளின், முகவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இலகுவாக ஆட்படுகின்றனர். மணித்தியாலத்திற்கு மூன்று பவுனுக்கும் (அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கூலி 5.80 பவுன்கள்) தமது உழைப்பை விலை பேசும் வெளிநாட்டுப் பாட்டாளிகளின் படை மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து எப்போதோ திவாலாகி இருக்கும்.\nகனவுகளோடு லண்டன் வரும் இளவயதினர், எத்தனை கஷ்டப்பட்டு பவுண்களை சம்பாதிக்கின்றனர், என்பதை ஏற்கனவே பலர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் உபரி உழைப்பு, எத்தனை பேரின் ஆடம்பரக் கார்களாகவும், சொகுசு பங்களாவாகவும் மாற்றமடைந்துள்ளது, என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை. தனது சொந்த இனச் சகோதரர்களின் முதுகில் சவாரி செய்து கொண்டே, \"நான் உழைப்பால் உயர்ந்தவன்\" என்று மார் தட்டுவோரை லண்டனில் தரிசிக்கலாம். சுரண்டலால் கிடைத்த லாபத்தில் ஒரு பங்கை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, தர்ம காரியத்திற்கு செலவிட்டதாக அரசிடம் வரிச்சலுகை பெறும் \"புண்ணியாத்மாக்கள்\" பலர் உண்டு.\nபிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்\nஉழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்\nகுழந்தைகளை வல்லுறவு செய்பவருக்கு மரண தண்டனை - மத்திய அரசு ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/01/blog-post_25.html", "date_download": "2018-04-21T22:53:26Z", "digest": "sha1:PTRUJINHAJWFWQS73RT6UTOVP6HD37U4", "length": 16149, "nlines": 198, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது!", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது\nஎன் இனிய இஸ்லாமிய சகோதரர்களே \nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது\nஏறும் இடம் (Departure ) : துணியா இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் \nபுறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் அறிந்தவன்.\nகவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது . விமானமும் கேன்சல் ஆகாது . விமானமும் கேன்சல் ஆகாது \nDestination Air போர்ட் : டெர்மினல் 01 சொர்க்கம் / டெர்மினல் 02 நரகம் / டெர்மினல் 02 நரகம்\nஇது ஒரு ட்ரான்சிட் AIR LINE \nஇந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அதிநவீன எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது ஏர் இந்திய கிடையாது.\nஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா \nஇந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் \nஇதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக படுத்துக்கொண்டே பயணிக்கலாம் \nஇதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் .\nஇதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது \nஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் \nஅதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே \nஇதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லை ஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் காசு மிச்சம்தானே \nஇதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை \nஉங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. \n ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed ). ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது . ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது \nஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள மறந்தும் இறந்து விடாதீர்கள் \nஉங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு \nபாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் \nவேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது \nஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் \nஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் \nஅதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.\nஎமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.\nஅதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது\nஆஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்\n பதிலை சொல்ல நல்ல முஸ்லிமாக வாழ்ந்து சுகமான பயணத்திற்கு தயாராக இருங்கள் இன்ஷா அல்லாஹ் \n. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,\n உன்மீது ஈமான் கொண்டவர்களை நல்லோருடன் வாழ வைப்பாயாக \n\"யா முகல்லிபுள் குளுஉப் சப்பிக அலா கல்பி தீனுக்க\"\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6097-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-21T22:58:24Z", "digest": "sha1:QBV6S2IRKBTPSIFKJL6JHPDPNFBVWBEB", "length": 7651, "nlines": 219, "source_domain": "www.brahminsnet.com", "title": "செம்புல என்ன இருக்கு?", "raw_content": "\nThread: செம்புல என்ன இருக்கு\nமுதியவர்கள், நோயாளிகள், நிறைமாத கர்ப்பிணிகள் கோயிலுக்கு வரமுடியாமல் இருப்பார்கள். இவர்களுக்கும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கோயிலில் உற்சவர் சிலையை வைத்தார்கள். விழாக்காலத்தில் இந்த சிலைகளே வீதி உலா வரும். இவை செப்பு விக்ரகமாக தாமிரத்தில் செய்யப்பட்டிருக்கும். இதற்கான காரணத்தை வாரியார் சொல்கிறார்.\nமின்சாரத்தால் தான் வீட்டிலுள்ள எல்லாக் கருவிகளும் இயங்குகின்றன. அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒயர் மூலம் கம்பி வழியாக வீட்டுக்கு கொண்டு வருகிறோம். ஒயருக்குள் செம்புக் கம்பி இருக்கும். அதுபோல, மந்திர சக்தியால் உயிரூட்டப்பட்ட உற்சவமூர்த்தியில் இருந்து, நாமும் ஆற்றலை (சக்தி) பெற வேண்டும் என்பதற்காக செம்பில் வடிவமைத்தனர். இந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பால் போன்ற பொருட்களை சாப்பிட்டாலும் நமக்கு சக்தி கிடைக்கும்.\nஒற்றைச் சிலைக்கே இவ்வளவு சக்தி என்றால், கோயில்களுக்குள் சென்றால், எத்தனையோ செம்புச்சிலைகளைக் காணும் பாக்கியம் நமக்குண்டு. அவற்றை வணங்கும் போது அபார ஆற்றல் பிறக்கும். அதனால் தான் தினமும் கோயிலுக்குப் போய், நல்ல மனதுடன், களங்கமற்ற பக்தி செலுத்தும் போது, அவர்களின் திறமை அதிகமாகி, எல்லாத்துறையிலும் மிளிர்கிறார்கள்.\n | எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று\nகோயில், சக்தி, சாப்பிட, பக்தி, வீட்டு, com, dinamalar, www\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=296748", "date_download": "2018-04-21T22:56:18Z", "digest": "sha1:OLRUH445IKJNR7OTHBKY2RADQN6QVMUA", "length": 9508, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "தாஜ் மகாலை பார்க்க வந்த உலக அழகிகளுக்கு அனுமதி மறுப்பு: தலையில் காவி துணி கட்டியிருந்ததால் பாதுகாப்பு படை அதிரடி | The global models allow you to see even the Taj Mahal Disclaimer: saffron cloth tied at the head of the defense force Action - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதாஜ் மகாலை பார்க்க வந்த உலக அழகிகளுக்கு அனுமதி மறுப்பு: தலையில் காவி துணி கட்டியிருந்ததால் பாதுகாப்பு படை அதிரடி\nஆக்ரா: காதல் சின்னமான தாஜ்மகாலை பார்க்க வந்த வெளிநாட்டு மாடல் அழகிகளிடம் காவித் தலை துணியை அகற்றுமாறு பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இதை கண்டித்து வலதுசாரி இந்துதுவா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் நடக்கும் சர்வதேச சூப்பர் மாடல் அழகி போட்டியில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடல்கள் வந்துள்ளனர். இவர்கள் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மகாலை பார்வையிட வந்தனர். அப்போது ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட காவித்துணியை தலையில் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய பாதுகாப்பு படையினர் அவற்றை அகற்றாவிட்டால் தாஜ்மகாலுக்குள் அனுமதிக்க மாட்டடோம் என தடுத்துள்ளனர். இது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரின் செயலை கண்டித்து வலதுசாரி இந்துதுவா அமைப்புகள் ஆக்ராவில் உள்ள தொல்பொருள் ஆய்வு நிறுவன அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அழகிகள் தடுக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்பு படையிடம் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் காவித்துணியை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையான சி.ஏ.எஸ்.எஃப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதாஜ் மகால் உலக அழகிகள் காவி துணி பாதுகாப்பு படை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அவசியமில்லை: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்\nவாஜ்பாய் இருந்த பாஜ.தான் சூப்பர் நான் எதிர்ப்பவர்களை எல்லாம் பாஜ.வில் இருந்து நீக்க வேண்டும்: நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்\nநக்சல் தாக்குதல் சிஆர்பிஎப் அதிகாரி பலி\nதிருவனந்தபுரம் அருகே வெளிநாட்டு பெண் கொலை\nபிரதான ஆவணமாகிறது ஆதார் கேஒய்சி விதிமுறையில் ரிசர்வ் வங்கி திருத்தம்\nவீடுகளில் கழிவறை கட்டாததால் 616 அரசு ஊழியர்களின்: காஷ்மீர் மாநில அரசு அதிரடி சம்பளம் நிறுத்திவைப்பு\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/ellie-dish-washing-realife-ta", "date_download": "2018-04-21T23:19:02Z", "digest": "sha1:BOK5GHHFNJIQV52AMWLZMPQOAZ5CSJTC", "length": 4936, "nlines": 86, "source_domain": "www.gamelola.com", "title": "(Ellie Dish Washing Realife) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஅவள் பள்ளியில் தூங்கிக் அழகு மாற்றத்தைப் பெற்றுள்ளது\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T23:19:43Z", "digest": "sha1:Q3KGNUODAZ7J632WQCIOVBMVN2NZ2CAS", "length": 8409, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாய் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nமலாய், இந்தோனீசிய மொழி, யாவி, தாய்\nசுணி இஸ்லாம் (கிட்டத்தட்ட 99%[6])\nமலேசிய மலாய் மக்கள், சிங்கப்பூர் மலாய் மக்கள்\nமலாய் மக்கள் (Malays, மலாய் மொழி: Melayu) எனப்படுவோர் மலாய் தீபகற்பத்திலும், மற்றும் சுமாத்திரா, போர்ணியோ ஆகியவற்றின் பகுதிகளிலும் வாழும் ஒரு ஆஸ்திரனேசிய இனக்குழுவாகும். மலாய் மக்கள் எனப்படும் இவர்கள் இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளில் வாழும் மலாய் இனம் எனப்படும் பெரும் இனத்திலிருந்து வேற்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.\nமலாய் மொழி ஆஸ்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.\n↑ சிஐஏ - உலகத் தரவு நூல் - மலேசியா\n↑ சிஐஏ - உலகத் தரவு நூல் - புரூணை\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 23:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=37558", "date_download": "2018-04-21T22:53:29Z", "digest": "sha1:Q7SUAUGTLQ6NRBRS7PZH7V5SNQT576TQ", "length": 62502, "nlines": 490, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ", "raw_content": "\nமார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ\nThread: மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ\nமார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ\nமார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவை-1\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.\n மார்கழியில்முழுநிலாஒளிவீசும்நல்லநாள்இது. இன்றுநாம்நீராடக்கிளம்புவோம். கூர்மையானவேலுடன்நம்மைப்பாதுகாத்துவரும்அரியதொழிலைச்செய்யும்நந்தகோபன், அழகியகண்களையுடையயசோதாபிராட்டிஆகியோரின்சிங்கம்போன்றமகனும், கரியநிறத்தவனும், சிவந்தகண்களைஉடையவனும், சூரியனைப்போல்பிரகாசமானமுகத்தையுடையவனும், நாராயணனின்அம்சமுமானகண்ணபிரான்நமக்குஅருள்தரகாத்திருக்கிறான். அவனைநாம்பாடிப்புகழ்ந்தால்இந்தஉலகமேநம்மைவாழ்த்தும்.\n அந்தமகாதேவனின்சிலம்பணிந்தபாதங்களைச்சரணடைவதுகுறித்துநாங்கள்பாடியதுகேட்டு, வீதியில்சென்றஒருபெண்விம்மிவிம்மிஅழுதாள். பின்னர்தரையில்விழுந்துபுரண்டுமூர்ச்சையானாள். ஆனால், நீஉறங்குகிறாயே பெண்ணே\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்\n நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, பாவை நோன்பு நோற்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். இந்த நோன்பு காலத்தில் நெய் சேர்க்கக் கூடாது. பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே குளிக்க வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களைச் சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.\nபாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.\nபொருள்: அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது 'ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது' என்று ஆணவமாகப் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து பஞ்சணையில் படுத்திருக்கிறாய்,” என்கின்றனர் தோழிகள். உறங்குபவள் எழுந்து, “தோழியரே இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது 'ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது' என்று ஆணவமாகப் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து பஞ்சணையில் படுத்திருக்கிறாய்,” என்கின்றனர் தோழிகள். உறங்குபவள் எழுந்து, “தோழியரே சீச்சி ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது” என்றாள்.அவளுக்கு பதிலளித்த தோழியர், “ஒளிமிக்க திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. நமக்கோ நம் வீட்டு முன்பே திருவடி தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், சிதம்பரத்தில் நாட்டியம் ஆடுபவன். நம்மைத் தேடி வரும் அவன் மீது நாம் எவ்வளவு பக்தி வைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்,” என்றனர்.\nமார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை -3\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.\n நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன்.\nஅவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.\nமுத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்ெதன்\nஅத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்\nபத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ\nஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை\nஇத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்\nபொருள்: ''முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக\nஇருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற,'' என்கிறார்கள்.துாங்கிக் கொண்டிருந்த தோழி, \"தெரியாத்தனமாக துாங்கி விட்டேன். அதற்காக, கடுமையாகப் பேச வேண்டுமா இறைவனின் மேல் பற்றுடைய பழைய அடியவர்கள் நீங்கள். பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே இறைவனின் மேல் பற்றுடைய பழைய அடியவர்கள் நீங்கள். பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே'' என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், \"அப்படியில்லையடி'' என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், \"அப்படியில்லையடி இறைவன் மீது நீ வைத்துள்ளது துாய்மையான அன்பென்பதும், துாய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவனை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அவசரப்படுத்துகிறோம்,'' என்றனர்.\nமார்கழி வழிபாடு - திருப்பாவை-திருவெம்பாவை -4\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.\nஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்\nஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி போல் சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி போல் சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.\nஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ\nவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ\nஎண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்\nகண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே\nவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை\nஉண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து\nஎண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.\nபொருள்: “ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை'' என்ற பெண்களிடம், உறங்கிய பெண், “அதெல்லாம் இருக்கட்டும்'' என்ற பெண்களிடம், உறங்கிய பெண், “அதெல்லாம் இருக்கட்டும் பச்சைக்கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்து விட்டார்களா பச்சைக்கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்து விட்டார்களா'' என்றாள்.எழுப்ப வந்தவர்களோ,''அடியே உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவனைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் துாங்கு,'' என்று கேலி செய்தனர்.\nமார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-5\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nதுாய பெருநீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை\nதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை\nதுாயோமாய் வந்து நாம் துாமலர்த் துாவித்தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் துாசாகும் செப்பேலோர் எம்பாவாய்\nபொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் துாய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் துாய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும் செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த துாசு போல காணாமல் போய்விடும்.\nமாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்\nபோலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்\nபாலுாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்\nஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்\nகோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்\nசீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று\nஓலம் இடினும் உணராய் உணராய்காண்\nபொருள்: “நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல...இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்”சிவசிவ' என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற'' என்று தோழியை எழுப்புகிறார்கள் பெண்கள்.\nமார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-6\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.\nபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி\nவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\n பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி, இன்னும் கேட்கவில்லையா கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் ''ஹரி ஹரி'' என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் ''ஹரி ஹரி'' என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.\nமானே நீ நென்னலை நாளை வந்து உங்களை\nநானே எழுப்புவன் என்றலும் நாணாமே\nபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ\nவானே நிலனே பிறவே அறிவரியான்\nதானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்\nவான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்\nஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்\nஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்\nபொருள்: மான் போன்ற நடையை உடையவளே நேற்று நீ எங்களிடம், ''உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன்'' என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே நேற்று நீ எங்களிடம், ''உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன்'' என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா உனக்கு இன்னும் விடியவில்லையா வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில், நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.\nமார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை-7\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.\nகீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\n ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்க வில்லையா வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத் தாலியும் இணைந்து ஒலி யெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத் தாலியும் இணைந்து ஒலி யெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன பிரகாசமான முகத்தைக் கொண்டவளே\nஅன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்\nஉன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்\nசின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்\nதென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்\nஎன்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்\nசொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ\nவன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்\nஎன்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.\nபொருள்: தாயினும் மேலான பெண்ணே உனது சிறப்புத்தன்மைகளில் இந்த துாக்கமும் ஒன்றோ உனது சிறப்புத்தன்மைகளில் இந்த துாக்கமும் ஒன்றோ தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே 'சிவசிவ' என்பாயே தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே 'சிவசிவ' என்பாயே அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில் பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சி வசப்படுவாயே அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில் பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சி வசப்படுவாயே அந்தச்சிவன் எனக்குரியவன் இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள்புகழ்கிறோம்.இதையெல்லாம்கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம்என்ன பெண்ணே பெண்களின் நெஞ்சம் இறுகிப் போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு துாரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த துாக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா அதிகாலை வேளையில் துாங்கவே கூடாது. நம் பணிகளை அதிகாலை நாலரைக்கெல்லாம் துவங்கி விடவேண்டும்.\nமார்கழி வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை- 8\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்\nகீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.\nபொருள்: கிழக்கே வெளுத்தது. மேய்ச்சலுக்கு புல்மேடுகளுக்கு எருமைகள் வந்துவிட்டன. எல்லாப் பெண்களும் குளிக்கப் போக வேண்டும் என அவசரப் படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி வைத்து விட்டு கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கண்ணனை நாம் வணங்கினால், அவன் 'ஆஆ' என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். அழகே வடிவான பெண்ணே\nகோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.\n கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் ஒலிக்கின்றன. சிவாலயத்தில் வெண் சங்கு முழங்குகிறது. உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அவனது கருணையை வியந்து பாடுகிறோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் துாங்குகிறாய். வாழ்க நீ பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் கூட சிவனின் அடி தேடி பாதாளம் சென்றார். பெருமையுடைய உலகத்துக்கே தலைவன் நம் சிவன். ஏழைகளின் தோழனான அவனைப் பாடி மகிழ உடனே புறப்படு.\nமார்கழி வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை-9\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்\nதுாமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதுாபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர் உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.\nபொருள்: துாய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்கெரிய, திரவியம் மணம் வீச, மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் இல்லத்து மணிக்கதவைத் திற. மாமியே உன் இல்லத்து மணிக்கதவைத் திற. மாமியே அவளை நீ எழுப்பு. உன் மகளை இவ்வளவு நேரம் அழைத்தும் அவள் பதிலே சொல்லவில்லையே அவளை நீ எழுப்பு. உன் மகளை இவ்வளவு நேரம் அழைத்தும் அவள் பதிலே சொல்லவில்லையே அவள் ஊமையா எழ முடியாதபடி யாராவது மந்திரம் போட்டு மயக்கி விட்டார்களா மாயம் செய்பவனும், மாதவனும், வைகுண்ட நாயகனுமான நாராயணனின் புகழ்பாட எழுந்திரு.\nமுன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம் கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.\nபொருள்: எங்கள் சிவன் பழமைக்கெல்லாம் பழமையாவன், புதுமைக்கெல்லாம் புதுமையானவன். அவனை தலைவனாகக் கொண்ட நாங்கள், அவனது பக்தர்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கு மட்டுமே தொண்டு செய்வோம். அவன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை பரிசெனக் கருதி, பணிவுடன் நிறைவேற்றுவோம். இந்த பிரார்த்தனையை மட்டும் அந்த சிவன் ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இருக்காது.\nமார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-10\nமார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nநாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்\nபோற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்\nதோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ\nதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.\nபொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை துாக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் துாக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை துாக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் துாக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே கிடைத்தற்கரிய அணிகலனே எந்த தடுமாற்றமும் இல்லாமல், கதவைத் திறந்து வெளியே வா.\nபாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்\nபோதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே\nபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்\nவேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்\nஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்\nகோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்\nஏதவனுார் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்\nஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.\nபொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லை களைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லை களைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது அவனது பெயர் என்ன யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள் எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும் எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=4911", "date_download": "2018-04-21T23:25:22Z", "digest": "sha1:SNO5MMF5E5HVZVCUFMCDZHDVAWHZ3VLE", "length": 19178, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nவீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர்.\nவீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம்.\n''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கவேண்டும். அதற்கு முறையான ரசீது தரவேண்டும். வாடகை வருமானம் பெறுபவர்களில் பலர் தாங்கள் வாங்கும் உண்மையான வாடகையைத் தங்கள் வருமானத்தில் சேர்த்துக்காட்டுவதில்லை. இதைக் கண்காணிப்பதற்கும் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை சரிசெய்வதற்கும் கொண்டுவரப்பட்ட நடைமுறைதான் இது. வீட்டு வாடகையைச் செலுத்தி முறையாக ரசீது வாங்குபவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதுபோல, வாடகை வருமானம் ஈட்டும் வீட்டு உரிமையாளர் தனது வாடகை வருமானத்தை வரிக் கணக்கின் கீழ் கொண்டுவந்துவிட்டால் சிக்கல் இல்லை.\nசிலர் ஒருமாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஹெச்.ஆர்.ஏ. க்ளைம் செய்கின்றனர். அந்த நிலையில் அந்த வாடகை வருமானத்தை வீட்டு உரிமையாளர் வரிக் கணக்கில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வாடகை தருபவர், வரிவிலக்கு பெறும்போது வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தரவேண்டும்.\nஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு கணக்கிடும் முறையையும் அவர் விளக்கினார். வீட்டு வாடகைபடி வரிவிலக்குக்கு கீழ்க்கண்டுள்ள 3 முறைகளில் எது குறைவோ, அதற்கு வரிவிலக்கு கிடைக்கும்.\n1) சம்பளத்தில் பெறும் அசலான வீட்டு வாடகைபடி.\n2) கட்டும் வாடகை யில் சம்பளத்தின் 10%-த்தைக் கழிப்பது (இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம், டி.ஏ. மற்றும் விற்பனை கமிஷன் ஆகியவை சேர்ந்ததாகும்).\n3) சம்பளத்தில் 40% (மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு 50%).\nமேற்கூறியபடி வரிவிலக்கை கணக்கிட்டு அதனை வீட்டு வாடகைபடியில் கழித்ததுபோக உள்ள தொகை, வரிக்கான வருமானத்தில் சேர்க்கப்படும். (பார்க்க, பெட்டிச் செய்தி)\nஹெச்.ஆர்.ஏ வரிச் சலுகை பெற சொந்த வீட்டில் வசிப்பவராக இருக்கக்கூடாது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள்\nஹெச்.ஆர்.ஏ.க்கு முழு வரி கட்டவேண்டும். ஆனால், சொந்த வீடு வைத்திருந்து அதற்கு வீட்டுக் கடனை செலுத்திவந்தால், அசல், வட்டி இரண்டுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தவிர, கணவன் மனைவி இருவருக்குமே வீட்டு வாடகைபடி வரிச் சலுகை பெறலாம் எனில், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் யாராவது ஒருவர்தான் பெற முடியும். வெளிமாநிலத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்காகவும் வீட்டு வாடகைபடியை ஒருவர் க்ளைம் செய்யலாம். பெற்றோருக்கு வாடகை தந்தாலும் முறையான ரசீது இருந்தால்தான் வரிச் சலுகை பெறமுடியும்'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=296749", "date_download": "2018-04-21T22:57:16Z", "digest": "sha1:JNS2FRDLN5YDDL2OK7DD4IOGXPTJXLRW", "length": 8385, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பூட்டு: பொதுமக்கள் அவதி | Locked up to Mannargudi Vattatheer office: Public disaster - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பூட்டு: பொதுமக்கள் அவதி\nமன்னார்குடி: விவசாய தொழிலாளர்களை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலுவலர்களே பூட்டு போட்ட சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இரண்டு தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇருவரையும் கைது செய்யும் வரை பணிக்கு திரும்ப போவதில்லை எனக்கூறிய அலுவலர்கள் இன்று அலுவலகத்தை பூட்டி விட்டு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று விட்டனர். இதனால் சான்றுகளை பெற வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் வட்டாட்சியரிடம் மனு அளிக்க முயன்ற போது விவசாய தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமன்னார்குடி வட்டாட்சியர் பூட்டு பொதுமக்கள் அவதி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா 381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய கறி விருந்து\nகாரமடை அருகே யானைகள் அட்டகாசம் 500 வாழைகள் சேதம்\nதிருவில்லிபுத்தூர் அருகே பஸ் கவிழ்ந்து குழந்தை, மாணவி பலி: 12 பெண்கள் உள்பட 28 பேர் காயம்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜ அணியை அதிமுக ஆதரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பேட்டி\nகுடியாத்தத்தில் பரபரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வந்த காரை மக்கள் முற்றுகை\nமாணவிகளை பேராசிரியை பாலியலுக்கு அழைத்த விவகாரம் முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்\nதிருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு\nஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\n4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு\nகாவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kannotam.com/2014/11/blog-post_5.html", "date_download": "2018-04-21T23:02:45Z", "digest": "sha1:SU5GJC6JZYUWGTD2EMX6TRKN6HKOPIKC", "length": 107309, "nlines": 357, "source_domain": "www.kannotam.com", "title": "ஆர்.எஸ்.எஸ் – நரேந்திரமோடி ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் - பெ.மணியரசன் | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nஆர்.எஸ்.எஸ் – நரேந்திரமோடி ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் - பெ.மணியரசன்\nஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும், கட்டுரை, செய்திகள், பெ. மணியரசன்\nஆர்.எஸ்.எஸ் – நரேந்திரமோடி ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் - பெ. மணியரசன்\nநரேந்திர மோடி அடால்ப் இட்லர் ஆகிவிட முடியாது. இட்லர் போல் ஆக வேண்டும் என்று மோடி ஆசைப்படலாம்; ஆனால் அது நடக்காது.\nஇட்லரைப் போல் பட்டாளத்தில் பணியாற்றிய படைவீரர் அல்லர் மோடி; பல்வேறு பலவீனங்கள் கொண்ட நாடாளுமன்ற அரசியல்வாதி இவர்.\nஇந்தியா செர்மனி அன்று; ஒரே தேசிய இனமான செர்மானிய டச் தேசிய இனத்தின் தாயகம் செர்மனி. அதன் மரபினம் ஆரியர்; ஆனால் அதன் தேசிய இனம் செர்மானியர். இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் பல்வேறு தேசங்களின் இடைக்கால இணைப்பு\nஇட்லரின் நாஜிக் கட்சியைப் போன்றதன்று பா.ச.க. பதவிப்பித்தர்கள், ஊழல் பெருச்சாளிகள், ஒழுக்கக் கேடர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் அரசியல் குழுமம் பா.ச.க.\nஇட்லரைப் போல் அனைத்ததிகாரங்களையும் நரேந்திர மோடி பெறுவதை ஆர்.எஸ்.எஸ். விரும் பாது. பயன்படுத்தித் தூக்கி எறிவதுதான் ஆர்.எஸ். எஸ். பண்பு. இப்போதைக்கு ஆர்.எஸ்.எஸ். பணம் கட்டும் பந்தயக்குதிரை நரேந்திர மோடி\nபன்னெடுங்காலத்திற்கு முன்பே ஆரியர்கள் மேலை ஆரியர், கீழை ஆரியர் என்று இரண்டாகப் பிரிந்துவிட்டனர். செர்மானியர் மேலை ஆரிய மரபினர். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஆரியப் பிரிவினர் கீழை ஆரியர்.\nமேலை ஆரியர்கள் பல்வேறு தேசிய இனங்களாக உருமாறி விட்டனர். ஆனால், கீழை ஆரியர் பல்வேறு தேசிய இனங்களாகப் படிமலர்ச்சியும் அடையவில்லை; தாமே ஒரு தனித் தேசிய இனமா கவும் வளரவுமில்லை. வர்ணாசிரம தர்மத்தால் சிதறி, சாரத்தில் பிராமணப் பிரிவாகச் சிறுத்து, ஓர் உளவியல் இன வடிவமாகப் பல பிரிவுகளில் ஆரியம் உள்ளது. எனவே, அது நேரடியாக இனஅரசியல் பேசாமல் ‘இந்துத்துவா’ என்ற பெயரில் மத அரசியல் பேசுகிறது. அந்த மத அரசியல் ஊடாக ஆரிய இனஅரசியல் பேசுகிறது. ஆனால், இட்லர் நேரடியாக ஆரிய இனஅரசியல் பேசினார்.\nஇவையெல்லாம் தாம் மேலை ஆரியத்திற்கும் கீழை ஆரியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்.\nகீழை ஆரியத்திற்கென்று ஒரு பார்ப்பனியப் பண்பாடும் - உளவியலும், அவை சார்ந்த உத்திகளும் இருக்கின்றன. அந்தக் கீழை ஆரிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.\nஆட்சியாளர்களை அண்டி நின்று, ஆன்மிகம் பேசி, அரசியல் தந்திரம் பேசி, தனக்கானவர்களாக ஆட்சியாளர்களை வளைத்துக் கொண்டு தனது சமூக மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ளும் உத்திதான் பெரும்பாலும் கீழை ஆரியப் பார்ப்பனியத்தின் உத்தி.\nஆனாலும் பார்ப்பனர்கள் அரச குருவாக இருந்துகொண்டு அரசர்களை இயக்குவார்கள், அரசர்களை ஆட்டி வைப்பார்கள். வாய்ப்புகள் உருவானால் வாள் சுழற்றும் தளபதிகளாகவும் வலம் வருவார்கள்.\nமராட்டியத்தில் சித்பவனப் பார்ப்பனர்கள் பேஷ்வாக்களாக - அதாவது முதலமைச்சர்களாக இருந்து கொண்டு மன்னர்களை ஆட்டி வைத்தார்கள். அந்த சித்பவனப் பார்ப்பனப் பிரிவுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிரந்தரத் தலைமை\nஇப்பொழுது மன்னராட்சி இல்லை. வாக்காளர்கள் பெரும் பான்மை அடிப்படையில் தீர்மானிக்கும் தலைவர்கள் ஆட்சி நடைபெறுகிறது. இது மன்னர்நாயகமும் இல்லை, மக்கள்நாயகமும் இல்லை, தலைவர் நாயகம் இந்தத் தலைவர் நாயகத்தில் அவ்வப்போது ஒரு தலைவரை முன்னிறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். அட்டல் பிகாரி வாஜ்பாயி, லால் கிசன் அத்வானி, அடுத்து நரேந்திர மோடி\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க.வுக்கு இப்போது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை கிடைத்து ஆட்சி நடத்துகிறது.\nகுசராத்தில் 2002- இல் இரண்டாயிரம் இசுலாமியர்களைக் கொன்று, இந்துத்துவா வெறியாட்டம் நடத்தி, இந்துமத மக்களை ஒருங்கு திரட்டிக் கொண்டது நரேந்திர மோடி ஆட்சி. அந்த வெற்றியின் விளைவாக இசுலாமியர்களை அச்சுறுத்தி, அவர்களையும் தனது கொற்றத்தின் நிழலில் இழுத்துக் கொண்டது. இதனால் மூன்றாவது முறையாகக் குசராத் சட்டமன்றத்தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வரானார் மோடி அத்வானி குதிரையைவிட மோடி குதிரையே முறுக்கானது, போட்டிக்குத் தகுந்தது என்று முடிவு செய்தது ஆர்.எஸ்.எஸ். தலைமை.\nபாபர் மசூதியை இடித்து, இந்து பயங்கரவாதத்தைப் பரப்பி, பா.ச.க.வுக்கு முதல்முதலாக இந்தியாவின் ஆட்சியதிகாரம் கிடைக்கத் தடம் போட்ட அத்வானி இப்போது கவர்ச்சி இழந்த கிழட்டுக் குதிரை என்பது ஆர்.எஸ்.எஸ். மதிப்பீடு\nநரேந்திர மோடியை வைத்து, இந்த ஐந்தாண்டுகளுக்குள், அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு ஆரியத்திற்குத் தேவையான அடிப்படைகளைப் போட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அவசரம் காட்டுகிறது.\nஇந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் கோரிக்கை வைத்தார். வர்ணாசிரம தர்மமும் சாதிப் பிரிவுகளும் சமூக வளர்ச்சிக்குத் தேவை என்று கொள்கை வைத்துக் கொண்டு - அதையும் அண்மையில் மீண்டும் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்திய சுதர்ஸ்சனராவ் என்ற ஆரியச்சார்பு அரை வேக்காட்டு ஆய்வாளரை இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் (ICHR) தலைவராக்கியுள்ளார் நரேந்திர மோடி. இதே கருத்துடைய ஆர்.எஸ்.எஸ்.காரரான தீனாநாத் பத்ராவைக் கொண்டு பள்ளிப் பாடத்திட்டங்களை அணியப்படுத்த முயல்கிறார் மோடி.\nஆர்.எஸ்.எஸ். ஆங்கில ஏடுகளில் ஒன்றான “இந்து வாய்ஸ்’’ மும்பையிலிருந்து வெளிவருகிறது. அது நரேந்திர மோடிக்கு இந்துத்துவா கோரிக்கைகளை வைத்துள்ளது.\n1. இந்தியாவுக்குப் புதிய ரூபாய்த் தாள்களையும் நாணயங்களையும் அச்சிட வேண்டும். அவற்றில் காந்தி படத்தை நீக்கி விட்டு மாதா லெட்சுமி படத்தை அச்சிட வேண்டும்.\n2. சன கன மனப் பாட்டுப்பாடி முடிந்ததும், “வந்தே மாதரம்’’ என்றும் “பாரத் மாதா கீ ஜே’’ என்றும் ஒவ்வொருவரும் கட்டாயம் முழக்கம் கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இதை கட்டாயமாக்க வேண்டும்.\n3. “வந்தே மாதரம்’’, “பாரத் மாதா கீ ஜே’’ என்று சொல்ல மறுப்பவர்கள், இந்திய அரசுக் கொடியை அவமதிப்பவர்கள் ஆகியோரின் வாக்குரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறிக்க வேண்டும். அவர்கள் உயிர் வாழ்வதற்கான உரிமை மட்டுமே இருக்க வேண்டும்.\n4. சமற்கிருதப் பாடசாலைகளுக்கு நிதி வழங்க வேண்டும்.\n5. “சிறுபான்மையினர்’’ என்ற சொல்லைத் தடை செய்ய வேண்டும்.\n6. அயோத்தியில் மிகப்பெரிய இராமர் கோயில் கட்ட வேண்டும். காசியிலும், மதுராவிலும் மசூதிகள் உள்ள இடங்களில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டும்.\n7. பெண்கள் பாதுகாப்பிற் கென்று கொண்டு வரப்பட்டுள்ள குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்.\n8. பெண்களின் உடை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்.\n9. இந்துக் கோயில்கள், இந்து நிறுவனங்கள் எதிலும் அரசு தலையிடக் கூடாது. அரசு வசம் உள்ளவற்றை இந்து அமைப்புகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.\n10. சட்டீஸ்கத் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ‘சல்வா ஜூடும்’ என்ற நிலக்கிழார்களின் தனிப்பட்ட ஆயுதப்படையை அரசு அனுமதித்தது போல, சில இந்து அமைப்புகள் தங்களுக்கென்று ஆயுதப்படை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.\nஇவை போன்ற இன்னும் பல கோரிக்கைகள் இருக்கின்றன. அவ்விதழின் ஆசிரியர் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் அவ்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. (Hindu Voice - June -2014). இக்கடிதம் ஏற்கெனவே தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆரியம் காட்டும் அவசரம் புரிகிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி தொடருமா, தொடராதா என்ற ஐயம் அவர்களுக்கே இருக்கிறது.\nமீண்டும் பாபர் மசூதி இடிப்புப் பயங்கரவாதம் போல், குசராத் மதப்படுகொலைப் பயங்கரம் போல் ஏதாவதொன்று பா.ச.க.வினாலோ, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களாலோ அரங்கேற்றப்பட்டால்தான் மறுபடியும் இந்துக்களின் ஒருமுனைத் திரட்சியை உருவாக்க முடியும். சிறுபான்மை மத மக்களை அச்சுறுத்தி வாக்கு வாங்க முடியும்.\nவரக்கூடிய உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் வெற்றியை ஈட்டுவதற்காக இப்பொழுது சகரன்பூர் கலவரம் போன்ற இந்து முசுலிம் வகுப்புக் கலவரங்களை பா.ச.க. தூண்டி வருகிறது. இப்படிக் கலகங்களைத் தூண்டுவதை ஞாயப்படுத்தி, பா.ச.க. வின் அனைந்திந்தியத் தேசிய செயற்குழுஉறுப்பினர் சி.டி. இரவி என்பவர் தமது டுவிட்டரில் வெளியிட்ட செய்தி, கள்வன் கையும் களவுமாக பிடிப்பட்டது போல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரத் திட்டத்தை அம்பலப் படுத்துகிறது.\nசகரன்பூர் மதக்கலவரம் பற்றித் தமது டுவிட்டரில் எழுதிய சி.டி. இரவி ”2002-லிருந்து குசராத்தில் செயல்பட்டு வரும் முன்மாதிரி மட்டுமே அவர்களின் (முசுலிம் களின்) கலகக்காரர்களைக் கட்டுப் படுத்தி வைக்கும். அம்மாதிரி நடவடிக்கைகள் பாரதம் முழுவதற்கும் தேவை’’.\nஅத்வானியைப் பின்னுக்குத் தள்ளி, நரேந்திர மோடியைத் தலைமை அமைச்சர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்ததற்குக் காரணம் 2002-இல் குசராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் முசுலிம்கள் இரண்டாயிரம் பேர் கொலை செய்யப்பட்டதுதான். பா.ச.க.வில் உள்ள இளம் அரசியல்வாதிகள் உயர் பதவிகளை அடைவதற்கு ஆர்.எஸ்.எஸ். காட்டியுள்ள வழிமுறை இதுதான்\nஅமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பாகவே, நரேந்திர மோடியைத் தலைமை அமைச்சர் வேட்பாளராகத் தேர்வு செய்தது ஏன் குசராத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து நரேந்திர மோடி செய்த சேவையை மெச்சிய பன்னாட்டு நிறுவனங்கள், “இப்படிப் பட்ட தாராளமய நாயகன் தலைமை அமைச்சராக வந்தால், இன்னும் தாரளமாக நமக்கு இந்தியாவே கிடைக்கும்’’ என்று பேராசைப்பட்டனர். மேற்கு வங்கம் சிங்கூரில் உழவர் போராட்டத்தினால் விரட்டியடிக்கப்பட்ட டாட்டா-வின் மகிழுந்து (நானோ கார்) தொழிற்சாலையை ஆரத் தழுவி குசராத்திற்கு அழைத்துக் கொண்டவர் மோடி.\nஅதனால் நரேந்திர மோடிக்கான தேர்தல் உத்திகள், விளம்பரங்கள், பரப்புரைகள், செலவுகள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் கவனித்துக் கொண்டன. இந்திய நாட்டுப் பெருமுதலாளிகள், அடுத்து நரேந்திர மோடிதான் வர வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்; பா.ச.க. காட்டில் பணமழை அடைமழையாய்ப் பெய்தது.\nஇந்த வெளிநாட்டு முதலாளிகள் - இந்திய முதலாளிகள் ஆகியோரின் தேர்வும் - ஆர்.எஸ்.எஸ். தேர்வும் ஒன்றாய் அமைந்து நரேந்திர மோடியைத் தீர்மானித்தது எப்படி\nபன்னாட்டு நிறுவனங்களின்- குறிப்பாக அமெரிக்காவின் நுகர்வுப் பண்பாடும் மனிதர்களை உதிரிகளாகப் பார்க்கும் பண்பாடும் ஆரியத்திற்கும் உரியவைதாம். “வாழ்க்கைப் போட்டியில் வலுவுள்ளது வாழட்டும் - வலுவற்றது அழியட்டும்’’ என்ற கோட்பாடு- முதலாளியத்திற்கும் ஆரியத்திற்கும் பொதுவானதே சுதேசி சாக்ரான் என்று வைத்துக் கொண்டு இந்தியப் பொருளையே வாங்குங்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். நாடகமாடிய தெல்லாம் பழங்கதை\nஎதிர்ப்புகளை ஒடுக்கி ஆளுகின்ற ஓர் எதேச்சாதிகாரி இந்துத் துவாவுக்கும் தேவை; பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவை. இவ்விருதரப்பினரின் விருப்பத்தை நிறைவு செய்பவராக நரேந்திர மோடி அமைந்தார்.\nஇந்திய விடுதலை நாள் விழா உரையில், “இந்தியாவில் செய்தது என்பதை இந்தியாவில் செய்ததாக மாற்றுங்கள்’’ (Made In India – Make In India) என்றார். இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்பது மோடிக்கே வெளிச்சம்\nசெங்கோட்டை மதில் மேல் நின்று கொண்டு இந்தியாவை ஏலம் கூறினார். “உலக முதலாளிகளே உங்கள் உற்பத்தி அனைத்தையும் இந்தியாவில் செய்யுங்கள் - எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விற்றுக் கொள்ளுங்கள்’’ என்று கூவினார். இந்தியாவை ஏலம் போடும் இந்தக் கூச்சலில் மன்மோகன் சிங்கிற்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஒளிவுமறைவின்றி ஓங்கிக் குரலெடுத்து ஏலம் போட, மன்மோகனுக்குக் கொஞ்சம் கூச்சமிருந்தது. இதே ஏலத்தை நளினமாக - நாசுக்காக அவர் போட்டார். முரட்டுத்தனத்திற்கு முக்காடு தேவையில்லை என்ற எதேச்சாதிகார மனம் மோடிக்கு இருப்பதால், ஒளிவு மறைவின்றி ஓங்கிக் கூவினார்.\nஇந்திய சுதேசியமும், இந்துத்துவ சுதேசியமும் உலகமயத்தின் பங்களிகளே\nஉலக நாடுகளுக்குத் தேவை யானவற்றையெல்லாம் இந்தியாவில் செய்திட அனுமதித்தால், அதன் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும்\nஇந்தியாவின் நீர் வளம், நில வளம் அனைத்தும் பாழாகும்; உலோகக் கழிவுகளும் இரசாயனக் கழிவுகளும் குவிந்து செயற்கை இமயமலைகள் உருவாகும். சுற்றுச் சூழல் பாழ்பட்டு மனிதர்கள் வாழத் தகுதியில்லாத மண்ணாக இந்தியா மாறும். அமெரிக்காவின் டெட்ராய்டு நகரம் உலக நாடுகளுக்கான கார்களை உற்பத்தி செய்தது. இப்போது, அந்த டெட்ராய்டு நகராட்சி, வாழத் தகுதியில்லாத மண்ணாகிவிட்டது; பெரும்பாலான மக்கள் வெளியேறி விட்டனர். நகராட்சியாக இருந்த டெட்ராய்டு, ஊராட்சி அளவிற் கான மக்களைக் கொண்டதாக சுருங்கிவிட்டது.\nஇவ்வாறு பல நகரங்கள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழத் தகுதியற்றவையாக மாறி விட்டதால், அந்நாட்டு முதலாளிகள் வெளி நாடுகளில் உற்பத்தி செய்யப் புறப்பட்டனர். அவர்களை அழைக்கிறார் மோடி.\nவெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு நிரம்புவதற்கேற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களில் உள்ள தொழிலாளர் உரிமைகளை வெட்டிக் குறைக்கவும் மோடி திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே மன்மோகன் சிங் அரசு - சிறப்புப் பொருளியல் மண்டலங்களில் தொழிற் சங்க உரிமைகள் இல்லாமல் செய்து வைத்துள்ளது.\nஒரு நாட்டின் தொழில் உற்பத்தி எந்த அளவில் இருக்க வேண்டும் அடிப்படையில் அந்நாட்டின் தேவையை நிறைவு செய்வதாகவும் தேவைப்பட்ட அளவுக்கு வெளிநாட்டுப் பணம் ஈட்டுவதற்குரிய ஏற்றுமதி அளவிலும் மட்டுமே ஒரு நாட்டின் பொருளுற்பத்தி இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டினால் அந்த நாட்டின் பொருளியல் சீரழியும்; வளம் அழியும்.\nவல்லரசு நாடுகளும் வலிமையான முதலாளிய நாடுகளும் இந்தியாவை முற்றுகையிட்டு, வரம்பின்றித் தொழில் தொடங்கினால் உள்நாட்டில் உள்ள சிறிய, நடுத்தர, தொழில் முனைவோர்க்கு சுடுகாட்டில்தான் இடம் இருக்கும்\n“இந்திய அரசுத்துறையையும் விட்டு வைக்கமாட்டோம்; அவற்றை வெளிநாட்டார் வசம் ஒப்படைத்தே தீருவோம்’’ என்று உறுதி பூண்டுள்ளனர் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். இந்தியத் தொடர்வண்டித்துறையிலும் இந்தியப் பாதுகாப்புத் துறையிலும் 100 விழுக்காடு வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்க ஆயத்தமானது பா.ச.க. ஆட்சி. வலுவாக எதிர்ப்புக் கிளம்பியதால் இப்போதைக்கு இவ்விரு துறையிலும் 49 விழுக்காடு மட்டும் வெளிநாட்டு முதலாளிகளை முதலீடு செய்ய அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது மோடி ஆட்சி. பாதுகாப்புத் துறையிலும் வெளியார்க்குப் பந்தி வைக்கிறது மோடி அரசு என்னே பா.ச.க. வினரின் ‘தேசபக்தி’\nவெளிநாட்டு முதலாளிகளுக்கு நன்றி கடன்பட்டுள்ளார் நரேந்திர மோடி\nசெங்கோட்டைக் கொத்தளத்தில் நின்றுகொண்டு, திட்டக் குழுவைக் கலைக்கப் போகிறேன் என்று அறிவித்தார். இந்தியப் பெருமுதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் பரவசமடைந்தனர். நம் வேட்டைக்குக் குறுக்கே, சிறுதுரும்பும் கிடக்காது இனி என்று நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.\nதிட்டக்குழுவைக் கலைத்து விட்டு மாநிலங்களுடன் இணைந்து கூட்டுறவுக் கூட்டாட்சி நடத்தப் போவதாக அண்டப்புளுகு ஆகாசப் புளுகு புளுகினார் மோடி. ஏற்கெனவே அமைச்சரவைக் குழுக்களைக் கலைத்தார். அதனால் மாநிலங்களுக்கு என்ன கிடைத்தது எதுவுமில்லை. இனிமேல் அமைச்சரவைக் குழுக்களின் ஆய்வோ, அனுமதியோ தேவையில்லை; தலைமை அமைச்சர் அலுவலகம் (PMO) நேரடியாகத் தொழில் உரிமங்கள் வழங்கும். ஒற்றைச் சாளர முறையில் உடனுக்குடன் உரிமங்கள் கிடைக்கும்; தொழில் தொடங்க உரிமம் கேட்டு இணைய தளங்களின் வழியே விண்ணப்பித்தால் போதும். இந்தக் கையில் விண்ணப்பம், அந்தக் கையில் உரிமம் என்றார் மோடி\nசுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் தேவையில்லை. அதையெல்லாம் மோடி அலுவலகம் பார்த்துக் கொள்ளும். இதன் பெயர் அதிகாரப் பரவலா அதிகாரக் குவியலா இந்த மோடிதான், மாநிலங்களோடு கூட்டுறவு முறையில் கூட்டாட்சி நடத்தப்போகிறாராம்\n“இந்துத்துவா வெறிபிடித்த நரேந்திர மோடி - அமீத்சா குழுவிடம் எல்லா அதிகாரங்களும் குவியட்டும்; இசுலாமியச் சிறுபான்மையினர், எக்காலத்திலும் எதிரியாய் உள்ள தமிழர்கள், சம்மு-காசுமீர் மக்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் ஆகியோரை ஒடுக்கி ஒழுங்குபடுத்தட்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். திட்டம். ஆனால், இந்த ஒற்றை நபர் அதிகாரக்குவியல் வேறு விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.\nஅத்வானியையும், முரளிமனோகர் ஜோசியையும் உயர் அதிகாரத்தளத்திலிருந்து உருட்டி விட்டார் மோடி. பா.ச.க.வின் ஆட்சிக்குழு, தேர்தல் குழு ஆகிய வற்றிலிருந்து அவர்களை நீக்கி விட்டார். அந்தரங்கம் பேசிக் கொள்ளும் குழுவில் ராஜ்நாத் சிங் இன்னும் இருக்கிறாரா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது. உ.பி. சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட ராஜ்நாத் சிங் மகனுக்கு வாய்ப்புத் தராமல் ஒரு முதலாளிக்கு வாய்ப்புத் தந்துள்ளார் மோடி\nஅண்மையில் பீகார், கர்நாடகம், ம.பி., பஞ்சாப் மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. பீகாரில் லாலு - நிதீஷ் கூட்டணி 10க்கு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரு தொகுதிகளில் முறையே 700, - 400 வாக்குகள் குறைவாகப் பெற்று, இக்கூட்டணி மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nஎனவேதான் நாம் சொல்கிறோம், நரேந்திர மோடி இட்லராக முடியாது. இந்தியா செர்மனி அன்று. பா.ச.க. நாஜிக்கட்சி அன்று.\nஇன்னும் ஓர் ஆண்டில், பா.ச.க.வின் மேல் மட்டத்தில் குழுச் சண்டை வெடிக்க வாய்ப்புண்டு. ஆர்.எஸ்.எஸ் - நரேந்திர மோடி குழுவின் ஆரிய எதேச்சாதி காரத்தை, - சமற்கிருத - இந்தித் திணிப்பை தமிழினப்பகை அரசியலை தமிழர்கள் முறியடிக்க நல்வாய்ப்புகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவையும் சொல்கிறோம்.\nஆனால், தமிழக அரசியல் எப்படி இருக்கிறது ஆரிய - எதேச் சாதிகார ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அரசியல் அணியில் சேர அனுமதி கிடைக்காதா என்று காத்துக் கிடக்கிறார் கருணாநிதி. நரேந்திர மோடியுடன் நல்லுறவுக்காக வலிந்து வலிந்து பாராட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் செயலலிதா ஆரிய - எதேச் சாதிகார ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அரசியல் அணியில் சேர அனுமதி கிடைக்காதா என்று காத்துக் கிடக்கிறார் கருணாநிதி. நரேந்திர மோடியுடன் நல்லுறவுக்காக வலிந்து வலிந்து பாராட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் செயலலிதா ஏற்கெனவே, விசயகாந்து, மருத்துவர் இராமதாசு, வைகோ ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. கூட்டணியில் இருக்கின்றனர்.\n பா.ச.க. என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு தமிழினத்தின் வரலாற்றுப் பகை ஆரியம் தமிழினத்தின் வரலாற்றுப் பகை ஆரியம் தமிழ்நாட்டைப் பன்னாட்டு நிறுவனங்களின் முழு வேட்டைக் காடாக மாற்றும். நரேந்திர மோடியின் பொருளியல் கொள்கை தமிழ்நாட்டைப் பன்னாட்டு நிறுவனங்களின் முழு வேட்டைக் காடாக மாற்றும். நரேந்திர மோடியின் பொருளியல் கொள்கை கொஞ்ச நஞ்சம் இருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துக் குவித்துக் கொள்வதுதான் நரேந்திர மோடியின் திட்டம்\nபதவிப் போட்டியால் ஆரிய முகாமுக்குள்ளே குத்து வெட்டு நடக்கப்போகிறது. பல்வேறு மாநிலங்களில் பா.ச.க. வீழ்த்தப்படும்\nஎனவே, ஆர்.எஸ்.எஸ். - நரேந்திர மோடி ஆரிய ஆதிக்க - இந்துத்துவா அரசியலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு போராடலாம். தமிழ்த் தேசிய மாற்று அரசியலை வைத்துப் போராடினால் மட்டுமே பயன் உண்டு. வெறும் நரேந்திர மோடி எதிர்ப்பு மறுபடியும், காங்கிரசுக்கோ அல்லது தமிழகக் கங்காணிக் கட்சிகளுக்கோதான் வாய்ப்புகளை வழங்கும்\nஏனெனில் இந்துத்துவா என்பது வெறும் மதவாதம் மட்டுமல்ல. ஆரிய இனவாதமும் ஆகும்.\nதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் - நரேந்திர மோடி ஆரிய எதேச் சாதிகார அரசியலின் ஒரே மாற்று, தமிழ்த் தேசியம் மட்டுமே\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nமாவீரர் நாள் செய்தி தோழர் - கி. வெங்கட்ராமன்\n“திராவிடக் கருணாநிதியின் திடீர்த் தமிழினப் பிரகடனம...\nபாரிமுனையில் மார்வாடிகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின...\nநடுவண் அரசின் கேந்திர வித்யா பள்ளிகளில் செர்மன் மொ...\n” - தோழர் கி....\nஅப்பாவி மீனவத் தமிழர்கள் விடுதலை ஒருங்கிணைந்த தமிழ...\nதூக்கு தண்டனை விதிக்கபட்ட 5 தமிழக அப்பாவி மீனவர்கள...\nகர்நாடகம் புதிய அணைகள் கட்டும்இடத்தில் மறியல்போரா...\nஇராயக்கோட்டையில் எழுச்சிமிகுப் போராட்டம் - கோரிக்க...\nஇந்தி எதிர்ப்புப் போராளி சி. இலக்குவனார் - கதிர்நி...\nகாவிரியில் புதிய அணைகள் கட்ட கர்நாடகம் அடிக்கல் ந...\nகி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழ்த் தேசியமும் தி...\n“இலங்கை இனஅழிப்புக்கு உதவியது இந்தியா” –ஐ.நா.வுக்க...\nஅறிவை விடுதலை செய்வோம் - கி. வெங்கட்ராமன்\nதுயரத்தில் தோய்ந்துள்ள தூக்குத் தண்டனை விதிக்கப்பட...\nஆர்.எஸ்.எஸ் – நரேந்திரமோடி ஆரிய அரசியலும் தமிழ்த்...\nஉடலாயுதமும் உயிராயுதமும் - நா. வைகறை\nதமிழினப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய ...\nதமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெ...\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/astrology/special/p3f.html", "date_download": "2018-04-21T23:20:03Z", "digest": "sha1:UNUREKNB2OBSKNIMMAAVTQNAQ2SVPRMX", "length": 21912, "nlines": 198, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் சிறப்புப் பக்கங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nநிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் நல்ல வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது. வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீகச் செயல்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும், செல்வச் செழிப்பினையும் தரும். சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.\nஇந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு, நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும்.\nநம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந்து கொள்கின்றனர். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும், சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15, 24 ம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தைத் தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து, மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது.\nவைரம் தன் மீது படும் ஒளியை முழு அக எதிரொலிப்பு செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேரச் சூரிய ஒளியில் நீல நிற ஒளியினை உமிழும் தன்மையுடையது. வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாதான் ஏற்றுமதி செய்து வருகிறது.\nஒரு காரட் (0.2 கிராம்) பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் பெறுவதற்கு 30 டன் எடையுள்ள பாறை மற்றும் மணலை பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் பட்டை தீட்டி, பலர் கை மாறி மாறி விற்பனைக்கு வருவதால்தான் வைரத்தின் விலை பல மடங்காக உள்ளது. சுத்தமான வைரங்களைக் கண்டு பிடிக்க டைமண்ட் டெஸ்டர்கள் தற்போது உபயோகத்திற்கு வந்து விட்டன. அந்தக் கருவியைக் கொண்டு சுத்தமான ஒளி, ஒலி அமைப்பைக் கண்டுபிடித்து விடலாம். வைரத்திற்கு எளிதில் வெப்பத்தை கடத்தும் தன்மை உள்ளதாலேயே மேற்கண்ட பரிசோதனையைச் செய்து உண்மையானதா அல்லது போலியானதா எனக் கண்டறிய முடிகிறது.\nவெண்மையாகவும், தீவு போன்ற வடிவம் கொண்டதாகவும் இருக்கும் வைரம் தோஷமுடையது. இதை அணிவதால் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.\nஅதிக விலை கொண்ட வைரத்தை வாங்கி அணிய முடியாதவர்கள், வைரத்தைப் போலிருக்கும் ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.\nஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் | ஆர். எஸ். பாலகுமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28594", "date_download": "2018-04-21T23:09:56Z", "digest": "sha1:ZZN3E4Z7PBNIUGY2FBHN7IASKY5FXWKB", "length": 9963, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கிறிஸ்மஸ் பண்டிகையின்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் : முன்னாள் கடற்படை வீரர் கைது!!! | Virakesari.lk", "raw_content": "\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்\nபரீட்சை முறைமையை இணையமயப்படுத்த தீமானம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\n''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு''\nகிறிஸ்மஸ் பண்டிகையின்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் : முன்னாள் கடற்படை வீரர் கைது\nகிறிஸ்மஸ் பண்டிகையின்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் : முன்னாள் கடற்படை வீரர் கைது\nஅமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகையின்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் \"பியர்-39\" என்ற சுற்றுலா தலம் உள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி அங்கு ஏராளமானோர் கூடுவது வழக்கம்.\nஎனவே அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து புலனாய்வு அமைப்பின் ‘எப்.பி.ஐ’ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.\nகலிபோர்னியா மாகாணம் மோடஸ்டோ பகுதியில் நடந்த சோதனையில் 26 வயதான எவரிட் ஆரோன் ஜேம்சன் என்ற நபர் கைது செய்யப்பட்டதோடு. அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது.\nஜேம்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பியர்-39 என்ற இடத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.\nஅமெரிக்க கடற்படையான மரைன் கார்ப்ஸ் படை பிரிவில் முன்னாள் ரரணுவ வீரராக இருந்தார். 2009ஆம் ஆண்டு இணைந்த ஜேம்சன் ஆஸ்துமா நோய் பாதிப்பால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஐ.எஸ். ஆதரவாளரான ஜேம்சன் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எழுதி பதிவேற்றம் செய்துள்ளார்.\nதற்போது சாரதியாக இருக்கும் அவர் பியர்-39 சுற்றுலா தலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டு தற்கொலை செய்து கொள்ளவும் கதி திட்டம் தீட்டியிருந்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்கா கிறிஸ்மஸ் பண்டிகை லாஸ் ஏஞ்சல்ஸ் தாக்குதல் திட்டம் முன்னாள் கடற்படை வீரர் கைது\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில் மரணமடைந்துள்ளார்\n2018-04-21 17:54:19 சுவீடன் பிரபல இசை நடன கலைஞர்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇங்கிலாந்தில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\n2018-04-21 17:37:48 இங்கிலாந்து கொலை சிறை தண்டனை\nஜேர்மனியில் 500 கிலோ கிராம் எடை கொண்ட குண்டு கண்டெடுப்பு\n2018-04-21 15:20:30 2 ஆவது 500 கிலோ கிராம் ஜேர்மன்\nமனைவியை கொலை செய்து விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய கணவர்\nகம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று பின்னர் தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.\n2018-04-21 14:37:05 கம்போடியா தற்கொலை பேஸ்புக்\nஅமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.\n2018-04-21 13:38:57 அமெரிக்கா கலிபோர்னியா குற்ற வழக்கு\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஒரே குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய சகோதர, சகோதரியினது இழப்பு\nஇதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/pareidolia", "date_download": "2018-04-21T22:49:17Z", "digest": "sha1:CNTSBKEZS4HHEVBH7JCG2VTQPFIFDFWI", "length": 4678, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "pareidolia - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒருவர் தான் காணும் எந்தவொரு புதிய விசயத்தையும் தனக்குத் தெரிந்த விசயங்களைக் கொண்டே விளக்க முயற்சி செய்தல்\nசெவ்வாய் கோளினை தொலைநோக்கி கொண்டு நோக்குபவர் கண்ணில் படும் கோடுகளை செவ்வாயின் கால்வாய்கள் என்று விளக்குவது; மேகங்களில் பல வடிவங்களை அடையாளம் காணுவது போன்றவை\nஆதாரங்கள் ---pareidolia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alapaheerathan.blogspot.com/2010/02/", "date_download": "2018-04-21T22:56:01Z", "digest": "sha1:HG44ZI3CU2JDFDWPEDJUMTHTL6OH2NOW", "length": 10598, "nlines": 247, "source_domain": "alapaheerathan.blogspot.com", "title": "வெளி: February 2010", "raw_content": "\nஅழ பகீரதன் படைப்புகளும் பதிவுகளும்\nஞாயிறு, 14 பிப்ரவரி, 2010\nPosted by அழ. பகீரதன் at பிற்பகல் 5:53 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்ட பரம்பரை ஆள நினைத்து\nPosted by அழ. பகீரதன் at முற்பகல் 7:47 கருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்\nகிடைக்குமிடங்கள்: தேசிய கலை இலக்கியப் பேரவை, கொக்குவில் சந்தி கொக்குவில்; படிப்பகம்,இல.411, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்\nசகோதர தளங்களில் வெளிவந்த எனது படைப்புக்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகரத்தினம் பகீரதன். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanakkammalaysia.com/india1/33-tamilnadu/14263-2018-03-21-10-24-27", "date_download": "2018-04-21T22:45:16Z", "digest": "sha1:QHUA2ELN6NOUYG2F6CR7756JNMZ26VAU", "length": 16443, "nlines": 280, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய அதிபர் ராம்நாத்!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஇளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய அதிபர் ராம்நாத்\nPrevious Article குளியலறையில் ஜெயலலிதா தவறி விழுந்து உதவி கோரினார்\nNext Article தமிழகம் மதசார்பற்ற பூமி: கலவரத்தைத் தூண்ட அனுமதிக்கக் கூடாது\nபுதுடில்லி, மார்ச் 21- பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகச் சேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கௌவுரவிக்கிறது.\nஇந்த ஆண்டு 3 பேருக்கு 'பத்ம விபூஷண்', 9 பேருக்கு 'பத்மபூஷண்', 72 பேருக்கு 'பத்மஸ்ரீ' என 84 பேருக்கு ‘பத்ம’விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது.\nஇசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, நேற்று மாலை டில்லியில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'பத்ம விபூஷண்' விருதை அதிபர் கோவிந்த் வழங்கினார்.\nஇந்நிலையில், அதிபரின் டிவிட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு 'பத்ம விபூஷண்' விருது பெற்றதற்கு அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல், அந்தந்த மாநில மொழிகளில் பத்ம விருதுகள் பெற்றவர்களுக்குப் பாராட்டுக்கள் பதிவிடப்பட்டுள்ளது.\nஅதிபர் ராம்நாத் கோவிந்தின் டிவிட்டர் பக்கத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர தமிழிலும் கடந்த வாரம் முதல் பதிவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல், பிரதமர் மோடியும் 'பத்ம விபூஷண்' இளையராஜாவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இசைத்துறைக்கு இணையில்லா பங்களிப்பை வழங்கிய இளையராஜாவுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.\nPrevious Article குளியலறையில் ஜெயலலிதா தவறி விழுந்து உதவி கோரினார்\nNext Article தமிழகம் மதசார்பற்ற பூமி: கலவரத்தைத் தூண்ட அனுமதிக்கக் கூடாது\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-1283.html", "date_download": "2018-04-21T22:43:15Z", "digest": "sha1:ZWJFZTGRX6IMH7KSFZKRMQVBFODMB3BH", "length": 12652, "nlines": 263, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 1283 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nபேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்\nஎன்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.\n(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' \nபுணர்ச்சிவிதும்பல் - MORE KURAL..\nகுறள்:1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்\nகுறள்:1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்\nகுறள்:1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்\nகுறள்:1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து\nகுறள்:1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்\nகுறள்:1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்\nகுறள்:1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்\nகுறள்:1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்\nகுறள்:1289 மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்\nகுறள்:1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ponmozhigal.com/2017/01/blog-post_98.html", "date_download": "2018-04-21T23:07:10Z", "digest": "sha1:HPZLRVTO262VJSVQNNSCKHLLTBM6LLZV", "length": 2020, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nவயதானவர் ஒரு குமரியை மணப்பது\nநாம் புத்தகம் வாங்குவது போல.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-04-21T22:40:57Z", "digest": "sha1:D7BAHFDZINLLKUVTCKZPLAAEGMWQKBUS", "length": 8948, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கீதா குமாரசிங்க | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: கீதா குமாரசிங்க\nநாடாளுமன்றத்துக்குள் நுழைய கீதா குமாரசிங்கவுக்கு தடை\nநாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, கீதா குமாரசிங்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தடை விதித்துள்ளார்.\nவிரிவு Nov 08, 2017 | 2:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\n2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவராக இருந்தார் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, ஏனைய குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Nov 07, 2017 | 0:01 // கார்வண்ணன் பிரிவு: கட்டுரைகள்\nகீதா குமாரசிங்கவின் தகுதி நீக்கத்தை உறுதிப்படுத்தியது சிறிலங்கா உச்சநீதிமன்றம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.\nவிரிவு Nov 02, 2017 | 5:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகீதா குமாரசிங்கவின் பதவி ரத்து – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார்.\nவிரிவு May 09, 2017 | 5:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது மேல் முறையீட்டு நீதிமன்றம்\nஇரட்டைக் குடியுரிமை வைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தகுதியிழந்தவராக சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிரிவு May 03, 2017 | 8:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nகட்டுரைகள் ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.salasalappu.com/2017/04/29/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-04-21T22:56:57Z", "digest": "sha1:UUFR5ITTVWWLPJR7W2H6YBNXXTZNLRBV", "length": 8288, "nlines": 37, "source_domain": "www.salasalappu.com", "title": "உயிரைக் காப்பாற்றியவர் மீது பாசத்தை பொழியும் பருந்து: பொள்ளாச்சி அருகே கிராமத்தில் ஓர் அதிசயம் ! – சலசலப்பு", "raw_content": "\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி \nஉயிரைக் காப்பாற்றியவர் மீது பாசத்தை பொழியும் பருந்து: பொள்ளாச்சி அருகே கிராமத்தில் ஓர் அதிசயம் \nவீட்டுக்கு வந்து தன்னிடம் அன்பாகப் பழகும் பருந்துக் குஞ்சுடன் அனில்குமார்.\nபொள்ளாச்சி கோபாலபுரத்தில் இருந்து கொழிஞ்சாம்பாறை செல்லும் சாலையில் கேரள பகுதியில் அமைந்திருக்கிறது 5-ம் மைல் கிராமம். இங்கு உள்ள சாவடிப் பகுதியில் இருக்கும் கடைகளில், ‘பருந்து வந்து பழகும் அனில்குமார் வீடு’ எது என்று யாரைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறார்கள்.\nசிறிய ஓட்டு வீடு. காலை 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் இங்கே வந்து ஆஜராகிவிடுகிறது சுமார் ஆறேழு மாதங்களே வயதுடைய பருந்து.\nவீட்டுக்கு வந்தவுடன் அனில்குமார் தோளில் ஏறி அமர்ந்துகொள்கிறது. அவரது மூக்கில் தனது அலகை உரசி சேட்டை செய்கிறது. அவர் வைக்கும் இரையை விரும்பி உண்கிறது. வீட்டில் அவர் இருக்கும் வரை விளையாடுகிறது. அவர் வேலைக்கு புறப்பட்டுச் சென்றதும், தானும் பறந்து காட்டுக்குள் சென்றுவிடுகிறது. இந்தக் காட்சி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே நடந்துகொண்டு இருக்கிறது. இதை சுற்றுவட்டார கிராம மக்களும் பார்த்து வியக்கின்றனர்.\nஅனில்குமார், கள் இறக்கும் தொழிலாளர். 5 மாதங்களுக்கு முன்பு வண்டித்தாவளம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கள் பானைகள் கட்டிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, ஒரு பருந்துக் குஞ்சு சிறகு ஒடிந்து, காலில் அடிபட்ட நிலையில், பறக்க முடியாமல் தத்தித்தத்தி செல்ல, ஏராளமான காகங்கள் அதனை துரத்தித் துரத்தி கொத்தியிருக்கின்றன.\nபருந்து மீது பரிதாபப்பட்ட அனில்குமார், அதைக் காப்பாற்றி வீட்டுக்கு எடுத்து வந்து காயத்துக்கு மஞ்சள் பொடி வைத்து காப்பாற்றி உள்ளார். 3 மாதங்களில் அந்த காயங்கள் குணமாகி சிறகடித்து பறக்கும்வரை வீட்டிலேயே இரை கொடுத்து வந்துள்ளார். வீட்டுக்குள் இருந்து வளர்ந்த பருந்துக் குஞ்சு, பின்னர், வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து, பறந்து செல்ல முயன்றுள்ளது.\nஒரு வார காலம் இப்படியே பறந்து பழகிய பின்னர், ஒரு கட்டத்தில் காட்டுக்குள் பறந்து சென்றுவிட்டது. அப்படி பறந்து சென்ற பின்னரும் காலையில் 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் தவறாமல் அனில்குமார் வீட்டுக்கு வந்து, அவரிடம் இரை வாங்கி உண்கிறது.\nஇதுகுறித்து அனில்குமார் கூறியதாவது: காலையில் தவறாமல் பருந்து வந்துவிடும்.\nஅதற்காகவே மீன், கோழி இறைச்சி, கோழிக் குடல் போன்றவற்றை அதிகாலையில் கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிடுவேன். முந்தைய நாள் இரவு வாங்கிக்கொண்டு வந்த இறைச்சி என்றால் தின்னாது. சில சமயம், மாலை நேரத்தில் வரும். நான் பணிக்கு சென்றுவிட்டு வரும்போது எங்காவது மரத்தில் அமர்ந்து காத்துக்கொண்டு இருக்கும். என்னுடைய வண்டி சத்தம் கேட்டதும், கீச், கீச் என சத்தம் எழுப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடும்.\nஇப்படியே ஒரு மாதத்துக்கு மேலாக நடந்துகொண்டு இருக்கிறது. என் மீது எந்த அளவுக்கு நன்றி, பாசம் வைத்திருக்கிறது என்பதை அது என்னிடம் வந்து உட்காரும்போதெல்லாம் உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி \nஇலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/img_20180113_193403-jpg-2", "date_download": "2018-04-21T23:09:27Z", "digest": "sha1:6OA6IYZ66EU6RXPLE32WQWSQRGCJRUHC", "length": 4170, "nlines": 111, "source_domain": "adiraipirai.in", "title": "IMG_20180113_193403.jpg - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-21T23:13:29Z", "digest": "sha1:SOZIJWH7UIA7BATUIDP75BFAU4JIAO6J", "length": 9053, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டல் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகணிதத்தில், கூட்டல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை ஒன்றாக்கி அதாவது ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒரு தொகையை அல்லது மொத்தத்தைப் பெறுகின்ற ஒரு கணிதச் செயல் ஆகும். கூட்டல் என்பது, பல தொகுதிப் பொருட்களை இணைத்து ஒரு தொகுதி ஆக்குதல் போன்றவற்றுக்கான ஒரு மாதிரி (model) ஆகவும் அமைகின்றது. ஒன்று என்னும் எண்ணைத் தொடர்ச்சியாகக் கூட்டும் செயற்பாடே மிக அடிப்படையான எண்ணுதல் ஆகும்.\nகூட்டல், எண்கள் சார்ந்த மிகவும் எளிமையான செயற்பாடுகளில் ஒன்றாகும்.\nகூட்டல், கூட்டல் குறி எனப்படும் \"+\" மூலம் குறிக்கப்படுகின்றது. இது கூட்டப்பட வேண்டிய எண்களுக்கு இடையே எழுதப்படுகின்றது (எகா: 3 + 4). கூட்டலின் மூலம் கிடைக்கும் விளைவு, அதாவது மொத்தம், சமன் குறியுடன் எழுதப்படும். எடுத்துக் காட்டாக:\n1 + 1 = 2 {\\displaystyle 1+1=2} என்பதை ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றோ, ஒன்று சக ஒன்று சமன் இரண்டு என்றோ வாசிக்கலாம்.\nசெயல்முறைக் குறியீடுகள் எதுவும் இல்லாமலேயே கூட்டல் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதும் வேறு முறைகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக எண்களை ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக எழுதி அடியில் கிடைக் கோடு ஒன்றை இட்டு, அதன் கீழ் கூட்டல் தொகையை, அருகில் காட்டப்பட்டுள்ளது போல எழுதுவதன் மூலம் கிடைக் கோட்டுக்கு மேலுள்ள எண்களின் கூட்டுத்தொகை அக்கோட்டுக்குக் கீழுள்ள எண்ணுக்குச் சமன் என்ற பொருள் புரிந்து கொள்ளப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2016, 09:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945459.17/wet/CC-MAIN-20180421223015-20180422003015-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}